diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0507.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0507.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0507.json.gz.jsonl" @@ -0,0 +1,839 @@ +{"url": "http://mytamilmovie.com/harish-kalyans-challenging-moments-paradisiacal-ladakh/", "date_download": "2019-05-24T13:03:31Z", "digest": "sha1:7HZFESMGOJYKQNURRBV2ANSY7FGRR3G3", "length": 11729, "nlines": 86, "source_domain": "mytamilmovie.com", "title": "Harish Kalyan’s Challenging Moments At Paradisiacal Ladakh Harish Kalyan’s Challenging Moments At Paradisiacal Ladakh", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில்\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ண்னாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.\n“சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை கூறுகிறார் ஹரிஷ் கல்யாண்.\nமொத்த படக்குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தது. ஹரிஷ் கல்யாண் அந்த தருணங்களை நினைவு கூறும்போது, “ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது” என்றார்.\nஇன்னொரு சவாலான சம்பவத்தை பற்றி கூறும்போது, “இன்னொரு கடினமான சூழ்நிலையாக இருந்தது உயரமான பகுதிகளில் மலையேற்றம். நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம்பிடிக்கப்பட வேண்டியிருந்தது. அது, உயரமான இடத்தில் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்பவில்லை, எங்களையும் கூட எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப்பதிவாளர் கவின் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருந்தனர். காட்சிக்கு ஏற்ற அற்புதமான அழகிய பின்னணியை கொண்டிருப்பதாக உறுதியளித்தனர். ஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார், கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான் சென்று சேர்ந்தேன். அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகால் மெய் மறந்து, பட்ட கஷ்டங்களை மறந்து விட்டனர்” என்றார் ஹரீஷ் கல்யாண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913988", "date_download": "2019-05-24T14:13:22Z", "digest": "sha1:4A7RNAAW2XBYYJDIM5PIYBK6EKY4BVJ5", "length": 7243, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "203 துவக்க, நடுநிலை பள்ளிகளில் ‘கல்வி சீர்’ விழா நடக்கிறது | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\n203 துவக்க, நடுநிலை பள்ளிகளில் ‘கல்வி சீர்’ விழா நடக்கிறது\nகோவை, பிப்.20: கோவை மாவட்டத்திலுள்ள 203 துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ‘கல்வி சீர்’ விழா நடக்கிறது. இதில் பள்ளிக்கு உதவி புரிந்த தன்னார்வலர்கள் பாராட்டப்படுகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா) கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள 1,130 அரசு பள்ளிகளில் 203 துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து ‘கல்வி சீர்’ விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு பள்ளிக்கு ரூ.1,500 ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 18ம் தேதி முதல் வரும் 22ம் தேதிக்குள் 203 பள்ளிகளிலும் ‘கல்வி சீர்’ கூட்டம் நடக்கிறது. அதன்படி, கடந்த 18ம் தேதி கோவை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால் மண்டபம், மலுமிச்சம்பட்டி, குரும்பபாளையம் ஆகிய பள்ளிகளிலும், நேற்று கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியிலும் ‘கல்வி சீர்’ விழா நடந்தது.\n‘கல்வி சீர்’ விழாவில், பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டில் தேவையான உதவி செய்தவர்கள், சேர்க்கை அதிகரிப்பு, வருகை பதிவு அதிகரிப்பு, தூய்மை திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு காரணமான தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். வரும் ஆண்டில் இது போல் தொடர்ந்து சமுதாய பங்களிப்பு செய்யவும் ேவண்டுகோள் விடுக்கப்பட்டது. குரும்பபாளையம் பள்ளியில் நடந்த பள்ளி சீர் விழாவில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளிக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கினர்.\nதிமுக வெற்றியால் தொண்டர்கள் உற்சாகம்\nநாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய மய்யம்\nகோயில் விழாவில் தகராறு பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு\nகோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nகோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210714", "date_download": "2019-05-24T14:13:19Z", "digest": "sha1:ZG77LTDHF4ZO2CGBHRCMWSIGJXDSDXA2", "length": 7195, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது | Default turned in Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஸ்ரீநகர்: தொடர் போராட்டங்களில் சிக்கி தவித்த ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப ஆரம்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா நகரில் சிறுமி ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதை கண்டித்���ு பல்வேறு நகரங்களில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குப்வாரா மாவட்டம் டிரெக்காம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக வதந்தி பரவுவதை தவிர்க்க செல்போன், இணையதள சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் சிலபகுதிகளில் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இயல்பான வாகன போக்குவரத்தும் இருந்தது.\nநாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி: குடியரசு தலைவரை சந்தித்தார் பிரதமர் மோடி\nகுஜராத் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்...\nமக்களவை தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி உள்பட பல மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா\nபதவியேற்ற பிறகு நான் ரொம்ப பிஸி... கிர் கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா,நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி\n2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி விவரம் உள்ளே\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p796.html", "date_download": "2019-05-24T13:07:44Z", "digest": "sha1:YCDBLBFQ4BK6MQLW54XRTJKEMKVZCNFV", "length": 18595, "nlines": 218, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 24\nகடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்குப் புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.\nஅன்று இரவு கடுங்குளிர். கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்துக் குளிர் காயத் தொடங்கினார்.\nமரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nதெய்வத்தையே எரித்து விட்டீர்களே”என்று கோபத்தில் கதறினார்.\nஉடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.\nஅவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது, அக்கிழவர் சொன்னார்,”நான் எலும்புகளைத் தேடுகிறேன். நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே\nகோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியேத் தள்ளி விட்டார்.\nமறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.\nஅக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,”புத்தம் சரணம் கச்சாமி,”என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.\nகுரு அவர் அருகே சென்று,”என்ன செய்கிறீர்கள்மைல் கல்தான் புத்தரா\nகிழவர் சொன்னார், “மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதாநேற்று நான் புத்தர் சிலையை எரித்துக் குளிர் காய்ந்தது, என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரப்புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியேத் துரத்தி விட்டீர்களேநேற்று நான் புத்தர் சிலையை எரித்துக் குளிர் காய்ந்தது, என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரப்புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியேத் துரத்தி விட்டீர்களே\nஅப்போதுதான் குருவுக்குத் தான் செய்தது தவறு என்று தெரிந்தது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனு��் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/blog-post_12.html", "date_download": "2019-05-24T13:42:09Z", "digest": "sha1:D53Q32GRD2KJ5H3N7UXSG6CZ2YH7OHHI", "length": 19593, "nlines": 231, "source_domain": "www.ttamil.com", "title": "உயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ~ Theebam.com", "raw_content": "\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\n1902ம் ஆண்டில் W.W.Jacobs என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை Monkey;s Paw( குரங்கு நகம்) என்பதாகும். இது பின்னர் ஓரங்க நாடகமாகவும், பல தடவை திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டது.\nஒரு சிறிய அன்பான குடும்பம். தந்தை, தாய், ஒரு அன்பான மகன். மூவர் மாத்திரமே. தொலைதூரமெல்லம் போய்வரும் ஒரு நண்பர், இந்தியாவில் கிடைத்ததென்று ஒரு குரங்கு நகத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். மூன்று விருப்பங்களைக் கேட்டால் அது தரும் என்று சொல்கிறார். மனைவி பணத்தேவை வர பணம் கிடைக்கவேண்டுமென்று கேட்கிறார். பணம் அப்படியே கிடைக்கிறது. ஆனால் பெரிய இழப்போடுதான் அது வருகிறது. அவர்களின் மகன் வேலை செய்யும் தொழிற்சாலையில் விபத்தில் இறந்துவிட நட்ட ஈடாக கிடைக்கிறது. அடுத்த விருப்பமாக, மகன் மீண்டும் திரும்பி வரவேண்டுமென்று தாய் கேட்கிறார்.. உடனே கதவு தட்டிக் கேட்கிறது. இறந்து 10 நாட்களாகியபின்னர், அடக்கம் செய்தபின்னர், விபத்தினால் சிதைந்து போன மகனின் கோலம் எப்படியிருக்கும் என்று தெரிந்த தகப்பன், நகத்தை அவசரமாக எடுத்து \"நீ போ\" என்கிறான். சத்தம் நின்றுவிடுகிரது.\nஇந்த ஓரங்க ஆங்கில நாடகநூல், நான் கொழும்பில் இருக்கும்போது, எனக்கு\nகிடைத்தது. வாசித்தபோது இதை தமிழில் மேடையேற்றலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நண்பருக்கு இரவல் கொடுத்து அது திரும்பி வராமல் போக அதை மறந்தும் விட்டேன்.\nகனடா வந்ததின் பின்னர் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது. அதாவது இதை திரைப்படமாக்கப் போவதாகவும், இதன் திரைக்கதையை எழுதுவதோடு, கதையின் ஒரு முக்கியமான பாத்திரமான தந்தையாக நடிக்கவேண்டுமென்றும் கேட்டா��்கள்.\nஎனக்கு நன்றாகத் தெரிந்த கதை. நான்கு பாத்திரங்களுடன் மேலும் பாத்திரங்களைச் சேர்த்து, தமிழ்மயப்படுத்தி திரைக்கதை, வசனத்தை எழுதினேன்.\nஜனகன் பிக்ஷர்ஸ் சிறீமுருகன் என்பவர் தயாரிப்பாளர். ரவி அச்சுதன் இயக்கம்,\nபடப்பிடிப்பு என்பவற்றை பார்த்துக்கொள்ள, படத்தில் எனது மனைவியாக ஆனந்தி சிறீதாஸ் (சசிதரன்) மகனாக ரமேஷ் புரட்சிதாசன், எங்கள் குடும்ப நண்பனாக சிறீமுருகன், குடும்ப மருத்துவராக கீதவாணி ராஜ்குமார் என்று முக்கியமான பாத்திரங்களில் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது.\nமிசிசாகாவில் ஒரு நண்பர் வீட்டில்தான் பெரும்பான்மையான காட்சிகள் படமாகின. அதே வீட்டுக்காரரின் தொழில் நிறுவனத்திலும், வெலெஸ்லி மருத்துவமனையிலும் முக்கிய காட்சிகள் சில எடுக்கப்பட்டன.\nபடப்பிடிப்பு முடிவடைந்தபின்னர், படத்தொகுப்பு, இசை சேர்த்தல், குரல் கொடுத்தல் போன்ற வேலகள் ஆர்.கே.வி.எம்.குமாரின் கவனிப்பில் நடந்து முடிய, படம் வெளியிட தயாராகி விட்டது.\nபடம் வெளியாகிய முதள் நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கு நிறைந்த காட்சி என்பது கனடா தமிழ்ப் படத்திற்கு அதுவே முதல்தடவை. எதுவாக இருந்தாலும், பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியும்வரை, நானும், ஆனந்தியும் Projection Room உள்லே இருந்து கொண்டோம். படம் முடிவடைந்து பலத்த கரகோஷம் எழுப்பபட தான் வெளியே வந்தோம்.\nகதையின் தன்மையையிட்டு சர்ச்சைகள் இருந்தாலும் எங்கள் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக ஆனந்தி சிறப்பாக நடித்திருந்தார். நல்ல விமர்சனங்கள் வந்தன. மீண்டும் பல தடவைகள் திரையிடப்பட்டது.\nநீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு வீட்டிற்கு போனபொழுது, அங்கிருந்த ஒரு முதியபெண் மகனை இழ்ந்து தகப்பனும், தாயும் அழுத காட்சியின் பாதிப்பு தனக்கு இப்போழுதும் இருக்கிறது, என்று நினவு மீட்டினார். மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.\nகனடாவில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அடிகோலியது உயிரே உயிரேதான். அதற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்.\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..தொடரும்\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது ��றவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/02/15/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2019-05-24T13:33:12Z", "digest": "sha1:FEGQB3KSXW4H7N6IBZVCKGUCSCQBR6X5", "length": 9585, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "ஜெ.சமாதியில் சத்தியம்; இதைதான் சொன்னாரா சசிகலா..? – THE TIMES TAMIL", "raw_content": "\nஜெ.சமாதியில் சத்தியம்; இதைதான் சொன்னாரா சசிகலா..\nLeave a Comment on ஜெ.சமாதியில் சத்தியம்; இதைதான் சொன்னாரா சசிகலா..\nபெங்களூரு கோர்ட்டில் சரணடைவதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா, சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார். பின்னர் ஆவேசமாக முணுமுணுத்தார். பின்னர் ஏதும் பேசாமல் வேகமாக காரில் ஏறிச் சென்றார்.\nஅந்த வீடியோவை மீண்டும் மீண்டும் கவனித்ததில், ஓங்கி ஓங்கி சத்தியம் செய்ததற்கு பின் சசிகலா வாய்விட்டு பேசியது இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.\n“இது உங்க மேல சத்தியம்மா. இந்த சிங்கம் அஞ்சாது”\nஇதில் அஞ்சாது என்கிற வார்த்தையை சற்றே உரத்த குரலிலேயே சசிகலா கூறுகிறார். பின்னால் இருப்பவர்களின் கோஷங்கள் காரணமாகவே, அவர் பேசுவது சரியாக கேட்காமல் போகிறது.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nPrevious Entry ”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு\nNext Entry போதும் இந்த நாடகம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/import-duty-hike-september-27/", "date_download": "2019-05-24T13:36:47Z", "digest": "sha1:3NYXBDJX2P34Y5GCUXOQD2IH5FU757OT", "length": 12871, "nlines": 106, "source_domain": "varthagamadurai.com", "title": "ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு | Varthaga Madurai", "raw_content": "\nஏசி, வாஷிங் மெஷின் மற்றும் காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு\nஏசி, வாஷிங் மெஷின் மற்றும் காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு\nஏசி, வாஷிங் மெஷின், காலணிகள், வைரம் போன்ற 19 வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கை என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.\n19 பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்வு இன்று (27-09-18) முதல் அமலாகிறது. ஏசி மீதான அடிப்படை சுங்க வரி (Basic Customs Duty) 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 கிலோவுக்கு குறைவான வாஷிங் மெஷின்களுக்கு 10 % லிருந்து 20 சதவீதமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.\nராடிக்கல் டியர்களுக்கு (Radical Tyres) 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும், பிளாஸ்டிக்கிலான சமையலறை மற்றும் டேபிள் பொருட்களுக்கு 10 % லிருந்து 20 சதவீதமாகவும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலணிகளுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 25 % ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூட்கேஸ், ப்ரீப் கேஸ், மற்றும் பயண பைகளுக்கு (Suitcase, Brief Case, Trunks, Travel Bag) 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற பொருட்களுக்கு 10 % சுங்க வரி இருந்தது. விமானங்களில் பயன்படுத்தப்படும் விசை எரிபொருளுக்கு (Turbine Fuel) 5 சதவீத வரி வ��தித்துள்ளது. இதற்கு முன் வரி ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் மூலம் இனி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 2000 கூடுதல் தொகை செலவிடப்படும்.\nகுளியலறையில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 10 % இலிருந்து 15 % ஆக வரியும், தொழில் சாராத வைரங்களுக்கு 5 லிருந்து 7.5 சதவீதமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அணிகலன்களில் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும் உள்ளது.\nஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களுக்கும் 7.5 லிருந்து 10 % ஆகவும், ஸ்பீக்கர்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக வரி விதிக்கிப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2017-18) மேலேயுள்ள 19 பொருட்களின் மொத்த இறக்குமதி மதிப்பு மட்டும் ரூ. 86,000 கோடியாகும். ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுக்கவும் இந்த உயர்வு உதவும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்\nநிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்\nஇந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி – விஜய் மல்லையா\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/canada/57/view", "date_download": "2019-05-24T14:32:52Z", "digest": "sha1:BKNQUFTK4MBFKJ7STMGKGU3SHKBRRO3X", "length": 3177, "nlines": 40, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nகனடாவில் சில பகுதிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை \nமெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை, விடுக்கப்பட்டுள்ளதாக கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறித்த பகுதிகளில் பனிப் பொழிவு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரையில் பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதனால், குறித்த பகுதியில் உள்ள மக்கள், அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அவதானத்துடன் செயல்படுத்து மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்தோடு, குறித்த நிலைமை புதன் கிழமை வரை நீழும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார்\nசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி 24 பே ...\n‘ தமிழ் மக்கள் இணையம்’ - கொழும்பில் புதிய அரசியல் கட்சி உதயம ...\nசம்பந்தனுக்காக டக்ளசை கைவிட்ட மகிந்த\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ர ...\nவடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை: அமெரிக்க தூ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/business/14266-aadhar-issue.html", "date_download": "2019-05-24T13:21:58Z", "digest": "sha1:I26HDZZLS7EHHLLAPCYAAKOLCLSQ2OVB", "length": 13837, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆதார் மூலம் மிச்சமான பணத்தில் மூன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தலாம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல் | aadhar issue", "raw_content": "\nஆதார் மூலம் மிச்சமான பணத்தில் மூன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தலாம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்\nஆதார் திட்டத்தினால் மிச்சமான பணத்தை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் போல் மூன்று திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஆதார் அடையாள எண் மூலம், மார்ச் 2018 வரையில் மட்டுமே ரூ.90,000 கோடி மிச்சமாகி சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி யுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தப் பணத்தை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் போல் மூன்று திட்டங்களைச் செயல் படுத்த முடியும் என்று கூறியுள் ளார்.\nஇது குறித்து தனது வலைபக்கத் தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 28 மாதங்களில் 122 கோடி ஆதார் எண்கள் வழங்கப் பட்டுள்ளன. மார்ச் 2018 வரையில் மட்டுமே ஆதார் மூலம் ரூ. 90,000 கோடி மிச்சமாகி சேமிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். ஆதார் திட்டத்தின் உதவியால், ஆவணங்களில் போலி பதிவுகள், அரசு நலத் திட்டங்களில் போலி பயனாளர்கள், இறந்தவர்கள்/நிஜத் தில் இல்லாதவர்கள் உள்ளிட்டோ ரின் பதிவுகள் போன்றவை நீக்கப்பட்டுள்ளன.\nஉலக வங்கியின் டிஜிட்டல் டிவி டெண்ட் அறிக்கையிலும், ஆதார் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி இந்தியா வால் சேமிக்க முடியும் எனக் குறிப் பிட்டுள்ளது. ஆதார் திட்டத்தின் மூலம் சேமிக்கப்பட்ட தொகையை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட் டத்தைப் போல மூன்று திட்டங்களைச் செயல்படுத்தலாம்.\nஆதார் திட்டம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப் பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அது சட்டபூர்வமானதாக இல்லை. அந்தத் திட்டத்தை நிர் வகிக்க எந்தவொரு சட்டமும் இல்லை. இந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையே பிளவுபட்டு கிடந்தது. நந்தன் நீலகேனி தீர்க்க மாக இருந்தார். ஆனால் மூத்த அமைச்சர் அதை தடுத்தார். அப் போதைய பிரதமரும் முடிவு எடுக்க முடியாதவராக இருந்தார். ஆதார் பதிவுகள் நடந்தாலும், மிகக் குறைவான அளவிலேயே இருந்தன.\nமேலும், ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படுவது குறித்து எந்த செயல்திட்டமும் செய்யப்படவில்லை. ஆதாரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்ற விளக்கமும் இல்லை.\nஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலில் ஆதார் திட்டத்தை சட்ட ரீதியாகச் செயல்படுத்த தேவை யான திட்டங்கள் வகுக்கப்பட்டன. கொள்கை வரைவு இறுதி செய்யப் பட்ட பிறகு, பிரதமர் மோடி முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தா லோசித்தார். பின்னர் தீர்க்கமாக முடிவெடுத்து, திட்டமிட்டபடி ஆதார் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளித்தார். ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படுவதற்கான செயல்திட்டங்களும் சிறப் பாகத் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டன.\nமொத்தத்தில் ஆதார் திட்டத்தை முற்றிலுமாக மறு ஆய்வு செய்து அதை நடைமுறைக்கேற்ற வகையில் சட்டங்களை மாற்றி அமல்படுத்தப்பட்டது. இதன் மிக முக்கியமான நோக்கம், ஏழை மக்கள் நலனுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் பெருமளவிலான தொகை சரியான பயனாளரைச் சென்றடைய வேண்டும் என்பதுதான்.\nஅரசின் மானியம் மற்றும் பிற சலுகைகள் யாருக்குச் சென்று சேர்கிறது என்று தெரியாதபோது வீணாகும் நிதி என்பது பெருமளவில் இருக்கிறது. ஆதார் மூலம் பயனாளர்களை எளிதில் அடையாளம் காண முடிவதால், பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு மிச்சமாகின்றன.\nமுழுமையாக திட்டமிட்டு செயல்படுத்திய பிறகும் இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் சவாலுக்கு ஆளானது. ஆனால் இறுதியில், ஆதார் சட்டத்தின் அடிப்படை தன்மையைக் காப்பாற் றும் வகையில் உச்ச நீதிம���்றத்தின் தீர்ப்பு வந்தது.\nதனிநபர் ரகசியத்தைப் பாது காக்கும் உரிமை மீறப்படுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆதார் சட்டத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார்.\nதிருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான் தேர்தல் அல்ல\nதிருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தயங்குவது ஏன்- மக்களவைத் தேர்தல் கூட்டணியை பாதிக்கும் என அச்சம்\nஹாட்லீக்ஸ்: பூண்டி கலைவாணனுக்கு கட்டையைப் போடுறாங்க\nதோல்வி பயத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு: பங்கு விற்பனைக்கு 5 வாரங்களில் முடிவு எட்டப்படும் என உறுதி\nபான் கார்டு- ஆதார் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 வரை கெடு\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்த அரசு பரிசீலனை: மக்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆதார் மூலம் மிச்சமான பணத்தில் மூன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தலாம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்\n25 வருடங்கள் யார் கண்ணிலும் படாத பெராரி 275 ஜிடிபி பந்தய கார் ஏலம்\nமியூச்சுவல் பண்டில் ரூ. 1.24 லட்சம் கோடி முதலீடு\nதிருவாரூர் தேர்தல் ரத்துக்கு நன்றி சொன்ன தமிழிசை; கிண்டலடித்த காங்கிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25743-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-24T13:25:06Z", "digest": "sha1:L42N5SSTPLTRTTJZNXGXUPJPK2MJ6WE5", "length": 13114, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "வேலூர் மக்களவை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற திமுக, அதிமுக தீவிர பிரச்சாரம் | வேலூர் மக்களவை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற திமுக, அதிமுக தீவிர பிரச்சாரம்", "raw_content": "\nவேலூர் மக்களவை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற திமுக, அதிமுக தீவிர பிரச்சாரம்\nவேலூர் தொகுதி மக்களவை தேர்தல் களம், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக பொருளாளர் துரைமுருகன் இடையே நடைபெறும் யுத்த மாக மாறியுள்ளது. இரண்டு தொகுதிக்கான இடைத் தேர் தலும் நடைபெறுவதால் சிறு பான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது.\nதமிழக அளவில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருந்த வேலூர் தொகுதி இன்று அனைவராலும் கவனிக்கக்கூடிய தாக மாறியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனையைக் காரணம் காட்டி, திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் திமுகவினர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.\nஏ.சி.சண்முகம் (அதிமுக), கதிர்ஆனந்த் (திமுக), பாண்டு ரங்கன் (அமமுக), தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி), சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்) என மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nகடந்த 2014 தேர்தலில் பாஜக வில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்றார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட் பாளர் அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.\nஇந்தமுறை அதிமுக கூட்டணி யில் இடம் பெற்ற புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் இந்த முறை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற முழக்கத்துடன் ஏ.சி.சண்முகம், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக, வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதியில் மட்டும் 64,373 வாக்குகள் பெற்றுள்ளது. ஏ.சி.சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கு, சமூக வாக்குகள், கூட்டணி கட்சியின் வாக்குகளுடன் வெற்றி சுலபம் என்ற கணக்கில் உள்ளனர். ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக சின்னத்திரை நட்சத் திரங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nதிமுகவில் கதிர்ஆனந்த், வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே தனது மகனுக்காக வாக்குகளை சேகரிக்கும் பணியை துரைமுருகன் வேகப்படுத்தினார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். வேட்பாளர் அறிவிப்புக்கு ஒரு நாள் முன்கூட்டியே பிரச்சாரத்தை கதிர் ஆனந்த் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் கட்சிக்குள் உள்ளடி வேலைகள் இருந்தாலும் துரை முருகன் வீட்டில் நடந்த வரு மானவரி சோதனைக்குப் பிறகு திமுக வினரின் பிரச்சார வேகம் அதிகரித்துள்ளது.\nதொகுதியில் ஏறக்குறைய 3.25 லட்சம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுகவினர் தீவிரமாக களப் பணி ஆற்றி வருகின்றனர். கதிர்ஆனந்துக்காக அவரது மனைவி சங்கீதா, திமுக மகளிர் அணியினருடன் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.\nமுன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பாண்டுரங்கன், என் வழி தனி வழி என்ற கணக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nவேலூர் மக்களவை தொகுதி யில் வெற்றியை சுலபமாக யாராலும் தட்டிப் பறிக்க முடியாது; யாரும் விட்டுக் கொடுக்க வும் தயாராக இல்லை என்ற நிலையே இருக்கிறது. அதிமுக, திமுக என இரண்டு தரப்பு தகவல் தொழில் நுட்ப அணியினரும் தனியாக யுத்தமே நடத்தி வருகின்றனர்.\nசிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக இரண்டு தரப்பினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.\nசெல்வராகவன் வைத்துள்ள 3 நொடி விதி: ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட ரகசியம்\n'சென்னை பழனி மார்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nட்விட்டரில் இணைந்த துருவ் விக்ரம்\nபிரெக்ஸிட் விவகாரம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nகாயமடைந்தார் கேப்டன் மோர்கன்: பதற்றத்தில் இங்கிலாந்து அணி\nசற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nவேலூர் மக்களவை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற திமுக, அதிமுக தீவிர பிரச்சாரம்\nஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக-திமுக-அமமுக இடையே கடும் போட்டி\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு இடமான 'கறுப்பு பெட்டி': விசாரணை கோரும் காங்கிரஸ்\nஇன்று திருநங்கைகள் தினம்: அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ விரும்பும் திருநங்கைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/26329-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-24T13:29:09Z", "digest": "sha1:XQXXLO5Y3EM23DZIFCFXA2VVRUJ7VUON", "length": 9139, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்ரம்ப் ஜப்பான் சுற்றுப்பயணம்: வடகொரியா குறித்து ஆலோசனை | ட்ரம்ப் ஜப்பான் சுற்றுப்பயணம்: வடகொரியா குறித்து ஆலோசனை", "raw_content": "\nட்ரம்ப் ஜப்பான் சுற்றுப்பயணம்: வடகொரியா குறித்து ஆலோசனை\nஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், ''அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் ஏப்ரல் 26-ம் தேதி இரு நாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.\nஇதில் சமீபத்தில் வடகொரியாவுடனான உறவில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். மேலும் இரு நாட்டு வர்த்தக உரவை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஜப்பான் வரும் ட்ரம்ப் மனைவி மெலானியாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்நாடு திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும், இந்தச் சந்திப்பில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவடகொரியா - அமெரிக்கா மோதல் பின்னணி\nஉலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.\nஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.\nஎனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.\nஇந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.\nஇந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nட்ரம்ப் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்: வைரலாகும் வீடியோ\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ட்ரம்ப், புதின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nடார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\nகோலான் குன்று: வரம்பு மீறும் வல்லரசர் ட்ரம்ப்\nஈரான் விவகாரம்: ட்ரம்ப் - முகமது சல்மான் ஆலோசனை\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nட்ரம்ப் ஜப்பான் சுற்றுப்பயணம்: வடகொரியா குறித்து ஆலோசனை\nஅமமுக கடைசி வரை குழுவாக மட்டுமே இருக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇளைஞர்களை அட்டாக் பண்ணும் 'அசிடிட்டி’\nஉட்பொருள் அறிவோம் 10: அக்ரூரரின் தரிசனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/24184710/1147608/pennadam-near-farmer-killed-police-investigation.vpf", "date_download": "2019-05-24T14:04:39Z", "digest": "sha1:DJSB6AELLM7NPVOSZMP65RNAXKEYTUQP", "length": 16671, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்ணாடம் அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை || pennadam near farmer killed police investigation", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெண்ணாடம் அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை\nபதிவு: பிப்ரவரி 24, 2018 18:47\nபெண்ணாடம் அருகே வயல்வெளியில் விவசாயி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெண்ணாடம் அருகே வயல்வெளியில் விவசாயி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35) விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு முருகன் தனது உறவினர் ஒருவருடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.\nஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பிவர வில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் முருகனை தேடினர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் மாளிகைகோட்டத்தில் உள்ள டாஸ் மாக்கடை அருகே வயல்வெளியில் முருகன் இன்றுகாலை பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅவர்கள் முருகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்க�� விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.\nஅப்போது முருகன் அணிந்திருந்த வேட்டியால் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பதையும், கழுத்தில் ரத்தக்காயம் இருந்ததையும் போலீசார் கண்டனர். முருகனை யாரோ கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.\nமுருகனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். முருகனை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் முருகனுடன் சேர்ந்து மதுகுடிக்க சென்ற அவரது உறவினரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nமுத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை\nதபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் - தபால் அதிகாரி தகவல்\nதிருவண்ணாமலை- ஆரணி- அரக்கோணம் தொகுதிகளில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nகூடலூர் அருகே வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானை - கிராம மக்கள் அச்சம்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/20125213/1146801/100-civilians-dead-in-Syria-bombardment-of-rebel-enclave.vpf", "date_download": "2019-05-24T14:05:43Z", "digest": "sha1:A3OJPXZWM6XQYADV2ZDVFXKZ3ZIO4N5T", "length": 15376, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் போராளிகள் வசம் உள்ள நகரை மீட்க அரசு படைகள் உக்கிர தாக்குதல்- 100 பேர் பலி || 100 civilians dead in Syria bombardment of rebel enclave new toll", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள நகரை மீட்க அரசு படைகள் உக்கிர தாக்குதல்- 100 பேர் பலி\nபதிவு: பிப்ரவரி 20, 2018 12:52\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #Syria\nசிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #Syria\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி 2012ம் ஆண்டில் இருந்து புரட்சிப் படை வசம் உள்ளது. அந்த பகுதியை மீட்பதற்காக அரசு ஆதரவு படைகள் தற்போது உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.\nகிழக்கு கவுட்டா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தின. விமான தாக்குதல், ராக்கெட் குண்டு தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நீண்ட நேரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அப்பாவி பொதுமக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். 18 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகம் நேற்று இரவு செய்தி வெளியானது.\nஇந்நிலையில், அரசுப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதல்களில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்கம் தெரிவித்துள்ளது. சுமார் 300 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.\nதரைத் தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அரசு தற்போது விமான தாக்குதலை நடத்தியிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். #Syria\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஅண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுத���யில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-madhavan-21-06-1628851.htm", "date_download": "2019-05-24T13:22:46Z", "digest": "sha1:GL3FKEB5WRFSKAJ376G2HSJATBWNANDI", "length": 8964, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் மாதவனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்! - Madhavan - மாதவன் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் மாதவனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nகொடைக்கானல் அடிவாரத்தில் இருந்து பாலாறு அணை வரை கால்வாய் செல்கிறது. பாலசமுத்திரம், அய்யம்புலி ஆகிய கிராமங்களை ஒட்டி இந்த கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை நம்பி இந்த 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.\nபாலசமுத்திரம் கால்வாயை ஒட்டி உள்ள 4 ஏக்கர் 88 சென்டு நிலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜம்மாள் என்பவரிடம் இருந்து நடிகர் மாதவன் விலைக்கு வாங்கி உள்ளார்.\nஇதன்பின்பு, நடிகர் மாதவன் கால்வாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அங்கு மின் கம்பம் அமைத்துள்ளார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் தென்னை மற்றும் கொய்யா மரங்களை வைத்துள்ளார்.\nஇதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர், பழனி மின்வாரிய செயற்பொறியாளர், பழனி தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதுபோன்று புகார் மனு கொடுத்ததை அறிந்த நடிகர் மாதவனின் ஆட்கள் எனக்கு மிரட்டல் விடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருள் வடிவேல்சேகர் ஆஜரானார்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் கலெக்டர், பழனி மின்வாரிய செயற்பொறியாளர், பழனி தாசில்தார், நடிகர் மாதவன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ யுவன் பாடலை வெளியிடும் மாதவன்\n▪ மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n▪ சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மக���்.\n▪ காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்\n▪ பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n▪ கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.\n▪ மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.\n▪ கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baransolai.blogspot.com/", "date_download": "2019-05-24T13:30:37Z", "digest": "sha1:6IPKUHP2BZFA6ID6KFKVTYXDWVKLZRKL", "length": 9806, "nlines": 38, "source_domain": "baransolai.blogspot.com", "title": "BARAN | பரண்", "raw_content": "\nபுதன், 4 மார்ச், 2015\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொங்கல் விழாவில் - சிலம்பாட்டம்\nஇடுகையிட்டது பரண் நேரம் முற்பகல் 1:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 ஜனவரி, 2015\nராஜ ராஜன் கோவிலின் சிறப்பு....\nஇடுகையிட்டது பரண் நேரம் பிற்பகல் 11:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது பரண் நேரம் பிற்பகல் 11:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மே, 2014\nதொல்காப்பியர் - அறிவியலின் முன்னோடி\nஇடுகையிட்டது பரண் நேரம் முற்பகல் 8:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 7 மார்ச், 2014\nஇவைதான் கூகுளில் தவிர்க்க வேண்டியவை...\nநமது பெர்சனல் கம்ப்யுட்டருக்குள்ளோ அல்லது லேப்டாப்புக்குள்ளோ மால்வேர் புரோகிராம்கள��� நுழைந்து நம் பெர்சனல் தகவல்களை திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு.ஆனால் சர்ச் இன்ஜிங்களில் நாம் தகவல்களை தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களை திருடும் வாய்ப்பு உள்ளது. இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்க கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது.அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யுட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் சர்ச் இன்ஜினைப் பயன்படுத்துகையில் (யாஹூ,கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்கு பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அதோடு நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாக பதிவு செய்து கொள்கின்றன. ADVERTISEMENT நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றை தேடுகிறோம் ன்ற தகவல்களையும் எடுத்து கொள்கின்றன.ஏன் ,நம் ஐ.பி. முகவரியை கூட இவை பதிந்து வைத்து கொள்கின்றன. இவைதான் கூகுளில் தவிர்க்க வேண்டியவை... இவற்றிலிருந்து இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள் ,இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்.நம் விருப்பங்கள் ,வெறுப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டு கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதை போல தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்து கொள்ள வேண்டியுள்ளது.இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வலிகள் சிலவற்றை இங்கு காண்போம். சர்ச் இன்ஜினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம்.அவ்வாறு உங்கள் அடையாளத்தை கொண்டு உள்ளே நுழைந்தாள் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கெ செல்கின்றன.இதனை எப்படி தவிர்க்கலாம் இவற்றிலிருந்து இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள் ,இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்.நம் விருப்பங்கள் ,வெறுப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டு கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதை போல தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்து கொள்ள வேண்டியுள்ளது.இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வலிகள் சிலவற்றை இங்கு காண்போம். சர்ச் இன்ஜினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம்.அவ்வாறு உங்கள் அடையாளத்தை கொண்டு உள்ளே நுழைந்தாள் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கெ செல்கின்றன.இதனை எப்படி தவிர்க்கலாம் எடுத்துகாட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இன்ஜினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்கள் எதுவும் செல்லாது.ஆனால் அதன் கூகுள் டாக் ,ஜிமெயில் ,கூகுள் குரூப் ப்ன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துதான் ஆக வேண்டும். எனவே சர்ச் இன்ஜினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிரம்களிலிருந்து லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும்.இதனை அணைத்து சர்ச் இன்ஜிங்களிலும் மேற்கொள்ள வேண்டும். கூகிளை விட்டுய் வலகி செல்லுங்கள் நம்மில் பலர் கூகுள் சர்ச் இன்ஜினைதான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்கு தேரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அளித்து விட்டால் இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம்.அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும்.எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கி விடலாம் அல்லது தடுத்து விடலாம்.\nஇடுகையிட்டது பரண் நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொங்கல் விழாவில...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nBaransolai. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/kannan.html", "date_download": "2019-05-24T13:12:11Z", "digest": "sha1:SHVT2YIJTNESYTVKIL3GMBGVVBASNPMO", "length": 14821, "nlines": 281, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க. | tn bjp invites pondicherry kannan to join nda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயிச்ச மாநிலத்துக்கு சமமா தமிழகத்தையும்.. கமல் அதிரடி\n5 min ago இந்துத்துவா எதிர்ப்பு எது தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி\n8 min ago இவங்க எல்லாம் தோற்போம் என நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க.. படுதோல்வி கண்ட முன்னாள் அமைச்சர்கள்\n12 min ago வேட்பாளர்���ள் தேர்வில் ஏற்பட்ட தாமதத்தால் தோல்வி.. காரணம் சொல்லும் கர்நாடக அமைச்சர்\n12 min ago அகங்காரம் ஒழிந்தது, அங்கீகாரம் நிலைத்தது.. லோக்சபா தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்.. நமது அம்மா\nSports இந்திய அணிக்கு பிரஷர் ஜாஸ்தி… எப்படி ஜெயிக்க போறாங்கனு தெரியலையே… எப்படி ஜெயிக்க போறாங்கனு தெரியலையே…\nMovies ஐயோ..அம்மா நெஞ்சு வலிக்குதே... சாந்தி முகூர்த்தத்தை நிறுத்த இப்படியுமா\nAutomobiles காஷ்மீரில் நடந்த இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி... இந்தியாவிலேயே முதல் முறை என்பதால் தீவிர விசாரணை\nLifestyle இடுப்பளவு இத்தனை இன்ச்சிற்கு மேல் இருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம் தெரியுமா\nTechnology வை-பை வேகத்தை அதிகரிக்க முதலில் இதை செய்யுங்க.\nFinance ஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nTravel சாரநாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nகண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க.\nபாண்டிச்சேரி அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள்அமைச்சர் கண்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர முன்வந்தால் அதைவரவேற்போம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.\nபாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரி, தேசியஜனநாயகக் கூட்டணியில் கண்ணன் சேர முன்வந்தால் அதை வரவேற்போம். அவர்சேர்ந்தால் கூட்டணிக்குப் புதிய பலம் கிடைக்கும். இருப்பினும் இதுவரை கண்ணன்சேருவது குறித்து எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.\nதனது எதிர்காலம் குறித்து கண்ணன் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றுதெரிகிறது. அவர் ஒரு மிகப் பெரிய சக்தி. அவர், காங்கிரஸ் அல்லது தமிழ் மாநிலகாங்கிரஸ் கூட்டணியில் சேருவார் என்று கூறுவதற்கில்லை.\nகூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது கண்ணன் கூறிய புகார்கள் குறித்துமுதல்வர் சண்முகம் விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து டிஸ்மிஸ் செய்ததுதவறான முடிவு. இதன்மூலம் எதையோ மறைக்க வேண்டிய அவசரத்தில் முதல்வர்இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இல���சம்\n8 மாநிலத்தில் செஞ்சுரி.. தமிழகத்தில் டக்-அவுட்டான பாஜக\nஉங்க மோட்டார் வாயால் தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. சு.சுவாமிக்கு பாஜக தொண்டர் அட்வைஸ்\nசட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா\nபாஜகவை ஓட விட்ட பெரியார் மண்.. தெறிக்கும் மீம்ஸ்.. வச்சி ஓட்டும் நெட்டிசன்ஸ் #TNRejectsBJP\nபாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்கள்\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வாக்கு சதவீத்தை பறிகொடுத்த பரிதாப பாஜக\nஇந்திரா காந்தியின் சாதனையை தொட்டு புதிய சரித்திரம் படைத்தார் பிரதமர் மோடி\nதெலுங்கானாவில் பட்டொளி வீசி பறக்கும் காவி கொடி\nடெல்லி பாஜக அலுவலகத்தில் இன்று மாலை தொண்டர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஅடடே.. மோடி, அமித் ஷாவுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து வாழ்த்து\nஇது மோடி அலை அல்ல, ஹிந்துத்வா அலை... சுப்ரமணியம் சுவாமி கருத்து\nஎத்தனை சவடால்.. எத்தனை சீண்டல்கள்.. தாமரை கருகியே தீரும்-சாதித்த தமிழகம்\nம்ஹூம்... கிளீன் போல்ட்..தமிழகம், கேரளா முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/10794-tn-cm--deputy-cm--minister-nirmala-attending-crpf-jawans-funeral.html", "date_download": "2019-05-24T14:01:39Z", "digest": "sha1:RNNII7GNHDIESDMSAGEVLFDHQFSGXY7Y", "length": 5868, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழக வீரர்கள் இறுதிச் சடங்கில் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு! | tn cm, deputy cm, minister Nirmala attending CRPF jawans funeral", "raw_content": "\nதமிழக வீரர்கள் இறுதிச் சடங்கில் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த வீரர் சிவச்சந்திரனின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் சவாலப்பேரியில் சுப்பிரமணியனின் இறுதிச் சடங்கில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். அந்தந்த மாவட்டங்களின் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சிய��்களும் அரசு சார்பில் மரியாதை செலுத்துவதுடன் வீர மர ணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவியையும் வழங்குகின்றனர்.\nமத்திய அமைச்சர் பதவிக்கு குறி. ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.\nவாக்குப்பதிவு எந்திரங்களில மோசடி செய்து பா.ஜ.க. வென்றுள்ளது\nநேரு, இந்திராவுக்கு பிறகு சாதனை படைத்த மோடி\nமக்களவை தேர்தல் இறுதி நிலவரம் மாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெற்ற வெற்றி\nமொத்தமே 52 இடங்கள் தான்... இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்..\nமக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்... மோடிக்கு வாழ்த்துக்கள்...\nபா.ஜ.க. எப்படி அமோக வெற்றி\nLok Sabha Election Result 2019 LIVE: மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை\nடெல்லி அரியணையில் அமரப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/04/18092114/1157609/Irregular-periods-reasons.vpf", "date_download": "2019-05-24T14:08:28Z", "digest": "sha1:2OAOSEWIW2CBCGMPBDU43QPSGZUMIOGC", "length": 20432, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீரற்ற மாதவிடாய் காரணமும் - தீர்வும் || Irregular periods reasons", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசீரற்ற மாதவிடாய் காரணமும் - தீர்வும்\nஇன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS - Polycystic ovary syndrome), ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.\nஇதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சரியான அளவில் புரதச் சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்றநிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்\nமாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விஷயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது ஓம நீரினை விட்டு, உண்ணலாம்.\nஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும்இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.\nஎள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.\nமருத்துவர் தீபா - Naturopathyகற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும், ஓவேரியன் ஸ்ட்ரெஸ் லெவலையும் சரிசெய்யும்.\nஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருப்பதால், அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம்.\nநெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். ஆனால், கடைகளில் விற்கும் நெல்லிக்காய் கேண்டியை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.\nவெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும்.\nமாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை இணைத்து, சாப்பிடலாம்.\nசிலருக்கு பீரியட்ஸ் மூன்று-நான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாள்களுக்கு மேல் கூட அதிக ஃப்ளோ இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.\nஆனால், சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சனையை சரி செய்யும்.\nஅடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ஃப்ளோ இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாய்ப்பால் சுரப்பு குறைவதற்கான காரணங்கள்\nகுழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கான காரணங்கள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவ��ற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168878/news/168878.html", "date_download": "2019-05-24T13:50:29Z", "digest": "sha1:J5JRXIZVSVVSENFWQBX4BDBJKGMIAHAC", "length": 5114, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மரணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மரணம்..\nதாயம் தமிழ் திரைப் படத்தை இயக்கியவர் கண்ணன் ரங்கசாமி (29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இளம் வயதிலேயே இயக்குனராகி தமிழ் பட உலகில் நன்கு அறிமுகமானார்.\nஇவர் கடந்த மாதம் மாரடைப்பு எற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து நினைவு திரும்பியது. 40 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/category/official-trailers/video-songs/", "date_download": "2019-05-24T14:10:55Z", "digest": "sha1:URM7UDXKXK64PJDHGSWG3BB32YA25WSW", "length": 4598, "nlines": 133, "source_domain": "moviewingz.com", "title": "Video Songs – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீ��ாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nVideo Songs சினிமா செய்திகள்\nசிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதலாவது பாடல் வெளியீடு\n‘நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து காவல் அதிகாரியாகவும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031204/The-fisherman-kills-from-the-boat-in-the-egg.vpf", "date_download": "2019-05-24T13:57:52Z", "digest": "sha1:SL4FLTCOKT7TAM44AVMBOEGCJQA5WJCI", "length": 10107, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fisherman kills from the boat in the egg || முட்டத்தில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் | சூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் |\nமுட்டத்தில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி + \"||\" + The fisherman kills from the boat in the egg\nமுட்டத்தில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி\nமுட்டத்தில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.\nகுளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 34), மீனவர். இவரும் மிடாலம், வளனார்காலனியை சேர்ந்த ஜெஸ்டஸ் ஸ்டார், நிசின் ஸ்டார் ஆகியோரும் முட்டத்தில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர்.\nகரையின் அருகே வந்ததும் ஜெஸ்டஸ் ஸ்டாரும், நிசின் ஸ்டாரும் படகில் இருந்து இறங்கி கரையேறினர். தினேஷ் படகில் இருந்து வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது, தினேஷ் திடீரென மயங்கி கடலுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்ததும் சக மீனவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-soori-29-03-1626779.htm", "date_download": "2019-05-24T13:29:40Z", "digest": "sha1:BELW2R4GGVWOOLCUCUE6KWLDAREAYTQE", "length": 5653, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "மருது டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Vishalsoorimaruthu - மருது | Tamilstar.com |", "raw_content": "\nமருது டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகுட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. சமீபத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇப்படம் வரும் மே மாதம் திரைக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஐங்கரன் நிறுவனத்துடன் சேலத்தை சேர்ந்த 7ஜி சிவா மற்றும் அசோக் சாம்ராஜ் ஆகியோர் இந்த படத்தை கூட்டாக தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வரும் ஏப்ரல் 8-ம் தேதி தெலுங்கு புத்தாண்டிலும் மேலும் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/22/", "date_download": "2019-05-24T13:54:01Z", "digest": "sha1:TRAKYFMIBKXB5MZR3UABYVWNMPWZFKQL", "length": 2857, "nlines": 63, "source_domain": "nallurkanthan.com", "title": "செய்திகள் Archives - Page 22 of 36 - Welcome to NallurKanthan", "raw_content": "\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவங்கள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருஷப்பிறப்பு உற்சவம் – 14.04.2017(Video)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருஷப்பிறப்பு உற்சவம் – 14.04.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பங்குனி உத்தரம் – 09.04.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூசம் – 09.02.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 08.02.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச பாரம்பரிய நிகழ்வான புதிர்தினம் இன்று (08.02.2017) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு நல்லூரில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று அதாவது மண்ணில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=41778", "date_download": "2019-05-24T12:47:00Z", "digest": "sha1:NSCWN7V34ZYM7QCLLC5X44VAWF6QNPO4", "length": 16499, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "#MeToo இது புரியல? வெக்கக்கே�", "raw_content": "\n வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்\nபாடகி சின்மயி விவகாரத்தில் சீமானை குறித்து \"இது ஆதிக்க மனோபாவம் ந��றைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்\" என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.கடந்த சில தினங்களாக பிரபல பாடகி சின்மயி பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார்.\n#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.\nஅந்த வகையில் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை நேரடியாகவே கூறியிருந்தார். இதனால் தமிழ் திரையுலம் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தது. பாடகி சின்மயிக்கு நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சிலர் கருத்து கூற விரும்பவில்லை.\nஇந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்பொழுது வைரமுத்து எனது அடையாளம். அவரை அசிங்கபடுத்தி சிதைக்க நினைத்தால், எந்த விலை கொடுத்தாவது \"நான்\" அவரை காப்பாற்றுவேன்.\nசகோதரி பாடகி சின்மயி அவர்கள், அந்த கால கட்டத்தில் அவர் மீது புகார் கூறியிருக்கலாம், அதைவிட்டு விட்டு 15 வருடம் கழித்து பலி கூறுவது என்னால் ஏற்க்க முடியவில்லை. ஆனால் தற்போது #MeToo ஒன்று இருப்பதனால் தான், அவர் புகார் தெரிவிகிறார். அப்படி ஒன்று இல்லையென்றால், அவர் புகார் தெரிவிச்சிருப்பாரா\nசட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வைரமுத்து தவறு செய்திருந்தால், அதற்க்கான தண்டனை அவருக்கு வழங்கலாம். அதைச்செய்யாமல் அவரது பெயருக்கு களங்கம் செய்வது தவறு எனக்கூறி வைரமுத்துக்கு ஆதரவா மேலும் சில கருத்துக்கள் கூறியிருந்தார்.\nஇதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த் கூறியது,\nசீமான் அவர்கள், \"சின்மயி முன்னாடி இத பத்தி பேசிருக்கனும். ஆனால் தன்னோட திருமண நிகழ்ச்சிக்கு வந்த வைரமுத்துக் கூட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க\" என்று சொல்லிருக்காரு.....\nதன்னோட சொந்த அப்பா, மாமனார்களால வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பல வருடமா வேற வழியில்லாம, அவங்க கூட பொது இடங்கள்ல சிரிச்சுட்டு இருந்துருக்காங்க. அதுக்கு பேரு பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவது. இது புரியல\nமேலும் சீமான் அவர்கள், #Metoo-க்கு பின்னால் பிஜேபி இருக்கு மற்றும் #Metoo ஒரு கண்கட்டு வித்தைனும் கூறியிருக்கிறார். இப்பொழுது தான் எனக்கு புரிகிறது.. நம்ம அரசியல்ல எல்லா பக்கத்துலயும் சிறுபுத்தி உள்ளவங்களும் வெறுப்புணர்வை விதைக்கறவங்களும் இருக்காங்க.\nசீமானோட இந்த கருத்துக்கள நான் ரொம்ப வன்மையா கண்டிக்கறேன். இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்’ என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nகுண்டுத்தாக்குதலை தொடர்ந்து பல்வேறு தரப்பினரால்......Read More\nவெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச்......Read More\nஎன்ஜிகே படத்துக்காக ஒரு நாள் முழுவதும்...\nஎன்ஜிகே படத்தில் நான் நடித்த காட்சியில் இயக்குனருக்கு திருப்தி......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அ���்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/alibaba-foxconn-invest-350m-dollar-chinese-car-start-up-against-tesla-010204.html?h=related-right-articles", "date_download": "2019-05-24T13:30:47Z", "digest": "sha1:CJQPXORAU5VVI7QE5NBWVLYM5LB7DDZL", "length": 25733, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்! | Alibaba, Foxconn invest 350m dollar in Chinese car start up against Tesla - Tamil Goodreturns", "raw_content": "\n» டெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்\nடெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nபாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\n தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி\nகன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த ��சந்தகுமார்\n53 min ago மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n1 hr ago 100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\n2 hrs ago மோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\n6 hrs ago ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nNews பாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனங்கள் சியாபெங் மோட்டார்ஸ் எனப்படும் சீன எலக்ட்ரிக் கார் ஸ்டார்ட் அப் நிறுவனம் மீது 350 மில்லியன் அமெரிக்க டாலரினை முதலீடு செய்ய உள்ளனர்.\nஉலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில் அலிபாபா மற்றும் ஃபாக்ஸ்கான் எடுத்துள்ள முடிவுகள் எலக்ட்ரிக் கார் உற்பத்தித் துறையில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nசியாபெங் மோட்டார்ஸ் நிறுவனம் 5 பில்லியன் யூயானை முதலீடாகப் பெற உள்ளதாகவும் அன்மையில் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது ஐடிஜி கேப்பிட்டல் உள்படப் பல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றனர். முதலீடுகள் குறித்து அலிபாபா மற்றும் பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளும் உறிதி செய்துள்ளனர்.\nசீனாவில் டெஸ்லா நிறுவனம் விரைவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தினைத் துவங்க உள்ள நிலையில் சியாபெங் மோட்டார்ஸ் நிறுவனம் ஜி3 என்ற முதல் எலக்ட்ரிக் கார் மாடலினை 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.\nசியாபெங் மோட்டார்ஸ் மட்டும் இல்லாமல் சீனாவில் ஏற்கனவே டெஸ்லாவிற்கு இணையான கார் என்றும் அதை விடப் பாதி விலையில் கிடைக்கிறது நியோ es8 என்ற எஸ்யூவி கார் விற்பனையும் சூடு பிடித்து வருகிறது.\nஇணையதள வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அலிபாபா நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தின் முதலீடு மூலமாகப் புதிய வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஹாங்ஜோ சார்ந்த இந்தக் குழுமம் எலக்ட்ரிக் காருக்காகப் புதிய இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் ஏற்கனவே மகேந்திரா நிறுவனம் சிரிய ரக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் விரைவில் சீடான் ரக எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.\nடாடா மோட்டார்ஸ் ஏற்கனவே நேனோ காரினை எலக்ட்ரிக் கார்களாக மாற்றும் பணிகளில் இறங்கியுள்ளது மட்டும் இல்லாமல் பிற எலக்ட்ரிக் கார் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி ஜப்பானின் சூசுகி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடப்பு ஆண்டில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களை அதிகக் கார்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொத்தை விற்கும் ஓபராய்.. புதிய முதலீட்டிற்காக 50% பங்கினை விற்க விகாஸ் ஓபராய் திட்டம்\nமுதலீட்டாளராக தீபிகா படுகோன்.. கைகொடுக்கும் முதலீடு என்று பெருமையாம்.. Drums Food\nApple நிறுவனத்திடமே 500 மில்லியன் டாலர் வாங்கி, அல்வா கொடுத்த நிறுவனம், விசாரணையில் முதலாளி..\nJet airways காலை வாரும் முதலீட்டாளர்கள்.. கையெழுத்து போட மறுக்கும் Ethihad, TPG , Indigo..\nநீங்கள் ரூ.2 லட்சம் சேமிக்க வேண்டுமா. உடனே இதைச் செய்யுங்கள்\nஇந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nமாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி..\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்���ுமா\nகுழந்தைகள் தினத்தன்று முதலீட்டை தொடங்கி லட்சங்களைச் சேமிப்பது எப்படி\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nகுறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-05-24T14:04:52Z", "digest": "sha1:A4SPGNCJUL3QGTZDHHOZOOJG5HTJI2HN", "length": 16729, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "இரவு விழுந்த குழியில் மக்கள் பகலில் விழ தயாரில்லை!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nஇலங்கை செய்திகள் இரவு விழுந்த குழியில் மக்கள் பகலில் விழ தயாரில்லை\nஇரவு விழுந்த குழியில் மக்கள் பகலில் விழ தயாரில்லை\nஅரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என்ற போதிலும் அந்த கட்சியுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nமினுவங்கொட உடுகம்பள பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினருடனான சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து மீண்டும் மைத்திரியை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரும் தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிலருக்கு உள்ளது.\nஎனினும் நாட்டை நேசிக்கும் மக்கள் மகிந்த ராஜபக்சவே நாட்டின் தலைவராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.\nமக்கள் இரவு விழுந்த குழியில் பகலில் விழ தயாரில்லை. தயாசிறிகள் வெட்டும் குழியில் நாங்கள் விழ தயாரில்லை.\nகூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்கள் தெளிவான மனநிலையில் கவனமாக கலந்துக்கொள்கிறோம். இம்முறை எங்களை ஏமாற்ற முடியாது.\nஎங்களது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்து விட்டோம்.\nநாடே எதிர்பார்க்கும் வேட்பாளரை மகிந்த ராஜபக்ச உரிய நேரத்தில் அறிவிப்பார். யார் என்ன கூறினாலும் நாட்டின் அடுத்த தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்தார்.\nPrevious articleபேயாக மாறிய யோகிபாபு\nNext articleஇலங்கையின் ஒரு பகுதியில் நில நடுக்கம்\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nகொச்சிக்கடையில் 05 மாடி கட்டடத்திற்கு மர்ம நபர்கள் செய்த காரியம்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியா�� செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/cricketer/", "date_download": "2019-05-24T13:08:33Z", "digest": "sha1:BYJI77YGIUBKBPYW4WQVJC3PJ4Y3CQAW", "length": 13801, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#Cricketer Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nநீண்ட கால இரகசியத்தை உடைத்த அப்ரிடி\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா சங்கக்கார\nமது போதையில் அட்டகாசம் செய்த திமுத் கருணாரட்ன நீதிபதி இன்று வெளியிட்ட உத்தரவு\nமசூதியில் நடந்த அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர்கள்\nஇங்கிலாந்து அணியில் இணையும் வீரர்\nஇலங்கை தேர்தலில் களமிறங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nடெண்டுல்கரின் சர்வதேச சாதனையை முறியடித்த இளம் வீரர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு திடீர் சத்திர சிகிச்சை\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-05-24T14:09:38Z", "digest": "sha1:ISSOUZ7EUJ6PQV2X4F73HSACDT2OFSAN", "length": 11934, "nlines": 197, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் ஊனை உருக்கும் உயர்வே போற்றி ஓம் !Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் ஊனை உருக்கும் உயர்வே போற்றி ஓம் \nஓம் ஊனை உருக்கும் உயர்வே போற்றி ஓம் \nபொன்னை உருக்கினால், அழகிய நகையாகும் \nவெண்ணெயை உருக்கினால் , மணம் மிக்க நெய்யாகும் \nமேகம் உருகினால், மழையாகப் பொழியும் \nஉள்ளங்கள் உருகினால், தெய்வங்கள் வசமாகும் \n” உள்ளம் உருகுதையா – முருகா\nஉன்னடி காண்கி கையிலே ”\n_ என்று, இறைமை ஒரும் இன்பத்தை அனுபவித்துப் பாடுவார்கள்.\nஇறைவன் திருவருள் என்ற இன்பத்தைச் சுவைத்தவர்கள், உருகிப் போகிறார்கள், அவர்கள் மனமும் உருகுகிறது; உடலும் உருகிப் போகிறது.\n“அன்புருகி நெஞ்சுருகி அழுதே பணிவார்க்குக்\nகல் மனமும் கரைந்துருகக் காட்சி தரும் காரிகையே ”\nஎன்ற பாடல் வரிகள் பொய்யல்ல அம்மா பக்தர்கள், குறிப்பாகப் பெண்கள் இதனை அதிகம் உணர்வார்கள். ட எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்த இங்கு நினைவு கூரலாம் :\nநம் ஆன்மிக இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஒருவர், ஒரு பெண் மணியைக் கடுமையாகத் திட்டி விட்டார். அந்தப் பெண்மணி, அம்மா படத்தின் முன் நின்று ஓ… என்று கதறி அழுதிருக்கிறார். சில நாட்களுக்குப் பின் அந்தப் பெண்மணி பாத பூஜைக்குப் போய் இருக்கிறார்.\nஅவரைப் பார்த்து, “என்ன நீ என் படத்தின் முன்னால் நின்று, அப்படி அழுகிறாய் என் படத்தின் முன்னால் நின்று, அப்படி அழுகிறாய் இங்கே என் உடம்பு எரிகிறது இங்கே என் உடம்பு எரிகிறதுஇனிமேல் அழாதே அந்த மாவட்டத் தலைவனை நான் பார்த்துக் கொள்கிறேன் சரி, சரி. நீ போய் வா”. – என்று அம்மா சொன்னார்களாம்.\n நான் என் வீட்டுப் பூஜை அறையில் அழுதது, அம்மாவுக்குத் தெரிகிறதே……, நான் அழுத அழுகையால், அம்மா உடம்பு எரிகிறதாமே ” என்று நினைத்து, மேலும் அழுது தீர்த்தாராம் அந்தப் பெண்மணி.\nஇப்படி எத்தனேயோ சம்பவங்கள் உண்டு.\nஇறைமை இன்பம் என்பது அறிந்து கொள்வது அல்ல : அனுபவிப்பது \nஇறைமை இன்பத்தை எய்துவது எளிது ஆனால் எய்த முயல்வது, அரிது என்பர். அதனை எய்த முயல்வதற்கும், அவள் அருள் வேண்டும்.\n“வான நாடரும��� அறியொ ணாத நீ\nமறையின் ஈறும் முன் தொடரொ ணாத நீ\nஏனை நாடரும் தெரியொ ணாத நீ\nஎன்னை இன்னிதாய் ஆண்டு கொண்ட வா \nஊனை நாடகம் ஆடுவித்த வா\nஉருகி நான் உனைப் பருக வைத்த வா \nஞான நாடகம் ஆடுவித்த வா\nநைய வையகத்து உடைய இச்சையே\n வானவரும் (தேவர்கள் ), வேதங்களும், அதன் முடிவும் உன்னை அணுக முடிவதில்லை. ஏனையோரும் தெரிந்து கொள்ள முடியாதவன் நீ ஆனால் அடியேனுக்காக எளிதில் வந்து, என்னை ஆட்கொண்டாய்\nஎன் உடம்பினுள்ளே ஒளித்திருந்து, உணர்த்தி, என்னை ஆனந்தக் கூத்தாடச் செய்தவனே என் உள்ளத்தை உருக்கி, உன் அருளைப் பருகும் படிக் செய்தவனே என் உள்ளத்தை உருக்கி, உன் அருளைப் பருகும் படிக் செய்தவனே இந்த ஞான நாடகத்தால், எனக்குள்ள உலகம் பற்றை நைய(மறை ய) வைத்தாயே இந்த ஞான நாடகத்தால், எனக்குள்ள உலகம் பற்றை நைய(மறை ய) வைத்தாயே\nமாணிக்கவாசகர் பெற்ற அந்த இறை இன்பம், நமது அம்மா பக்தர்களுக்கும் பொருந்தும் தானே…\n“ஊனையும், உயிரையும், மனத்தையும் உருக்குகின்ற அந்த இறை இன்பத்தைத் தரும், உயர்ந்த பொருளாக அன்னை ஆதிபராசக்தி விளங்குகிறாள்” என இம் மந்திரம் கூறுகிறது.\nPrevious articleஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் \nNext articleஓம் வானில் கலப்பை வைத்தாய் போற்றி ஓம் \nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20804175", "date_download": "2019-05-24T12:49:05Z", "digest": "sha1:ZAF6WMDAEZKM26QYTSMUBFNWATYGMTVD", "length": 48400, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "சித்திரைதான் புத்தாண்டு | திண்ணை", "raw_content": "\nஆழ்ந்து யோசித்தோமானால் காலம் என்பதாக ஒன்று இல்லை, அது வெறும் மாயை என்பது புலப்படும். ஆனால் அந்த மாயையினை அவசியம் கருதி ஒரு நிஜம் போல அனுசரிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எல்லாம் குழப்பமாகிப் போகும். எதையும் கனக்கிட இயலாமல் போய்விடும். ஆனால் இப்படிக் காலக் கணக்கு வைத்துக் கொள்வதற்கும் ஒரு முறையும் நியாயமும் இருக்க வேண்டும்.\nபிரபஞ்ச வெளியில் காலம் என்பத��்கு அர்த்தமில்லை. நம்முடைய சூரியக் குடும்பத்தைப் பொருத்த வரை நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் யாவும் தமது பயணக் கோட்டில் ஒரு முறை சுற்றி வந்தால் அது அந்த கிரகத்தைப் பொருத்த மட்டில் ஓர் ஆண்டாகும். அதேபோல அவை தங்ஙைத் தாமே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஓர் நாளாகும்.\nசில கிரகங்கள் ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கே நமது பூமி ஆண்டைப் போலப் பன்மடங்கு எடுத்துக் கொள்கின்றன. ஆக, அத்தகைய கிரகங்களைப் பொருத்தவரை ஓர் ஆண்டு என்பது பூமியின் பல ஆண்டுகளுக்குச் சமம் சில கிரகங்கள் தம்மைத் தாமே ஒருமுறை சுற்ரி வருவதற்கும் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கும் எடுத்துக் கொள்ளும் அவகாசம் ஒரே அளவுதான். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. அவற்றைப் பொருத்த மட்டில் ஒரு நாள் என்பதும் ஒரு வருடம் என்பதும் ஒரே கால அளவுதான் சில கிரகங்கள் தம்மைத் தாமே ஒருமுறை சுற்ரி வருவதற்கும் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கும் எடுத்துக் கொள்ளும் அவகாசம் ஒரே அளவுதான். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. அவற்றைப் பொருத்த மட்டில் ஒரு நாள் என்பதும் ஒரு வருடம் என்பதும் ஒரே கால அளவுதான் ஆக, காலம் என்பது சாசுவதமானது அல்ல , இடத்திற்கு இடம் அவற்றின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுவதுதான் காலம் என்பது புலப்படுகிறது. இப்படி ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது சத்தியமாக இருக்க முடியாது என்பதும் புலனாஅகிறது. ஆனாலும் கால நிர்னயம் நமக்கு அவசியமாகிறது. கணிதத்தில் விடையைக் கண்டுபிடிப்பதற்கு “எக்ஸ்’ என்பதாக ஒன்றை அனுமானித்துக் கொள்வதைப் போல\nகணம், நிமிடம், மணி, நாள், மாதம், ஆண்டு என்றெல்லாம் காலக் கணக்கு வைத்துக் கொள்வது இந்த அடிப்படையில்தான். இப்படி வகுஉத்க் கொள்வதற்கும் கூட, கற்பனையாக க்ரீன்விச் ரேகை என்பதாக ஒன்றை பூமியில் உருவகித்துக் கணக்கிட வேண்டியிருக்கிறது. எதையும் மேற்கொள்ள ஓர் உருவகம் அவசியமாக இருப்பதால்தான் இறைக்கும் ஓர் ருருவம் படைத்து, பின்னர் ஒரே உருவகத்தால் அனைவருள்ளும் ஈடுபாட்டைத் தோற்றுவிக்க இயலாது என்பதால் ஒரே இறைக்கு ஆணும் பெண்ணுமாய், விலங்குகளும் தாவரங்களுமாய்ப் பல்வேறு உருவகங்களையும் இறையின் பல்வேறு லட்சணங்களைப் பிரதிபலிப்பதாய் அமைத்துக் கொண்டோம்.\nஆக, ஒரு காலக் கணக்கை வைத்துக் கொள்வது இன்றியமையாததாக ஆகிப் ப��னதால் அதனை எதிலிருந்து தொடங்குவது ஆளாளுக்கு ஓர் இடத்தைத் தேர்ந்தால் மிஞ் சுவது கணக்கல்ல, குழப்பம்தான் அல்லவா\nசிலருக்குச் சந்திரன் பூமியைச் சுற்றி வருவதைக் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் ஆண்டைக் கணக்கிடுவது சரியாகத் தோன்றியிருக்கிறது. ஆனால் பூமியின் துணைக் கோளான சந்திரனைச் சார்ந்திருப்பதைக் காட்டிலும் நாம் வாழும் கிரகமான பூமியை அடிப்படையாகக் கொள்வதுதான் பொருத்தம் என ப் பெரும்பாலானோர் கருதி பூமி தனது பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதை ஓற் ஆண்டாகக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇப்படி மேற்கொள்ளும் ஆண்டை எதிலிருந்து தொடங்குவது இதுபற்ற்றி முடிவு செய்கையில் சித்திரை மாதம் பிறக்கும் கால கட்டத்தையே அதற்குப் பொருத்த்தமான தருணமெனக் கண்டுள்ளனர். இக்கால கட்டம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கேரளத்தவரோடு, வங்காளியர், பஞ்சாபியர் எனப் பலருக்கும் புத்தாண்டுப் பிறப்பாகக் கொள்ளப் படுகிறது.\nஇரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு கிடந்த யாரோ ஒரு தனி நபரின் யோசனையில் தொடீரென உதித்த யோசனையில் இனிமேல் சித்திரை மாதம் முதல் தேதிதான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்று அறிவித்து அதனை நாலைந்து தலையாட்டிகளும் ஆமோதித்துவிட்டதால் அது புத்தாண்டுப் பிறப்பாக ஏற்கப்பட்டது என்று எண்ணிவிட வேண்டாம்.\nகாலக் கணிப்பில் நமது ஹிந்து சமுதாயம்தான் உலகி லுள்ள மற்ற சமுதாயங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்ச வெளியை அல்சி ஆராய்ந்த பாரம்பரியம் நம்முடையது. தேவர்களின் ஓர் ஆண்டு என்பது பூமியி லுள்ள நமக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்றெல்லாம் நமது புராணங்கள் சொல்வதை இந்த அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும்.\nநமது பூமியானது 360 பாகையில் முட்டை வடிவ நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த முட்டை வடிவப் பாதையைத்தான் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் ஒரு மாதமாகக் கணித்துள்ளனர். பன்னிரண்டு ராசியாகளாகப் பிரித்து வைத்திருப்பதும் இதே அடிப்படையில்தான். உண்மையில் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால் பூமியில் நாம் இருப்பதால் தன்னிலையாகச் சூரியன் நம்மைச் சுற்றி வருவதாகக��� கொள்கிறோம். இதுவும் ஒரு வசதிக்காகத்தான். நமது வசதிக்கு. மற்றபடி பூமிதாஅன் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை என்றோ அறிந்துவிட்டவர்கள்தான் நம் முன்னோர். அதனால்தான் கிரகண காலங்களையும், வால் நட்சத்திரங்களின் வருகையையும் முன்னதாகவே அவர்களால் துல்லியமாகக் கணிக்க முடிந்திருக்கிறது. 360 பாகை என்பது எவ்வாறு அமையும் என்பது நமக்குத் தெரியும். இதையொட்டித்தான் நமது புராணம் பூமி பாயாகச் சுருட்டபட்டதாகப் படிமம் செயதது. இது புரியாமல் உருண்டையான பூமியைப் பாயாகச் சுருட்ட முடிந்தது எப்படி என்று கேட்கிற புத்திசாலிகளும் நம்மிடையே காணப் படுகின்றனர். நம் மை நாமே இவ்வாறு ஏளனம் செய்துகொள்வது தாழ்வுமனப் பான்\nமையின் வெளிப்பாடு. அது ஒரு நோயின் அடையாளமும்கூட.\nசூரியனைச் சுற்றி வரும் நீள் வட்டப் பாதையினைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ஓர் ஆண்டைப் பன்னிரண்டு மாதங்களாக அமைத்துக் கொண்டது சரி. இவ்வாறு பன்னிரண்டாகப் பிரித்துக் கொண்டதும் குருட்டாம் போக்கில் அல்ல. பூமியின் பயணத்தில் சூரியனின் அருகாமையைக் கணக்கிட்டுப் பொருத்தமாக வகுத்ததால் கிடைத்த எண்தாஅன் இது. சூரியனின் அருகாமையினையொட்டி நிகழும் பருவ மாற்றங்களுக்கேற்பச் செய்த கணக்குதான் இது. இவ்வாறு பூமியின் நீள் வட்டப் பாதையினைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்தது சரி, ஆனால் பன்னிரண்டில் எந்தப் பகுதியை முதலாவதாக வைத்து ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது\nபூமி தனது பயணத்தின் போது சூரியனுக்கு அருகாமையில் செல்கையில் அதன் தொடக்கத்தையே பன்னிரண்டு பகுதிகளின் முதலாவதாகக் கொள்வதுதானே பொருத்தமாக இருக்கும் இதன்படி பூமி சூரியனுக்கு அருகாமையில் செல்லத் தொடங்கும் ஆரம்ப நிலையினை ஆண்டின் தொடக்கமாக அமைந்தது. அதுவே சித்திரைத் திங்களின் தொடக்கமாகவும் அமைந்தது. சித்திரை முதல் நாள் புத்தாண்டின் தொடக்காமாகவும் அனுசரிக்கப்படலாயிற்று.\nபூமி தனது பாதையில் சூரியனுக்கு அருகமையில் வர அடியெடுத்த்து வைக்கும் சமயம் வசந்த காலமாய் அஙைகிறது. பூமியே புத்துயிர் கொண்டு கண் விழிக்கிறது. செடிகளும் கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. எல்லா உயிர்களுமே சுறுசுறுப்புடன் இயங்கும் தருணம் அது. ஒரு தொடக்கத்தின் அறிகுறியாக விளங்கும் கால கட்டம் அது எனவேதான் மெய்ஞான அறிவுடன் விஞானத்திலும் மேம்பட்ட நம் முன்னோர் சித்திரை பிறக்கும் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகவும் நிர்ணயித்தனர். ராஜ்யாதிபதி உறங்கும் வேளையில் அவன் கனவில் எவரோ வந்து உத்தரவிட்டதால் அவன் பிறப்பித்த ஆணை\nஉயிர்த் துடிப்பு சிலிர்த்துக் கண் விழிக்கும் தருணம்தான் சித்திரையின் தொடக்கம். புத்தாண்டின் பிறப்பிற்கும் காலங் காலமாக அதனையே அங்கீகரித்து அனுசரித்து வரும் மரபைத் தொடர்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.\nதமிழர்களுக்கு மட்டுமல்ல பூமிப் பந்து ஓர் முழு உருண்டையாகத் தன்து பாதையில் செல்வதால் சூரியனுக்கு அருகாமையில் அது செல்லத் தொடங்கும் தருணத்தை அனைத்துலக மொத்த மனித சமுதாயமும் புத்தாண்டாகக் கொள்வது பொருத்தமாக் இருக்கும்.\nநமது வசதிக்காகத்தான், கல்வி ஆண்டு, நிதி ஆண்டு என்றெல்லாம் ஓர் ஆண்டின் வெவ்வேறு கால கட்டங்களாகப் பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புத்துயிர் துடித்தெழும் தருணமான சித்த்திரையின் தொடக்கமே கொண்டாடி மகிழ்வதற்கான புத்தாண்டுப் பிறப்பாகக் கொள்வதுதான் பொருத்தம்.\nஅறுபது ஆண்டுகள் என ஒரு நிர்ணயம் செய்து ஒவ்வொரு ஆண்டிற்கும் சமஸ்கிருதத்தில் ஒரு பெயரைச் சூட்டி இந்த அறுபது பெயர்களும் திரும்பத் திரும்பச் சுழன்று வருவது சிலருக்குப் புரிபடுவதில்லை. இவர்கள் ஆண்டுகளை கி.பி. என்கிற இரக்ஞையுடனேயே பார்ப்பதன் விளைவுதான் இது. உண்மையில் அறுபது ஆண்டு சுழற்சியும் வானவியலுக்கு ஏற்ப ஒரு கணிதக் கணிப்புதான். ஒரு நிகழ்ச்சி எப்÷õது சம்பவித்தது என்பதை விளக்குகையில் மொட்டையாக சம்பந்தப்பட்ட ஆண்டின் பெயரைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை. “இத்தனாவது சாலிவாகன ஆண்டு’ என்றும் சேர்த்துச் சொவதுதான் வழக்கம். நடைமுறையில் எண் அடிப்படையில் உள்ள ஆண்டை குறிப்பிட்டுக் கொண்டு அதற்கு இணையான நமது ஆண்டின் பெயரையும் சேற்த்துக் கொள்ளலாம். பெயர் சமஸ்கிருதத்தில் இருகிறதே என யோசிக்க வேண்டாம். சம்ஸ்கிருதம் எந்தவொரு குறிப்பிட்ட்ட வட்டாரத்திற்கும் உரியது அல்ல. அனைவருக்குமே சொந்தமான மொழி அது. சமஸ்கிருதம்ஜ் என்றால் செம்மைப் படுத்தப்பட்டது என்றுதான் அர்த்தம். அதன் மீது தமிழர்களான நமக்கு உள்ள உரிமையை நாம் எக்காரணம் பற்றியும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.\nதொடுவா���ம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7\nசம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு \nவெளி – விதைத்ததும் விளைந்ததும்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்\nதமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் \n“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து\nLast Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nதமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது சூரிய குடும்பம் எப்படி உண்டானது \nஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..\nகாலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)\nநர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்\nகவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் \nPrevious:காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nNext: இலக்கிய வட்டம், ஹாங்காங்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7\nசம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு \nவெளி – விதைத்ததும் விளைந்ததும்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்\nதமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் \n“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து\nLast Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nதமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது சூரிய குடும்பம் எப்படி உண்டானது \nஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..\nகாலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)\nநர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்\nகவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=45&Itemid=205&lang=ta", "date_download": "2019-05-24T14:26:56Z", "digest": "sha1:ERBOKAOGRIKARSNTMZOE7FHZIVJ4ASYC", "length": 12253, "nlines": 295, "source_domain": "waterboard.lk", "title": "மேல்மாகாணம்-உற்பத்தி", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nDeputy General Manager +94112578148 / +94112549199 +94 77 2386179 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 77 7721598 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇற்றைப்படுத்தியது : 24 May 2019.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/05/kindle-e-book.html", "date_download": "2019-05-24T13:00:42Z", "digest": "sha1:5V6E32MSJVUICWVGYPQAITOIPZKVPHB6", "length": 11228, "nlines": 110, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: Kindle E Book", "raw_content": "\nபட்டாபி அவ்வப்போது எழ���திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் பற்றிய 9 கட்டுரைகள் 'இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள்' (Fore Runners of Communist Movement) KIndle E Book ஆக நிர்மலின் உதவியுடன் வெளியாகியுள்ளது. அமேசான் கிண்டில் ஸ்டோர்களில் இ- புக்காக இதை பெறமுடியும். கிண்டிலில் வாங்கி தரவிறக்கம் செய்திட விலை ரூ 99. கிண்டில் அன்லிமிடெட் சந்தா உடையவர்கள் இதை இலவசமாக தரவிறக்கம் செய்து படித்துவிட்டு கிண்டில் ஸ்டோரிடம் ( நூலக புத்தகம் போல) திரும்ப கொடுத்து விடலாம்.\nகிண்டிலில் பட்டாபியின் முதல் புத்தகம் பகவத்கீதை பன்முககுரல்கள். 138 பக்கங்கள் - 946 KB பைல் Rs 49. இரண்டாவது புத்தகமான இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள் 143 பக்கங்கள்- 1554 KB . பைல் Rs 99. Amazon.in authorதேடலில் புத்தக விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகளுக்கு பட்டாபி எழுதிய எளிய முன்னுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை இயக்க காலத்தில் சோவியத் புரட்சியின் தாக்கத்தில் வெளிநாடுகளில் சென்ற புரட்சிகரவாதிகளும், இந்திய இளைஞர்கள் சிலரும் இந்தியாவில் விடுதலைக்கு பின்னர் சோவியத்வகைப்பட்ட சோசலிச ஆட்சி என்கிற கனவை வைத்திருந்தனர். அதற்கு காங்கிரஸ் பேரியக்கமும், காந்தியும் வாகனமா என்பதில் அவர்கள் கொள்கை, நடைமுறை தெளிவுகளை போதுமான அளவு பெறமுடியாமல் போனது. சோவியத், பிரிட்டிஷ் வகைப்பட்ட சொல்லிக்கொடுப்புகளுக்கும், இந்தியாவில் யதார்த்த வெளியில் அவர்கள் உணர்ந்ததற்கும் ஏராள இடைவெளிகளை கண்டனர். காங்கிரஸ், காந்தி என்பதுடன் மட்டுமல்லாது இடதுசாரிகள் என பல்வேறு போக்குகளுடன் ராய், போஸ், ஜேபி-லோகியா முரண்பாடுகளை அவர்கள் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பணியாற்றிய இளைஞர்கள் தங்கள் மத்தியிலும் கருத்து போரிட்டுக்கொண்டனர்.\nஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களுடன் அரசியல் பயணம் நடத்திவரும் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னோடி தலைவர்கள் பற்றிய சில குறிப்புகள் இங்கு கட்டுரைகளாக தரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக இங்கு தரப்படுகிறது இதில் சுந்தரையா, ஜோதிபாசு, சர்தேசாய், அதிகாரி, முசாபர், காட்டே போன்ற பலர் இடம் பெறவில்லை., சுந்தரையா, பாசு குறித்த எழுத்துக்கள் கிடைக்கின்றன . தொடர்ந்து முன்னோடிகளை அவர்களது வெற்றிகளை, தடுக்கி தடுமாறிய இட���்களை அனுபவத்திற்காக எடுத்துக் கொள்வது இந்திய அரசியல் பயிலும் மாணவர்களுக்கு அவசியமானதாக இருக்கும். படிக்கவும் கருத்துக்களை செழுமைபடுத்தவும் வேண்டுகிறேன்.\nதேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Mov...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு 2\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nஎங்கே செல்கிறது அரசியல் Politics going where\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:03:44Z", "digest": "sha1:K7M7CXN2B63IQM4ODNTF66RL2X6JNYWD", "length": 18403, "nlines": 364, "source_domain": "educationtn.com", "title": "புடலங்காயின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு ���ங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் புடலங்காயின் மருத்துவப் பண்புகள்\nபுடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.\nமேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nபுடலங்காய் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.\nமேலும் நார்சத்தானது உடலானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கிறது.\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். இம்முறையானது தெற்காசியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nபுடலங்காயானது சுவாச பாதையில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீரமைக்க உதவுகிறது. மேலும் இக்காய் சளி அழற்சி எதிர்ப்பு பண்பினைப் பெற்றுள்ளது. எனவே இயற்கையான ஆன்டிபயாடிகாகச் செயல்படுகிறது.\nஅழற்சி எதிர்ப்பு பண்பினைப் பெற்றுள்ள இக்காயினை உணவில் சேர்ப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு சுவாச சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.\nபுடலங்காயானது அதிக அளவு பொட்டாசியத்தைக் கொண்டுள்ளது. இப்பொட்டாசியமானது இதய தசைகள் மற்றும் அதன் செயல்பாட்டினை சீராக்குகிறது. இக்காய் இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படுவதை தடை செய்கிறது.\nஅலோப்பியா என்பது உச்சந்தலையில் உள்ள கேசமானது கொத்து கொத்தாக உதிரும் நோய் ஆகும். இந்நோய் ஏற்பட்ட சில மாதங்களில் தலை முழுவதும் உள்ள கேசமானது கொட்டிவிடும்.\nபுடலங்காய் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்தலை ஊக்குவிக்கிறது. மேலும் இக்காய் முடி இழப்பினால் ஏற்பட்ட இடத்தினைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. பொடுகு தொந்தரவிலிருந்தும் இக்காய் பாதுகாப்பளிக்கிறது.\nஇக்காயில் உள்ள விட்டமின்கள், தாதுஉப்புகள், கரோடீனாய்டுகள் கேசம் மற்றும் சருமப் பாதுகாப்பில் அதிகம் பங்கு வகிக்கின்றன. எனவே இக்காயினை உண்டு சருமம் மற்றும் கேசத்தினைப் பராமரிக்கலாம்.\nஉடலில் உள்ள நச்சினை நீக்க\nபுடலங்காயில் உள்ள நீர்சத்தானது சிறுநீரின் அளவினைப் பெருக்கி உடலில் உள்ள கழிவினை நீக்க உதவுகிறது. மேலும் இக்காய் உடலின் வறட்சி மற்றும் நீரிழப்பினை தடுக்கவும் செய்கிறது. எனவே இக்காயினை உண்டு உடலில் உள்ள நச்சினை நீக்கலாம்.\nபுடலங்காயானது குறைந்த அளவு எரிசக்தியுடன் அதிக அளவு நீர்சத்து மற்றும் ஊட்டச்சத்தினையும் கொண்டுள்ளது. மேலும் இக்காயினை உண்ணும்போது இதில் உள்ள நார்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதனை உண்டு பலன் பெறலாம்.\nபுடலங்காயில் காணப்படும் சிலிக்காவானது மூட்டுகளை பலப்படுத்துவதோடு இணைப்பு திசுக்களையும் வலுப்படுத்துகிறது. புடலங்காய் மற்றும் காரட் சாற்றினை கலந்து அருந்தி கீல்வாதத்தினால் ஏற்படும் மூட்டுவலி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.\nபுடலங்காயினை வாங்கும்போது உறுதியான வெளிர் பச்சை முதல் அடர் பச்சை வரையிலான காயினை தேர்வு செய்யவும். ஈரமான மேற்புறத்தில் கீறல்கள் விழுந்த முனைகளில் சுருங்கிய புடலங்காயினை தவிர்த்து விடவும்.\nபுடலங்காயினை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nசத்துக்கள் நிறைந்த புடலங்காயினை பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல\nNext articleமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை – 18.11.2018\nநம் உடலை சுத்தகரிக்க பயன்படுத்தப்படும் 5 பொருட்களையும் அவற்றின் பயன்களும்.\nவெறும்வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்குஆபத்து ….\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும் அண்டாது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்��ளுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-24T14:17:55Z", "digest": "sha1:TCOXOPE5ARMTEGWDBNRVMGIQ3FXUUX5M", "length": 12846, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "இலவச கல்வி உரிமை சட்ட திருத்த அடிப்படையில் தமிழக அரசு செயல்பட தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS இலவச கல்வி உரிமை சட்ட திருத்த அடிப்படையில் தமிழக அரசு செயல்பட தேசிய ஆசிரியர் சங்கம்...\nஇலவச கல்வி உரிமை சட்ட திருத்த அடிப்படையில் தமிழக அரசு செயல்பட தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nசமீபத்தில் மத்திய அரசு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில் மாறுதல் செய்து 8ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்பதை ரத்து செய்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆல் பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் எண்ணமாக , வேண்டுகோளாக உள்ளது ஆகவே தமிழக அரசு இவ்வாண்டு முதலே மேற்படி மாற்றத்தை நடைமுறைபடுத்த தேசிய ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது\nதேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு\nNext articleFlash News : G.O Ms 19 – BEO பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்\nஅச்சுக் காகிதங்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுப் புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சிவகாசியில் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பாளர்கள்...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல��� இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nOnline மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள் – சைபர் பிரிவு போலீஸார் எச்சரிக்கை\nஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களை நவீன முறையில் ஏமாற்றும் ஹேக்கர்கள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக வங்கி சேவை, பணப் பரிவர்த்தனை, ஆனலைன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/128-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-05-24T13:57:38Z", "digest": "sha1:KJZXIVXJ642HSZTH3WGLLW3B5LXXFEN3", "length": 16283, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "128 ஆசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு - அரசு முடிவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET 128 ஆசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு – அரசு முடிவு\n128 ஆசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு – அரசு முடிவு\nதமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர் பதவிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், ஏற்கனவே, பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. 2009ல், மத்திய அரசின், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தை பின்பற்றி, ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதி தேர்வு நடத்த வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டது.\nஇதை தொடர்ந்து, 2011 முதல், ‘டெட்’ என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி நியமனம் வழங்கப்பட்டது. அதிலும் சர்ச்சை எழவே, ‘தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், ஆசிரியர் பணியில் சேர, போட்டி தேர்வு நடத்தப்படும்’ என, 2018 ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது.அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வில்லை. அதனால், போட்டி தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக் கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதை அமல்படுத்தும் வகையில், 128 ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதல் முறையாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில், பழங்குடியினத்தவருக்கான, 12 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.\nஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:’டெட்’ தேர்ச்சி பெற்றவர் களுக்கு, போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் நடைபெறும். போட்டி தேர்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, ‘ஆன் லைனில்’ பதிவு செய்ய வேண்டும்.தேர்வு குறித்த அறிவிப்புகள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.\nஇதில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, 36 ஆயிரம் முதல், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.சிறப்பாசிரியர் நியமனம்உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பழங்குடியினர் பிரிவில், 17 சிறப்பாசிரியர்கள்; கள்ளர் சீர்திருத்த பள்ளிகளில், பட்டியல் இனத்தவருக்கான, நான்கு முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பையும், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.\nPrevious articleஇன்று தமிழக பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் – பல புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு\nNext articleசம்பளம் கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்; கணக்கில் நீடிக்கும் மெகா குழப்பம்\nTNTET க்கு எதைப் படிப்பது கடந்த TET பாடத்திட்டங்க��் இந்த வருடம் TRB இணையதளத்தில் இல்லாததால் 1 to 8 வகுப்பு பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு வினாக்கள் வர வாய்ப்பு உள்ளதா கடந்த TET பாடத்திட்டங்கள் இந்த வருடம் TRB இணையதளத்தில் இல்லாததால் 1 to 8 வகுப்பு பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு வினாக்கள் வர வாய்ப்பு உள்ளதா\nTET’ தேர்வுக்கு எங்கிருந்து கேள்வி அரசிடம் ‘பதில்’ கேட்கும் ஆசிரியர்கள் .\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை வகுப்பு எடுக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/22/5-8-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-24T13:14:31Z", "digest": "sha1:FYDHABNGFYOWWDCA2VVMQGLKWCLMAZB7", "length": 22732, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு... அரசு பின்வாங்கியது ஏன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு… அரசு பின்வாங்கியது ஏன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு… அரசு பின்வாங்கியது ஏன்\n5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது என்ற அரசின் முடிவுக்குக் கல்வியாளர்கள் உட்பட பல்வேற��� தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\n`இடை நிற்றல் இல்லாத நிலை ஏற்படுத்திட, எட்டாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடத்துவதில்லை’ என்ற முறை இருந்துவருகிறது. இந்த நிலையில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த முனைந்தது தமிழக அரசு. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவை முடிவெடுக்கும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே பள்ளிக்கல்வித் துறை, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து விவரங்களையும் சேகரித்து, வினாத்தாள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.\n`5 மற்றும் 8-ம் வகுப்பின் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்’ எனக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇதுகுறித்து முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான வசந்தி தேவியிடம் பேசினோம். “5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது மிகவும் பிற்போக்குத்தனமானது; இது ஏழைக் குழந்தைகளுக்கும், பொதுக்கல்விக்கும் எதிரானது. கல்வியில் மாற்றம் கொண்டு வருகிறேன் எனப் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்துவது, ஏழை குழந்தைகளுக்குக் கிடைத்து வரும் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவது போன்றது. அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலவச கட்டாய கல்வி சட்டத்துக்கு இது முரணானதும் கூட.\nதொடக்கக்கல்வியில் பொதுத்தேர்வு என்று புனல்கொண்டு வடிகட்ட நினைத்தால், ஏழை குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகும். இதனால், பெரும் நிறுவனங்களுக்குக் குறைந்த ஊழியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற சூட்சமம் அடங்கி இருப்பதையும் கவனிக்க வேண்டும். பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதபோது, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்தும் சூழலும் ஏற்படும். குழந்தைத் திருமணத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nஒருமுறை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. தொடக்கக் கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்குத் தகுந்த முறையில் கற்றுக்கொடுப்பதற்கு வசதியில்லை என்றுதான் அர்த்தம். பள்ளிகளில் தகுந்த வசதி ஏற்படுத்தாதது அரசின் தோல்வியே’’ என்றார்.\nகல்வியாளர் ராஜகோபாலன், “தொடக்கக்கல்வியில் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர் கல்வித்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார்கள். ஆரம்பக் கல்வி வகுப்புகளில் பொதுத்தேர்வு வைப்பது மழலைகளிடையே தேர்வு பயத்தையே உருவாக்கும். பொதுத்தேர்வில் தோல்வி அடைய வைப்பது அவர்களிடையே வன்முறை குணத்தையே உருவாக்கும்” என்றார்.\nமாநில பொதுக்கல்வி மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “பொதுத்தேர்வுகளால் மாணவர்களின் திறமையை மேம்படுத்த முடியாது. கற்பித்தலைச் சிறப்பான முறையில் மேற்கொள்வதன் மூலமே மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்ற முடியும். ஆரம்ப கல்விக்கான போதுமான கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் இல்லாத சூழ்நிலையில், தரத்தை மேம்படுத்துவதற்காகப் பொதுத்தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை” என்றார்.\nதமிழ்நாடு தனியார்ப் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், “மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் 5 பொதுத்தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. இது மாணவர்கள் மன அமைதியைக் குலைக்கும். கடந்த ஆண்டு 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை குறைந்திருக்கிறது. கல்வி முறையைத் தகுந்த முறைக்கு மாற்றியமைக்காமல் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்துவதில் நியாயமில்லை” என்றார்.\nஅரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து, “இந்த ஆண்டு 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது” எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தற்காலிகமாக இந்தப் பொதுத் தேர்வைத் தள்ளிவைத்திருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை மீண்டும் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி நெருக்கடி கொடுக்கப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nNext articleTN Schools Attendance செயலியல் பயனர் பெயராக உள்ள பள்ளித் தலைமை ஆசிரியரின் அடையாள எண்ணை எவ்வாறு கண்டறிவது\nதமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது.\nதேசிய திறந்தவெளிப் பள்ளி : தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nதமிழகத்தில் உள்ள 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.,பிடெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநவம்பர் 26-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nநவம்பர் 26-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/shilpa-manjunath-latest-stills/", "date_download": "2019-05-24T14:15:33Z", "digest": "sha1:UKLQFJAPYBEVVXYHCRG5ISQ6LLGPLJ2L", "length": 3819, "nlines": 105, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS SHILPA MANJUNATH – LATEST STILLS. – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nஇரண்டு கேரக்டர்.. நான்கு கெட்டப் ; ‘பேரழகி’யாக அசத்தும் ஷில்பா மஞ்சுநாத்..\nஹீரோ’ படத்திற்காக ரயிலில் பயணிக்கும் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/05/10/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-683-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-05-24T12:51:52Z", "digest": "sha1:YT3YOGSI27D4L6O4G2K2L43HR27S7BDB", "length": 10574, "nlines": 96, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 683 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 683 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்\n2 சாமுவேல் 6:1,2 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரைக்கூட்டி, கேருபின்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தருடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,\nவேதம் ஒரு அற்புதமான புத்தகம் இதை நாம் கதையிலிருந்து கதை என்று போகாமல், இங்கு படிப்பதுபோல முறையாக தொடர்ந்து வாசிக்கும்போது அது ஒரு சரித்திரமாக அல்லாமல் மிகுந்த ஆசீர்வாதமாக அமையும்.\nநாம் படிக்க ஆரம்பித்திருக்கும் இந்த அதிகாரத்தை இன்னும் சில நாட்கள் படிக்கலாம், ஏனெனில் இந்த அதிகாரத்தில் நாம் பரிசுத்தராகிய தேவனாகிய கர்த்தரைப் பற்றி பார்க்கிறோம்\nஇந்த அதிகாரம் எந்தவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இது தாவீது பத்சேபாளுடன் பாவத்தில் விழுந்த சம்பவத்துக்கு முன்னால் இடம் பெற்றிருக்கீறது. இதைப் படிக்கும்போது, இது மறுபடியும் என்னை தேவனுடைய பரிசுத்தத்தையே என்னுடைய வாழ்வின் மையமாகக் கொள்ளவேண்டும் என்று சிந்திக்கத் தூண்டியது.\nஎன்னுடைய சிறு வயதிலிருந்தே எங்களுடைய பாரம்பரிய திருச்சபையில் அமர்ந்து, பரிசுத்த தேவனை ஆராதிக்க விரும்புவேன். ஆலயத்தின் மூன்���ாம் மணி அடிக்கும் முன்னரே உள்ளே போய் முழங்கால் போட்டுவிடுவோம். உள்ளே சென்ற பின்னர் யாரிடமும் பேச மாட்டோம், முழங்கால் படியிட்டு ஜெபிப்போம். பரிசுத்த தேவனின் ஆலயத்தில் நாம் எப்படி பரிசுத்தமாய் இருக்கவேண்டுமென்று சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தனர். இப்பொழுது சில ஆலயங்கள் பல மாடர்ன் டெக்னாலஜிகளைக் கொண்டதாய் ஏதோ ஷோ பார்ப்பது போல நடக்கின்றன\nதாவீதின் காலத்தில் என்ன நடக்கிறது பாருங்கள் ஜனங்கள் பரிசுத்த தேவனை மறந்தே போய்விட்டார்கள். அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்கி போய்விட்டார்கள். அவருடைய பரிசுத்த பிரசன்னத்துக்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் அத்தனையும் பழைய நாகரீகமாகிவிட்டது\nஅச்சமயம் தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு எடுத்துவர முடிவு செய்கிறான். ஒரு உயர்ந்த உள்ளம் அவனுக்கு. எருசலேம் தேவனை ஆராதிக்கும் ஸ்தலமாக மாற விரும்பினான்.\nஆனால் தாவீது அந்த முடிவு எடுக்கும் முன் அந்தப்பெட்டியை எப்படி எடுத்து வருவது என்று முடிவு செய்யவில்லை. அவர்கள் அதை ஒரு புதிய வண்டியில் ஏற்றி ஆடல் பாடலுடன் கொண்டுவந்தனர்.\nஇது கேட்க மிகவும் நன்றாகவே இருக்கிறது மகிழ்சியான கொண்டாட்டம் தாவீதும் அவனோடிருந்தவர்களும் கர்த்தருடைய பெட்டியை தங்கள் ஊருக்கு கொண்டுவருவதை அவர்களுடைய வழியில் ஒரு பண்டிகையைப்போல கொண்டாட முடிவு செய்தனர் ஆனால் கர்த்தருடைய வழியைப் பற்றி சிந்திக்கவே இல்லை\nஎங்கேயோ ஒரு இடத்தில், அது வனாந்தரத்திலோ அல்லது ஆலயத்திலோ எங்கோ நாம் கர்த்தருடைய பரிசுத்தத்தை மறந்தே விட்டோம். நாம் நிற்பது பரிசுத்தமான ஸ்தலம் என்றே மறந்து விட்டோம். அதை மறக்கும்போது நாம் எதற்காக உருவாக்கப்பட்டோம் என்பதையும் மறந்தே விட்டோம்.\nகர்த்தருடைய அன்பையும், கிருபையையும் அனுபவிக்க ஆசைப்படுகிற நாம் அவற்றுக்கு முன்பு அவருடைய பரிசுத்தத்தை அனுபவித்தே ஆகவேண்டும்\n← இதழ்: 682 பேராசைக்கு பதிலாய் திருப்தி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:34:11Z", "digest": "sha1:6JNRLEUPTSCF3QCUECD6XH4KFQ7BL6E3", "length": 2221, "nlines": 14, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜேக் பேனிஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜேக் பேனிஸ்டர் (Jack Bannister, பிறப்பு: ஆகத்து 23 1930), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 347 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1950-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜேக் பேனிஸ்டர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2011_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8E._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-05-24T14:24:33Z", "digest": "sha1:DF7R45UXLF3AS5D6H5IX52M6D4YOLNMN", "length": 8691, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. கனடா - விக்கிசெய்தி", "raw_content": "2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. கனடா\nதிங்கள், பெப்ரவரி 21, 2011\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண விக்கிசெய்திகள்\n6 ஏப்ரல் 2011: இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்\n2 ஏப்ரல் 2011: 2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது\n31 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\n30 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\n26 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை\n2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவின் மூன்றாவது போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச பன்னாட்டு அரங்கத்தில் பகல்-இரவு ஆட்டமாக இலங்கை அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார முதலில் தமது அணியை துடுப்பாடத் தெரிவு செய்தார். இலங்கை அணியில் முன்னணி வீரர் லசித் மாலிங்கவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.\nஆரம்ப ஆட்டக்கா��ர் டில்ஷான் 59 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். குமார் சங்கக்கார 87 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்றார். மகேல ஜயவர்தன 81 பந்துகளுக்கு 100 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக வேகமாக சதம் பெற்ற இலங்கை வீரராகவும் மூன்றாவது பன்னாட்டு வீரராகவும் அவர் வரலாறு படைந்த்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.\nபதிலுக்கு ஆடிய கனடா அணி 37 ஓவர்களில் 122 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது. றிஸ்வான் சீமா 35 பந்துகளுக்கு 37 ஓட்டங்களைப் பெற்றார். நுவன் குலசேகர, திசாரா பெரேரா தலா 3 இலக்குகளையும் முரளிதரன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.\nமகெல ஜயவர்தன போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது இது 6வது தடவையாகும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇலங்கை அணி 210 ஓட்டங்களால் இலகு வெற்றி, தினகரன், பெப்ரவரி 21, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Ponram", "date_download": "2019-05-24T13:08:27Z", "digest": "sha1:WEX4QXGFFA2E3OBEVZFT4IIXZ2IV47YE", "length": 21401, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "Ponram: Latest Ponram News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஉடைச்ச டீவிய ஒட்ட வச்சு பிக் பாஸ் பாக்கல...\nபடு கவர்ச்சி உடையில் பட பு...\nஹீரோவாக அறிமுகம் டிஸ்கோ சா...\n”என் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சம...\nமகனுக்கு மத்திய அமைச்சர் ப...\nகடந்த தோ்தலை விட 25% வாக்க...\nமக்களவைக்கு 76 பெண் உறுப்ப...\nஅப்போ ரசிகன்... இப்போ.... முக்கியமான ஆல்...\nஉலகை அதிர வைக்கும் அசுர வே...\nமுதல் இன்னிங்ஸை விட.... இர...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: தேர்தல் முடிவு தாக்கம்: இன...\nRajinikanth, AIADMK: தமிழகத்தில் பாஜகவின...\nகடந்த தோ்தலை விட 25% வாக்க...\nமக்களவைக்கு 76 பெண் உறுப்ப...\nஅம்மா தான் முக்கியம்... வெ...\nஅரசு ஐடிஐ-யில் சேர மே 31 வ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு:...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nரொமான்ஸ்க்கு நடுவில�� வந்த பாம்பு:..\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ..\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\n‘சீமராஜா இயக்குனருடன் இணையும் சசிகுமார்\nசீமராஜா பட இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.\nதியேட்டர் அதிபரிடம் 10 கோடி நஷ்டஈடு கேட்ட ‘சீமராஜா’ பட தயாரிப்பாளர்\n‘சீமராஜா’ பட தயாரிப்பாளர் ராஜா, தியேட்டர் அதிபர் ஒருவரிடம் ரூ.10 கோடி ஈஷ்டுஈடு கேட்டு வழக்குத் தொடரவுள்ளாராம்.\nசூரி – சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு ஒற்றுமையா 6வது படமும் ஹிட் கொடுக்குமா\nஇதுவரை சூரி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வந்த படங்கள் ஹிட் கொடுத்த நிலையில், 6வது படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு என்று இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார்.\nசிம்ரனுடன் கோதாவில் இறங்கும் சிவகார்த்திகேயன் - பட்டையை கிளப்பும் சீமராஜா டீசர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன்: தற்போதே சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் பணி துவக்கம்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துக்கு தியேட்டரை தேடும் பணியை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.\nரவுடிகளை புரட்டி எடுக்க சிலம்பம் கற்றுக் கொண்ட சமந்தா\nநடிகை சமந்தா ‘சீமராஜா’ படத்துக்காக முறைப்படி சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளாராம்.\nஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் வேலைக்காரன்\nஒரே நேரத்தில் 2 படங்களில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.\nகாமெடி இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்\nபிரபல காமெடி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படம் இந்தாண்டு விந���யகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.\nமெரினா டூ வேலைக்காரன்: மாஸ் காட்டும் சீமராஜாவின் 32வது பிறந்தநாள்\nஇளவரசன் சிவகார்த்திகேயன் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nசீமராஜா விநாயகா் சதுர்த்திக்கு வெளியாகிறது\nசிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சீமராஜா படம் 2018 விநாயகா் சதுா்த்தின் போது திரைக்கு வரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nசிவகாா்த்திகேயனின் புதிய படத்தின் பெயா் வெளியீடு\nசிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயா் மற்றும் பா்ஸ்ட்லுக் போஸ்டா் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 12வது படம் குறித்த அறிவிப்பும், பர்ட்ஸ்ட் லுக், அவரின் பிறந்த நாளான பிப் 17ம் தேதி நள்ளிரவு 12ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொன்ராம் - சிவகார்த்திகேயன் இணைந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப் 17ல் வெளியீடு\nபொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது.\nநஷ்டத்தை அடுத்த படத்தில் சரிகட்ட வாக்குறுதி தந்த சிவகார்த்திகேயன்\n‘வேலைக்காரன்’ படத்தின் நஷ்டத்தை அடுத்த படத்தின் மூலம் சரி கட்டுகிறேன் என்று சிவகார்த்திகேயன் வாக்குறுதி கொடுத்துள்ளார்.\nகவர்ச்சிக்கு டாட்டா: ஹோம்லி பெண்ணாக வலம் வர முடிவு: சமந்தாவின் அதிரடி\nகுடும்ப விழாக்களில் மட்டும் ஹோம்லி பெண்ணாக வலம் வர சமந்தா முடிவு செய்துள்ளார்.\nசூரிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கெமிஸ்டரி நல்லா இருக்கு: புலம்பிய சமந்தா\nசூரிக்கும், எனக்கும் கெமிஸ்டரி நல்லா இருக்கு என்று சமந்தா கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nவேலைக்காரன் படத்தின் ரகசியம்: சிவகார்த்திகேயனுக்கு அக்காவான சினேகா\nவேலைக்காரன் படத்தில் நடிகை சினேகா, சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடித்துள்ளார்.\nபாஜக.,வை விட்டு தமிழகம் விலகி இருந்தால் சுடுகாடாகி விடும்: எச் ராஜா\nசூரத்தில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி\nபடுதோல்விக்குப் பின் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராஜினாமா\nRajinikanth, AIADMK: தமிழகத்தில் பாஜகவின் அடுத்த ��ிளான் ரெடி\n\"ராகுல் காந்தி தோற்றால் அரசியலில் இருந்து வெளியேறுவேன்\"ன்னு சொன்ன சித்துவ யாராவது பாத்தீங்களா\nவேஷ்டி கட்டியவா்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றனா்; காா்த்தி சிதம்பரம் கருத்து\n”என் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்” கனிமொழி உருக்கம்\nஅப்போ ரசிகன்... இப்போ.... முக்கியமான ஆல் ரவுண்டர்... : எட்டு வருஷத்துல இவ்வளவு வளர்ச்சியா\nTamil Jokes: வீட்ல யாரும் இல்லை\nElection Results 2019: நேற்று கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் யார் மோடியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-teases-tvs-apache-rr-310-sport-bike/", "date_download": "2019-05-24T13:27:53Z", "digest": "sha1:HTFWX75HCGS26EGDCB5OMTHKQOL5MPPG", "length": 12221, "nlines": 173, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக் டீசர் வெளியீடு - வீடியோ", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோ��் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் பைக் செய்திகள் டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக் டீசர் வெளியீடு – வீடியோ\nடிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக் டீசர் வெளியீடு – வீடியோ\nதமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் சக்திவாய்ந்த முதல் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக் டிசம்பர் 6ந் தேதி அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக்\nடிவிஎஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால டிவிஎஸ் ரேசிங் அனுபவத்துடன் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள அப்பாச்சி 310 ஸ்போர்ட்டிவ் பைக் பிஎம்டபிள்யூ G 310 R நேக்டு மாடலின் பின்புலத்தை பெற்றதாக வரவுள்ளது.\nவருகின்ற டிசம்பர் 6ந் தேதி 11.00 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள அப்பாச்சி 300 மிக சிறப்பான ஏரோடைனமிக் நுட்பத்தை பெற்ற இந்த பைக் மாடலில் G 310 R பைக்கில் இடம்பெற்றுள்ள 34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 27 என்எம் வெளிப்படுத்தும் வகையிலான 310சிசி எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.\nமுகப்பில் இரட்டை பிரிவுடன் கூடிய எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்குடன் கூடிய பகல் நேர ரன்னிங் விளக்குகளை கொண்டதாக பெட்ரோல் டேங்கில் மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 டீசர் வீடியோ\nஅப்பாச்சி RR 310 பைக்\nPrevious article22 % வளர்ச்சியை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் – நவம்பர் 2017\nNext articleமாருதி சுசுகி செலிரியோ X விற்பனைக்கு வந்தது\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில�� ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nரெனோவின் புதிய ட்ரைபர் எம்பிவி அறிமுக தேதி விபரம்\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய கியா எஸ்பி எஸ்யூவி இன்டிரியர் படங்கள் வெளியானது\nவரும் 20ம் தேதி வெளியாகிறது கிளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ்\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-fan-about-ajith-vijay-actors/", "date_download": "2019-05-24T13:54:48Z", "digest": "sha1:NKTBMXIK4HIKZZHKSJB2KC66PDUSCBSS", "length": 8677, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்புவுக்காக ஓடோடி வந்த விஜய்,அஜித்.! மீண்டும் வரவேண்டும் ரசிகர்களின் ஆசை.! - Cinemapettai", "raw_content": "\nசிம்புவுக்காக ஓடோடி வந்த விஜய்,அஜித். மீண்டும் வரவேண்டும் ரசிகர்களின் ஆசை.\nசிம்புவுக்காக ஓடோடி வந்த விஜய்,அஜித். மீண்டும் வரவேண்டும் ரசிகர்களின் ஆசை.\nலிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு அவரின் திரைப்படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் அவரின் படத்தை பார்க்க ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அவரின் கேரக்ட்டர் தனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் தான் செய்வார்.\nஇவர் நடித்த AAA படத்தின் விஷயத்தில் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள் அதனால் சிம்பு தானாக முன் வந்து அனைத்து ரசிகர்க்களிடமும் மன்னிப்பு கேட்டார் இது சிம்பு ரசியக்ர்களுக்கு பூஸ்டாக அமைந்தது.\nதிரைத்துறையில் அனைத்தையும் கரைத்து குடித்தவர் முதலில் கமல்ஹாசன் தான் அதன் பின்பு திரைத்துறையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர் நம்ம சிம்புதான். அவர் கொஞ்சம் தன் குறைகளை நீக்கி களத்தில் இறங்கினார் என்றால் தமிழ் சினிமாவில் அவரை அடித்து கொள்ள ஆளே இல்லை.\nஅதேபோல் வாலு படத்தின் பொழுது பிரச்சனை நடந்தது அப்பொழுது விஜய்யே முன் வந்து சிம்புவுக்கு உதவி செய்தார், அப்பொழுது சிம்புவுக்கு படமே இல்லாத பொழுது அஜித் அவர்கள் தன்னம்பிக்கையை கைவிடாத கண்டிப்பாக நீ பெரிய ஆளாக வருவாய் என ஊக்கபடுத்தி��ார்.\nஇப்படி இவருக்கு முக்கிய புள்ளிகள் ஆதரவு தெரிவிக்க சிம்பு நீங்கள் கண்டிப்பாக மீண்டும் வரவேண்டும் என்பதே ரசிகனின் விருப்பம். HappyBirthdaySTR\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08012302/Removal-of-2-lakh-tonnes-of-rubbish-in-the-garbage.vpf", "date_download": "2019-05-24T13:33:51Z", "digest": "sha1:VKLGCAUPSVGHDHT4CX7CZC5AV4HD2NLL", "length": 15508, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Removal of 2 lakh tonnes of rubbish in the garbage disposal || குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகுப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றம் + \"||\" + Removal of 2 lakh tonnes of rubbish in the garbage disposal\nகுப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றம்\nகும்பகோணம் நகராட்சி குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றப்பட்டுள்ளது.\nகும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டின் அருகே உள்ளது தேப்பெருமாநல்லூர். இது கும்பகோணத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு 25 ஏக்கர் இடம் கும்��கோணம் நகராட்சியின் அவசிய தேவைக்காக வாங்கப்பட்டது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் கடந்த 20 ஆண்டுகளாக கும்பகோணத்தில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்றவற்றிலிருந்து ஆண்டுக்கு 70 டன் குப்பைகள் தனியார் ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலம் தேப்பெருமாநல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்படுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியால் வாங்கப்பட்ட இந்த இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில் 10 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டது. தினமும் குப்பைகள் குவிவதால் இதனை மறுசுழற்சிக்காக பிரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைதொடர்ந்து ஒரு தனியார் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டத்தை ஏற்று நடத்த ஒப்பந்தம் செய்துகொண்டது.\n10 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகளை தினமும் எந்திரத்தின் மூலம் பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டைகள், ரப்பர்கள், செருப்புகள், டயர்கள், தேங்காய் நார்கள், இரும்புகள் என 15 வகையான பொருட்களை தனித்தனியாக பிரித்தும், குப்பையில் உள்ள மக்கிய மண் பிரிக்கப்பட்டு அவை உரமாக தயாரிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு 1.40 லட்சம் டன் குப்பைகள் இருந்தது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு மகாமகத்தின் போது 60 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்தது. மொத்தம் 2 லட்சம் டன் குப்பைகளும் தரம் பிரிக்கப்பட்டு அவை மறுசுழற்சிக்காக வெளியே அனுப்பப்பட்டது. மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.\nமுன்னதாக கும்பகோணம் கரிக்குளத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கை நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nகும்பகோணம் நகராட்சியில் குவிந்திருந்த குப்பைகளை அகற்ற கடந்த 2015-ம் ஆண்டு ஒரு தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. 2 லட்சம் டன் குப்பைகளை 3 ஆண்டுகளாக தரம் பிரித்து அவை அகற்றப்பட்டது. இதற்காக எந்திரங்களும், 80 தொழிலாளர்களும் நாள்தோறும் பணியாற்றி வந்தனர்.\nகும்பகோணம் நகராட்சியில் மலைகள் போல் குப்பை கிடங்கில் குப்பைகள் தேங்கியிருந்தது. இந்தியாவிலேயே முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்�� தனியாரிடம் அந்த பணியை ஒப்படைத்தோம். 10 ஏக்கரில் 2 லட்சம் டன் குப்பைகள் தேங்கியிருந்தது. இந்த குப்பைகள் அனைத்தும் தரம்பிரிக்கப்பட்டு அவை மறுசுழற்சிக்காக வெளியே அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு மூலப்பொருட்களாக தயாரிக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் தான் குப்பைகள் மறுசுழற்சிக்காக வெளியே அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 500 மாவட்ட கலெக்டர்களுடன் குப்பைகள் மறுசுழற்சி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கும்பகோணம் நகராட்சி மறுசுழற்சி பணிகளை முன்மாதிரி பணியாக விவாதிக்கப்பட்டது. மேலும், புதுடெல்லியில் அனைத்து மாநில நகராட்சி ஆணையர்களுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கும்பகோணம் நகராட்சி குப்பைகள் மறுசுழற்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளில் முன்மாதிரி பணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/14223016/1163053/Complaints-of-high-fees-in-parking.vpf", "date_download": "2019-05-24T14:07:41Z", "digest": "sha1:TJPDDHR6FBEKOQIRYPTS57O4GPGZNPYI", "length": 19266, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை || Complaints of high fees in parking", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஊட்டியில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஊட்டியில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.\nஇதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுக���ும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.\nஇதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nமுத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை\nதபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் - தபால் அதிகாரி தகவல்\nதிருவண்ணாமலை- ஆரணி- அரக்கோணம் தொகுதிகளில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nகூடலூர் அருகே வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானை - கிராம மக்கள் அச்சம்\nப��ராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95-2/", "date_download": "2019-05-24T14:03:15Z", "digest": "sha1:UBUL4LIT76NRBS5Q4LQUDVG6YMR3BW4M", "length": 22939, "nlines": 377, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில் வெட்ட முயற்சி . | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள�� நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nதமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில் வெட்ட முயற்சி .\nநாள்: ஜனவரி 27, 2011 பிரிவு: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nஇன்று மதுரையில் தமிழக மீனவர் ஜெயகுமார் அவர்கள் சிங்கள இனவெறி கடற்படையால் சுருக்கிட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காந்தி என்பவர் மீனவர்களை காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் அவரை ஓட்டவிடாமல் சுவரொட்டியை பிடித்து கிழித்து எறிந்தார் காந்தியை அரிவாளில் வெட்ட ஆனையூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கருப்பையா முயன்றார். தன்னை தற்காத்து கொள்ள திருப்பி தாக்கிய போது கருப்பையாவின் மண்டை உடைந்தது. இதை அடுத்து அரிவாளில் வெட்ட முயன்ற காங்கிரஸ் பிரமுகரை கைது செய்யாமல் தனை தற்காத்து கொள்ள முயன்ற நாம் தமிழர் கட்சியியை சேர்ந்த காந்தி அவர்களை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nதொடர்ந்து பேச்சுரிமைக்க்கும் கருத்துரிமைக்கும் தடை விதித்து பொய் வழக்கு போட்டு தங்களது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள் தற்போது ஆயுதத்தையும் கையில் எடுத்து எம்மக்களை ஒடுக்க நினைகிறது. காங்கிரஸ் கட்சியின் இவ்வெறி செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\n[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாவீரன் முத்துக்குமார் அவர்களின் ஈகைச்சுடர் ஊர்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-05-24T14:15:03Z", "digest": "sha1:3WQTCIWOTU5K5EHVRQXPNXZI2DGL5FOF", "length": 9130, "nlines": 183, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓடுகிற ஓட்டத்தில் செய்துவிட்டுப் போய்விடுவேன் பாகம் 2Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் ஓடுகிற ஓட்டத்தில் செய்துவிட்டுப் போய்விடுவேன் பாகம் 2\nஓடுகிற ஓட்டத்தில் செய்துவிட்டுப் போய்விடுவேன் பாகம் 2\n1992 ஆம் ஆண்டில் ஜீன் மாதம் ஒருநாள் மாலை நேரம். சக்தி அவயாம்பாள் அவர்கள் இல்லத்தின் உள்ளே அமர்ந்து விருந்தினர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பகுதியில் அவர் கணவர் சோபாவில் அமர்ந்து இருந்தார்.\nவீட்டு வாசலில் நாகத்தின் குட்டி ஒன்று ஆனந்தமாகப் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. சிறு குழந்தையின் நடனத்தைப் பார்க்கும் ஆவலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் தம் துணைவியாரை அழைத்துத் தகவல் சொன்னார���. அவரும் வந்து பார்த்து அதை அன்னையின் திருவுருவாகவே எண்ணி மகிழ்ந்தார். மற்றவர்க்கும் விளக்கினார்.\nயார் கண்ணிலும் பட்டுவிட்டால் அந்தக் குட்டிக்குத் துன்பம் நேருமே என்று இந்தத் தாய் எண்ணினார்.\nயார் கண்ணிலும் படாமல் போய்விடு தாயே \nபார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண் பார்வையில் இருந்து நாகக்குட்டி நழுவியது. அது எங்கோ மறைந்து விட்டது.\nபத்துப் பதினைந்து மணித் துளிகள் கழித்துப் பக்கத்து வீட்டிலிருந்து உடல் நலமில்லாத பையனின் தாயார் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.\n என் பிள்ளையை பாருங்களேன்….எங்க வீட்டுக்கு உள்ளே வந்து பாருங்களேன்… என்ன ஆச்சுன்னு தெரியலையே..”\nசக்தி அவயாம்பாள் அவர்களும், மற்றவர்களும் பயந்து\nபோய்ப் பாம்பு அவர்கள் வீட்டுப் பையனுக்கு ஏதோ ஊறு செய்து விட்டதோ என்று அஞ்சி ஓடிப் பார்த்தார்கள். ஊர் கூடிவிட்டது.\nசக்தி ஒளி – விளக்கு 12; சுடர் 6; 1993.\nPrevious articleஎன் வாழ்வில் அம்மா \nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010_04_10_archive.html", "date_download": "2019-05-24T14:06:51Z", "digest": "sha1:2UEZDHVU5VFJTARO7C4QFMNVAEVEYM55", "length": 10900, "nlines": 260, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 04/10/10", "raw_content": "\nமஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம்\nவரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத���து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-\nதாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்Zர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.\nஇதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்Zர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.\nஇலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஅத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.\nஇத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.\nமஹிந்த ��ிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-24T13:05:10Z", "digest": "sha1:JQ2UD6DMA5ZY6EU7WHJRS53A43B7CSK7", "length": 18279, "nlines": 69, "source_domain": "siragu.com", "title": "காதல் பாதை சரியானதா? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nமுன்பெல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே காதல் கலாச்சாரம் ஏற்பட்டது. இப்போதோ அது ஒரு கெளரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் காதல் வலையில் விழ நேர்ந்தது ஒரு வெட்கத்திற்குரிய விசயமாகக் கருதப்பட்டது. இப்போதோ பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் காதல் அனுபவத்திற்குச் செல்லாமலிருப்பது ஒரு குறைவு போலவும், வெட்கத்திற்குரியது போலவும் எண்ணப்படுகிறது.\nபெரும்பாலும் காதல் என்பது எதிர்பாலின ஈர்ப்பு விசையின் விளைவாகவே ஏற்படுகிறது. தொடர்ந்து பேசக்கிடைக்கும் வாய்ப்புகள், பழகக்கிடைக்கும் சந்தர்ப்பங்கள், ஒருவரையொருவர் நெருங்க வைக்கும் சூழ்நிலைகள், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உணர்வு ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. பெரும்பாலும் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடமுள்ள ஏதாவது ஒரு விசயம் மிகவும் பிடித்து விடுவதால் காதல் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு விசயம் அழகு, இனிமையான வார்த்தைகள், கவரும் தன்மையுள்ள ஒரு நடவடிக்கை, கரிசனையான செயல், வேடிக்கையாகப் பேசும் திறன், அக்கறையான விசாரிப்பு, தனித்திறமை, இப்படி ஏதாவது ஒன்றாக இருக்க முடியும்.\nஇளவயதுகளில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள், வாழ்க்கைக்கு உண்மையான நன்மைகளைக் கொண்டுவராது. தங்கள் காதல் நல்லது என்றும், தூய்மையானது என்றும், அன்பின் விளைவானது என்றும் கூறினாலும் அது தோன்றியதன் அடிப்படைக் காரணம், எதிர்பாலின ஈர்ப்பு விசையினால் ஏற்பட்ட உணர்ச்சி ரீதியான விளைவே ஆகும். வாலிப வயதின் நாட்களில் உணர்வுகள் மேலோங்கியிருக்கும். உணர்வுரீதியான சிந்தனைகளும், எண்ணங்களும், ஆசைகளும், விருப்பங்களும், மேலோங்கியிருக்கும். யதார்த்தமான வாழ்க்கையின் தன்மைகளை சரியாக அறிந்து உணரும் பக்குவம் இராது. உணர்ச்சிகளும் உணர்வுகளும் தற்காலிகமானவை. அவை மாறிக்கொண்டே போகும். ஒரு நல்ல வாழ்க்கைக்கு தற்போது வேகமாக செயல்படும் சில உணர்வுகள் மட்டும் போதாது. அழகைக் குறித்த ஆசையே அவள் போதும் என்ற முடிவை எடுக்கத் தூண்டும். ஆனால் அழகை மட்டும் பின்னணியாகக் கொண்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து விடமுடியாது.\nஏதோ சில காதல் திருமணங்கள் தோல்வியடைந்து விடுகிறது என்பதற்காக காதல் சரியான வழியல்ல என்று எண்ணிவிட முடியாது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக பேசி முடித்து நடத்தும் சில திருமணங்கள் வெற்றியடைகின்றன என்பதற்காக அது சரியான வழி என்றும் கூறிவிட முடியாது. எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உண்டு. ஆனால் காதல் உறவுகள் என்பது குழந்தைகள் ஒரு இனிப்புப் பொருளை மூடியிருக்கும் அட்டையின் தோற்றத்தினால் கவரப்பட்டு அதனை விரும்புவது போலாகும். சிலநேரம் அதற்குள் தரமான பொருள் இருக்கக்கூடும். காதல் திருமண உறவுகள் உடையும்போது பாதிக்கப்பட்டவருக்கு போதிய குடும்ப ஆதரவோ, உறவினரின் ஆதரவோ இன்றி தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் பெற்றோர் பார்த்து ஏற்படுத்தும் திருமண உறவு என்பது ஒரு பொருளினை நன்கு பார்த்து சோதித்து சிந்தித்து வாங்குவது போன்றதாகும்.\nபெரும்பாலும் காதலுக்குள் சென்றுவிட்ட பிள்ளைகள் அதிலிருந்து வெளியே கொண்டுவரும் முயற்சிகள் முள்ளில் சிக்கிய சேலையை, பலத்தைப் பிரயோகித்து இழுத்தெடுப்பதைப் போலவே உள்ளன. பலர் காதல் உலகுக்குள் சென்ற பின்பு அது தங்களுக்கு ஏற்றதல்ல என்று உணருகின்றனர். ஆனால் அதைவிட்டு வெளியே வர இயலாத மனோரீதியான உணர்வுகளின் நிர்ப்பந்தங்களினால் விலங்கிடப்பட்டுவிடுகின்றனர்.\nசினிமாவில் பெரிய முதலாளியின் மகள் அங்கு வேலை செய்யும் காவலாளியை விரும்புவாள். பெரிய காவல்துறை அதிகாரியின் மகள் ரவுடி ஒருவனை நேசிப்பாள். இந்தத் தொடர்புகள் யாவும் இறுதியில் திருமணத்தில் முடியும் விதமாக படம் எடுத்திருப்பார்கள். ஆனால் சினிமாவில் காண்கின்ற விதமாக யதார்த்தமான வாழ்க்கையில் காரியங்கள் அமையாது. அங்கே பல நடைமுறைப் பிரச்சினைகள் உண்டு.\nதாங்கள் விரும்பியபடி காதல் திருமணம் செய்துகொள்வதில் பலர் வெற்றி பெறுவது உண்மை. காதல் காலத்தில் சாதி, மதம், குடும்பப் பின்னணி, பொருளாதாரம், சமூகநிலை, வயது, குணம் எதுவும் முக்கிய விசயங்களாக இராது. ஆனால் குடும்ப வாழ்விற்குள் நுழைந்த பிறகு அவை யாவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறும். தங்களின் காதலுக்கு இடையூறாகவும், குறுக்கீடாகவும் வந்த தடைகள் யாவற்றையும் கடந்து காதலில் வெற்றி கண்ட போதிலும், தொடர்ந்த காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றவர்கள் வெகுச்சிலரே.\nகாதலுக்காக பெற்றோரை உதறித்தள்ளும் பிள்ளைகள், திருமண வாழ்வில் பிரவேசித்த பின்னர் காதல் சார்ந்த உணர்வு ரீதியான பரபரப்புகள் சற்று அடங்கிய பின்னர், மீண்டும் தங்கள் பெற்றோரின் உறவு மிக முக்கியமானதாக மாறிவிடமுடியும். மறுபடியும் பெற்றோர்களை முக்கியப்படுத்தும்போது அது ஒருவருக்கொருவர் அதிருப்திகளையும், கோப உணர்வுகளையும் ஏற்படுத்துவதுண்டு.\nஒருவரோடு ஒருவர் விரும்பிப் பழகுகின்ற நாட்களில் பெரும்பாலும் உண்மையான குணங்களையும், பண்புகளையும் மனநிலைகளையும் மற்றவர் அறிந்துக் கொள்ள முடியாது. ஒருவரையொருவர் நேசிப்பதிலும், நேசத்தைப் பெறுவதிலும் தீவிர ஆர்வமாயிருக்கும். அந்த நாட்களில் ஒருவரை அதிக மகிழ்ச்சியாக்குவது எப்படி என்ற எண்ணமே மற்றவரின் மனதில் நிறைந்திருக்கும். தங்களின் நேச உணர்வை வெளிப்படுத்தி ஐக்கியத்தை ஆழமாக்கும் வாஞ்சை பெருகி நிற்கும் அந்த நாட்களில், தவறான குணநிலைகளும், சுபாவங்களும் மறைந்துதான் இருக்கும். சில குணங்களை அறியும் வாய்ப்பிருந்தாலும், ஏற்பட்டுவிட்ட எதிர்ப்பாலின ஈர்ப்பின் வேகம் அவைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தூண்டாது. ஆனால் குடும்ப வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குள் வரும்போது உண்மை குணங்கள் வெளியே வரும். அப்போதுதான் இனிப்பாக ஆரம்பித்த காதல் கசப்பான ஒரு வாழ்வாக உருவெடுக்கும்.\nதிருமணமான பின்பு வாழ்க்கை என்பதற்கு எதிர்பாலின ஈர்ப்பு விளைவான விருப்பம் மட்டும் போதாது என்பது விளங்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் மற்றவரின் சாதி, மதம், குண இயல்புகள், குடும்பப் பின்னணிகள், வருமானம், விருப்பு வெறுப்புகள், யாவும் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கும். முன்பு தான் விரும்புகின்ற நபர் தனக்கு கிடைத்தால் போதும் என்று எண்ணினவர் இப்போது தான் விரும்புகின்ற விதமாகவும், தன்னுடைய உணர்வுகளுக்கு இசைந்த விதமாகவும் மற்றவர் இருக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றனர். அவ்விதம் மற்றவர் வளைந்து கொடுக்க இயலாமல் போகும்போதும், மற்றவரின் மனதின் போக்குகளுக்கு ஏற்றபடி தன்னை வளைக்க இயலாதவராகப் போகும்போதும், முன்பு தேனாய் இனித்த காதல் உறவு வேம்பாய் கசக்க ஆரம்பிக்கின்றது. அதன் விளைவாக போராட்டம் ஆரம்பமாகிறது. எனவே முன்பு நீ இல்லாமல் வாழமுடியாது என்று சொன்னவர், இப்போது என்னை நிம்மதியாக வாழவிடு என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்படுகிறது. அது விவாகரத்து வரை செல்கிறது.\nவாழ்க்கை என்பது கடற்கரை மணலில் குழந்தைகள் கட்டும் வீடு அல்ல. அது ஆழமாக அடித்தளமிட்டு, அதிக கவனத்தோடு கட்டப்படவேண்டிய ஒன்று.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “காதல் பாதை சரியானதா\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/15/", "date_download": "2019-05-24T13:58:20Z", "digest": "sha1:3FKPNJDTODG2GDI7EVN7U2CCAHVGOHDV", "length": 4558, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nநன்றி என்ற தமிழ்ச்சொல்லை நான் எப்பொழுதும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகவே பார்ப்பது உண்டு. ஏனென்றால் ....\nஇந்த ஆண்டு (2016) சூன் 1 முதல் 13 வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி ....\nநோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை\nNOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ....\nதலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு\nசிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே ....\nகுற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை\nமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 ....\n1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”. 2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20180822/173384.html", "date_download": "2019-05-24T14:30:04Z", "digest": "sha1:ZPCJY5DFV376VNQGQ3JBBZGRRLVX36CS", "length": 4127, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "மோடி-சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு - தமிழ்", "raw_content": "மோடி-சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு\nஇந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் புதுதில்லியில் பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன அரசவை உறுப்பினரும், தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வேய் ஃபாங் ஹேவும் 21ஆம் நாள் சந்தித்துரையாடினர். இரு தரப்பின் ராணுவப் பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பு ஆழமாக்கப்படும். பரஸ்பர நம்பிக்கை ஊட்டும் அமைப்பு முறை உருவாக்கப்படுவதோடு, இரு நாட்டின் ராணுவ உறவு, புதிய வளர்ச்சியைப் பெறுவதற்கு, இப்பயணம் தூண்டும் என்று வேய் ஃபாங் ஹே தெரிவித்தார்.\nமோடி கூறுகையில், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே பரந்தளவிலான கூட்டு நலன்கள் உள்ளன. எல்லைப் பிரதேசங்களின் நிதான நிலையைப் பேணிக்காக்கும் வகையில், இரு நாடுகள் கைகோர்த்துக் கொண்டு ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, இரு தரப்பின் ராணுவப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார்.\nவேய் ஃபாங் ஹே இப்பயணத்தின் போது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவர்கள், இரு தரப்பின் ராணுவ உறவை வளர்ப்பது, எல்லைப் பிரதேசங்களின் பாதுகாப்பு, நிதானம் ஆகியவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/", "date_download": "2019-05-24T13:00:50Z", "digest": "sha1:7RNLWEBCFQCBW7M5QUX34UMK2PYH5FRN", "length": 94247, "nlines": 464, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்", "raw_content": "\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமு��ல் கட்டுரை : ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்\nபாரத நாட்டிலுள்ள எல்லா ஓவியங்களிலிருந்தும் ஐம்பெரும் ஓவியம் என்று தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல் காலம், அளவு, இடம், மரபு, ரசம், கருப்பொருள் என்று ஆறு வகையான அளவுகோல்கள் எனக்கு தோன்றுகின்றன. இலக்கியத்திலும் இசையிலும் பயன்பட்ட அளவுகோல்களை மேலோடு பார்த்துவிட்டு, பின்னர் ஓவியக் கலையில் நிலைமையை ஆராய்வோம்.\nஒரு நூலை காப்பியம் என்று அழைக்க ஒரு தமிழகத்து சம்ஸ்கிருத புலவர் வகுத்த லக்ஷணமே மிகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரத்தில் பல்லவர்காலத்தில் வாழ்ந்த தண்டி எனும் புலவர் காவியதரிசனம் எனும் நூலில் காவியத்தின் இலக்கணத்தை, அதாவது அளவுகோல்களை வரிசைப்படுத்தியுள்ளார். இலக்கணத்தை (லக்ஷணம்) நிறைவேற்றுவது இலக்கியம் (லக்ஷ்யம்). ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டிக்கு முன்னர் கிமு இரண்டாம் நூற்றாண்டிலோ அதற்கும் முன்னோ வாழ்ந்ததாக கருதப்படும் பரதர் இயற்றிய நாட்டியசாத்திரத்தில், காவியத்தின் தகுதிகளும் காவிய நாயகனின் தகுதிகளும் காணலாம்.\nதமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வேறு பல இந்திய மொழிகளிலும் புலவர்கள் இவ்விலக்கணத்தை பேணி வந்தனர். சில விதிவிலக்குகளையும் மரபு வழியாக கடைபிடித்தனர். காப்பியத்திற்கு இந்த இலக்கணமிருக்கையில் பெருங்காப்பியம் என்று ஒரு நூலை கருத என்ன தனிப்பட்ட அளவுகோல்கள் என்பதை நான் இங்கு பரிசீலிக்க முனைகிறேன்\n(க) கால அளவுகோல் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஐம்பெரும் காப்பியமாம். இவற்றை தேர்ந்தவர் யாரெனத் தெரியவில்லை. கிபி பதினான்காம் நூற்றாண்டில் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், ஐம்பெருங்காப்பியம் என்று முதலில் குறிப்பிடுகிறார்.\nகாலத்தை அளவுகோலாக நோக்கின், இவையாவும் சங்ககாலத்திற்கு பின்னும், சோழர்கால அஸ்தமனத்திற்கு முன்னுமாகும். ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும். சங்க இலக்கியங்கள் எதுவும் பெருங்காப்பியம் இல்லையா என்று எவரும் கேட்டதாக தெரியவில்லை. குண்டலகேசியும் வளையாபதியும் தொலைந்துவிட்டதாலும், அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு மிக சிறிதே என்பதாலும், அவற்றை நீக்கி, கம்ப ராமாயணமும் சேக்கிழாரின் பெரிய புரா��மும் ஐம்பெருங்காப்பியத்துள் சேர்க்கவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். சற்றே காலத்தில் பின் வந்த வில்லிபாரத்தை சேர்க்கவேண்டும் என்று கோருவாருமுண்டு. கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய நந்தனார் சரித்திரம், அருணாச்சல கவியின் ராமநாடகம், சன்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி, அல்லிஅர்சுணன் போன்ற மேடை நாடகங்களை ஐம்பெருங்காப்பியமாக சேர்க்க யாரும் கோரவில்லை.\nசிலப்பதிகாரத்தின் தரத்தில் நீளத்தில் இன்று ஒருவர் காப்பியம் எழுதினால் அதை படிக்கவோ கேட்கவோ யாருளர் இருபதாம் நூற்றண்டில் தான் தமிழ் சமூகம் இயல் தமிழையும் இலக்கியமாக ஏற்றது; ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா போன்ற சரித்திர கதைகளையோ, மற்றவர் கதைகளையோ பெருங்காப்பியம் என்று புகழவோ, ஐம்பெரும்நாவல் என்று ஒரு வகுப்பையோ தொகுக்க யாரும் முனையவில்லை.\nசங்க கால இருதியிலோ அதற்கு சற்று பின்னரோ இயற்றப்பட்ட சிலம்பும் மணிமேகலையும், பின்னர் சோழர் காலத்தில் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், குண்டலகேசியும் வளையாபதியும் எப்படி ஒரே தொகுப்பில் இடம்பெற்றன அப்படி சிறப்பித்து தொகுத்தபின் ஏன் ஒரு சமூகமே மறக்கும் அளவுக்கு அத்துப்போயின அப்படி சிறப்பித்து தொகுத்தபின் ஏன் ஒரு சமூகமே மறக்கும் அளவுக்கு அத்துப்போயின விடைகள் இல்லை. ஆதலால், காலம் ஒரு அளவுகோலல்ல.\n(ச) நீள அளவுகோல் பெருங்காப்பியம் என்னில் நீளமாக இருக்கவேண்டும். சிலம்பு ஐந்தாயிரம் வரிகள், சீவக சிந்தாமணி பன்னிரண்டாயிரம் வரிகள்.\nஐங்குறுங்காப்பியம் என்று தனி ஒரு தொகை இருப்பதும் இதை காட்டுகிறது. தொள்ளாயிரம் விருத்தச்செய்யுளே கொண்டது நீலகேசி.\nமுல்லைப்பாட்டு 103 வரிகள், நெடுநல்வாடை 188 வரிகள், பொருனராற்றுப்படை 250 வரிகள், குறிஞ்சிப்பாட்டு 261 வரிகள், சிறுபாணாற்றுப்படை 269 வரிகள், பட்டினப்பாலை 301 வரிகள், பெரும்பாணாற்றுப்படை 500 வரிகள், மதுரைக்காஞ்சி, மலைப்படுகடாம் தலா 583 வரிகள். இவை சங்ககால காப்பியங்கள் என்று சொன்னாலும் நீளாத்தால் பெருங்காப்பியம் அல்ல.\nசோழர்கால இலக்கியத்தில் நளவெண்பா ஏறத்தாழ 1600 வரிகள், கலிங்கத்து பரணி 2400 வரிகள், மூவர் உலா ஓவ்வொன்றும் தலா 600 வரிகள்.\nநீளம் ஒரு அளவுகோல் என்பது தெளிவு. எத்தனை நீளம் என்பது தெளிவில்லை.\nஇராமாயணம், பெரிய புராணம், வில்லிபாரதம் போன்றவையும் சேர்த்து ஏன் எண்பெருங்காப்பியம் என்று பின்னாளில் ஐம்பெருங்காப்பியம் விரிவாகவில்லை இதற்கு விடையில்லை. நீளம் மட்டுமே அளவில்லை எனத்தோன்றுகிறது.\n(ட) இட அளவுகோல் ஓவியமும் சிற்பமும் கோயில், குகை, மண்டபம், கட்டடம் என்ற இடத்தை சார்ந்தவை. இலக்கியத்திற்கு பொதுவாக இது ஒரு அளவுகோலாக தெரியவில்லை.\nஆனால் இந்த ஊரிலோ நாட்டிலோ நிகழ்ந்த கதை ஏற்கலாம், மற்றவை விலக்கலாம் என்று ஏதும் தடையிருப்பதாக தெரியவில்லை.\n(த) மரபு அளவுகோல் பாரத நாட்டு பலமொழிகளிலும் கவிதையே இலக்கியம் என்ற கொள்கை பத்தொன்பதாம் நூற்றண்டுவரை நிலைத்தது. கவி செய்வது காவியம். ஆற்றுப்படை, செய்யுட்தொகை, நீதி நூல், பழமொழித்தொகை, காப்பியம், புராணம், உலா, பரணி, தூது, என்று பலவகை இலக்கியம் தோன்றியுள்ளன. இலக்கணம், மருத்துவம், இசை, ஆகமம், கணிதம், கட்டிடக்கலை, ஆகியவை இதிலடங்கா; அவற்றை காப்பியமாக நாம் கருதுவதில்லை. பின் தோன்றியவை குறவஞ்சி, காவடிச்சிந்து, நாட்டிய நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்படம், நாவல். முப்பெரும் உலா, ஐம்பெரும் திரைப்படம், மேடை முப்பது, நாவல் நாற்பது என்று யாரும் தொகுக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை.\nஐம்பெரும் காப்பியம் என்ற ஒரு தொகை என்றோ உருவானதால், அதையும் ஒரு மரபாக தொடர்ந்து வருகிறோம்.\n(ப) ரச அளவுகோல் இதுதானே பெரும்சிக்கல் ரசனை தனிமனிதனுக்கு ஒருவிதம், சமூகத்திற்கு ஒருவிதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களுக்கு பலவிதம். மேன்மக்களாலோ, மேல்தட்டுமக்களாலோ காலத்தை வென்று நிற்கும் கலைப்பொருட்கள் ஒரு நாட்டிலோ சமூகத்திலோ தங்கி நிற்கின்றன. பாமர மக்களுக்கு அன்றாட வாழ்விலுள்ள அக்கறையும் ஈடுபாடும் செவ்வியல் கலைகளில் இருப்பதில்லை. இதை உலகெங்கும் காண்கிறோம். ஒரு சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதன் ரசனையும் கலையும் மாறுவதை காண்கிறோம். எகிப்தில் பாரோக்களின் வீழ்ச்சிக்கு பின் பிரமிடுகளும் அவர்களது மதக்கோயில்களும் கட்டுவது நின்றுபோனது. சுமேரியா, கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், மதமாற்றத்தால் மரபு மாறிவிட்டன. அமெரிக்க பழங்குடியினரின் ஒல்மெக், அஸ்டெக், இன்கா மரபுகள் யாவும் ஐரோப்பிய படையெடுப்பினாலும் இனவொழிப்பாலும் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டன. பாரதமும் சீனமும் ஜப்பானும் கொரியாவும் ஓரளவுக்கு வி���ிவிலக்கு.\nதமிழ் இலக்கியத்திலும் இதை காணலாம். சங்க கால தமிழுக்கும் பிற்கால தமிழுக்கும் உள்ள வேறுபாடு இரண்டு வரி படித்தாலே சுள்ளென அடிக்கும். உ.வே.சாமிநாத ஐயர் சங்க இலக்கியத்தை “வேறு ஒரு தனி பாஷை” என்றே குறிப்பிடுகிறார். சொற்களும், உவமைகளும், சித்தாந்தமும், கருப்பொருளும் அவ்வளவு மாறிவிட்டன. ஆனால் அந்த மரபு தொடர்கிறது. சங்க இலக்கியங்களை தனி ஒரு தொன்மையாக கருதுகிறோம். ஆனால், ஒரு மரபு பிளவையும் உணர்கிறோம். இயற்றமிழில் இலக்கியம் உருவான இருபதாம் நூற்றாண்டில், அதே போல், ஒரு மரபு தொடர்ச்சி, ஒரு மரபு பிளவு இரண்டும் கலந்தே நிகழ்ந்தன.\nஓவிய சிற்ப கலைகளிலும் இந்த மாற்றம், தொடர்ச்சி இரண்டுமே தெள்ளந்தெளிவு. பின்னர் பார்ப்போம்.\nசிலப்பதிகாரம் கதையாலும், சொல்வளத்தாலும், செய்யுள் சுவையாலும், ரசத்தில் மிக சிறந்த காப்பியம். பாத்திரங்களின் குணங்களும் ரசிக்கக்கூடியவை. ஒரு தலைவனின் வீரசாகசமோ, போரோ மையமாக அன்றி, கண்ணகியின் அறச்சீற்றமும், பாண்டியனின் அறவுணர்ச்சியும் பாரத இலக்கியத்திலேயே அதற்கு தனியிடம் பெறவைத்தவை. சேரனின் படையெடுப்பு மையக்கதையின் நீரோட்டத்தை விலகி நிற்கிறது. அதை ஒரு தனி காவியமாகவே படைத்திருக்கலாம்.\nசமூகநிலை, இசை குறிப்புகள் நாட்டிய வர்ணனைகள் சிலம்பின் முக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. மணிமேகலை கதையிலோ இசைக்குறிப்பிலோ மிளிரவில்லை. இல்லற வாழ்க்கையை துறந்து துறவரம் நாடும் ஒரு பெண்ணின் கதை, பரதர் தண்டி வகுத்த இலக்கணத்தில் பொருந்தவில்லை. ஆனால் சொல்வளம், நகர வர்ணனை, பஞ்ச கால சோகம், கருணை போன்ற ரசங்களை சிறப்பாக கையாண்டுள்ளது. பல்வேறு மதங்களை விசாரிக்கும் காதை தனி ஒரு சிறப்பு.\nசீவகசிந்தாமணியில் கதையே இல்லை; காதல், திருமணம், திருமணம், அப்பப்பா ஆகமொத்தம் எட்டு திருமணம், நகர வர்ணனை, இயற்கை வர்ணனை; அதனை சொல்லும் மிக அழகிய இலக்கியம்.\nரசத்தில் மூன்றும் வெவேறு நிலையில் உள்ளன; ரசம் அளவுகோலாக தெரியவில்லை.\nஉலகின் மற்ற அனைத்து பேரிலக்கியங்களை போல் ஒரு மன்னனின் வீரசாகசத்தை மையக்கதையாக கொள்ளாமல், தமிழிலேயே மதுரைக்காஞ்சி, பெரும்பாணற்றுப்படை, ராமாயணம், கலிங்கத்து பரணி போலுமன்றி, வணிகர்களை நாயகராகவும், அறம்தேடும் பெண்ணை நாயகியாகவும் கொண்டாடுவது ஐம்பெருங்காப்பியத்தின் தனிச்சிற��்பு.\n(ற) கருப்பொருள் அளவுகோல் பன்னிரு திருமுறை சைவப் பாசுரங்கள் மட்டுமே. நாலாயிர திவ்யபிரபந்தம் வைணவப் பாசுரங்கள் மட்டுமே. ஐம்பெருங்காப்பியமோ பௌத்த சமண நூல்கள். அரசியல், வணிகம், உழவு, இவை கருப்பொருளாக இலக்கியங்கள் இல்லை. காதல், போர், பழிவாங்கல், நியாயம், பக்தி, இவைமட்டுமே இலக்கியத்தின் கருப்பொருள். நிற்க. கருப்பொருள் வேறுபடும் போது எவ்வாறு ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததென்றும், ஒன்றை தாழ்ந்ததென்றும் பிறிக்கமுடியும் ஒரு மதத்தையோ சித்தாந்தத்தையோ சார்ந்தவர் மற்றொரு மதத்தையோ சித்தாந்தத்தையோ, அதை சார்ந்த படைப்பையோ சிறந்ததென்று ஒப்புக்கொள்ள முடியுமா ஒரு மதத்தையோ சித்தாந்தத்தையோ சார்ந்தவர் மற்றொரு மதத்தையோ சித்தாந்தத்தையோ, அதை சார்ந்த படைப்பையோ சிறந்ததென்று ஒப்புக்கொள்ள முடியுமா இல்லை சரிசமமாக பார்க்கமுடியுமா பலருக்கும் இது இயலவில்லை என்பதே நிதர்சனம். மிகச்சிலரால் முடிகிறது. பன்னிரு திருமுறையும், திவ்ய பிரபந்தமும், திருப்புகழ், தேம்பவணி, சீராப்புரணம் போன்றவையும் தனியாக வைப்பதற்கும் இது ஒரு காரணம் எனத்தோன்றுகிறது. இறைமறுக்கும் அறிவியல், பொதுவுடமை, போன்ற கருத்து தளங்களும் இதில் அடங்கும்.\nதமிழில் மிகச்சிறந்த அறிவியல் இலக்கியம் இல்லாதது ஒரு பெரும் குறை. அளவுகோல்களில் ரசத்தை போல், கருப்பொருளும் ஒரு சிக்கலான அளவுகோல் என்பது, இலக்கியத்திற்கு மட்டுமல்ல, மற்ற கலைகளுக்கும் பொருந்தும்.\nஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தில் பெருங்காப்பியம் என்று வகுக்க மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறியவை காட்டுகின்றன.\n(க) கால அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தில் தொன்மையானவை வேதங்கள். அவை வேத சந்தத்தில் உள்ளன; பாணினி இலக்கணத்தை வகுக்கும் முந்தைய காலத்து மொழியிலுள்ளன.\nசம்ஸ்கிருதத்தில் வியாகரணம் என்பதை தமிழில் நாம் இலக்கணம் என்கிறோம். இலக்கணம் லக்ஷணம் என்பது சம்ஸ்கிருதத்தில் காவியத்தின் விதிகளை குறிப்பது, மொழியின் விதிகளை குறிப்பதல்ல என்பது நோக்கற்பாலது.\nஇராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள். இவை சமஸ்கிருத மொழியிலுள்ளன. பாரதம் இயற்றிய கிருஷ்ண த்வைபாயன வேதவியாசர், பதினென் புராணங்களையும் தொகுத்ததாக மரபு. வேதம், வேதாங்கம், சா��்திரம், இதிகாசம், புராணம், இவை தனி வகைகள், காப்பியம் வேறு வகை என்பது சம்ஸ்கிருத மரபு. அதன்படி, காளிதாசன், பாரவி, மாகன், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய காப்பியங்கள், ஐம்பெருங் காப்பியங்களாய் வழங்கிவருகின்றன. காளிதாசன் கிமு இரண்டாம் நூற்றாண்டு, பாரவி மாகன் ஏழாம் நூற்றாண்டு, ஸ்ரீஹர்ஷன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு.\nகாலம் சம்ஸ்கிருத மொழியின் பெருங்காப்பியத்திற்கும் ஒரு அளவுகோல் அல்ல, என்பது தெளிவு.\n இந்தக் கட்டுரைக்கு விவரம் தேடியபோது விக்கிப்பீடியா தந்தது ஓர் அதிர்ச்சி. இருபதாம் நூற்றாண்டில் இருநூற்று பெருங்காப்பியங்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் சுந்திர போராட்டாம், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, பால கங்காதர் திலகரின் வாழ்க்கை வரலாறு, கேரளத்தின் எழுச்சி என்று பல்வேறு நவீன நிகழ்ச்சிகளும் மனிதர்களும் இந்தக்காவியங்களின் கருப்பொருள், நாயகர்கள். பல நூல்களின் கவித்திறன் காளிதாசனை மிஞ்சும் என்று ஒரு பண்டிதர் கருதுகிறார்.\nசம்ஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று பலரும் கருத இந்த நாடறியா ரகசியத்தை எப்படி பார்க்கலாம்\nகாளிதாசன் இயற்றிய ரகுவம்சமும் குமாரசம்பவமும் பெருங்காப்பியங்கள். ஆனால், மேகதூதம், சாகுந்தலம், விக்ரமோர்வசி லகுகாப்பியங்கள். அதாவது குறுங்காப்பியங்கள். இதிகாசங்களும் புராணங்களும் சம்ஸ்கிருத காப்பியங்களை விட பல மடங்கு நீளம். பரதர் இயற்றிய நாட்டிய சாத்திரம், வராஹமிகிர் இயற்றிய பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களும் இக்காப்பியங்கோளோடு நீளமானவையே. ஐம்பெரும் சாத்திரம், ஐம்பெரும் ஜோதிடம் என்றெல்லாம் வகைமுறை இல்லை.\nகதாசரித்சாகரம் என்ற தொகை நூலும் மிகப்பெரியது. ஆனால் அது காப்பியமாக கருதப்படவில்லை போலும்.\nநான் சம்ஸ்கிருத மொழி அறியேன்; அதன் இலக்கியம் மேலோட்டமாகவே தெரியும்; சாராம்சத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ சுருக்கமாகவே படித்துள்ளேன். ஆய்வு கட்டுரைகளை, உரைகளை படித்ததில்லை. அதனால் என் தகவல்களும் கருத்துக்களும் மிகவும் மேலோட்டமானவை; ஆழமில்லாதவை.\nதமிழ் இலக்கியங்களை போலவே சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களும் இடம் முக்கிய அளவுகோல் அல்ல. கோசலை நாட்டில் ரகுவம்சம், விதர்ப நாட்டில் நைஷத சரிதம், சேடி நாட்டில் சிசுபால வதம், இம��மலையில் குமாரசம்பவம், கிராதார்ஜுனீயம். நாடு, நகரம், நதி, காடு, மலை, புண்ணிய தலங்கள் என்று பல இடங்களில் கதைகள்.\nதமிழைப்போலவே சம்ஸ்கிருதத்திலும் கவிதையே இலக்கியமாக கருதப்பட்டுளது. ஆனால சம்பு என்னும் உரைநடை மரபும் இருந்தது. குறிப்பாக, ஏழாம் நூற்றாண்டில் பாணர் இயற்றிய காதம்பரி என்னும் இலக்கியம் உரைநடையே. பெருங்காப்பிய புலவர்கள் பாரவிக்கும் மாகனுக்கும் ஏறத்தாழ சமகாலத்தவர் பாணர். காதம்பரி, உலகின் முதல் நாவல் என்பது சிலரின் கருத்து. ஆனால் பாணர் வழியில் மற்ற இயல்நடையில் புலவர்கள் தொடரவில்லை. உரைகளில் இயலும் காவியத்தில் கவிதையும் என்பதே மரபு. விக்ரமோர்வசீயம், மத்தவிலாசம், போன்ற நாடகங்களில் வசனங்களுக்கு நடுநடுவே கவிதைகள் வரும்.\nதெய்வத்தையோ மிகச்சிறந்த மன்னனையோ நாயகனாய் வடிக்கப்பட்ட கதைகளே காவியமாக கருதப்படும் மரபு சம்ஸ்கிருதத்தில் உண்டு. ராமனின் முன்னொற்களின் கதை ரகுவம்சம்; சிவ பார்வதி திருமணமும், முருகனின் பிறப்பும் குமாரசம்பவம். கிராதார்ஜுனியம், சிசுபாலவதம், நைஷத சரிதம் மகாபாரதத்தின் வழித்தோன்றல்கள். சாகுந்தலம், ரத்னாவலி, விக்ரமோர்வசீயம் போன்றவை துஷ்யந்தன், உதயணன், விக்ரமன் போன்ற புராணகால மன்னர்களை நாயகராய் கொண்ட கதைகள். பத்தாம் நூற்றாண்டிற்கு பின் தோன்றிய மற்ற மொழி இலக்கியங்களும் இந்த சம்ஸ்கிருத மரபையே பெரும்பாலும் பின்பற்றின.\nசூத்ரகன் இயற்றிய ம்ருச்சகடிகம் என்ற ஒரு மிக அபூர்வ நூல் இதற்கு ஒரு விதிவிலக்கு. மகேந்திர வர்ம பல்லவன் இயற்றிய இரண்டு பிரஹஸனங்களாம் மத்தவிலாசமும், பகவதஜ்ஜுகமும் அவ்வாறே. இதை பற்றி மைக்கேல் லாக்வுட் சிறப்பான ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nசெல்வந்தரான வணிகர், சாதனை படைத்த பாமரர், படைத்தலைவர் ஜோதிடம், கணிதம், இலக்கணம், தர்க்கம், மருத்துவம், நாட்டியம் என்று கலையோ அறிவியலோ சாலப்படைத்த புலவர், பண்டிதர் எவரும் காவிய நாயகர்களல்ல. குறிப்பாக உலகமே வியக்கும் வானளாவிய கோவில்களையும், அணைகளையும், நகரங்களையும் வகுத்த ஸ்தபதிகளோ, அஜந்தா, தஞ்சை போன்ற அற்புத ஓவியத்தொடர்களை வடித்த் கலைஞர்களோ காப்பிய நாயகர்களாக கொண்டாடப்படவில்லை.\nகாளிதாசனை பற்றிய செவிவழிச் செய்திகளை மட்டுமே நாமறிவோம்; மூன்று வேறு காலத்தில் மூன்று காளிதாசர்கள் இருந்துள்ளனர்; இதுவே ��லருக்கும் புதிதாக இருக்கலாம்; பராமார குல மன்னன் போஜன் காலத்து காளிதாசனை பற்றியவையே இந்த செவிவழிச் செய்திகள்; பெரும்புலவனாக கொண்டாடப்படும் காளிதாசனோ, போஜனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுங்க வம்ச காலத்தில் வாழ்ந்தவன்.\nவைதீக மரபில் நிலமை இப்படி. நாட்டிய பெண்களை நாயகியாய் கொண்ட பௌத்த கதைகள் அமரபாலி, குண்டலகேசி போன்றவை. நாகாநந்தி என்ற பௌத்த முனிவரை பற்றிய நூலை மன்னன் ஹர்ஷவர்த்தன் இயற்றினான்; லலிதவிஸ்தாரம் கௌதம புத்தரின் வாழ்க்கை சரித்திரம். பிராகிருத மூலக்கதைகளை சம்ஸ்கிருதத்தில் படைத்த காலத்தில் இவை உருவாகின. சம்ஸ்கிருதத்தில் சமண ஆசிவக சார்வாக இலக்கியமேதும் நான் அறியேன்.\nகுறுங்காப்பியமான சாகுந்தலம் காளிதாசனின் மற்ற படைப்புகளை விட சிறப்பாக பேசப்படுகின்றன. காளிதாசனுக்கு ஒரு படி கீழாகவே மற்ற வடமொழி புலவர்களை ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு பழமொழி மட்டும், “உவமைக்கு காளிதாசன், ஆழ்ந்த பொருளுக்கு (அர்த்த கௌரவம்) பாரவி, சொல் இனிமைக்கு (பத லாலித்யம்) தண்டி, இந்த மூன்றும் கொண்டவை மாகன்” என்று பறைச்சாற்றுக்கிறது.\nகுமாரசம்பவத்தில் சில செய்யுட்களில், ஒரு பிரமாணத்திற்கு தலா மூன்று உவமைகளை கூறியுள்ளான் காளிதாசன். சில உவமைகள் இயற்கை சார்ந்தும், சில உவமைகள் தத்துவம் சார்ந்தும், சில உவமைகள் இலக்கணம் சார்ந்தும், சில உவமைகள் வரலாற்றை சார்ந்தும் உள்ளன. ஒரு சர்கம் (காண்டம்) முழுதும் ஒற்றை சந்த பிரயோகம், பாத்திரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற சொல்நயம், போன்றவை அவன் திறனை காட்டுகின்றன. இமய மலையை வர்ணிக்கும் போது அதன் தாவரங்கள், விலங்குகள், பருவகால மாற்றங்களும் சிறப்பும், வானிலையின் பன்மை, மூலிகைகளின் மகிமை, வந்து போகும் பாத்திரங்களின் நடத்தை பண்பு குணம் பண்பாடு என்று பல்வேறு தகவல்கள், காளிதாசனின் கள ஞானத்தை தெரிவிக்கின்றன. சிலப்ப்திகாரத்து நகர, நதி வர்ணனைக்கும் இசை நாட்டிய வணிக குறிப்புகளுக்கும் சமமாக இவற்றை கூறலாம். கதை சம்பவங்களுக்கு ஏற்ப சிங்காரம், வீரம், ரௌத்திரம், சோகம், பயம் என்று ரசங்களை வெளிகாட்டும் மாட்சியை உரையாசிரியர்கள் சிலாகித்தும் ரசித்தும் எழுதியுள்ளனர். இதை போன்றே மற்ற காப்பியங்களிலும் பலவித ரச வெளிபாடு, இயற்கை வர்ணனை, நகர வர்ணனை போன்றவற்றை நாம் அறிய��ாம், அனுபவிக்கலாம்.\nகுப்த மன்னன் விக்கிரமாதித்யனின் அரசவையில் நவரத்தினங்களென ஒன்பது புலவர்கள் புகழ்பெற்றனர்; ஆனால் அவர்கள் இயற்றிய நூல்களுக்கு இந்த புகழில்லை.\nபல ரசங்களும் உள்ள நூலே காப்பியம் என்று கருதவேண்டும்; ஒரு காப்பியம் மற்றொரு காப்பியத்தை விட சிறப்பாக சிலரும், நேரெதிராக சிலரும் கருதுவது மனித இயல்பு. மிகச்சிறந்த நூல்களே பெருங்காப்பியங்களாக நிலவுகின்றன என்பதில் ஐயமில்லை.\n(ற) கருப்பொருள் அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தின் கால அளவுகோலையும் மரபு அளவுகோலையும் சுட்டிக்காட்டுகையில் கருப்பொருள் வேற்றுமைகளையும் சுட்டிக்காட்டிவிட்டேன். மிக முக்கிய வேற்றுமை, வடமொழி ஐம்பெருங்காப்பியங்கள் வைதீக மரபு கதைகள்; பௌத்த சமண கதைகளல்ல.\nஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தைப்போலவே, சம்ஸ்கிருத இலக்கியத்திலும் மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறிய தரவுகள் காட்டுகின்றன.\nஅடுத்த கட்டுரையில் இசை தொகுப்புகளை காண்போம்.\nதமிழ் இலக்கியம் – ஒரு கால அட்டவணை\nபெருங்காப்பியம் - தண்டியலங்கார இலக்கணம்\nஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்\nதமிழ் இலக்கியத்தில் ஐம்பெருங் காப்பியம் புகழ்பெற்றவை. ஐங்குறுங்காப்பியமும் அறிவோம். வடமொழியில் மூன்று பிருஹத்காவியங்கள், அதாவது, பெருங்காப்பியங்கள், புகழ் பெற்றவை; இவை பாரவி இயற்றிய கிராதார்ஜுனீயம்; மாகன் இயற்றிய சிசுபாலவதம்; ஸ்ரீஹர்ஷன் எழுதிய நைடதம். காளிதாசன் இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவம் இரண்டையும் சேர்த்து, வடமொழியின் ஐம்பெருங் காப்பியமாகவும் கூறுவர். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், அதாவது பதினாறாம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்டன என்று சமீபத்தில் அறிந்தேன். மற்ற இந்திய மொழிகள் இதுபோல் வரிசையை நான் கேள்விப்பட்டதில்லை.\nபஞ்சபூதங்களையும் நாம் அறிவோம். உபநிடதங்களிலும் புறநாநூற்று பாடலிலும் இப் பஞ்சபூதங்களை வணங்கியும் வர்ணித்ததும் வரலாறு. பஞ்சபூத தலங்கள் என்று பாடல் பெற்ற ஐந்து சிவன் கோயில்களும் தமிழரும் மற்ற தென்னிந்தியரும் அறிந்ததே. முருகனின் அறுபடை வீடுகளை சொல்லவும் வேண்டுமா\nகர்நாடக இசையில் திருவாரூர் தியாகையர�� இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. முத்துசாமி தீட்சிதரின் கமலாம்பாள் நவாவர்ணமும் சிலர் அறிவர். விக்கிரமாதித்தியன் அரசவையில் நவரத்தினங்களாக ஒன்பது புலவர் இருந்ததும் கர்ணப்பரம்பரை. எந்த விக்கிரமாதித்தியன் என்பது கேள்விக்குறி. முகலாய மன்னன் அக்பரின் அரசவையிலும் கிருஷ்ணதேவராயர் அரசவையிலும் இதுபோல் நவரத்தினங்கள் இருந்ததும் தெரியும். நவரத்தினம் என்பதே செல்வந்தர் மகிழும் ஒன்பது ரத்தினங்கள் அல்லவா\nநான்மறை, அறுசுவை, ஏழு ஸ்வரம், எட்டு திக்கு, என்றெல்லாம் பொக்கிஷங்களை எண்ணி கணித்து கொண்டாடுவது நம் வழக்கம். அகநானூறு, ஐங்குறுநூறு, இனியவை நாற்பது, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று இலக்கியத்தில் மிக தொன்மையான மரபை காண்கிறோம்.\nஐம்பெரும் ஓவியம் என்று நாம் கொண்டாடுகிறோமா எனக்கு தெரிந்து அப்படி யாரும் ஒரு தொகுப்பை வழங்கவில்லை. ஓவியர்கள் கூட யாரும் இதை பற்றி பேசியோ எழுதியோ நான் கேட்டதில்லை. பண்டைக்கால ஓவியங்கள் பலவும் காலத்தின் கோலத்தால் அழிந்து ஒழிந்து விட்டன என்று ஒரு வாதத்துக்கு ஒதுக்கிவிடுவோம். ஐம்பெரும் சிற்பம் என்றாவது நாம் புகழ்ந்து பாராட்டுகிறோமா எனக்கு தெரிந்து அப்படி யாரும் ஒரு தொகுப்பை வழங்கவில்லை. ஓவியர்கள் கூட யாரும் இதை பற்றி பேசியோ எழுதியோ நான் கேட்டதில்லை. பண்டைக்கால ஓவியங்கள் பலவும் காலத்தின் கோலத்தால் அழிந்து ஒழிந்து விட்டன என்று ஒரு வாதத்துக்கு ஒதுக்கிவிடுவோம். ஐம்பெரும் சிற்பம் என்றாவது நாம் புகழ்ந்து பாராட்டுகிறோமா\nமாமல்லபுரத்து ஐந்து ரதங்கள் மிகப்பிரபலம். பாரதத்தை தாண்டி உலக கலை ரசிகரின் மனதில் அவற்றுக்கு ஒரு சிறப்பிடம். அவை ரதங்கள் அல்ல, கோயில்கள். ஐந்து கோயில்கள் என்று யாரும் அழைத்ததில்லை. இருபதாம் நூற்றாண்டிற்கு முன் தமிழ் இலக்கியத்தில் அவை இடம் பெறவேயில்லை. தமிழ் சினிமா பாடல்களில் கோயில்களும் சிற்பங்களும் ஓடி விளையாடி நடனமாடும் நடிகருக்கு பின்புல களமே தவிற, திரைப்படங்களின் கதைக்கும் சிற்பக்கலைக்கும் தொடர்பிருக்காது. கல்கியின் சிவகாமியின் சபதம் உட்பட, மாமல்லபுரத்து ஐந்து ரதமும், அஜந்தா சித்தன்னவாசல் ஓவியங்களும் கதாநாயகருக்கு பின்புலமேயன்றி, கதையின் இணைந்த கலைகளல்ல. இவற்றை, இலக்கியமும் இசையும் திரைப்படத்���ுறையும் சிற்பக்கலைக்கு செய்த அவமரியாதை என்று கொள்வதா, அறியாமை என்று கொள்வதா, அவதூறு என்றே கொள்வதா\nஅஜந்தா ஓவியங்களை முதன்முதல் தை மாதம் 2006ல் நேரில் சென்று பார்த்தேன். இனம்புரியா கோவமும் சோகமும் என்னை ஆட்கொண்டன. ஒரு ஓவியத்திலுள்ள ஒரு பாத்திரமோ, அவர்களது கதையோ ஒன்றையும் அடையாளம் காணமுடியவில்லை. அவை யாவும் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களும், அதிசயங்களும், புத்தரின் முற்பிறவியான பற்பல போதிசத்துவர்களின் கதைகள் என்பதே முக்கிய காரணம். அதற்குமுன் நான் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகங்களிலும், அம்புலிமாமா பத்திரிகை கதைகளிலும் பார்த்து ரசித்த ஓவியங்களுக்கும் அஜந்தா ஓவிய பாணிக்கும் சம்பந்தமேயில்லை. மளிகை கடைகள் இலவசமாய் தரும் நாள்காட்டியிலோ, ராஜா ரவி வர்மனின் ஓவியத்திலோ, அங்கும் இங்கும் சில கோவில்களில் கண்ட ஓவியங்களிலோ காணும் கலை வடிவங்கள், உருவங்கள், அங்க இலக்கணங்கள், ஆடைகள், நிறங்கள்... இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடும் போது வேறு யுகத்து வேறு நாட்டு வேறு பண்பாட்டு கலையை பார்க்கிறோமோ என்ற ஐயம் ஏற்பட்டது.\nபடம் - சித்தார்த் சந்திரசேகர்\nஅஜந்தா குகை 2 - சேதமான ஓவியம்\nபடம் - ர கோபு\nஅஜந்தா ஓவியத்தின் கலையோ, வரலாறோ, ஓவியர்களின் திறமும் நுணுக்கமும் புறிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ அடிப்படை ஞானம் கூட எனக்கு அன்று இல்லை. திகைக்கவும் திண்டாடவும் மட்டுமே ஞானம் திகழ்ந்தது. அங்கு வழிகாட்டிகள் மற்றவருக்கு சொல்லும் வர்ணனைகள் ஓரிரண்டு நிமிடம் காதில் பட்டாலும், தப்பாகவே தோன்றியது. ஏதோ ராஜா, ராணி, நாட்டிய பெண், பொறாமை, போட்டி, மரண தண்டனை, என்று அவர்கள் சினிமா தொலைகாட்சி கதைகளை அங்கே கோர்த்துவிடுவதாகவே எனக்கு தோன்றியது. அங்கும் இங்கும் சிதைந்து உடைந்து கிடந்த சில ஓவியங்களின் பரிதாப நிலையும், மிஞ்சியிருந்த சில ஓவியங்கள் மேலே சமகாலத்து கயவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தங்கள் பெயர்களை கிறுக்கியிருந்தது வெறுப்பூட்டியது. அவர்கள் மீதும் பாரத சமூகம் மீதும் நம் கல்வி மீதும், ஏன் ஆசிரியர் கல்கி மீதும் கூட கோபம் பொங்கி வழிந்தது. என் தம்பி ஜெயராமன் அருகில் வந்து, குகை பின்சுவரிலிருந்த புத்தர் சிலையை காட்டி, “அவரே இரண்டாயிரம் வருஷமா இதை எல்லாம் பார்த்து அமைதியா இருக்கார���, உனக்கு ஏன் இவ்வளவு கோபம்,” என்றான். ஓரிரு நிமிடம் புத்தரை பார்த்தேன்; அவர் முகத்தில் தோன்றும் சாந்தம் ஒரு தொத்துவியாதி; அமைதியானேன்.\nதன் கையிலிருந்த திராட்சை பையை திருடிய குரங்கின் மேலுள்ள கோபத்தையும், குகை குகையாய் ஏறி இறங்கிய கோபத்தையும் என் தங்கை தேவசேனா மீது அவள் மகள் சினேஹா செலுத்தினாள்; அவளுக்கு புத்தர் சாந்தம் அளிக்கவில்லை; தேவசேனா மணிமேகலையாக மாறவேண்டியிருந்தது.\nசுமார் ஐந்து வருடத்திற்கு பின் ஐப்பசி மாதம் நவம்பர் 2010ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அஜந்தா எல்லோரா கலை உலாவின் பயிற்சி உரைகள் தொடங்கின. முப்பது ஆண்டுகளாக பற்பல அஜந்தா புத்தகங்களை படித்து, அவற்றின் கலையின் ஆழமும் நுணுக்கமும் வரலாறும் உணர்ந்த பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் வழிகாட்டி. வைகாசி மாதம் (ஜூன்) அவரிடம் அவர் எழுதிய அஜந்தா புத்தகத்தை வாங்கி படித்தேன். ஓரிரு மாதம் கழித்து திருப்பி கொடுக்கும் போது, நீதான் இந்த புத்தகத்தை படித்த முதல் ஆள் என்றார். சின்ன ஆனந்தமும் பெரிய ஆதங்கமும் அவர் குரலில் தொனித்தன. நான் திகைத்து நின்றேன். “உனக்கு முன்னாடி எங்க அண்ணா படிச்சார் ஆனால் அது பிழை நடை பார்த்து திருத்தும் பணி.” அவர் அண்ணா கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, வங்காள மொழியில் சாதனைகள் படைத்து பெரும் விருதுகள் பெற்ற எழுத்தாளர்.\nஅஜந்தாவை மட்டுமல்ல, இந்திய ஓவிய மரபை, அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ள சுவாமிநாதன் புத்தகம் ஈடற்றது. ஆனந்த குமாரசாமி, சிவராமமூர்த்தி, அரவிந்த கோஷ், ஸ்டெல்லா கிராம்ரிச் போன்ற கலைஆய்வு ஜாம்பவான்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்ல, மதன்ஜீத் சிங், பெனாய் பெஹல், லேடி ஹெர்ரிங்காம், வால்டர் ஸ்பிங்க், டெய்டர் ஷிங்லாஃப், புத்த ஜாதக கதைகள், இந்திய தொல்லியல் துறை, என்று நீண்ட வரிசையாக அஜந்தாவை மட்டும் விவரித்த நூல்களை படித்து ஆய்ந்து ஒரு நூலை படைத்துள்ளார் சுவாமிநாதன். கிட்டத்தட்ட உவேசா சங்க இலக்கியத்துக்கு எழுதிய விளக்கவுரை போல் அஜந்தா ஓவியங்களை ஒரு ஆர்வலன் புரிந்துகொள்ள உதவும் அரும்பத உரை.\nலியோனார்டோ டா வின்சியின் மோனா லிசா, கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்), மைக்கேல் ஏஞ்செலோவின் சிஸ்டைன் சேப்பல் விதான ஓவியம், பிகாஸோவின் லா குயர்ணிகா, ரெம்பிராண்டின் அல்லிமலர்கள், வேன் கோவின் சுயஓவியம் போன்ற ஐரோப்ப��ய ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இதைப்போல் இந்திய ஓவியங்கள் ஏதேனும் புகழ்பெற்றவையா பண்டைய சீன பாரசீக எகிப்திய கிரேக்க ஓவியங்கள் பண்டைய சீன பாரசீக எகிப்திய கிரேக்க ஓவியங்கள் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்.\nவாசகரே, இப்பொழுது சில கேள்விகள் கேட்கிறேன். எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரியும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.\nஅஜந்தாவில் சராசரியாக எத்தனை ஓவியங்கள் உள்ளன\nஓரிரு ஓவியர்களின் பெயர் சொல்லமுடியுமா\nஐந்து அஜந்தா ஓவியங்களின் பெயர்கள் சொல்லமுடியுமா\nஅஜந்தவை போல் பாரத நாட்டில் வேறெங்கு அவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உள்ளன மூன்று இடங்கள் சொன்னால் போதும், இவற்றை க,ச,ட என்று வைத்துக்கொள்வோம்\nக, ச, ட இடங்களிலுள்ள ஒரு சில ஓவியங்களின் பெயர் என்ன (மோனா லிஸா, கடைசி விருந்து போல).\nஅஜந்தாவை போலவோ, க,ச,ட தலங்களை போலவோ, அதே காட்சியையோ கருத்தையோ காட்டும் ஓவியங்கள், வேறு எங்காவது இந்தியாவிலோ, வெளி நாடுகளிலோ உள்ளனவா\nஓவியங்களை பற்றி ஏதேனும் புத்தகத்தை படித்துள்ளீர்களா\nஇந்திய ஓவியக்கலை பற்றிய இந்த எளிய வினாத்தாளில் எத்தனை விடைகள் தெரிந்தன\nபதில் தெரியாத சிலருக்கு, இந்த கேள்விகள் காழ்ப்பையோ சோர்வையோ தூண்டலாம். மன்னிக்கவும்; இந்த வினாக்காளில் ஒரு கேள்விக்கும் 2010க்கு முன் எனக்கு பதில் தெரியாது; அந்த ஆதங்கமும் அறியாமைமும் வருத்தமும் தான் இந்த கட்டுரையை எழுதத்தூண்டின. இந்த கேள்விகள் என்னை இரண்டு மூன்று வருடங்களாக என்னை வாட்டுகின்றன.\nயாம் பெற்ற கடுப்பு இவ்வையகமும் பெற…\nஇந்திய அறிவியல் மரபிலும் வரலாற்றிலும் இதே ஆதங்கமும் வருத்தமும் தோன்றி சில வருடங்களாகின. அது வேறு கதை.\nசரி; அடுத்த துன்புறுத்தல். இதே பத்து கேள்விகளில் ஓவியம் என்ற சொல்லுக்கு பதில் சிற்பம் என்று போட்டுக்கொண்டு, அஜந்தாவுக்கு பதில் மாமல்லபுரம், எல்லோரா, கோனாரக், பாதாமி, என்று ஏதோ பிடித்த அல்லது தெரிந்த இடத்தை போட்டுக்கொண்டு, மீண்டும் விடை எழுதுங்கள். எத்தனை பதில்கள் கிடைத்தன\nஅடுத்த கட்டுரையில் எனக்கு தெரிந்த பதில்களை அளிப்பேன். நான் ஐம்பெரும் ஓவியம் என்று கருதுபவை யாவை என ஓரிரு பட்டியலை தருவேன். உங்கள் விடைகளையோ மறுப்புகளையோ பிடித்த பட்டியலையோ கீழே எழுதவேண்டுகிறேன்.\nஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து ���ுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதேசி, இந்தியன் என்ற பெருமையும் ஆவலும் கொண்ட சமூகமாக இருந்தால் இந்த கேள்விகள் அனைத்திற்கும் நமக்கு விடை தெரிந்திருக்கும். மதச்சார்பின்மை என்பது இந்துமத கலைகளை பெரிதுபடுத்தாதது என்ற வைத்துக்கொள்வோம். அப்பொழுது இந்து மரபில் பெருமை, இந்துத்வா என்ற எண்ணமே இருந்தவர்களுக்காவது சமீபத்திலாவது இந்த கேள்விகளின் விடைகள் தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சுதேசி என்ற பெருமையோ ஹிந்து மரபு என்ற பெருமையோ இரண்டுமே இல்லைபோலும்.\nஅரசு நிர்ணயிக்கும் கல்வி திட்டங்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எண்ண ஓட்டத்திலேயே இந்த சிந்தனைகள் இல்லை. ஆர்வம் இல்லை. தாகம் இல்லை. அச்சு பத்திரிகைகளிலோ, தொலைகாட்சியிலோ, சினிமாவிலோ ஏதும் இல்லை. பாரம்பரிய ஓவிய சிற்ப கலையை ரசிக்கும் இந்தியர்கள் மிக மிக சிறிய சமூகமாகவே உள்ளனர். நாங்கள் தேசத்தின் மனசாட்சி என்று தங்களுக்கே பட்டம் வழங்கிக்கொண்ட எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மரபோடு உறவில்லா செயற்கை தீவுகளாக வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம்மை விட, இருநூறு ஆண்டுகளாய் இந்திய சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்து, பல நூல்கள் எழுதி, கற்று கற்பித்து களிக்கும் ஐரோப்பியர்களே அதிகம். கிழக்காசியாவில் ஒரு சிலர் தேரலாம். நம் கல்லூரிகளும் பள்ளிகளும் ஐரோப்பிய கலை ஆர்வலரை தான் வளர்க்கின்றனவோ\nகாலனிய ஆதிக்க நாடுகளாகிய இங்கிலாந்து பிரான்சு நெதர்லேண்டு பெல்ஜியம் இவையோடு காலனி ஏதுமற்ற இத்தாலி ஜெர்மனியில் உதித்த தொழில் புரட்சி, இந்தியாவிலும் தோன்றாத குறையை தீர்க்க, இந்திய அரசும் மக்களும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் காட்டி, நம் கல்வி திட்டத்தில் கலைகளை மிக பின்தள்ளிவிட்டோம். ஆரம்பப் பள்ளிகளிலேயே இந்த ஓரவஞ்சனை தொடங்கிவிடுகிறது. பொறியியல் மருத்துவம் சட்டம் நிர்வாகம் ஆகிய தொழில்களுக்குள்ள சமூக மரியாதையும் அந்தஸ்தும் மற்ற தொழில்களுக்கு பொதுவாக இல்லை. சமீபத்தில் சில மருத்துவர்களின் ஊழலினாலும், சில வக்கீல்களின் ரௌடித்தனத்தினாலும், சில பொறியாளர்களின் திறமையின்மையாலும் சம்பளச்சரிவினாலும் இது பிரம்மாண்டமாக மாறுகிறது. ஒருவேளை இதனால் நம் கல்வி அமைப்பும் மாறலாம். கலைக��கு பள்ளிக்கூடங்களில் கொஞ்சம் இடம் கிட்டலாம்.\nராமு அரக்கட்டாளை பேராசிரியர் பாலுசாமிக்கு வேதவல்லி விருது அளித்த நிகழ்விலும், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள அமராவதி சிற்பங்களை பற்றி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் நான் ஆற்றிய உரையிலும் இந்த கேள்விகளை கேட்டேன். தூண்டிய சலனம் அன்றே அடங்கிவிட்டது.\nவிண்ணியல் கட்டுரைகள் Index of astronomy essays\nஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்புகள்\nவியாழம் எழ வெள்ளி உறங்கிற்று\nகோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள் 1\nதமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி\nமங்கள்யான் சபதம் - ஸ்ரீஹரிக்கோட்டா பயணம்\nஒரு ஸ்லோகம் ஒரு சிலேடை ஒரு எண் ஒரு நாள் ஒரு நூல்\nமகாவீரரின் கணித கனிரசம் - ஸமஸ்கிருதம் புறிகிறதே\nநட்சத்திரங்கள் - சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம்\nதமிழ் உரைகள் - என் குறிப்புகள்\nரா அ பத்மனாபன் அஞ்சலி\nமயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி\nதமிழ் நாடக இசை - TKS ilangovan\nமாமல்லபுரம் - வரலாற்று புதிர்கள் - 2016 பேச்சு கச்சேரி\nகாஞ்சி மகாமணி - 2017 பேச்சு கச்சேரி\nஎன் உரைகள் - என் குறிப்புகள், காணொளிகள்\nஉலக பொருளாதார வரலாறு (ஆலன் பீட்டி போலிப் பொருளாதாரம்)\nநரசையாவின் மதராசபட்டினம் நூல் விமர்சனம் - ர கோபு\nசென்னை நகரத்து நூலகங்கள் - ர கோபு\nபண்டை நாகரிகங்களின் வானியலும் கணிதமும் - ர கோபு\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமுதல் கட்டுரை : ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள் பாரத நாட்டிலுள்ள எல்லா ஓவியங்களிலிருந்தும் ஐம்பெரும் ஓவியம் என...\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nவரலாற்றுக் காலத்தில் தமிழக வணிகம், முனைவர் மார்க்சிய காந்தி, வீடியோ\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமுதல் கட்டுரை : ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள் பாரத நாட்டிலுள்ள எல்லா ஓவியங்களிலிருந்தும் ஐம்பெரும் ஓவியம் என...\nசென்னை மெரீனா கடற்கரை சிலைகள் சென்னை மெரீனா கடற்கரையில், பல்கலைகழகத்துக்கு எதிரே, அண்ணாதுரை எம்ஜிஆர் சமாதிகளுக்கு அருகில், உழைப்...\nஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்\nஇலக்கிய தொகை தமிழ் இலக்கியத்தில் ஐம்பெருங் காப்பியம் புகழ்பெற்றவை. ஐங்குறுங்காப்பியமும் அறிவோம். வடமொழியில் மூன்று பிருஹத்காவியங்கள், அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=8&Itemid=104&lang=ta", "date_download": "2019-05-24T14:31:47Z", "digest": "sha1:ANEPMWUZGTWWP2VMSOIBCXCAICCTZKCW", "length": 14394, "nlines": 206, "source_domain": "waterboard.lk", "title": "வரலாறு", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வரலாறு\nநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புக்காக அரசாங்கத்தின் வேலைத் திணைக்களத்தின் கீழ் துணைத் திணைக்களமாக இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டில் அது உள்ளூராட்சி அமைச்சின் ஒரு பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. மிண்டும் 1970ஆம் ஆண்டுமுதல் இப் பிரிவு நீர்ப்பாசன, மின்சக்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் தனியான ஒரு திணைக்களமாக இயங்கியது. அத்துடன் 1975 சனவரி மாதம் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஒரு சபையாக ஸ்தாபிக்கப்படும்வரை அவ்விதமாகவே இருந்தது.\ni974-12-2 ஆம் திகதிய சபையின் தொடக்க நிலைக்கூட்டத்தின்\nநீர்பாசன மின்சக்தி நெடுஞ்சாலை அமைச்சர் மான்புமிகு\nநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (தே.நீ.வ.வ.ச) இலங்கையில் பாதுகாப்பான குடிநீரை விநியோகிக்கின்ற மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான வசதிகளை வழங்குகின்ற பிரதான அதிகாரசபையாகும். சபை சட்டத்தின் பிரகாரம், மிக அதிகமான உள்ளடக்கத்தையும் முன்னேற்றப்பட்ட சேவையையும் வழங்கும்பொருட்டு சபை உள்ளூராட்சி மன்றத்தினா��் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதான நகர நீர் வழங்கல் திட்டங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்றுக்கொண்டது. நீர் மானிகளைப் பொருத்துதல் மற்றும் பட்டியல்களை விநியோகித்தல் என்பவை 1982ஆம் ஆண்டு ஆரம்பமானது. ஆழமான கிணறுகளைத் தோண்டும் வேலைத்திட்டம் உட்பட கிராமிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு வேலைத்திட்டங்களும் தே.நீ.வ.வ.சபையினால் செயற்படுத்தப்படுகின்றன.\nகடந்த 36 வருடங்களில், சபை தனது செயற்பாடடு விடயப் பரப்பெல்லையை கணிசமானளவு விரிவாக்கியுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை 1975ஆம் ஆண்டிலிருந்த சுமார் (1000) ஆயிரத்திலிருந்து 2010ஆம் ஆண்டளவில் ஒன்பதினாயிரத்து பதின்மூன்று (9013) வரை உயர்ந்துள்ளது.\nதே.நீ.வ.சபை தற்பொழுது 312 நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. அத்துடன் அதன் மூலம் மொத்த சனத்தொகையில் 39%க்கு குடிநீர் வசதிகளை வழங்குகிறது. கைக் குழாய்களையும் குழாய் கிணறுகளையும் பயன்படுத்தி சனத்தொகையில் 12%க்கு சேவை வழங்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி இலக்கான 12% குடிநீர் உள்ளடக்கத்தை 2015ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்துகொள்வதற்காக அவ் ஆண்டில் குழாய்மார்க்க நீர் விநியோகத்தை 45.7% வரை உயர்த்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்கள், ஹந்தான, கொக்கல, ஹிக்கடுவ, கதிர்காமம் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் சிலவற்றிலும் மலமகற்றும் முறைமைகளும் தே.நீ.வ.வ.சபையின் கீழ் இருக்கின்றன.\nஇற்றைப்படுத்தியது : 24 May 2019.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/", "date_download": "2019-05-24T13:30:46Z", "digest": "sha1:IZF5KXN5WSVNIYWCHDMPBDRXKIIJ3KI2", "length": 47930, "nlines": 376, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: 2017", "raw_content": "\nபாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 143 சிறுவர்களுக்கான மூன்றாம் கட்ட ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 07.12.2017 அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் 2 comments:\nG.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் - புகைப்படங்கள்\nதம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் பாட அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்குபடுத்தப்படும் இக்கருத்தரங்குகள் பாடத்தில் தேர்ச்சி பெற்ற திருகோணமலை வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nPosted by geevanathy Labels: G.C.E. (O/L), கருத்தரங்குகள், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் 1 comment:\nமார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு - புகைப்படங்கள்\nமார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 25.10.2017 அன்று கப்பல்துறை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் தொற்றாநோய் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி Dr. சிந்தியா அவர்கள் இக்கருத்தரங்கில் வளவாளராக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், மார்பகப் புற்றுநோய், விழிப்புணர்வு கருத்தரங்கு No comments:\n‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.பத்மநாதன் 2005\nபொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.\nPosted by geevanathy Labels: Toponymy, இடப்பெயர் ஆய்வு, ஊர்ப்பெயர், சி.பத்மநாதன், தம்பலகாமம், வரலாறு No comments:\nஇளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nதற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் சம்பூர் இளக்கந்தை அ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் 25.10.2017 அன்று வழங்கிவைக்கப்பட்டது.\nPosted by geevanathy Labels: இளக்கந்தை, நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், புத்தகப்பைகள் 2 comments:\nமுடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்கைகள்) - புகைப்படங்கள்\nபாரம்பரியம் மிக்க தமிழ் சமூகத்தின் பல தொல்மரபுகள் அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பே���ப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். இதுவரை அறியப்பட்ட இக்கிராமத்தின் கல்விப்பாரம்பரியம் தம்பலகாமம் ஸ்ரீ வீரக்கோன் முதலியார் அவர்களில் இருந்து தொடங்குகிறது. 17ஆம் நூற்றாண்டளவில் அவரால் எழுதப்பட்ட ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் நூல் ஈழத்திலக்கிய வரலாற்றில் தனித்துவம் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPosted by geevanathy Labels: நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், முடிந்தால் உதவலாம் No comments:\nபாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 141 சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 25.10.2017 அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, பாட்டாளிபுரம், புகைப்படங்கள் 3 comments:\nஇலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்\nதிருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான இலக்கந்தையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு\nPosted by geevanathy Labels: அவலம், இலக்கந்தை, காணொளி, குடிநீர், புகைப்படங்கள் No comments:\n'The Border ' - இன்று (15.10.2017) சரஸ்வதி திரையரங்கில் மாலை 5 மணிக்கு\n'The Border ' ( குறும்படம் ) திருகோணமலை மக்களுக்கான திரையிடல்.\nசினிமா இரசிகர்கள் அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம். அனுமதி இலவசம்.\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி\nகிழக்கிலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் கேதாரகௌரி விரத பூசை ஆராதனை உலகப்பிரசித்திபெற்றது.\nPosted by geevanathy Labels: அம்பாள், திருகோணமலை, பத்திரகாளி, பிரமேந்திரன், விரதம் No comments:\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு\nதிருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான இலக்கந்தையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.\nPosted by geevanathy Labels: அவலம், இலக்கந்தை, காணொளிப்பதிவு, குடிநீர் 1 comment:\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை ந��க்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் HOPE ஆகும்.\nPosted by geevanathy Labels: HOPE, உதவிகோரல், கல்வி, நீங்களும் உதவலாம், விசேடதேவையுள்ள குழந்தகள் No comments:\nகன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தரிசனம் (17.09.2017) புகைப்படப் பதிவாக பகிரப்படுகிறது. கன்னியா வெந்நீரூற்று தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இணையவெளியில் தாராளமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nகாத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்\nதிருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்தில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் காணப்படும் போசாக்கின்மை தொடர்பான\nபாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்\nஎன்ற பதிவின் தொடர்ச்சியாகவும், அந்த நிலைக்கான காரணங்களில் ஒன்றான கடந்த பல வருடங்களாக மறுக்கப்பட்டுவரும் சமுர்த்தி தொடர்பாகவும் இப்பதிவு அமைகிறது.\nPosted by geevanathy Labels: அரசியற்களம், சமுர்த்தி, பழங்குடிகள், பாட்டாளிபுரம் No comments:\nதிருகோணமலையில் சமகாலத்தில் மூன்று இடங்களில் அகழ்வாய்வு முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது. அவை\n1. திருக்கோணேச்சரம் கோட்டை மதில்\n3. திருமங்கலாய் சிவாலயம் என்பனவாகும்.\nPosted by geevanathy Labels: அகழ்வாய்வுப் பணிகள், கந்தளாய், திருக்கோணேச்சரம், திருமங்கலாய், வரலாறு 3 comments:\nபாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 126 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (25.08.2017) பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, பாட்டாளிபுரம், புகைப்படங்கள் 6 comments:\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்\nஉலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் எனும் நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம் எனும் நோக்கிலான சில முன்மொழிவுகள் இவை.\nPosted by geevanathy Labels: அறநெறிப் பாடசாலை, ஆசிரியர், சஞ்சிகை, சுற்றுலா, பெற்றோர், மாணவர் No comments:\nஇளங்கலைஞர் விருது 2017 - புகைப்படங்கள்\nகிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தம���ழ் இலக்கிய விழாவில் ஆவணமாக்கல் துறைக்காக இளங்கலைஞர் விருது எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சியும் , உற்சாகமும் தருவதாய் இருக்கிறது.\nஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\nபாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு Australian Medical Aid Foundation (AMAF) இனால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் 25.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டது.\nPosted by geevanathy Labels: AMAF, Dr. பொன். கேதீஸ்வரன், பாட்டாளிபுரம், புகைப்படங்கள், மருத்துவ உபகரணங்கள் 2 comments:\nபாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்\nதிருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்திற்கு பயணிக்கும் வாய்ப்பு இருவாரங்களுக்கு முன்னர் வாய்த்திருந்தது. சிலவருடங்களுக்கு முன்னர் மருத்துவ முகாம் ஒன்றிற்காக நண்பன் Dr. இளங்கோவுடன் பாட்டாளிபுரம் சென்றுவந்ததன் பின்னர் இதுவே எனது இரண்டாவது பயணம்.\nPosted by geevanathy Labels: பட்டாளிபுரம், புகைப்படங்கள், போசாக்கின்மை, மூதூர் 3 comments:\nகிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017\nகிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.\nPosted by geevanathy Labels: 2017, கிழக்கு மாகாணம், தமிழிலக்கிய விழா விருது 3 comments:\nநங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்\n2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.\nPosted by geevanathy Labels: கந்தளாய், தேவரடியார், நங்கை சானி, புகைப்படங்கள், பெண்கள், வரலாறு 7 comments:\nதுளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்\nதிருகோணமலையின் நகரப்பகுதியில் இருந்து சுமார் 40 Km தூரத்தில் அமைந்திருக்கும் வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் ���ிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.\nPosted by geevanathy Labels: கந்தளாய், துளைகொண்ட அபூர்வ பானை, புகைப்படங்கள், வரலாறு 6 comments:\nகழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்\nகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.\nPosted by geevanathy Labels: கல்வெட்டு, கழனிமலை, தம்பலகாமம், புகைப்படங்கள், வரலாறு 5 comments:\n2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்\n30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.\nPosted by geevanathy Labels: 2009, ஆதிகோணநாயகர், கொடியேற்ற நிகழ்வு, தம்பலகாமம், புகைப்படங்கள், வரலாறு 2 comments:\nமகுடம் 5 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா 21-05-2017\nமகுடம் 5வது ஆண்டு மலர்\nவெளியீட்டு விழாவும் விவரண அரங்க ஆற்றுகையும் அழைப்பிதழ்.\nஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் முதன் முறையாக மகுடம் 5வது ஆண்டு மலர் பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ் இரட்டைச் சிறப்பிதழாக எதிர்வரும் 21-05-2017 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மட்/ மாநகரசபை நகர மண்டபத்தில் மட்/மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.\nPosted by geevanathy Labels: 21-05-2017, ஆண்டு மலர், மகுடம், வி.மைக்கல் கொலின், வெளியீட்டு விழா 3 comments:\nகந்தளாய்க் குளத்து மகா வேள்வி - புகைப்படங்கள்\nமழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால் இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPosted by geevanathy Labels: கந்தளாய், குளம், புகைப்படங்கள், வரலாறு, வேள்வி 6 comments:\nவிசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் கற்றல் ,சமூக, பொருளாதார விடையங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு திருகோணமலையில் செயற்பட்டுவரும் நிற��வனம் HOPE நிறுவனமாகும்.\nPosted by geevanathy Labels: கற்றல் உபகரணங்கள், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், விசேட தேவையுள்ள குழந்தைகள் 3 comments:\nகற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்\n1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.\nPosted by geevanathy Labels: உதவித்தொகை கையளிப்பு, நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் 3 comments:\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள்\nதி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.\nPosted by geevanathy Labels: Dengue fever, டெங்கு ஒழிப்பு வாரம், திருகோணமலை, புகைப்படங்கள் 1 comment:\nடெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen)\nகாய்ச்சல் தொடங்கிய முதல் நாளே (100°F க்கு மேலான இரண்டு தடவையாவது காய்ச்சல் இருந்தால் / சாதாரணமாக 12 மணி நேரங்களில பின்னர்) டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen) மூலம் அறிந்து முன்னெச்சரிக்கையுடன் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதன் விலைதான்.\nடெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) டெங்கு வைரசால் ஏற்படுகின்றது. இந்த வைரசில் நான்கு வகைகள் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை வகைகள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான பெயர்களால் அழைக்கப்படும். இவற்றில் வகை இரண்டு மற்றும் நான்கு வீரியம் கூடியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம் 15.03.2017\nநாடுமுழுவதும் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம் இந்த ஆண்டின் (2017) தொடக்கத்தில் இருந்து அதிகரித்துக் காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத��கையில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) பாதிப்பு உணரப்படுகிறது.\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) - நாம் செய்ய வேண்டியவை\nஇலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு 20.03.2017\nஇலங்கை நிர்வாக சேவையின் தரம் III இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்\nதம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள் அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.\nPosted by geevanathy Labels: அறநெறிப் பாடசாலை, தம்பலகாமம், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் No comments:\nபாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப...\nG.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் -...\nமார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தர...\n‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.ப...\nஇளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்ப...\nமுடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்க...\nபாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப...\nஇலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - ...\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி\nநீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பத...\nவிசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்\nகன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு\nகாத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்\nபாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்பட...\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார ...\nஇளங்கலைஞர் விருது 2017 - புகைப்படங்கள்\nஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் ...\nபாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்...\nகிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர்...\nநங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள...\nதுளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - பு���ைப்படங்கள்\nகழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்\n2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்பட...\nமகுடம் 5 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா 21-05-20...\nகந்தளாய்க் குளத்து மகா வேள்வி - புகைப்படங்கள்\nவிசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் ...\nகற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்பட...\nடெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antig...\nடெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம்...\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) - நாம் செய்ய வேண...\nஇலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு...\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/16/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-24T14:33:03Z", "digest": "sha1:36UWZRIRX36VOO7QSQRIW2R7DDUKENWN", "length": 7871, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "தவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்: நிர்வாகத்தின் ரெஸ்பான்ஸ்! | Netrigun", "raw_content": "\nதவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்: நிர்வாகத்தின் ரெஸ்பான்ஸ்\nஇங்கிலாந்திலுள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு தவறுதலாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிவிட்டார் விடுதி ஊழியர் ஒருவர். அந்த ஒயினின் விலை பாட்டில் ஒன்றிற்கு 4,500 பவுண்டுகளாகும்.\nமான்செஸ்டரிலுள்ள அந்த விடுதியில் அந்த விடுதி ஊழியர் தான் பரிமாறுவது பழமையான விலையுயர்ந்த ஒயின் என்று தெரியாமலேயே அந்த ஒயினை பரிமாறி விட்டார்.\nஅந்த வாடிக்கையாளர் சென்றபிறகுதான் விடுதியிலுள்ளவர்களுக்கு நடந்த தவறு தெரிந்திருக்கிறது.\nபொதுவாக இம்மாதிரி தவறு செய்த ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கப்படுவார்கள்.\nஆனால் இந்த விடுதியினர் ஒரு வித்தியாசமான செயலை செய்தார்கள். விடுதி சார்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நேற்றிரவு 4,500 பவுண்டுகள் விலையுடைய ஒயின் பரிமாறப்பட்ட வாடிக்கையாளருக்கு, நீங்கள் உங்கள் மாலைப்பொழுதை இனிதே செலவிட்டீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.\nஅதேபோல் அந்த தவறை செய்த ஊழியருக்காக ட்வீட் செய்திருந்த செய்தியில், தவறாக அந்த விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய ஊழியரே, பரவாயில்லை, கவலைப்படாதீர்கள், தவறுகள் நிகழ்வது சகஜம்தான், இருந்தாலும் உங்களை நேசிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅந்த ட்வீட்டின் கீழ், அந்த விலையுயர்ந்த ஒயினை பருகியதாக கருதப்படும் ஸ்டீவ் என்பவர், அந்த ஒயின் எவ்வளவு விலையுடையது என்பது தனக்கு தெரியாது என்றும் ஆனால் அது மிகவும் சுவையாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.\nPrevious articleகொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற இளம்பெண்: கர்ப்பிணியாக திரும்பிய பரிதாபம்\nNext articleஉலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/tamil-short-films/", "date_download": "2019-05-24T14:17:00Z", "digest": "sha1:5AN5ZYAUMZAPU3JV4LRU46YAUX5MAVM4", "length": 2374, "nlines": 33, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Tamil Short Films | Nikkil Cinema", "raw_content": "\nநடிகர்கள் கதபாத்திரம் பெயர் – நடிகர் பெயர் கார்த்திக் – முத்துகுமார் இயக்குநர் ஸ்ரீராம் – A.P.ஸ்ரீதர் NRI தயாரிப்பாளர் – யோகேஷ் கிருஷ்ணா கார்த்திக் நண்பன் – சிவ குமார் ராமமூர்த்தி மீடியேட்டர் – ‘ஒற்றன்’ துரை ஷங்கர் நிருபர் – சு செந்தில் குமரன் வாரிசு நடிகர் – ஷேக் முண்ணனி நடிகர் – அரவிந்த் ஹரி – ஆதித்யா சிவகுமார் முதல் தயாரிப்பாளர் – பார்த்திபன் சன்ராஜ் இரண்டாம் தயாரிப்பாளர் – தேவ் குரு டிவிடி நண்பர் – ராஜா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:38:41Z", "digest": "sha1:XU4E6GNPK6FWCKL7LDKUZFNWKIO3F5FR", "length": 31784, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈயம் ( ஒலிப்பு) (Lead) ஒரு வேதியியல் உலோகம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Pb. இதன் அணுவெண் 82. இது ஒரு மென்மையான‌ உலோகம் அகும். இது தட்டாக்கக்கூடிய பார உலோகமாகும். இது வளியுடன் இலகுவில் தாக்கமடைவதால் இதன் மீது காணப்படும் ஒக்சைட்டுப் படை இதனை அழகற்ற சாம்பல் நிறப்பொருளாகக் காட்டும். எனினும் வெட்டியவுடன் வெள்ளி போல பளபளக்கும். இதுவே மிகவும் அதிக திணிவுடைய கருவுள்ள நிலைப்புத்தன்மையுடைய (கதிர்த்தொழிற்பாற்ற) தனிமமாகும். இதற்கு அணுவெண்ணில் அடுத்ததாக உள்ள பிஸ்மத் முன்னர் மிகப்பாரமான கதிர்த்தொழிற்பாடற்ற தனிமம் எனக் கருதப்பட்ட போதிலும், பின்னர் பிஸ்மத் சொற்பளவு கதிரியக்கத்தைக் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது. எனவே ஈயமே நிலையான ஆனால் மிகவும் பாரமான கருவுடைய தனிமமாகும். பிஸ்மத்தின் அரை-வாழ்வுக்காலம் பிரபஞ்சத்தின் வயதை விடவும் பல மடங்கு அதிகமாகையால், பிஸ்மத்தே மிகவும் பாரமான ஆனால் நிலையான கருவுடைய தனிமம் என்ற வாதமும் பொது வழக்கில் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும்.\nதாலியம் ← ஈயம் → பிஸ்மத்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\n4, 2 (ஈரியல்புடைய ஒக்சைட்டு)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: ஈயம் இன் ஓரிடத்தான்\n206Pb 24.1% Pb ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n207Pb 22.1% Pb ஆனது 125 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n208Pb 52.4% Pb ஆனது 126 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nமின்சுற்றுப் பலகைகளிலும், கட்டிடக்கலையிலும், ஈய-அமில மின்கலங்களிலும், துப்பாக்கித் தோட்டாவிலும் ஈயம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஈயம் முற்காலத்தில் நீர்க்குழாய்த் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதன் விஷத் தன்மை காரணமாக அப்பயன்பாடு பின்னர் கைவிடப்பட்டது. உட்கொள்ளப்பட்டால் இது மனிதன் உட்பட அனேகமான விலங்குகளுக்கு மிகவும் விஷமானதாகும். இது நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாகத் தாக்கி சேதப்படுத்தக்கூடியது. முலையூட்டிகளின் இரத்தச்சுற்றோட்டத் தொகுதியும் இதனால் பாதிப்படைகின்றது.\nஉலர் காற்றில் ஈயம் பாதிக்கப்படுவதில்லை. ஈரக்காற்றில் வெளிப்பட நேரும் ஈயம் ஓரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கிக் கொள்கிறது. ஈய கார்பனேட்டு அல்லது ஈய ஐதராக்சைடு போன்றவை இதனுடைய பகுதிக் கூறுகளாக உள்ளன.[1][2][3]. சல்பேட்டு அல்லது குளோரைடுகளும் கூட இதில் கலந்து இருக்கலாம். இப்பாதுகாப்பு அடுக்கு ஈயத்தை தொடர்ந்து காற்றுடன் வினைபடுவதை தடுக்கிறது. காற்று அல்லது ஆக்சிசனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் இது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் எரிகிறது.\nகாற்றில்லா சூழலில் ஈயம் தூய நீரினால் பாதிக்கப்படுவதில���லை. ஆனால் காற்றில் இது கரையும் தன்மை கொண்ட ஈய ஐதராக்சைடை உருவாக்குகிறது. இதுவே பிளம்போ கரைப்பான் தன்மை என அழைக்கப்படுகிறது. நீர்த்த அமிலங்களுடன் ஈயம் வினைபுரிவதில்லை. சூடான் அடர் கந்தக அமிலத்தில் வினைபுரிந்து கந்தக டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. அடர் ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகிறது. குளோரோபிளம்பிக் அமிலம் உருவாகிறது.\nபுளோரின் அறை வெப்பநிலையில் ஈயத்துடன் வினைபுரிந்து ஈய(II) புளோரைடு உருவாகிறது. குளோரினுடனும் இதே வகையான வினை நிகழ்கிறது. ஆனால் இங்கு வெப்பப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. ஏனெனில் உருவாகும் குளோரைடு படலம் தனிமத்தின் வினைத்திறனைக் குறைக்கிறது. உருகிய ஈயம் சால்கோசென்களுடன் வினைபட்டு ஈய(II) சால்கோசெனைடுகளைத் தருகிறது.\nஈய மோனாக்சைடு இரண்டு பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது. சிவப்பு α-PbO மற்றும் மஞ்சள் β-PbO என்பன அவ்விரண்டு வகைகளாகும். β-PbO வடிவம் 448 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. இதுவே அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஈயமாகும். ஈய சல்பைடு ஒரு குறைக்கடத்தி மற்றும் ஒளிகடத்தியுமாகும்.\n+4 மற்றும் +2. என்ற இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளை ஈயம் வெளிப்படுத்துகிறது. கார்பன் குழுவிற்கு நான்கு இணைதிறன் பொதுவாகப் பயன்படுகிறது. இரண்டு இணைதிறன் நிலைக்கு கார்பன் மற்றும் சிலிக்கன் தனிமங்களுக்கு அரிதாகப் பயன்படுகிறது. ஈய(II) சேர்மங்கள் ஈயத்தின் கனிம வேதியியலில் தனித்தன்மை வாய்ந்த சேர்மங்களாக உள்ளன. வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களான புளோரின் மற்றும் குளோரின் போன்றவை ஈயத்துடன் வினைபுரிந்து PbF2 மற்றும் PbCl2 சேர்மங்களை மட்டும் தருகின்றன. ஈய(II) அயனிகள் பொதுவாக கரைசலில் நிறமற்று காணப்படுகின்றன.\nதிரவ நிலையிலிருந்து திண்மமாகிய தூய ஈயம்\nஈயமானது நீலநிறங்கலந்த வெள்ளி போன்ற பளபளப்புடைய உலோகமாகும். வளியுடன் இது தொடுகையடைந்தால் சிறிது நேரத்துக்குள் தன் பளபளப்பை இழக்கின்றது. பல்வேறு சேர்வைகளின் கலவையாக ஒரு சாம்பல் நிறப்படை உலோகம் மேல் தோன்றுகின்றது. இப்படையில் காபனேற்றும், ஐதரசன் காபனேற்றும் பெரும் பங்கை உருவாக்குகின்றன. ஈயம் மென்மையான, அதிக அடர்த்தியுடைய, நீட்டற்பண்பும், தட்டற்பண்பும் உள்ள உலோகமாகும். எனினும் ஈயத்தின் மின்கடத்துதிறன் குறைவாக இருக்கின்றது. ஈயம் இலகுவில் அரிப்படையாது. சேதன மூலக்கூறுகளுடன் தாக்கமடையக்கூடியது (இதன் விஷத்தன்மைக்குக் காரணம்). 327.5 °C வெப்பநிலையில் ஈயம் உருகுகின்றது. ஈயம் 1749 °C வெப்பநிலையில் கொதிக்கும். ஈயம் அயனாக்கம் அடையும் போது Pb2+ கற்றயனை உருவாக்கும்.\nஇயற்கையில் ஈயத்தின் நான்கு நிலையான சமதானிகள் உள்ளன. ஈயம்-204, ஈயம்-206, ஈயம்-207, ஈயம்-208 என்பனவே அவையாகும். இவற்றில் ஈயம்-204 சொற்பளவு கதிரியக்கம் (அரை வாழ்வுக்காலம்:1.4×1017 வருடங்களுக்கு மேல்) கொண்டதாகக் கருதப்பட்டாலும், பொதுவாக ஈயம் கதிரியக்க அபாயமற்ற தனிமமாகும். செயற்கையாக ஈயத்தின் 34 சமதானிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் திணிவெண் 178 தொடக்கம் 215 வரை வியாபித்துள்ளது. இயற்கையான நான்கைத் தவிர மற்றைய அனைத்துச் சமதானிகளும் கதிரியக்கம் உடையனவாகும். கதிரியக்கச் சமதானிகளில் ஈயம்-205 ஓரளவு நிலைத்திருக்கக்கூடியது (அரை வாழ்வுக்காலம் 107 மடங்கில்).\nஈயம் கார்பன் குழுவைச் சேர்ந்த ஒரு குறை மாழையாகும். எனவே இது ஏனைய உலோகங்களை விட தாக்குதிறன் குறைவானதாகும். ஈயம் காற்றில் தன்னிச்சையாக எரியாது. காற்றில் பாதுகாப்பான ஒரு ஒக்சைட்டு-காபனேற்றுப் படையையே உருவாக்கும். ஈயத்தைத் துகள்களாக்கி, சக்தியை வழங்கினாலேயே இது எரியும். புளோரின் மற்றும் குளோரின் போன்ற ஹலோஜன்களால் உயர் வெப்பநிலையில் மாத்திரமே ஈயத்தை ஒக்சியேற்ற இயலும். நீரும் வளியும் இணைந்து ஈயத்தை வேகமாக அரிப்படையச் செய்யும் இயல்புடையனவாகும். எனினும் நீரில் கரைந்துள்ள சல்பேற்றுக்கள் மற்றும் காபனேற்றுக்கள் கரையாத உப்புக்களைத் தோற்றுவித்து ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன. குறைந்த செறிவுள்ள நீரில் கரைந்துள்ள காபனீரொக்சைட்டு கரையாத காபனேற்றுப் படையை உருவாக்கி அரிப்படைதலிலிருந்து பாதுகாப்பை வழங்கினாலும், அதிக செறிவான CO2 கரையக்கூடிய ஈயஇருகாபனேற்றை உருவாக்கி ஈயத்தை அரிப்படையச்செய்ய வழிவகுக்கின்றது. ஈயம் சேதன அமிலங்களாலும், செறிந்த சல்பூரிக் அமிலத்தாலும், வன்காரங்களாலும் தாக்கப்பட்டு அரிப்படையக்கூடியது.\nசேர்வைகளில் ஈயம் பொதுவாக +2 மற்றும் +4 எனும் இரண்டு ஒக்சியேற்றும் நிலைகள் உள்ளன. இவற்றில் +2 நிலையே அதிகமான சேர்மங்களில் உள்ளது. +4 நிலையிலுள்ள சேர்மங்கள் ஒக்��ியேற்றும் தன்மை அதிகமானவையாகும்.\nமூன்று வகையான ஈய ஒக்சைட்டுகள் உள்ளன. அவை ஈயம்(II)ஒக்சைட்டு/ ஈயவோரொக்சைட்டு (PbO), ஈய நாலொக்சைட்டு (Pb3O4), ஈயவீரொக்சைட்டு (PbO2) என்பனவாகும். ஈயவோரொக்சைட்டில் α-PbO மற்றும் β-PbO ஆகிய இரண்டு பிறதிருப்பங்கள் உள்ளன. α-PbO சிவப்பு நிறச் சேர்மமாகும்; இதன் அணுக்களிடையே 230 pm இடைவெளி காணப்படும். β-PbO மஞ்சள் நிற சேர்மமாகும். ஈயத்தின் உப்புகள் ஐதரசன் சல்பைட்டுடன் (H2S) தாக்கமடைந்து ஈயவோர் சல்பைடைக் கொடுக்கும். இச்சேர்மம் சாதாரண உப்பைப் போன்ற அயன் சலாகைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஈயவோர்சல்பைடை வளியில் சூடாக்கினால் முதலில் ஈயசல்பேட்டாகவும் பின்னர் ஈயவோரொக்சைட்டாகவும் ஒக்சியேற்றமடையும். இது நீரிலோ மென்னமிலங்கிலிலோ கரையாது. ஈயவோர் சல்பைடை நைத்திரிக் அமிலத்தில் அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்தால் அது அமிலத்துடன் தாக்கமடைந்து கந்தகத்தையும், ஐதரசன் சல்பைட்டையும் கொடுக்கின்றது. ஈயத்தைக் கந்தகத்துடன் அதிக அமுக்கத்தில் சூடாக்கினால் ஈயவிருசல்பைடை உருவாக்கலாம். இச்சேர்மத்தின் சலாகைக் கட்டமைப்பில் ஈய அணுக்கள் கந்தக அணுக்களுடன் எண்கோணி வடிவில் பிணைக்கப்பட்டுள்ளன. ஈயவிருசல்பைடு ஒரு குறைகடத்தியுமாகும்.\nஈயவோரொக்சைட்டை ஈயவோர்சல்பைட்டுடன் சூடாக்கினால் ஈயத்தை இச்சேர்மங்களிலிருந்து பிரித்தெடுக்கலாம்.\nஈய காபனேற்றை ஐதரசன் புளோரைடுடன் சூடாக்கினால் ஈய ஐதரோபுளோரைடை உருவாக்க முடியும். இது உருகும் போது ஈய இருபுளோரைடு உருவாகும். இது வெள்ளை நிறப்பளிங்குகளாலான சேர்மமாகும். ஈய நால்புளோரைடு எனப்படும் உறுதியற்ற புளோரைடு சேர்மம் மஞ்சள் நிறமானதாகும். ஈயம் ஐதரோகுளோரிக் அமிலத்துடனோ, சல்பூரிக் அமிலத்துடனோ தாக்கமடையாது. எனவே ஈய சல்பேட்டையோ, ஈய இருகுளோரைட்டையோ அமிலங்களுடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் உருவாக்க இயலாது. எனினும் ஈயம் நைத்திரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து Pb(NO3)2 மற்றும் நைத்திரிக் ஒக்சைட்டையும் உருவாக்குகின்றது.\nஈயம் காணப்படும் பிரதான தாதுப் பொருள் கலீனா ஆகும். இதில் பிரதானமான கூறாக PbS உள்ளது. கெருசைட்டு (PbCO3), ஆங்கிலசைட்டு (PbSO4) போன்ற தாதுப்பொருட்களிலும் ஈயம் உள்ளது.\nகலீனா தாது முதலில் நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. அடர்ப்பிக்கப்பட்ட தாது பின்னர் எ��ிர் அமல் உலையில் இடப்பட்டு மிதமான வெப்பநிலையில் வறுக்கப்படுகிறது. உலையின் வெப்பநிலை ஒரே நிலையில் பராமரிக்கப்படுகிறது. இதற்கு காற்று கட்டுப்படுத்தப்படுகிறது. வறுக்கும்போது ஈயத்தின் ஒரு பகுதி ஆக்சிசனேற்றம் அடைந்து ஒரு பாதி ஈய மோனோ ஆக்சைடும் மறு பாதி ஈய சல்பேட்டுமாக மாற்றம் அடைகிறது.\nகலீனா சேர்க்கப்பட்டு வெப்பநிலையை உயர்த்தும் அதே வேளையில் காற்றின் அளவு குறைக்கப்படுகிறது. ஈய சல்பேட்டு இரன்டு ஆக்சிசனேற்ற வினைப்பொருள்களுடன் சேர்க்கப்பட்டு ஈயத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் வெவ்வேறு வெப்பநிலையில் ஒரே உலையில் வறுத்தல் மற்றும் உருக்குதல் இரண்டும் செய்யப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் ஈயம் 90% தூய்மையானதாகும். தூளாக்கப்பட்ட கலகரி மற்றும் சுண்ணாம்பு கசடுடன் சேர்த்து சூடாக்கி ஈயம் பிரித்து எடுக்கப்படுகிறது.\nபிரித்தெடுக்கப்பட்ட ஈயத்தில் வெள்ளி, தாமிரம், வெள்ளீயம், பிசுமத், தங்கம் மற்றும் இரும்பு போன்ற மாசுக்கள் இருக்கும். மாசு கலந்த உலோகம் உலை சரிவு படுகையில் வைத்து வெப்பப்படுத்தப்படுகிறது. ஈயம் உருகி சரிவில் கீழிறங்குகிறது. உருகாத மாசுக்கள் அங்கேயே தங்கி விடுகின்றன. பார்டின்சன் முறை அல்லது பார்க் முறையில் வெள்ளி தனிமம் நீக்கப்படுகிறது. மாசு கலந்த ஈயத்தை நேர்மின் முனையாகவும், தூய ஈயத்தை எதிர்மின் முனையாகவும் கொண்டு ஈயபுளூவோசிலிக்கேட்டு மற்றும் ஐதரோபுளோவோசிலிசிக் அமிலம் கலந்த மின்பகுளியாகக் கொண்டு மின்னாற்பகுப்பு செய்தால் தூய ஈயம் கிடைக்கிறது.\nஆபத்தான கதிரியக்கங்களிலிருந்து பாதுகாக்க ஈயத்துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஈயத்தின் பிரதான பயன்பாடு ஈய-அமில மின்கலம் ஆகும். இது மீண்டும் மின்னேற்றி மீள் பாவனைக்குட்படுத்தக்கூடியதாக இருத்தல் இதன் மேலதிக நன்மையாகும். இம்மின்கலத்தில் ஈயத்தாலான மின்வாய்களும் சல்பூரிக் அமிலத்தாலான மின்பகுபொருளும் உள்ளன. இது கார்களில் பிரதான மின்கலமாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nகத்தோட்டுத் தாக்கம் (தாழ்த்தல் தாக்கம்)\nஅனோட்டுத் தாக்கம் (ஒக்சியேற்றல் தாக்கம்)\nசிறிய துப்பாக்கிகளில் தோட்டாக்களை ஆக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.\nஆபத்தான கதிரியக்கங்களைத் தடுக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.\nதந்தி மற்றும் தொலைபேசிக் குழாய்கள் தயாரிக்க ஈயம் பயன்படுகிறது.\nசால்ட் பீட்டர் மற்றும் அச்சு உலோகம் தயாரிக்க ஈயம் பயன்படுகிறது.\nபெட்ரோலில் எதிர்விசையைத் தடுக்க உதவும் ஈயடெட்ராயெத்தில் தயாரிக்கப் பயன்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/finger-millet-health-benefits-1/", "date_download": "2019-05-24T13:10:59Z", "digest": "sha1:FESKQJBQTVYOH4CA4HYWNAT2X5AJDVBL", "length": 5862, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும் கேழ்வரகு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகெட்ட கொழுப்புகளை நீக்க உதவும் கேழ்வரகு\nசிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு, ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு.\nஇது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது, 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.\nமோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.\nகேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.\nகேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.\nகேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம், செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஇது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.\nபெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும், பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும்.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை ச���்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-37405.html", "date_download": "2019-05-24T13:21:23Z", "digest": "sha1:MXMH55QIJQDMUWJQT6KQ2YMCED3YNUNB", "length": 8295, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கொலை முயற்சி வழக்கு: 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகொலை முயற்சி வழக்கு: 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை\nBy சிதம்பரம் | Published on : 02nd December 2014 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்டத் தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசிதம்பரம் அருகேயுள்ள சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த கொடிகருப்பன் (25). சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவர், கடந்த 13-4-12 ஆண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கும் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.\nபின்னர், கொடிகருப்பன் சென்னைக்குச் செல்ல சதீஷ் வீட்டின் வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் (46), காவேரி (45), ரமா (33) ஆகிய மூவரும் கொடிகருப்பனை பிடித்துக் கொள்ள, சதீஷ் கத்தியால் மார்பு மற்றும் உடலில் குத்திவிட்டு தலைமறைவாயினர்.\nஇதில் பலத்த காயமடைந்த கொடிக்கருப்பன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கண்ட நால்வரையும் கைது செய்து சிதம்பரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தி வந்தனர்.\nஅரசு தரப்பில் வழக்குரைஞர் ஏ.நடனம் வாதாடினார். வழக்கு விசாரணை நிறைவுற்று நீதிபதி ராதிகா திங்கள்கி���மை தீர்ப்பளித்தார்.\nகுற்றம் சாட்டப்பட்ட சதீஷ், சக்திவேல், காவேரி, ரமா ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,250 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/623.html", "date_download": "2019-05-24T13:56:22Z", "digest": "sha1:AVRB26XZOM6EXXDYNIR272YFGSEKLTCH", "length": 5905, "nlines": 43, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சொந்த மகளை 623 முறை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய கொடூர தந்தை ; இறுதியில் நடந்தது என்ன? - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » world » சொந்த மகளை 623 முறை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய கொடூர தந்தை ; இறுதியில் நடந்தது என்ன\nசொந்த மகளை 623 முறை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய கொடூர தந்தை ; இறுதியில் நடந்தது என்ன\nதன்னுடைய சொந்த மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக 623 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி இருந்த தந்தையொருவருக்கு 48 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் குற்றச் செயல்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி யோங் ஷரிடா சஷாலி குறித்த தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமலேசியாவை சேர்ந்த விவாகரத்தான தந்தையொருவர் 15 வயதுடைய தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையினை ஒப்புக்கொண்டமையால் 48 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று காலை 8.40 மணியளவில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் தன்னுடைய குற்றத்தினை ஒப்புக் கொண்டமையால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதன்னுடைய சொந்த மகளை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையில் ஒவ்வொரு நாளும் மூன்று முறை அந்தச் சிறுமியிடம் தகாத உறவில் குறித்த நபர் ஈடுபட்டு வந்தமை வழக்கு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_1.html", "date_download": "2019-05-24T14:09:29Z", "digest": "sha1:DZGZBVG67UJBYFNNVFN7JWAIDS5EEIJE", "length": 6381, "nlines": 45, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » cinema » அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..\nஅஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவார்கள்.\nநடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித். அதற்காக அவரது ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.\nமேலும் அவரது பிறந்த தினத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் ஏதேனும் வரும் என்றும் யூகித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் அஜித்தின் வீட்டில் சோகமான காரியம் ஒன்று நடந்துள்ளது.\nஇந்த செய்தி அஜித்தை ரசிகர்களை மிகுந்த வருத்தமடைய வைத்துள்ளது. அது என்னவென்றால், அஜித்தின் தந்தை சுப்ரமணியத்திற்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறதாம் எனவே அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.\nநெருங்கிவரும் அஜித்தின் பிறந்தநாளில் அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த சோகமான காரியத்தால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மனவேதையில் உள்ளனர். இருந்தாலும் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2019/03/2019-election-for-true-state.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FaqOG+%28%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%29", "date_download": "2019-05-24T13:27:54Z", "digest": "sha1:TRZAV7UYT7I6P2GYNFJRDMMVS27M2MWH", "length": 19761, "nlines": 255, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: 2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது", "raw_content": "\n2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது\n1. வெளியுறவுக் கொள்கை முடிவுகளில், அடுத்த நாட்டுடன் கடல், நில எல்லையைப் பகிரும் மாநிலங்களின் கருத்து முதல் நிலையில் இருக்க வேண்டும். State inclusive decision on foreign policy. State interest first.\n2. கவர்னர் &சனாதிபதி பதவிகள் நீக்கப்பட வேண்டும். State representative union govt.ல், கவர்னர் என்பது conflict of interest. Parliament (இரு சபைகளும்) approve செய்த மசோதாவை சனாதிபதி காலம் தாழ்த்துவது conflict of interest.\n3. கல்வி என்பது மாநிலங்களின் உரிமையாகவே இருக்க வேண்டும். மத்திய அரசு பரிந்துரை மட்டுமே செய்யலாம். இறுதி முடிவு அந்த மாநில சட்டசபையின் முடிவாகவே இருக்க வேண்டும். NEET, 5th, 8th exam போன்ற குளறுபடிகள் உடனே களையப்பட வேண்டும்.\n4. கடவுச்சீட்டு(passport) ஆங்கிலத்துடன் அந்த அந்த மாநிலங்களின் மொழி அட்டையில் இருக்க வேண்டும். நாட்டைவிட்டு செல்லும் போது பயன்படும் ஆவணத்தில் இந்தி தேவையற்றது. பார்வையற்றவர்களுக்கு Brille எழுத்துகள் அட்டையில் இருக்க வேண்டும்\n5. இரயில் போக்குவரத்து என்பது மாநில மக்களின் அக்கறைகொண்ட மண்டலங்களாக இயங்க வேண்டும். அந்த அந்த மாநிலங்களின் மொழி முதன்மையாகவும், இரண்டாவது ஆங்கிலமாகவும் மூன்றாவது அந்த மண்டலம் அமைந்துள்ள கூட்டு மாநிலங்களின் விருப்ப மொழி.\n6.மாநிலத்தின் தலைமை மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் மத்திய துறை அதிகாரிகள்,அந்த அந்த மாநிலத்து அதிகாரிகளாக இருக்க வேண்டும். 70%அந்தந்த மாநில மக்களும்30% பிற மாநில மக்களும் இருக்கலாம் போன்றதொரு State represent சட்டம் must\n7. India is a union of states. மாநிலங்களுக்கு அரசு இலச்சினை (state seal) வாழ்த்துப்பாடல் (State Anthem) உள்ளது போல, மாநில கொடிகள் குறித்தான சட்டம். தேசியக் கொடி , மாநிலக் கொடியை விட இரண்டடி உயரமாக பறக்கவிடவேண்டும்.\n8. நதிநீர் பங்கீடு குறித்தான சட்டம். இதை ஒரு living document ஆக இருக்குமாறு. அதாவது வறட்சி காலத்தில் என்ன செய்வது , வெள்ளம் வரும்போது என்ன செய்வது போன்ற வழிகாட்டுதலுடன்.\n9. மத்திய அரசின் மானியங்களில் (சமையல் எரிவாயு) நடந்த குளறுபடிகள் முற்றிலும் களையப்பட வேண்டும்.\n10.கைரேகை, கண் retina , பெயர், முகவரி என்று அனைத்தையும் ஒரு அட்டையிலும் ஒரு database லும் வைத்திருக்கும் ஆதார் ஒரு அழிவுக்கான பார்முலா. ஆதாரை அழித்துவிட்டு,PAN , Voter # என்று தனியாக வைத்திருக்கும் முறைக்கு திரும்ப வேண்டும்.\n11. பிறப்புச் சான்றிதழ் தவிர பாஃச்போர்டிற்கு எதுவும் தேவை இல்லை. வீட்டு முகவரி மற்றும் PAN# தவிர வங்கிகளுக்கு எதுவும் தேவை இல்லை. எல்லாவற்றையும் அனைவரும் கேட்கும் முறையை மாற்ற வேண்டும். டிசிட்டல் காலத்தில் இது security issue.\n12. வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநித்துவம் MP க்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் உண்மையாக இல்லை. சின்ன மாநிலங்களுக்கு இது அநீதி. Rajya Sabha பிரதிநிதித்துவத்தை அமெரிக்க செனட் போல அமைக்க சட்டம். அனைத்து மாநிலங்களுக்கும் இரண்டு (Rajys Sabha) உறுப்பினர்கள் மட்டுமே irrespective of their MLA count in state assembly.\n13. பல்கலைக் கழகங்களில் ஆளுநரை வேந்தராக வ��க்கும் மரபு தேவையற்றது. மாநில அரசு நடத்தும் பலகலைக்கு.அந்த மாநில கல்வித்துறை அமைச்சரே வேந்தர். தனியார் பல்கலை இருக்கும் மாநிலத்தில் அந்த மாநிலத்திற்கு கட்டுப்பட்டது.\n14. மாநில உயர்நீதி மன்றம் தொடங்கி அதற்கு கீழே உள்ள நீதி அமைப்புகளில் அந்த மாநில மொழியே முதன்மை மொழி என்ற சட்டம். தலைமை நீதிபதி அந்த மாநிலத்தவர் அந்த மாநில மொழி தெரிந்தவர் என்ற சட்டம்.\n15. பேச்சுரிமை என்பது even if you get offended I can say what I want என்று இருக்கவேண்டும்பத்திரிக்கை சுதந்திரம். Hate crime என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு. குடிமகன் அரசாங்கத்தை , நீதிமன்றத்தை விமர்சிக்க உரிமை வேண்டும்.\n16. இயற்கைவளம் , கனிம வளம் போன்ற கொள்கை முடிவுகளில் அந்தந்த மாநிலங்களேஇறுதி முடிவை எடுக்க வேண்டும். தேசிய நலன் என்ற போர்வையில், மாநில வளங்களைச் சூறையாடுவதை தடுக்க சட்டம்.\n17. தேசியப் பூங்கா என்பது.மரம் காடு மட்டுமல்ல. பரந்த கடற்கரையும் மீன் பிடி தொழிலும் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கி கடல்சார் பாதுகாப்பு திட்டம், புவி வெப்பமயமாதல் குறித்தான தொலைநோக்கு திட்டங்கள்.\n18. சமூகச் சமநீதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மக்களை வர்ணம் பிரிக்கும் புத்தகங்களை குறித்தான விவாதமும், மத அமைப்புகள் நடத்தும் மேளாக்கள், நதிச் சீர்கேடு போன்றவற்றிற்கான வழிகாட்டும் சட்டங்களும் அவசியம்.\n19. கட்சிகளுக்கு தனிநபர், தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பணம் வெளிப்படையாக இருக்க வைக்கும் சட்டம். Make every paisa accountable.\n20. இந்தியா ஒரு துணைக்கண்டம். அதன் நடுவண் அரசு என்பது Union of State என்பது சொல்லிலும் செயலிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.\nசட்டெனத் திரும்பும் வளைவுகள்: பஞ்சாலைகளுடன் நின்று...\nஅதிக கடனுடன் நிறைவேறிய‌ கனவு : The Jeep wave\nமது குறித்து எனது நிலைப்பாடு விளக்கம்\nஅன்று அவனும் போயிருப்பான்:நின்றுவிட்ட கார்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://politicalmanac.com/journals", "date_download": "2019-05-24T14:00:21Z", "digest": "sha1:NDXFVNT7R642BBWL6A7R5TRLHHWRS7GZ", "length": 5808, "nlines": 87, "source_domain": "politicalmanac.com", "title": "JOURNALS - PoliticAlmanac", "raw_content": "\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு - 2.7 out of 5 based on 6 votes\nRead more: இனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும் - 1.0 out of 5 based on 2 votes\nRead more: இலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சர்வதேச நாடுகளின் வகிபங்கு\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஇலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தேசிய நலன்\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=43706", "date_download": "2019-05-24T14:05:15Z", "digest": "sha1:LILKIAPTSH4AXTBA4YVSM3JWZSQB2BI7", "length": 11141, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "நடராஜா இரவிராஜ் இன் 12 ஆவ�", "raw_content": "\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nபடுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.\nசாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.\nஇதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட உள்ளூராட்சி மற்ற தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவிடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட...\nவிடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு......Read More\nகூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம்...\nஅவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு......Read More\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த ��டல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44273", "date_download": "2019-05-24T13:52:14Z", "digest": "sha1:7DGF4GGAQKQR44DWCPQFMUH6D64ITK26", "length": 12351, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஹட்டன் பஸ் நிலையம் : ஊழிய", "raw_content": "\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர் பற்றாக்குறை\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ் நிலையத்திற்குச் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பலர் புதிதாக கடமைக்காக முகாமையாளரின் அதிகாரத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nமேலும் ஹட்டன் பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்ட பல சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அங்குப் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் 90 பஸ்கள் சேவையில் இருந்தமையால் கடந்த மாதம் 20 இலட்சம் ரூபாய் ஆதாயம் கிடைத்தது.\nஆனால் தற்போது 10 பஸ்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாமையால் பஸ்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப் பஸ்களில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் சமூகம் தராமையால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான நிலை தொடருமானால் மேலும் சில சேவைகள் இடைநிறுத்தம் செய்ய நேரிடும் என்றும் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஆகவே பணிக்கு சமூகமளிக்காமல் இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு உடன் பணிக்கு திரும்புமாறு தந்தி மூலம் அறிவித்திருப்பதாக முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம்...\nஅவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வ��ை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு......Read More\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உய��ரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/12/17/siva-travel/", "date_download": "2019-05-24T14:31:14Z", "digest": "sha1:MM3AT422TU7KARJYZLWYCZMORKXTPW3N", "length": 4336, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "Siva Travel | Netrigun", "raw_content": "\nPrevious articleடொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற வாலிபர்\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n70 வயது மூதாட்டி அடித்துக் கொலை ; பேத்தி உட்பட நால்வர் கைது\nஅழுதபடி தெரேசா மே ராஜினாமா ..\nமாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nவலி சுமந்து வரும் வா தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/medical-boomi-maruthuva-boomi", "date_download": "2019-05-24T14:06:48Z", "digest": "sha1:BBG77QUHAXJDQBSJXN4TLASG45TRHASC", "length": 18408, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருத்துவ பூமி | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி - மீண்டும் பிரதமாகிறார் நரேந்திர மோடி - அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி\n22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது அ.தி.மு.க. - மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்தது\nமீண்டும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திரமோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்��்து\nவீடியோ : ஜலதோஷம்,சளி, சைனஸ் போன்றவற்றை நீக்கும் கற்பூரவல்லி\nவீடியோ : சளி, இருமல்,கோழை போன்றவற்றை நீக்கும் தூதுவளை\nசளி, இருமல்,கோழை போன்றவற்றை நீக்கும் தூதுவளை\nவீடியோ : விஷ ஜந்துக்களின் விஷ கடிகளுக்கு பயன்படும் முதலுதவி மூலிகை\nவிஷ ஜந்துக்களின் விஷ கடிகளுக்கு பயன்படும் முதலுதவி மூலிகை\nவீடியோ : இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்பு\nஇலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்பு\nவீடியோ: டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு\nவீடியோ: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இஞ்சி\nவீடியோ : கருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nகருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nவீடியோ : ஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nவீடியோ : இலவச மருத்துவ முகாம்\nவீடியோ : இலவச மருத்துவ முகாம்\nவீடியோ: மருதாணி ( அழவணம் ) மருத்துவ பயன்கள்\nமருதாணி ( அழவணம் ) மருத்துவ பயன்கள்\nவீடியோ: மாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க\nமாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க\nதைராய்டு நோயை சரிசெய்திடும் 15 வகை ஆரோக்கிய உணவுகள்\n1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை ...\nவீடியோ: அருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nஅருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nவீடியோ: தீ காயத்துக்கு சித்த மருத்துவம்\nதீ காயத்துக்கு சித்த மருத்துவம் சித்த மருத்துவர் டாக்டர். சலீம் ராஜா மதுரையில் அளித்த பேட்டியில் தீ காயத்துக்கு ஒரு நல்ல இயற்கை...\nஉடலுக்கு மட்டும் குளித்தால் நல்லதா தலையோடு சேர்த்து குளித்தால் நல்லதா\nகுளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு ...\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நோய் கண்டறிதல்\nநீடித்த இருமல், சளி, மூச்சுவிட கடினம் மற்றும் நோய்க்கான ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்பட்ட வரலாறு போன்றவை நோய் கண்டறிதலுக்கு ...\nஇயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ...\nஅளவுக்கு அதிகமான கொழுப்பு - அதை குறைத்தால் இல்லை பாதிப்பு\nஆதி மனிதன் தனது பசிக்கு தேவையான உணவை தேடிப் பறித்தும், வேட்டையாடியும் உண்டான். நோய்களுக்கு உணவை மருந்தாக கொடுக்கும் நம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபடுதோல்வி எதிரொலி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு ராஜினாமா\nகருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி - மீண்டும் பிரதமாகிறார் நரேந்திர மோடி - அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி\nபா.ஜ.க.விற்கு வாக்களிக்காத தமிழக மக்கள் விரைவில் வருத்தப்படுவார்கள்: தமிழிசை\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஇந்திய தேர்தல்களின் நேர்மையில் நம்பிக்கை உள்ளது: அமெரிக்கா\nபிரெக்ஸிட்: பதவி விலகினார் இங்கிலாந்து பெண் அமைச்சர்\nமுதல் முறையாக 2 இந்தியர்களுக்கு 10 ஆண்டு விசா வழங்கிய ஐக்கிய அரபு\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வ��� ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ: திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-24T13:35:15Z", "digest": "sha1:NJ55RTR4J3QTQSSF34DSGJNTUJIUD364", "length": 10722, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "செப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination செப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து\nசெப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து\nசெப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து\nNext articleஅறிவோம் பழமொழி:பெண் புத்தி பின் புத்தி\nஎய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு வரும் போது, எந்த ஆபரணங்களையும் அணிய வேண்டாம்’ என, மாணவ – மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nஎதை எழுதுவது, விடுவது என தவிப்பு சென்னை:உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nNMMS தேர்வு விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-05-24T13:45:40Z", "digest": "sha1:XBRPYXGZ76724KG6BSI4JNWSQJQB5MHP", "length": 10186, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆல்பர்ட் லுத்துலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்பர்ட் லுத்துலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆல்பர்ட் லுத்துலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெல்சன் மண்டேலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு அணுசக்தி முகமையகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது அல்-பராதிய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு மன்னிப்பு அவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாசிர் அரஃபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது யூனுஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபி அன்னான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி டியூனாண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராமின் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டின் லூதர் கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாங்கரி மாத்தாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1960 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிக்கைல் கொர்பச்சோவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக் ஹமாஷெல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராக் ஒபாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிம்மி கார்ட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் கோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங் சான் சூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியொடோர் ரோசவெல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்சாக் ரபீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டி ஆத்திசாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லைகளற்ற மருத்துவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிம் டாய் ஜுங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநார்மன் போர்லாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலேக் வலேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியூ சியாபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரீன் இபாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவக்குல் கர்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி கிசிஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெசுமான்ட் டுட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலன் ஜான்சன் சர்லீஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலேமா குபோவீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூட்விக் குயிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்வர் சாதாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலாலா யூசப்சையி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைனசு பாலிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்ஜோப் நான்ஸன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரிகொபெர்த்தா மெஞ்சூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேன் ஆடம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோடி வில்லியம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/11753-transgenders-change-election-date.html", "date_download": "2019-05-24T13:42:17Z", "digest": "sha1:6J6IWKIC2CWR3T65INPVGF42LNHHE7K3", "length": 7074, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தலா..?தேதியை மாற்ற திருநங்கைகள் கோரிக்கை | Loksabha election, transgenders seeking change of election date", "raw_content": "\nகூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தலா..தேதியை மாற்ற திருநங்கைகள் கோரிக்கை\nகூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க முடியாது. வேறு தேதியில் நடத்த வேண்டும் என மதுரை கலெக்டரிடம் திருநங்கைகள் சார்பில் மனு கொடுத்துள்ளனர்.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே மதுரையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முதல் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், தேர்தல் நாளன்று தேரோட்டம், அன்று மாலையில் கள்ளழகர் எதிர் சேவை, மறுநாள் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் என சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுவதால் வாக்களிப்பது சிரமம் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் எங்களுக்கும் கூவாகத்தில் ஏப்ரல் 15 முதல் 17 வரை கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது.நாடு முழுவதும் இருந்து 6.5 லட்சம் பேர் கூட உள்ளோம். திருவிழா முடிந்து மறுநாளே ஊர் திரும்பி வாக்களிப்பது சிரமம். இது திரு நங்கைகள் தேர்தலில் பங்களிக்க விடாமல் செய்வது போல் ஆகிவிடும் என்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திருநங்கைகள் சார்பில் மதுரை கலெக்டரிடம் பாரதி கண்ணம்மா என்பவர் மனு கொடுத்துள்ளார்.\nதிருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளரான பாரதி கண்ணம்மா கடந்த 2014 பொதுத் தேர்தலில் மதுரை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிமுக புதிய ��ம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை\n திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை\nநாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்... கமல் உற்சாகமோ உற்சாகம்.\nஅரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்\nமன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\n‘மேஜிக்மேன்’ தினகரனை மக்கள் ஏற்கவில்லை\n ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் \nமக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-in-dinakaran-out/", "date_download": "2019-05-24T13:16:17Z", "digest": "sha1:H25CNCJRXJ27R5CSTDBDMDB4MREZNGJA", "length": 15911, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி உள்ளே.! தினகரன் வெளியே.! ஏதோ சம்மந்தம் இருக்கிறதாம். எல்லாம் பாஜகவின் ஸ்கெட்ச்..! தப்பிப்பாரா ரஜினி.. - Cinemapettai", "raw_content": "\n ஏதோ சம்மந்தம் இருக்கிறதாம். எல்லாம் பாஜகவின் ஸ்கெட்ச்..\n ஏதோ சம்மந்தம் இருக்கிறதாம். எல்லாம் பாஜகவின் ஸ்கெட்ச்..\nரஜினியை மையமாக வைத்து திமுக.வை தனிமைப்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை பொறுத்தே டெல்லியின் அடுத்த மூவ் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nதற்போது மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி தமிழக அரசியல் நிலவரம் குறித்து தவறாமல் தனது நண்பர்களிடம் தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்கிறாராம். குறிப்பாக அண்மையில் நடந்த கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்திற்கு தேசிய தலைவர்கள் வருகை, டி.டி.வி. சிறையில் இருந்து வெளியே வந்தது, தமிழகத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் உள்ளிட்ட தகவல்களை விரிவாக பேசியுள்ளார்.\nமும்பையில் காலா படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினி. தொடர்ந்து சென்னையில் செட் போட்டு காலாவின் இதர காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினி சென்னை திரும்பியதும் படப்பிடிப்பில் அவ்வப்போது கலந்துகொண்டாலும், முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான யூகங்களை ஏற்கனவே அவர் வகுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்தது. தற்போது அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே ரஜினி அதனை ���ரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லையாம். மேலும் இதர பிரதான கட்சிகளான மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதன் முக்கியத்துவத்தை இழந்ததையடுத்து ரஜினியின் டார்கெட் திமுக மட்டுமே என்று கூறப்படுகிறது. திமுகவை மட்டுமே தனது போட்டியாக எண்ணுகிறாராம். திமுகவிற்கு இதுநாள் வரை வலுவான போட்டியாக இருந்த அதிமுக சிதறுண்டு போனதை அடுத்து, அந்த இடத்திற்கு தான் ஆரம்பிக்கப் போகும் புது கட்சியை கொண்டு வர முனைப்புடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறாராம் சூப்பர் ஸ்டார்.\nசென்னையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பின் போது ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, அவரை சுதந்திரமாக செயல்படாவிட்டால் நல்ல முடிவுகளை எடுப்பார் என்று மறைந்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். ஸ்டாலினை மறைமுகமாக பாராட்டுவதாக இது பார்க்கப்பட்டாலும், அரசியலுக்கு இது சரியாக வராது என்று உணர்ந்த ரஜினி அவர் சொல்ல விரும்பிய கருத்தை சோ தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக சீனியர் ஒருவர், ரஜினிக்கு ஜெ.விடம் இருந்து நெருக்கடி வந்தபோது அவரை நாமதான் காப்பாற்றினோம் என்றாராம். அவரது பேச்சை ஸ்டாலினும் ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது ரஜினியின் காதுகளுக்குச் சென்றபோது, 1996ல் திமுக.விற்கு ஆதரவு கொடுத்து அந்த அம்மாவின் பகையை நாமதானே சம்பாதித்து கொண்டோம். இப்படி பால் கொடுத்த மாட்டையே பல்லைப் பிடுங்கி பதம் பாக்குறாங்களே.. என்று நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களிடம் கூறி நொந்து கொண்டாராம். இதனால் திமுக மீதும் ஸ்டாலின் மீதும் ரஜினி வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nரஜினியை தனது நண்பர், தம்பி என்றெல்லாம் கருணாநிதி பாசமுடன் அழைப்பதுண்டு. அவரது சட்டமன்ற வைர விழாவுக்கு அகில இந்திய தலைவர்கள் பலர் சென்னையில் முகாமிட்டபோதும், ரஜினியிடம் இருந்து ஒரு வரி வாழ்த்து செய்தி கூட வரவில்லை, இது ரஜினிக்கு இருக்கும் திமுக மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தின் அரசியல் நகர்வுகளை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வரும் ரஜினி விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக.வின் தொடர் கோரி��்கைகளை ரஜினி நிராகரித்த நிலையில், புதிய மாஸ்டர் பிளானை உருவாக்கிய டெல்லி மேலிடம், சில கடுமையான நிபந்தனைகளின் பேரில் சிறையில் இருந்து டி.டி.வி.தினகரனை திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் அமைதிக்கும், டி.டி.வி.தினகரன் அரசியல் ரீ-என்ட்ரிக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nதுணுக்கு செய்தி: திமுகவுடன் ஏழாம் பொருத்தத்தில் இருக்கும் நடிகை குஷ்பூவுக்கும் வைர விழாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாம். கருணாநிதி மீது மிகுந்த பாசம் கொண்ட குஷ்பூ இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தனக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகளுக்கு போன் போட்டு ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாராம்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-05-24T13:47:49Z", "digest": "sha1:2X5EYEW6VFBKK3YSEUUPDTIS4JTORZPW", "length": 26708, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nகொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் | கீழ்பென்னாத்தூர் தொகுதி\nநாள்: அக்டோபர் 25, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nகொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி, மரக்கன்று...\tமேலும்\nகொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு:22-10-2017\nநாள்: அக்டோபர் 22, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nதர்மபுரி: கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் ஒன்றியம் குண்டு பெருமாள் கோவில் பகுதியில் 22.10.2017 அன்று கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்...\tமேலும்\nசெய்தி: ஈகி சங்கரலிங்கனார் 61ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு – கிண்டி | நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 13, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nதமிழ்நாடு என்று பெயர்வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 61ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 13-10-2017 காலை 10 மணிக்...\tமேலும்\nஅறிவிப்பு: ம.பொ.சிவஞான��் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (தியாகராய சாலை, பாண்டி பஜார் சென்னை)\nநாள்: அக்டோபர் 02, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nஅறிவிப்பு: 03-10-2017 ம.பொ.சிவஞானம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (தியாகராய சாலை, பாண்டி பஜார் சென்னை) | நாம் தமிழர் கட்சி ‘பெருந்தமிழர்’ ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் 2...\tமேலும்\nசெய்தி: பெருந்தலைவர் காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் |\nநாள்: அக்டோபர் 02, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nசெய்தி: பெருந்தலைவர் காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி ‘பெருந்தலைவர்’ ஐயா காமராசர் அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (02-10-2017) திங்கட்கிழ...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு: கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி\nநாள்: அக்டோபர் 01, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nஇன்று(01-10-2017) கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்கு இடத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது நார்த்தாம்பூண்டி செங்கொடி நினைவு கொடிக்கம்பம் கொடியேற்றியவர் திரு ஈசுவரன் ஐய...\tமேலும்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nநாள்: செப்டம்பர் 17, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 72ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின்...\tமேலும்\n‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nநாள்: செப்டம்பர் 11, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\n‘சமூகநீதிப் போராளி’ பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி பிறப்பின் அடிப்படையில் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம்பார்க்க...\tமேலும்\nசிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: ஆகஸ்ட் 22, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-சீமான் கண்டனவுரை | வள்ளுவர்கோட்டம் (22.08.2017) | நாம் தமிழர் கட்சி – கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை தமி...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் – பூந்தமல்லி\nநாள்: ஆகஸ்ட் 21, 2017 பிரிவு: தமிழக செய்திகள்\n(20/08/2017) ஞாயிறு அன்று பூந்தமல்லி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூந்தமல்லி தொகுதியில் 24 பேர் புதியதாக கட்சியில் இணைந்தார்கள். வேறு தொகுதியில் இருந்து 13...\tமேலும்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/ampara-tamil-media.html", "date_download": "2019-05-24T13:16:31Z", "digest": "sha1:B5FIZPJ7LP2RC67ERCEL2E5EX42OD7TF", "length": 17714, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "பேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (681) கல்லடி (237) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (287) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந���தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (349) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (150) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nபேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி\nகடந்த காலத்தில் ஊடகவியளார் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி படுகொலை செய்தார்கள் தற்போது நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் மீது வாளால் வெட்டி படுகொலை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது நடாத்தப்பட்ட வாள் வெட்டை பார்க்கப்படவேண்டும். எனவே ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ;ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார்.\nயாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ;ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை (28) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது\nஇந்த நாட்டில் 1985 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றைச் சோர்ந்த க தேவராசா வீரகேசரி ஊடகவியலாளர் மீது ஆரம்பிக்கப்பட்ட படுகொலை 2009 ஆண்டு சசிமதன் வரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்த காலப்பகுதியில் பல ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் பல ஊடகவியலாளர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது\nஆனால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற் கொண்டுவந்ததுள்ளது வரலாறு இருந்தபோதும் தற்போது நல்லாட்சி அரசாங்கம் படுகொலை செய்யப்பட் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற விசாரணைகள் இன ரீதியாக பக்கச் சார்பாகவே இடம்பெறுகின்றது\n36 தமிழ் ஊடகவியலாளர் கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இவ் படுகொலை தொடர்பாக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பது மிகவுதம் ஒரு கவலைக்கிடமான விடயம்\nஇவ்வாறன நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கிக்கு பதிலாக வாள் ஏக்கப்பட்டு போனவை ஏந்தும் எங்களை மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முற்படுவதாக நாங்கள் கருதுகின்றோம்\nஎனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும் அத்தோடு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் இ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nபேனாவை ஏந்தும் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிக்கு பதிலாக மீண்டும் வாளால் அடக்கி ஒடுக்க முயற்சி 2018-05-29T16:40:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: BATTINEWS MAIN\nபோரின் பின் 10 வருடங்கள் கடந்த நிலையில் 18 மே 2009 இருந்து 18 மே 2019 வரை - ஓர் ஆய்வு கட்டுரை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்\nகண்ணகி அம்மன் ஆலய திருவிழாவின் போது சந்தேகத்தின் பேரில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் பொலிசாரால் கைது\nவியாளேந்திரன் எம்.பி.யின் கோரிக்கையால் கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதியின் உத்தரவு\nமுஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் விரும்பினால் இடமாற்றம் பெறலாம்\nகாத்தான்குடியில் இராணுவ முகாம் அமைக்க திட்டம்\nநாட்டு மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nதாக்குதல்தாரிகளின் மரபணு பரிசோதனை முடிவு வௌியானது\nமட்டக்களப்பு நகரில் முஸ்லிம்களின் பங்களிப்பில் பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472829", "date_download": "2019-05-24T14:12:30Z", "digest": "sha1:OBH3JTK44W2YQDHXNTOQ7BSWMIL7EYSO", "length": 16831, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பூரில் அவமானப்படுத்தியதற்கு பூ தலைவரை டெல்லியில் பழிவாங்கிய தம்பி குறித்து சொல்கிறார் wiki யானந்தா | Peter uncle - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nதிருப்பூரில் அவமானப்படுத்தியதற்கு பூ தலைவரை டெல்லியில் பழிவாங்கிய தம்பி குறித்து சொல்கிறார் wiki யானந்தா\n‘‘ஏறக்குறையை ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கி விட்டாங்க போலிருக்கே...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெளியே வந்தால் பரவாயில்லையே... ஸ்லீப்பர் செல்களில் முதன்மையானவர் தம்பிதான்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன் இல்லையா... அது இப்போது உண்மையாகி இருக்கு... பூவும் இலையும் சேராமல் தடுக்கும் முயற்சி ரகசியமாகவும் நேரடியாகவும் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை... இதனால் வெளிப்படையாக பூ கட்சி ஆட்சியை விமர்சித்து வந்தார்... அவர் யாருடைய பின்னணியில் இருந்து செயல்படுகிறார் என்று மத்திய உளவுத்துறை விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதாம்... அவர்கள் தம்பி விஷயத்தில் உஷராக இருக்க வேண்டும் என்று இலை தலைமையை எச்சரித்தனர்... இதனால் பெரும்பாலான கொள்கை முடிவுகளில் தம்பியை சேர்ப்பதில்லை. நாடாளுமன்ற தேர்தல் பணியில் கூட டம்மி பதவியை ஒதுக்கி இருக்காங்க...\nஇந்த விஷயமே தம்பி வயிற்றில் ஆசிட் போல சுரந்து வந்தது... இந்நிலையில் திருப்பூரில் நடந்த அரசு விழாவில் தம்பிக்கு இடமில்லை... தன்னை மேடையில் உட்கார வைத்தால் எப்படியும் பூ கட்சி தலைவரை கண்டமேனிக்கு வறுத்தெடுக்கும் முடிவில் இருந்ததால், கடைசி நேரத்தில் அவரை கவுத்துவிட்டனர்...’’’ என்றார் விக்கியானந்தா.‘‘அப்புறம் என்னாச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.‘திருப்பூர்ல பேசினா பேச்சு காற்றோடு போகும்... எனக்குனு ஒரு இடம் இருக்கு... அங்கே பார்த்துக்கிறேன் என அருகில் இருந்தவர்களிடம் புலம்பினாராம்... இதை கவனித்த தம்பியின் அடிப்பொடிக���், அண்ணே நீங்க டெல்லிக்கு போங்க... அங்க நீங்க எது பேசினாலும் ஒரு எழுத்து மாறாமல் நாடாளுமன்ற புத்தகத்தில் ஏறும்... இந்திய அளவில் நீங்க பெரிய அளவில் பேசப்படுவீங்க... எல்லா கட்சியும் இருக்கும்போது பேசினால், பூவும் இலையும் கூட்டணி அமைக்க முடியாத அளவுக்கு உங்கள் பேச்சு இருக்கணும்னு உசுப்போற்றி விட்டாங்களாம்... அதுதான் நேற்று டெல்லியில் நடந்ததாம்... தன்னை திருப்பூரில் பேசவிடாமல் அவமானப்படுத்தியவருக்கு டெல்லியில் பேசி அதிர வைத்தாராம்...’’ என்று அவரது அடிப்பொடிகள் சொல்லி சிரிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்டடத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.\n‘‘நெல்லை காங்கிரசில் கோஷ்டி அரசியலுக்கு பஞ்சமே இல்லை. இளங்கோவன், சிதம்பரம், திருநாவுக்கரசர் என பட்டியல் நீளும். திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற உடன் முன்னாள் தலைவர் இளங்கோவனால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களை மாற்றினார். அல்வா மாவட்டத்தின் மாநகர் மாவட்ட தலைவராக தனக்கு மிகவும் நெருக்கமானவருக்கு பதவி வழங்கினார். இந்த நியமனத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நீக்கப்பட்டனர். தற்போது அழகிரி மாநில தலைவரானதால், இளங்கோவன் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் வலிமையை நிரூபிக்க பிரியங்காவை அவதூறாக பேசியதாக சாமியானவரை கண்டித்து கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாவட்ட துணைத்தலைவரும், பொதுச்செயலாளரும் தான். இதில் நாவுக்கரசரின் ஆதரவு மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கும், இந்த போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டனர். தலைமை யார் தொண்டன் யார் என தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது நெல்லை காங்கிரஸ்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தாலிக்கு தங்கம் வாங்கும் ஏழைகளிடம் லஞ்சம் வாங்குறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டிற்கான பயனாளிகள் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை தயாரித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் அழைத்து ரூ.500 முதல் ரூ.2,000 வரை வசூல் வேட்டை நடத்தி வந்தாங்கனு நான் சொன்னேன் இல்லையா...\nஇதையடுத்து உஷாரான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்க பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாலிக்கு தங்கம் திட்டத்தில் லஞ்சம் வாங்குகிறார்களா என்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதற்கேற்றார் போல் வாங்கி பழக்கப்பட்ட கை சும்மா இருக்குமா என்பதை போல குடியாத்தம் பிடிஓ அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் ரூ.5,000 வரை லஞ்சம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குடியாத்தம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் சிக்கியது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் மாவட்ட அலுவலர் சிக்கிய பின்னர், ஒருங்கிணைப்பாளர் சிக்கியிருப்பதால், தாலிக்கு தங்கம் திட்டத்தில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.\nwiki யானந்தா பீட்டர் மாமா\nநாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் போன கட்சிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nவாக்கு இயந்திர கோல்மால் சந்தேகம் வலுப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தால் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை சொல்கிறார்: wiki யானந்தா\nதிட்டமிட்டு இலையின் ஓட்டுக்களை சிதறடித்த கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nசென்னையை நோக்கி படையெடுக்கும் இலை கட்சி முக்கிய தலைவர்களின் எண்ணத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதேர்தலுக்கு முன்பாகவே பணம், நகை, ஆவணங்களை பதுக்கும் விஐபிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவ���க மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44120", "date_download": "2019-05-24T12:49:48Z", "digest": "sha1:AQJEXS4WB6VTSZN3GCMB3LMQDRRZKJCY", "length": 11292, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "எஸ்.பி.எம் தேர்வுத் தாட்�", "raw_content": "\nஎஸ்.பி.எம் தேர்வுத் தாட்கள் கசிந்தனவா\nகோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள் கசிந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையல்ல என்று கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் மறுத்துள்ளது.\nஅந்த மூன்று பாடங்களை உட்படுத்திய தேர்வு தாட்கள் கசிந்து விட்டதாக பரப்பப்பட்ட வதந்தி தொடர்பில் தேர்வு வாரியம் விசாரணை நடத்தி விட்டதாகவும், அப்படியொன்று நடக்கவே இல்லை என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.\nஅதனால், அம்மூன்று பாடங்களுக்கான தேர்வை மாணவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்று வதந்திகள் பரப்பப்படுவதை எல்லாம் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், இது போன்ற வதந்திகளை பரப்பி சம்பந்தப்பட்ட மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nகுண்டுத்தாக்குதலை தொடர்ந்து பல்வேறு தரப்பினரால்......Read More\nவெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா ���ெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/nenjodu-kilathal", "date_download": "2019-05-24T13:16:35Z", "digest": "sha1:KSRL2WIZXEVYNYXYVUP42K7VSY37RCYI", "length": 12533, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " நெஞ்சொடுகிளத்தல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் ��ிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Thirukkural » நெஞ்சொடுகிளத்தல்\nநினைத்தொன்று\tசொல்லாயோ\tநெஞ்சே\tஎனைத்தொன்றும்\nகாதல்\tஅவரிலர்\tஆகநீ\tநோவது\nஇருந்துள்ளி\tஎன்பரிதல்\tநெஞ்சே\tபரிந்துள்ளல்\nகண்ணும்\tகொளச்சேறி\tநெஞ்சே\tஇவையென்னைத்\nசெற்றார்\tஎனக்கை\tவிடல்உண்டோ\tநெஞ்சேயாம்\nகலந்துணர்த்தும்\tகாதலர்க்\tகண்டாற்\tபுலந்துணராய்\nகாமம்\tவிடுஒன்றோ\tநாண்விடு\tநன்னெஞ்சே\nபரிந்தவர்\tநல்காரென்று\tஏங்கிப்\tபிரிந்தவர்\nஉள்ளத்தார்\tகாத\tலவரால்\tஉள்ளிநீ\nதுன்னாத்\tதுறந்தாரை\tநெஞ்சத்து\tஉடையேமா\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/01/blog-post_9.html", "date_download": "2019-05-24T13:22:36Z", "digest": "sha1:VC3JKFE63T5FQNMCZZ4KXHJ5MEFOSZJS", "length": 18079, "nlines": 218, "source_domain": "www.ttamil.com", "title": "தீண்டத்தகாத உணவா சோறு? ~ Theebam.com", "raw_content": "\nஅவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். \"சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்\" என்றேன். \"அப்ப சோறை நிப்பாட்டட்டோ\" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு \"சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்\" என அப்பாவியாகக் கேட்டேன். \"வேறை என்ன இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்\" என்றாள்.\nஉரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல \"சரி நான் சோத்தை கைவிடுகிறன்\" என்றார். \"சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே\" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.\nகாச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே \"இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்\" என்றாள்.\nஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான\nஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்\nஉள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.\nஇடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை\nபோன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.\nஇரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.\nகாய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விர���ப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.\nஅல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.\nஎனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்\n- நன்றி,டாக்டர் எம்.கே. முருகானந்தன் -\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nமகளிர் பக்கம்: என்றும் இளமையுடன் தோற்றமளிக்க...\nVideo -தலைவிதி என்பது உண்மையா\nஉலகிலிருக்கும் தீவுகளிலேயே புதிரான தீவு\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் { இணுவில்} போலாகுமா\nvideo:கடவுளைக் காணும் வழி:சற்குரு வாசுதேவ்\ntoronto இல் கொழுத்தும் வெயிலிலும் உருகா உறைபனி.புத...\ntoronto இல் இருளாக்கி உலுக்கிய உறைபனி-நிழல்ப்படங்...\nநெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/10781-home-minister-rajnath-singh-carries-mortyrs-body-in-pulawa.html", "date_download": "2019-05-24T13:24:40Z", "digest": "sha1:2J3VQNRMT6MXGGIV2BK46WTDDGP7ZVP7", "length": 5851, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை தோளில் சுமந்த ராஜ்நாத்சிங்! | home minister Rajnath Singh Carries mortyrs body in Pulawa", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை தோளில் சுமந்த ராஜ்நாத்சிங்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தின் உயிரிழந்த வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை மத்திய உள்துறை அமைச்சர் தோளில் சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்ற உதவி செய்தார்.\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் தீவிரவாத தாக்குதலில் 41 வீரர்கள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவரவரின் சொந்த ஊருக்கு அரசு மரியாதையுடன் அனுப்பப்பட்டு வருகிறது.\nவெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்ற புலவாமாவுக்கு நேரில் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வீரமரணமடைந்த வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை தோள் கொடுத்து தூக்கிச் சென்ற காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.\nமத்திய அமைச்சர் பதவிக்கு குறி. ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.\nவாக்குப்பதிவு எந்திரங்களில மோசடி செய்து பா.ஜ.க. வென்றுள்ளது\nநேரு, இந்திராவுக்கு பிறகு சாதனை படைத்த மோடி\nமக்களவை தேர்தல் இறுதி நிலவரம் மாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெற்ற வெற்றி\nமொத்தமே 52 இடங்கள் தான்... இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்த��� இழந்தது காங்கிரஸ்..\nமக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்... மோடிக்கு வாழ்த்துக்கள்...\nபா.ஜ.க. எப்படி அமோக வெற்றி\nLok Sabha Election Result 2019 LIVE: மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை\nடெல்லி அரியணையில் அமரப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2017/02/", "date_download": "2019-05-24T13:34:52Z", "digest": "sha1:64NCAGFPLULWZ2SRJIMQTCGTJWKKDNLB", "length": 13444, "nlines": 324, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews | Kalvi news | Tamil Kalvinews 2019", "raw_content": "\nகுறைந்த விலை பேட்டரி ஸ்கூட்டர் ரூ.19,990/-.\nகுறைந்த விலை பேட்டரி ஸ்கூட்டர் ரூ.19,990/-. ஹீரோ மோட்டார் குழுமத்தின் அங்க மான …\nCPS வல்லுனர்கள் குழு தலைவர் இராஜினாமா தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nCPS வல்லுனர்கள் குழு தலைவர் இராஜினாமா தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயல…\n2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\n2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விளக்கம் \n*டிரக்கியோஸ்டோமி செய்தபின் ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது: சிகிச்சை அளித்த மருத…\nரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள் 10 லட்சம் வருமானம் வரை வருமான வரி விலக்கு பெற முடியுமா 10 லட்சம் வருமானம் வரை வருமான வரி விலக்கு பெற முடியுமா\nரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள் \nதேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்..\nதேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்.. தேர்தல் …\nஅரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழி கலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, …\nதமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் தமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.\nதமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் தமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்தி…\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nTamil Kalvi news 3,600 அரசுப்பள்ளிகளை மூட திட்டம்\nதேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :சிஇஓ\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/25082-49.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-24T13:35:50Z", "digest": "sha1:GQJQUEJOWRBIEOAIGEPCQKCZRMDMRFQQ", "length": 42302, "nlines": 158, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரஸ்டீஜ் பத்மநாபன் - சாவித்திரியை வாழ்த்துவோம்! -'வியட்நாம் வீடு’க்கு 49 வயசு | பிரஸ்டீஜ் பத்மநாபன் - சாவித்திரியை வாழ்த்துவோம்! -'வியட்நாம் வீடு’க்கு 49 வயசு", "raw_content": "\nபிரஸ்டீஜ் பத்மநாபன் - சாவித்திரியை வாழ்த்துவோம் -'வியட்நாம் வீடு’க்கு 49 வயசு\nமறக்கமுடியாத கதாபாத்திரங்கள், நாவலிலும் சினிமாவிலும் நிறையவே உண்டு. நாவலில் எழுத்தாளர்கள், கதாபாத்திரங்களாகவே எழுத்தின் மூலம் வாழ்ந்துகாட்டியிருப்பார்கள். அதேபோல், சினிமாவில் சம்பந்தப்பட்ட நடிகர் - நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்துகாட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்... 'வியட்நாம் வீடு’.\nஎண்ணற்ற படங்களிலும் கதாபாத்திரங்களும் தன் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியவர் சிவாஜி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகர்திலகம். அதில் டாப் டென் என்றொரு பட்டியல் போட்டால், அதில், வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபனும் வந்து கம்பீரமாக, கெளரவமாக உட்கார்ந்துகொள்வார்.\nபிரஸ்டீஜ்தான் முக்கியம் என்று அப்படியொரு மரியாதையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்துவருபவர் பத்மநாபன். அவரின் அன்பு மனைவி சாவித்திரி. ஆனால் அவருடைய மகன்கள் வேறுமாதிரி. மனைவி சொல் மீறாத மகன், பணமே பிரதானம் என இருக்கும் மருமகள். ஊதாரித்தனமாக கடனெல்லாம் வாங்கித் திரியும் இன்னொரு மகன். மகளும் உண்டு. செல்லமகள்.\nவேலையை நேசித்துச் செய்வார் பிரஸ்டீஜ் பத்மநாபன். குடும்பத்தை சுவாசித்து வருவார். எப்போதும் கண்டிப்பு. அதன் பின்னே அப்படியொரு அன்புப்பூரிப்பு. சாதாரண நிலையிலிருந்து, அம்மாவின் கடும் உழைப்பால், அத்தையின் வளர்ப்பால், படித்ததையும் பண்பட்டதையும் உழைத்ததையும் உயர்ந்ததையும் பெருமிதம் பொங்கச் சொல்லிக் கொண்டிருப்பார் பத்மநாபன். அத்தை இன்னொரு அம்மா. அத்தையின் மகளையே மணம்புரிந்திருப்பார். அவள்தான் சாவித்திரி.\nஅலுவலகத்திலும் கறார்தான். உடன் வேலை செய்யும் பலருக்கும் பத்மநாபனைப் பிடிக்கும். அதேசெய்யும் ஒருசிலர், அவர் மீது கோபத்தில் குமுறிக்கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் தாண்டித்தான், இனிக்க இனிக்க வாழ்ந்துகொண்டிருப்பார் பிரஸ்டீஜ்.\nஇப்படியும் அப்படியுமாக, சண்டைச்சத்தத்துடன் இருக்கிற வீட்டுக்கு, ‘வியட்நாம் வீடு’ என்று பேர்வைத்திருப்பார்.\nஒரு வீடு எப்படி இருக்கணும், எப்படி இருக்கக் கூடாது, வீட்டின் தலைவன் எப்படி இருக்கணும், எப்படி வாழணும், வாழ்வதற்கு பொன்னோ பொருளோ தேவையா கெளரவம் எனப்படும் பிரஸ்டீஜ் அவசியமா கெளரவம் எனப்படும் பிரஸ்டீஜ் அவசியமா என்பதையெல்லாம் சொல்வதுதான் வியட்நாம் வீடு.\nகுடும்பம் பற்றியும் அதன் குதூகல சோகங்கள் குறித்தும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். இன்னும் என்னென்னவோ சொல்லி, நம்மை நெகிழப் பண்ணியிருக்கலாம். ஆனால் அத்தனையும் தாண்டி தனித்துவத்துடன் கம்பீரமாகவும் கெளரவமாகவும், அழகுடனும் அடக்கத்துடனும் நிற்கிறது வியட்நாம் வீடு.\nஇது, சிவாஜி ஸ்பெஷல் படம். அதுமட்டுமா சிவாஜிக்கே ஸ்பெஷல் படம் இது\nசொந்த வீடு என்பதுதான் எல்லோரின் ஆசையும் லட்சியமும். அப்பா இழந்து, அம்மாவையும் பறிகொடுத்து, அத்தையால் வளர்க்கப்பட்டு, அப்படி வளர்ப்பதற்காகவே அத்தை தன் வீட்டையே விற்று உயர்த்துகிறாள். பல வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், அதே வீட்டை வாங்கி, கிரகப்பிரவேசம் செய்யும் காட்சியில் இருந்து படம் விரிகிறது. கிரகப்பிரவேசமும் வீட்டுக்கு சண்டையும் யுத்தமும் சத்தமுமாக இருக்கிற வியட்நாம் பேரையே சேர்த்து வியட்நாம் வீடு என்று வைப்பதில் இருந்து, டைட்டில் ஆரம்பித்து முடியும் போதிருந்து, ஏதோ படம் பார்க்கிறோமா அல்லது ஓர் பிராமணரின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டோமா என்று தோன்றும் அளவுக்கு, ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், அப்படியொரு நேர்த்தியும் நெகிழ்வுமாக வளர்கிறது.\nபிரஸ்டீஜ் பத்மநாப ஐயர், சிவாஜி. அவரின் மனைவி பத்மினி. பெயர் சாவித்திரி. அவர்களுக்கு ஸ்ரீகாந்தும் நாகேஷும் மகன்கள். முதல் பையனுக்கு கல்யாணமாகிவிடுகிறது. ரெண்டாவது பையன் படித்துக் கொண்டே இருக்கிறான். மூன்றாவதாக மகள். அன்பு மகள். சிவாஜியின் அத்தையும் உடன் இருக்கிறார்.\nநேர்மை, டிஸிப்ளின், ஹானஸ்ட், பர்பெக்‌ஷன், பிரஸ்டீஜ் என்று எல்லாமாகவும் இருக்கிற சிவாஜி, மன்னிக்கணும்... பிரஸ்டீஜ் பத்மநாபன்... அப்படியொரு உழைப்பாளி. மிகப்பெரிய வெள்ளைக்காரக் கம்பெனியில் உத்தியோகம். வேலை விஷயத்தில் கறார் காட்டுபவர். வீட்டிலும் பசங்களிடம் சரியாக இருக்கச் சொல்லி, பர்பெக்‌ஷன் எதிர்பார்ப்பவர்.\nபல் தேய்க்காமல் காபி குடிப்பார் நாகேஷ். படு���்கையில் இருக்கும் மனைவிக்கு காபி எடுத்துப் போய்க்கொடுப்பார் ஸ்ரீகாந்த். எட்டுமணிக்குத்தான் எழுந்திருப்பாள் மகள். ஆபீஸ் ஆடிட்டிங் பரபரப்பில் இருப்பார் பத்மநாபன். மகளின் தோழிகள் அரைகுறை ஆடைகளில் வருவார்கள். அவர்களுக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பிவிட்டு ஃபைல் பார்க்கும்போது, அம்மா லாண்டரி என்பார் ஒருவர். கணவரின் ஃபைலை வெடுக்கெனப் பிடுங்கி, பின்னால் எழுதியிருக்கும் லாண்டரி லிஸ்ட்டைப் பார்த்து காசு கொடுப்பார் மனைவி. அது வாங்கிட்டு வாங்க, இது வாங்கிட்டு வாங்க என்று மனைவி சொல்ல தலையாட்டிக் கொண்டே வருவார் ஸ்ரீகாந்த். அதைப் பார்த்து நக்கலாக தலையாட்டிக் கொண்டே இருப்பார் சிவாஜி. இத்தனைக் களேபரங்களுடன் வியட்நாம் வீட்டின் ஒவ்வொரு நாளும் விடிகிறது; முடிகிறது.\nஅடுத்து... ஈட்டிக்காரனிடம் பணம் வாங்கி டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருக்கும் நாகேஷ். சட்டைப்பையில் இருந்து பணம் களவாடுவதும் அப்பாவின் கையெழுத்தையே போட்டு ’செக்’கில் பணம் எடுக்கும் திருட்டுத்தன நாகேஷ். படிக்கச் செல்லும் வழியில் காதலிக்கும் மகள். அலுவலகத்தில் தன் மனைவியின் போனைக் கூட பேசாமல், ‘என்னடீ இது, மேனர்ஸ் இல்லாம, ஆபீஸ் டயத்துல போன் பேசிண்டு’ என்று எரிந்துவிழுகிற சிவாஜி. வீட்டு விஷயங்களை அடுத்த வீட்டுக்குச் சொல்லும் மருமகள் ரமாபிரபா என்று குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவன்களும் ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவதை அழகாகச் சொல்லிக்கொண்டு போகிற திரைக்கதை, படத்தின் நாடகத்தன்மையையெல்லாம் மறக்கடித்துவிடும். நாடகமாக வந்து பிறகு படமாக்கப்பட்டதுதானே இது\nஅமைதியாவும் கொஞ்சம் ஆர்ப்பாட்ட ஆர்ப்பரிப்பாகவும் போய்க்கொண்டிருக்கிற குடும்பத்தில் ஒரு சிக்கல். பத்மநாபன் ஓய்வு பெறுகிறார். என்னதான் பென்ஷன் வந்தாலும், வேலைக்குப் போகாத நபர் மீது காட்டுகிற ஏளனப்பார்வையை அப்படியே தோலுரித்துக் காட்டியிருப்பார்கள். ஹாலில் உள்ள சோபா மேலே மகனின் அறைக்குப் போய்விடும். மருமகள் மதிப்பதில்லை. மகனும் மதிப்பதில்லை. ஒருகட்டத்தில் இது வேலைக்காரனுக்கும் தொற்றிக்கொள்ளும். அந்த வலிகள் மொத்தமும் பார்க்கிற ரசிகர்களின் மனங்களில் கடத்தப்பட்டிருக்கும். கனமாக்கி ரணமாக்கி இம்சித்துவிடும். வியட்நாம் வீடு பார்த்திருக்கிறீர்கள்தானே. ஒவ்வொரு காட்சியின் மூ���மாக, நம்மை குடும்ப உறுப்பினராகவே ஆக்கியிருப்பார் இயக்குநர் மாதவன்.\nதனிக்குடித்தனம், ஆசை, ஆடம்பர வாழ்க்கை என்றெல்லாம் ஆசைப்படும் ரமாப்பிரபா, கணவனை லஞ்சம் வாங்கத் தூண்டுகிறாள். வாங்குகிறான். உடல்நலமில்லாமல் இருக்கும் சிவாஜி, ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட் கேட்கும் ஸ்ரீகாந்த், ஆத்திரம் தாங்காமல் ரேடியோவை உடைக்கும் தங்கை, ’போடி போ. உனக்கும் நாளைக்கி கல்யாணமாகி, புருஷனைப் பறிகொடுத்து, மூளியா இங்கே வந்து நிக்கணும், பாத்துக்கோ’ என்று சொல்ல, சிவாஜி ஆவேசமாகி, அடிவெளுத்துவிடுவார். ஆனால் காட்சி அத்துடன் முடியவில்லை. அப்படியே அம்மாவின் படத்துக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ‘அம்மா, சின்ன வயசிலேயே புருஷனைப் பறிகொடுத்துட்டு, சமையல் வேலை பாத்து என்னைக் காப்பாத்துனியே. இப்போ என் குழந்தையை அந்த மாதிரி நிலையைச் சொல்றாம்மா எம் புள்ள’ என்று கலங்குவாரே...’ கொன்னுடுவார் மனுஷன்.\nசுந்தரம் கதை வசனம். இதன் மூலம்தான் வியட்நாம் வீடு சுந்தரம் என்றானார். அப்படியொரு கதை, அப்படியொரு யதார்த்த வசனம். காட்சிப்படுத்தலில் அப்படியொரு எளிமை. கதை முழுக்க இனிமை. காட்சியை ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார் வியட்நாம் வீடு சுந்தரம். அதை ரசித்து ரசித்து, ரசிக்க ரசிக்கப் படம் பண்ணியிருப்பார் பி.மாதவன். வசனங்கள் ஒவ்வொன்றும் ஷார்ப்.\n‘என்னடீ... சமையக்கட்டு கான்பரன்ஸ் போடுறேளா\n‘’உம்புள்ளைக்கு பத்துரூபாயோட மதிப்பு தெரியாதுடி. ஏன்னா அவன் சாவித்திரி பெத்தபுள்ள. நான் சமையக்காரி பெத்தபுள்ள’.\n‘நீங்க என் பையனை காலேஜ்லேருந்து சஸ்பெண்ட் பண்ணிருக்கப்படாது. டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்’\n‘சிரிக்கச் சிரிக்கப் பேசலாம்டா. அடுத்தவா சிரிக்கறாப்ல நடந்துக்கப்படாது’.\n‘ஏண்ணா. கண்ணாடி குத்திட்டு வந்திருக்கேளா. வலிக்கறதா’.\n‘படிப்பை விட்டுட்டு தொழிலாளியாகறோமேன்னு பாக்கறியா. தொழிலாளிகள்தாண்டா நம்ம நாட்டின் முதுகெலும்பு’.\n‘வாய்ப்பு கிடைக்கறப்போ வாழ்க்கையை சீர்படுத்திக்கோ. ஆடம்பரமா இருக்கறதுக்கு நினைக்காதே’.\n‘இப்படி படம் நெடுக வசனங்கள். வாழ்க்கையைச் சொல்லும் வேதங்கள்.\nஆபரேஷன். ஆஸ்பத்திரி. வீட்டில் இருந்து கிளம்பி வாசலுக்கு வருவார். ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ’ என்று பாடி முடிக்க, ‘சாவித்ரி... ஆ���்பத்திரி வரைக்கும் வாடீ’ என்பார் சிவாஜி. தியேட்டரே கைத்தட்டிக்கொண்டே அழும் கலவை அது\nசிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம். 1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி ரிலீசானது. படம் வந்து 49 வருடங்களாகிவிட்டன. தலைமுறைகளே மாறிவிட்ட நிலையில், வாழ்வியலே புத்தாடை உடுத்திக்கொண்டு நவீனக்குடை பிடித்துப் போகிற உலகில், எப்போதும் பார்க்கலாம் வியட்நாம் வீடு.\nஇசை, மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன். மைலேடி என்றொரு பாடல் இளசுகளுக்கானது. ரவுசுத்தனமானது. நாகேஷுக்கான பாடல். அந்த பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வையும் காட்சியையும் சிவாஜியின் சேஷ்டைகளையும் பத்மினியின் வெட்கம் கலந்த, வெட்கம் மறந்த நளினங்களையும் மறக்கவே முடியாது. திருமண நாள் விழாவுக்காக ஒரு பாட்டு. ஆஹா... அந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம், ஏதோ நாமே வாழ்ந்துவிட்ட நிறைவும் நெகிழ்வும் நிம்மதியும் மனதை நிறைத்துக்கொள்ளும். விம்மச் செய்துவிடும். அழவைத்துவிடும். ஆனந்த அழுகை\nகண்ணதாசனின் பாடல் வரிகள், படத்துக்கு மகுடம். ஆஹா ஆஹா... பாலக்காடு பாட்டின் வரிகள் துள்ளவைத்துவிடும். உலகத்திலே என்ற பாடலில், ஜானகிக்கும் ராமனுக்கும் சரிதம் கண்டது இந்நாடு. அந்த சரித்திரத்தில் உங்களுக்கும் கிடைக்குமொரு பொன்னேடு’ என்று அந்தத் தம்பதியின் தாம்பத்ய வாழ்வின் உன்னதத்தைச் சொல்லியிருப்பார்.\n‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாடல்... சொல்லவா வேண்டும். ’என் தேவையை யாரறிவார்’ என்று சிவாஜி பாடுவார். பத்மினிக்கு திக்கென்றாகிவிடும். ‘அடப்பாவி மனுஷா. நீயே உலகம்னு உன்னையே நினைச்சிக்கிட்டிருக்கேனே’ என்று அதிர்ந்து கலவரமாகிப் பார்ப்பார். ‘உன்னைப் போல் தெய்வமொன்றே அறியும்’ என்று மனைவியை தெய்வத்துக்கு நிகராகச் சொல்ல கண்ணதாசனால் மட்டுமே முடியும். அதைக்கேட்டு... பெருமிதமும் அப்பாடா என்கிற நிம்மதியுமாக ஒரு பார்வையும் சிரிப்பும் கலந்து காட்டுவாரே ரியாக்‌ஷன். பத்மினிம்மா... சான்ஸே இல்லை.\nஸ்லாங் எனப்படும் பாஷையை மாற்றிக் கொள்ளலாம். லேசாக பாடி லாங்வேஜில் கவனம் செலுத்தலாம். ஆனால் பிராமண மனிதராக, அச்சுஅசல் போல் அப்படியே பிறந்திருப்பார் இதற்காகவே மழுங்கச் சிரைத்த மீசை இல்லாத முகம், பட்டையாகக் கண்ணாடி, விபூதிப்பட்டை, பரபரதுறுதுறு பேச்சுகள், கா��ோரத்தில் துளிர்விட்டிருக்கும் முடிக்கற்றை, கையையும் முகத்தையும் உதட்டையும் வைத்துக்கொண்டு அவர் பண்ணுகிற சேஷ்டைகள், கோபங்கள், துக்கங்கள்... எல்லாமே ஓர் பிராமணரை, பிராமணத் தகப்பனை அப்படியே நினைவுபடுத்திவிடும். இந்தப் படம் பார்த்துவிட்டு, பிரஸ்டீஜ் பத்மநாபனில், என் அப்பா தெரிகிறார், மாமா தெரிகிறார், தாத்தா தெரிகிறார் என்று சொல்லிப் பூரித்த பிராமணக் குடும்பங்கள் உண்டு. சிவாஜியின் படங்களில், மறக்கமுடியாத சரித்திரம் இந்தப் படம்.\nபாலக்காட்டு பக்கத்தில் பாடலின் நிறைவில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக கைத்தட்டுவார் சிவாஜி. அதுவொரு ஸ்டைல். திருமண நாள் விழாவில் ஊஞ்சலில் அமர்ந்தபடி, பத்மினி பாடுவதைக் கேட்டு, நெக்குருகிக் கரைந்து அவளில் காணாமலே போய், நிம்மதியாக வயதானவரைப் போலவே கைத்தட்டி தலையசைப்பாரே... அபாரம்\n ரிடையர்ட் ஆகிவிட்டேன் என்றதும் காட்டுகிற ரியாக்‌ஷன். இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பையனைக் கைது செய்யும்போது, ஜட்ஜ் சம்பந்தியிடம் ‘சம்பந்தி, இங்கே நம்மாத்துல பிரஸ்டீஜ்தான் போயிடுத்துன்னு நெனைச்சேன். ஜஸ்டிஸும் போயிடுத்து’ என்பார். ‘இந்தாடி பாலிஸி... என் பசங்க மெச்சூர்டு ஆயிட்டாங்களோ இல்லியோ, இது மெச்சூர்டாகும்’ என்று மனைவியிடம் கொடுக்கிற பாலிஸி பத்திரங்கள். அத்தை, முன்னாடி ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தேனோள்யோ. இந்தா... இந்த ஆயிரத்தையும் வைச்சுக்கோ. நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு’, ‘தாத்தா தாத்தா, அந்த மண் சட்டியை உடைக்காம பத்திரமா வைச்சுக்கோ தாத்தா. என் அப்பா உனக்கு இப்போ கொடுத்த இந்த சட்டிலதான் அவருக்கு நாளைக்கிக் கொடுக்கணும்னானாம்’ ’தராசு முள்ளுக்கு தட்டுகள்கிட்ட பாரபட்சம் இருக்கமுடியாதோண்ணோ’ என்று எத்தனை வசனங்கள். அத்தனை இடங்களிலும் வலிக்க வலிக்க கைத்தட்டினார்கள். மனம் வலிக்க வலிக்க, பார்த்துக்கொண்டே அழுதுகொண்டே கைத்தட்டினார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வரி, ஒரு வார்த்தை, ஒரேயொரு பெயர்... மனைவி பெயர் சாவித்திரி. அதை சாவித்ரி... சாத்ரி... சாவித்ரீ... என்றெல்லாம் சொல்கிற அழகு இருக்கே... அதாண்டா சிவாஜி என்று கொண்டாடியது தமிழகம். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஓவர் ஆக்டிங்பா என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் வியட்நாம் வீடு பாருங்கள்... கடைசி வரை ஒ��ுகாட்சியில் கூட, சிவாஜியே தெரியமாட்டார். பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் தெரிவார்.\nபத்மினி மட்டும் என்னவாம். சாவித்திரியாகவே, திருமதி பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார். மடிசார் கட்டு, புடவைத் தலைப்பை இழுத்துவிட்டுக்கொள்ளும் லாகவம், கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற பாவனை, கைகளை ஆட்டி ஆட்டி பேசுகிற உடல்வாகு, நீண்ட நெடிய கூந்தல், வெடுக் சுருக் துறுக் நறுக் பளிச்செனப் பேசுகிற படபட பட்டாசு ப்ளஸ் சாந்த சொரூப சேஷ்டைகள், டிப்பிக்கல் மாமி தோற்றார். சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார் பத்மினி.\nவீடுன்னு இருந்தா வாசல்னு இருக்கத்தானே செய்யும் என்பார்கள். ஒவ்வொரு வீடும் அவசியம் பார்க்கவேண்டிய படம்... பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய படம்... வியட்நாம் வீடு. வாழ்வியலைச் சொல்லும் படம். வாழ்க்கையைச் சொல்லும் பாடம்\n70ம் ஆண்டு சிவாஜியின் 9 படங்கள் வெளியாகின. என்னென்ன தெரியுமா ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளில், 'எங்க மாமா’ ரிலீசானது. ஜெயலலிதா உடன் நடித்திருப்பார். ஏ.ஸி.திருலோகசந்தர் இயக்கியிருப்பார்.\nஅடுத்து, பிப்ரவரி 6ம் தேதி ‘தார்தி’ என்ற பெயரில் ‘சிவந்த மண்’ படத்தில் இந்திப் பதிப்பு வெளியானது. பிப்ரவரி மாதம் 20ம் தேதி, ஜெமினி தயாரிப்பில், எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ‘விளையாட்டுப்பிள்ளை’ ரிலீசானது. கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரேபடமான ‘எதிரொலி’, ஜூன் மாதம் 27ம் தேதி ரிலீசானது.\nஅடுத்து, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியில் பி.மாதவன் இயக்கத்தில் ‘ராமன் எத்தனை ராமனடி’ வெளியானது. அக்டோபர் 29ம் தேதி தீபாவளி வெளியீடாக சிவாஜிக்கு இரண்டு படங்கள் வெளியாகின. ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ என இரண்டு படங்கள் ரீலீசாகி வெற்றி பெற்றன. நவம்பர் 27ம் தேதி ‘பாதுகாப்பு’ திரைப்படம் வெளியானது.\nஇதில் சிவந்தமண் ஸ்ரீதர் படம். எங்கமாமாவும் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படமும் ஏ.ஸி. திருலோகசந்தர் இயக்கிய படங்கள். ‘பாதுகாப்பு’ ஏ.பீம்சிங் டைரக்‌ஷன். இந்த மூன்று படங்களிலும் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா. சிவந்த மண் படத்தில் காஞ்சனா நாயகி.\n‘எதிரொலி’ பாலசந்தர் படம். ‘சொர்க்கம்’ டி.ஆர்.ராமண்ணா படம். ’ராமன் எத்தனை ராமனடி’ பி.மாதவன் இயக்கம். இந்த மூன்று படங்களிலும் கே.ஆர்.விஜயா நாயகி. ’விளையாட்டுப்பிள்ளை’ எஸ்.எஸ்.வாசன் படம். ‘வியட்நாம் வீடு’ பி.மாதவன் படம். இந்த இரண்டு படங்களிலும் பத்மினியே நாயகி.\nஅந்த வருடம் வந்த 9 படங்களில், எங்கமாமா, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், ராமன் எத்தனை ராமனடி, வியட்நாம் வீடு ஆகிய படங்கள் நூறுநாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப் படங்கள்.\nஇதோ... 1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி, இந்தநாளில்தான்... இன்றைக்குத்தான் ‘வியட்நாம் வீடு’ ரிலீசானது. கிட்டத்தட்ட படம் வெளியாகி\nபிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும் தம்பதியாக நீடுழி வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். பிரஸ்டீஜ் பத்மநாபனையும் சாவித்திரியையும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்\nஇயக்குநரின் குரல்: சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்\n'நன்றி சாவித்திரிமா': ’நடிகையர் திலகம்’ வெளியாகி ஓர் ஆண்டு நிறைவு - கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி\n''ரஜினியால எல்லாருமே வேணாம்னு சொல்லிட்டாங்க’’ -ஏவிஎம்.சரவணனின் ‘சிவாஜி’ நினைவுகள்\nஉயர்ந்த மனிதன் - 50: வெட்கப்பட்ட கதாநாயகிகள்\nஇருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாத நிலை;அசோகனுக்கு நடித்துக்காட்டினார் சிவாஜி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிரஸ்டீஜ் பத்மநாபன் - சாவித்திரியை வாழ்த்துவோம் -'வியட்நாம் வீடு’க்கு 49 வயசு\nதமிழகத்தில் நல்ல அரசு நடப்பதற்கான எந்த சாயமும் இல்லை: ஆரணியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் குற்றச்சாட்டு\n‘அமைதியாக’ பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள்- இடைத்தேர்தல் பரபரப்பு இல்லாத பரமக்குடி தொகுதி\nஅஸ்வின் பந்துகளில் சில சிக்சர்களை பறக்கவிடுவது அவசியம்: வெற்றி பெருமிதத்தில் பொலார்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Suresh.html", "date_download": "2019-05-24T14:12:11Z", "digest": "sha1:3RJIVCOY5U76YFZ47P5LSJMZIVVTLIIG", "length": 9053, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "யார் போலித் தேசியவாதிகள் ? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யார் போலித் தேசியவாதிகள் \nநிலா நிலான் October 02, 2018 யாழ்ப்பாணம்\nதமிழ்த் தேசியவாதம் பற்றியோ தமிழ்த் தேசியவாதிகள் பற்றியோ கதைப்பதற்கு சயந்தனுக்கும் சுமந்திரனுக்கும் என்ன யோக்கிதை இருக்கிறது என ஈபிஆர்எல்எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ��ந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே\nசுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nஅண்மையில் நிகழ்வொன்றில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் போலித் தேசியவாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.\nயார் போலித் தேசியவாதிகள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். சயந்தன் வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதிலும் சபையைக் குழப்புவதிலும் முதலமைச்சருக்கு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுப்பதையும் தவிர மக்களுக்கு என்ன செய்தார்.\nசுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை நிராகரித்தவர். அவருக்கு தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பில் எதுவும் தெரியாது. அக்காலப்பகுதியில் அவர் தேவாலயங்களில் மதப்பிரச்சாம் செய்துகொண்டு திரிந்தவர். மதப்பிரச்சாரம் செய்வது தவறானது எனக் கூறவில்லை. அவர் அக்காலத்தில் தமிழ்த் தேசியம் போராட்டம் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை.\nஇவர்கள்தான இன்று தமிழ்த் தேசியம்பற்றிக் கதைக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து ஒரு முஸ்லீம் மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியம் பற்றிக் கதைப்பது வேடிக்கையானது என்றார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் ��ொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stc-cable.com/ta/usb-a-male-to-micro-b-90-degree-angle-up-3ft.html", "date_download": "2019-05-24T13:41:17Z", "digest": "sha1:IWHJZEYNCW6PNGJRNDG5CIUKX3MP6TSO", "length": 19568, "nlines": 436, "source_domain": "www.stc-cable.com", "title": "USB மைக்ரோ பி 90 டிகிரி கோணத்தில் வரை 3ft ஒரு ஆண் - சீனா STC, மின்னணு (ஹாங்காங்)", "raw_content": "\nஅக USB கேபிள்கள் ...\nயுஎஸ்பி 3.0 ஒரு முதல் ஒரு கேபிள்கள்\nயுஎஸ்பி 3.0 ஒரு முதல்-பி கேபிள்கள்\nகுழு மவுண்ட் USB3.0 கேபிள்கள்\nயுஎஸ்பி 3.0 நீட்டிப்பு கேபிள்கள்\nசெய்வதற்காக USB-A கொள்ள USB சி\nUSB உடன் பி USB உடன் சி\nUSB உடன் சி கொள்ள USB சி\nமைக்ரோ-USB க்கு USB உடன் சி\nமினி-USB க்கு USB உடன் சி\nஐடிஇ கேபிள்கள் மற்றும் இணைப்புச்சாதனங்கள்\nசாடா 15p பவர் கேபிள்கள்\nஇயக்ககம் இணைப்புச்சாதனங்கள் மற்றும் ...\nநெட்வொர்க் கேபிள்கள் மற்றும் இணைப்புச்சாதனங்கள்\nஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் இணைப்புச்சாதனங்கள்\nT1 வரையான கேபிள்கள் மற்றும் திசைவி கேபிள்கள்\nஆடியோ மற்றும் வீடியோ கேபிள்கள்\nடிஸ்ப்ளே கேபிள்கள் மற்றும் அடாப்டர் கேபிள்கள்\nHDMI கேபிள்கள் மற்றும் இணைப்புச்சாதனங்கள்\nஆடியோ கேபிள்கள் மற்றும் இணைப்புச்சாதனங்கள்\nசீரியல் & இணையான கேபிள்கள்\nரிப்பன் கேபிள்கள் மற்றும் ஐடிசி கேபிள்கள்\nசீரியல் போர்ட் ரிப்பன் கேபிள்கள்\nUSB உடன் சி வீடியோ ஏற்பிகளில்\nகணினி பவர் கேபிள்கள் ...\nகணினி ரசிகர் பவர் கேபிள்கள்\nP4 வுடன் பவர் கேபிள்கள்\nஐஎஸ்ஓ 9001: 2015 ஸ்டாண்டர்ட்\nநெட்வொர்க் கேபிள்கள் மற்றும் இணைப்புச்சாதனங்கள்\nஆடியோ மற்றும் வீடியோ கேபிள்கள்\nசீரியல் & இணையான கேபிள்கள்\nகணினி பவர் கேபிள்கள் ...\nUSB மைக்ரோ பி 90 டிகிரி கோணத்தில் ஒரு ஆண் வரை 3ft\n1x யுஎஸ்பி 'ஏ' ஆண் தங்கம் ���ணைப்பு பூசப்பட்ட\n1x 90 டிகிரி வரை கோணம் USB மைக்ரோ-பி ஆண் தங்கம் இணைப்பு பூசப்பட்ட\nஇது 480 நொடி போன்ற அதிவேக தரவுப் பரிமாற்ற வீதங்கள் ஆதரிக்கிறது\nதிரிபு நிவாரண கொண்டு வார்ப்பட இணைப்பிகள்\nமாற்றம் தரவு, வழியில் பெறுவது கேபிள் இல்லாமல், பல்வேறு யூஎஸ்பி சாதனங்களை இணைக்க, திறனையும் வழங்குகின்றன உங்கள் மைக்ரோ USB சாதனம் சார்ஜ் போது\nகேபிள் ஜாக்கெட் வகை பிவிசி - பாலிவினைல் குளோரைடு\nபின்னல் கொண்டு கேபிள் கேடயம் வகை அலுமினும் Mylar கலைப்பது, எதிரி\nUSB மைக்ரோ பி 90 டிகிரி கோணத்தில் ஒரு ஆண் வரை 3ft\nThe USB A male to Micro B 90 degree angle up 3ft provides a high quality connection between Micro USB-equipped USB 2.0 mobile devices (such as BlackBerry or Android-based smart phones, digital cameras, PDAs, Tablet PC devices and GPS systems, etc.) and a USB-capable computer, for everyday tasks such as data synchronization, file transfers and charging.இடது கோண மைக்ரோ USB இணைப்பு நிலைகள் அது சார்ஜ் கூட போது, நீங்கள் எளிதாக உருவப்படம் மற்றும் இயற்கை முறையில் உங்கள் மொபைல் டிஜிட்டல் சாதனத்தை அணுக அனுமதிக்கும் போன்ற ஒரு வழியில் கேபிள். வடிவமைக்கப்பட்டது மற்றும் அதிகபட்ச ஆயுள் கட்டமைக்கப்பட்டது, இடது ஆங்கிள் மைக்ரோ-பி கேபிளில் இந்த உயர் தரமான செய்வதற்காக USB-A stccable.com ன் வாழ்நாள் உத்தரவாதத்தை ஆதரிக்கப்படுகிறது.மாற்றாக, Stccable.com இந்த இடது கோண கேபிள் அதே வசதிக்காக வழங்குகிறது ஆனால் நீங்கள் எதிர் திசையில் இருந்து உங்கள் USB மைக்ரோ-பி சாதனங்களை இணைக்க அனுமதிக்கிறது வலது ஆங்கிள் மைக்ரோ பி கேபிள், ஒரு 1ft யுஎஸ்பி ஒரு வழங்குகிறது.\nசார்ஜ் போது கூட, உங்கள் மைக்ரோ-பி USB சாதனங்களின் கட்டுப்பாடற்ற அணுகல், இயற்கை அல்லது உருவப்படம் முறையில் வழங்குகிறது\nஎன்ன Mirco USB கேபிள் உங்கள் நிலைமை உங்கள் சரியான பொருத்தம் கண்டறிய எங்கள் மற்ற USB கேபிள்கள் பார்க்கவும் சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்திய இல்லை.\nமுந்தைய: 6in மைக்ரோ USB ஒரு - மைக்ரோ பி கேபிள்\nஅடுத்து: USB கேபிள் ஒரு நேராக 2ft மைக்ரோ பி கோண\nUSB பி ஆண் அடாப்டர் மைக்ரோ USB பெண்\nபி பெண் அடாப்டர் மைக்ரோ USB ஆண்\nUSB பி பெண் அடாப்டர் மைக்ரோ USB ஆண்\nஇடது ஆங்கிள் மைக்ரோ USB நீட்டிப்பு கேபிள்களை\nமைக்ரோ B கேபிள் விருப்ப\nVGA அடாப்டர் மாற்றி மைக்ரோ HDMI\nமைக்ரோ USB தரவு கேபிள்கள்\nமைக்ரோ USB சாதனம் கேபிள்கள்\nவிருப்ப மைக்ரோ USB சாதனம் கேபிள்கள்\nமைக்ரோ USB விரைவு சார்ஜர்\nமைக்ரோ USB விரைவு சார்ஜர் விருப்ப\nபெண் அடாப்டருடன் மைக்ரோ USB ஆண்\nமைக்ரோ USB OTG கேபிள்கள்\nமைக்ரோ USB தொலைபேசி சார்ஜர்\nமைக்ரோ USB தொலைபேசி சார்ஜர் விருப்ப\nமினி USB க்கு மைக்ரோ USB\nUSB பி பெண் அடாப்டருடன் மைக்ரோ USB\nவிருப்ப மைக்ரோ USB வகைகள்\nமினி USB மைக்ரோ USB\nMirco USB அடாப்டர் விருப்ப\nதனி ஹெட்ஃபோன் ஒலிவாங்கி பிளக்குகள்\n6in மைக்ரோ USB ஒரு - மைக்ரோ பி கேபிள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nSTC, மின்னணு (ஹாங்காங்) கோ., லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/09/21/trichy-meet-bjp-pala-press-release/", "date_download": "2019-05-24T14:22:36Z", "digest": "sha1:CTIE5VDUIPZX2FLR6BRPUHECR5LLXNHX", "length": 53248, "nlines": 358, "source_domain": "www.vinavu.com", "title": "\"நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக\" - மகஇக பத்திரிகை செய்தி - வினவு", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கல���இசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு செய்தி “நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி\n“நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\n��ுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n31, காந்திபுரம், தில்லைநகர், திருச்சி – 18 அலை பேசி : 73732 17822\nகுஜராத்தில் 2,000 முஸ்லிம்களைக் கொன்று குவித்த இனப் படுகொலைக் குற்றவாளி நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து திருச்சி நகரம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நாங்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறோம். 22.9.2013 அன்று மாலை திருச்சியில் நடைபெறவிருக்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க வின் பொதுச்செயலர் மருதையன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் உரையாற்றுகின்றனர். ம.க.இ.க கலைக்குழுவின் மதவெறி எதிர்ப்பு கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.\nபெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் மதவெறி வளர அனுமதிக்க கூடாது என்ற எமது பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதால் பா.ஜ.க வினர் பீதியடைந்திருக்கின்றனர். நாங்கள் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார். கலவரம் நடத்தி அப்பாவி மக்களின் ரத்தத்தில் வளர்க்கப்பட்ட கட்சி பாரதிய ஜனதா தான் என்பதை நாடறியும். இன்று கூட உ.பி யில் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார். குஜராத் படுகொலையை முன் நின்று நடத்திய மோடி அரசின் அமைச்சர் மாயா கோத்னானி 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். போலி மோதல் கொலைகளை திட்டமிட்டுக்கொடுத்த மோடியின் அமைச்சர் அமித் ஷா ஜாமீனில் இருக்கிறார். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மோடி அரசின் 32 உயர் போலீசு அதிகாரிகள் கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்கள். மோடி அரசின் ஒப்புதலுடன்தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டன என்று சிறையில் இருக்கும் டிஐஜி வன்சாரா உலகத்துக்கே அறிவித்திருக்கிறார். மோடியின் மீதான வழக்கே விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் “நீரோ” என்று சாடப்பட்ட மோடியை “ஹீரோ” என்று சித்தரிக்கிறது பாஜக.\nகுஜராத்தில் பாலும் தேனும் ஓடுவது போல பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. கல்வி, மருத்துவம், தாய் சேய் நலம், குறைந்த பட்ச ஊதியம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழகத்தை விடவும் மிகவும் பின்தங்கியிருக்கிறது குஜராத் மாநிலம் என்பதே உண்மை. இந்தியாவிலேயே 65% ரேசன் பொருட்கள் திருடு போகும் மாநிலம் குஜராத். இந்தியாவிலேயே த��ழிலாளர்களுடைய குறைந்த பட்ச ஊதியம் குறைவான இடம் குஜராத் மாநிலம்தான். “வாடகைத்தாய்” என்ற பெயரில் ஏழைப்பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட்டு வெள்ளைக்காரனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் மாநிலமும் குஜராத் தான். தொழில் முதலீட்டிலும் தமிழகத்தை காட்டிலும் குஜராத் பின்தங்கியிருக்கிறது என்று சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இது போன்ற பல உண்மைகளை எமது பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தவிருக்கிறோம்.\nதைரியமிருந்தால் பாஜகவினர் இவற்றை ஆதாரங்களுடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்குத் திராணி இல்லாமல், பொய்ப்புகார் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை தடுக்குமாறு போலீசிடம் மன்றாடுகின்றனர். “ஒரே மேடையில் விவாதத்துக்குத் தயாரா” என்று பிரதமருக்கு சவால் விடுகிறார் மோடி. பாஜகவின் தமிழகத் தலைவரோ எங்கள் பிரச்சாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்.\nஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே மாற்றுக்கருத்தை நசுக்க முனைகிறார்கள் மோடி பக்தர்கள். மோடி வெற்றி பெற்றால் அது ஒரு பாசிஸ்டு ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதை திரு.பொன் இராதாகிருஷ்ணனின் அறிக்கையிலிருந்தே புரிந்து கொள்ள முடியவில்லையா\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nசிறப்புரை : தோழர். மருதையன்,\nசெப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி\nபுத்தூர் நால்ரோடு, உறையூர், திருச்சி.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \nஉச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி \n2000 இல்ல…. 3000. அதுக்குள்ள மறந்துருச்சா..\nஇந்தியாவிலேயே 65% ரேசன் பொருட்கள் திருடு போகும் மாநிலம் குஜராத். இந்தியாவிலேயே தொழிலாளர்களுடைய குறைந்த பட்ச ஊதியம் குறைவான இடம் குஜராத் மாநிலம்தான். “வாடகைத்தாய்” என்ற பெயரில் ஏழைப்பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட்டு வெள்ளைக்காரனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் மாநிலமும் குஜராத் தான். தொழில் முதலீட்டிலும் தமிழகத்தை காட்டிலும் குஜராத் பின்தங்கியிருக்கிறது என்று ���மீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இது போன்ற பல உண்மைகளை எமது பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தவிருக்கிறோம்.\nசூப்பர் நாகராஜ். இதுவே சரியான விவாத முறை.\nபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nமோடியின் மேல் அவ்வலோ பயம்மா\nஅவர் பிரதமர் ஆவது நிச்சயம்….\nஎந்த கொம்பனாலயும் தடுக்க முடியாது…\n1. சரி மோடி ஜெய்து பிரதமர் ஆகிட்டனு வச்சுக்குவோம், என்ன ஆகும் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளுடன் போடப்பட்ட அனைத்து அடிமை ஒப்பந்தத்தையும் கிழிதுடுவானா\n2. கல்விவும், மருத்துவவும் மக்களின் அடிப்படி உரிமை, அனால் இன்று அவை வியாபாரமாக பட்டுள்ளதே, அதை தடுத்துவிடுவான இல்லை தண்ணீரை வியபரமாகபட்டதை யாவது தடுப்பான\n3. அனைவர்க்கும் வேலை கொடுப்பான\n4.ஜாதி வெறியை ஒழித்து கட்டுவான\nஎன்ன செய்வான்னு சொல்லுங்க பாப்போம்\nமோடி ஒன்றும் மத வெறி பிடித்தவர் அல்ல. உண்மையான முஸ்லீம்கள் மோடியை ஆதரிப்பார்கள் . முஸ்லீம் மத வெறி பிடித்த வினவு மற்றும் அதன் கைதடிகளால் மோடியின் வெற்றியை ஒன்றும் செய்ய முடியாது .\nஅனைத்து முற்போக்கு சக்திகளும் அணிதிரண்டு பயங்கரவாத பாஸிஸ்ட், மனித குலத்தின் எதிரி ,துரோகி மோடியை தமிழகத்தில் நுழையவிடாமல் விரட்டியடிப்போம்.\nதெஹல்கா வீடியோக்கள், மோடி அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானி ஆகியவை பற்றி பேராசிரியர் மது கிஷ்வர் என்ன சொல்கிறார்\nஇங்கே இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று குஜராத் கலவரத்தில் மோடி, பிஜேபி, RSS, VHP, பஜ்ரங் தள் ஆகிவற்றின் பங்கு என்ன இரண்டாவது, மோடியை சாத்தானாக்குவதில் ஊடகங்களும், முற்போக்குவாதிகளும் ஒரு பக்க சார்புத் தன்மையை காட்டுகின்றனரா\nநீங்கள் சொல்பவை இரண்டாவது கேள்வி தொடர்பானவை. இங்கே இரண்டு விஷயங்கள் மோடி ஆதரவாளர்களால் சொல்லப்படுகின்றன. ஒன்று, குஜராத் கலவரம் பற்றி விரிவாக பேசுபவர்கள், காங்கிரஸ் ஆட்சிகளில் நடந்த கலவரங்கள் பற்றி ஏன் எதுவும் பேசவில்லை இரண்டாவது, கலவரத்திற்கு பிறகு முஸ்லீம்கள் புனர் வாழ்வு தரப்பட்டு நல்லபடியாக வாழ்கிறார்கள், ஆனால் ஊடகங்கள் அவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக பொய் சொல்கின்றன. முதல் விஷயத்திற்கு பல காரணங்கள் இருக்க கூடும். முதலில், மோடி இப்போது பிரதமர் வேட்பாளர். எனவே, அதிகம் பேசப்படுவது இயற்கை. அஸ்ஸாம் நெல்லி கலவரத்தின் பொது இருந்த முதல்வர��� ஏன் விமர்சிக்கப் படுவதில்லை என்றால், அவர் இப்போது முக்கிய மனிதர் இல்லை. இரண்டாவது, அந்த கலவரங்களை காங்கிரஸ் முன்னின்று நடத்தியதாக கருதப்படுவதில்லை. ஒருவர் ஆட்சியில் கலவரம் நடந்தது என்பதற்கும், அந்த கலவரத்தின் மூல காரணம் ஆட்சியாளர் என்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா இரண்டாவது, கலவரத்திற்கு பிறகு முஸ்லீம்கள் புனர் வாழ்வு தரப்பட்டு நல்லபடியாக வாழ்கிறார்கள், ஆனால் ஊடகங்கள் அவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக பொய் சொல்கின்றன. முதல் விஷயத்திற்கு பல காரணங்கள் இருக்க கூடும். முதலில், மோடி இப்போது பிரதமர் வேட்பாளர். எனவே, அதிகம் பேசப்படுவது இயற்கை. அஸ்ஸாம் நெல்லி கலவரத்தின் பொது இருந்த முதல்வர் ஏன் விமர்சிக்கப் படுவதில்லை என்றால், அவர் இப்போது முக்கிய மனிதர் இல்லை. இரண்டாவது, அந்த கலவரங்களை காங்கிரஸ் முன்னின்று நடத்தியதாக கருதப்படுவதில்லை. ஒருவர் ஆட்சியில் கலவரம் நடந்தது என்பதற்கும், அந்த கலவரத்தின் மூல காரணம் ஆட்சியாளர் என்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா குஜராத் கலவரம் பிஜேபி மற்றும் அதன் கூட்டாளி இயக்கங்களால் நடத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, இந்தக் குஜராத் கலவரம் முக்கியம். 1984 தில்லி சீக்கியக் கலவரத்தில் காங்கிரஸ் தொடர்பு இறந்தது உண்மை. அந்த வருட தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்திக்கும் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கும் இருந்த தொடர்பு பற்றி விரிவாக பேசப்பட்டதா என எனக்கு தெரியாது. இரண்டாவது விஷயமான குஜராத்தில் முஸ்லீம்கலின் நிலை பற்றி நான் இன்னும் படிக்கவில்லை. எனவே, இது பற்றி தெளிவு இல்லை. நீங்கள் சொல்லும் எல்லா விஷயங்களும் நியாயமான கேள்விகள் என்றாலும், இவை எல்லாம் இரண்டாவது கேள்வியான ஊடக சார்பு பற்றியவை.\nஎன்னளவில் முக்கியமாகப்படுவது முதல் கேள்வி. மோடி, பிஜேபி, RSS, VHP, பஜ்ரங் தள் ஆகியவற்றிற்கு குஜராத் கலவரத்தில் பங்கு என்ன நீதிமன்றத்தில் ஒருவனை “நீ ஏன் ராமுவை கொலை செய்தாய் என்றால்”, “பக்கத்துக்கு வீட்டுக்காரன் சோமுவை கொலை செய்தானே, அவனை ஏன் போலீஸ் பிடிக்கவில்லை” என கேள்வி கேட்க முடியாது. An accused cannot plead for acquittal by citing that another person who has committed the same offense has not been prosecuted. எனவே, முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் பொது இரண்டாவது கேள்வி தொடர்பான விஷயங்கள் irrelevant. எனவே, முதல் கேள்வியை மட்டும் தனியாக பார்ப்போம். இங்கே தெஹல்கா வீடியோக்கள், மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியவை முக்கியப் படுகின்றன. குறிப்பாக மோடி பற்றி. கலவரம் நடந்த பொது, மோடி எந்த வகையில் செயல் பட்டார் நீதிமன்றத்தில் ஒருவனை “நீ ஏன் ராமுவை கொலை செய்தாய் என்றால்”, “பக்கத்துக்கு வீட்டுக்காரன் சோமுவை கொலை செய்தானே, அவனை ஏன் போலீஸ் பிடிக்கவில்லை” என கேள்வி கேட்க முடியாது. An accused cannot plead for acquittal by citing that another person who has committed the same offense has not been prosecuted. எனவே, முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் பொது இரண்டாவது கேள்வி தொடர்பான விஷயங்கள் irrelevant. எனவே, முதல் கேள்வியை மட்டும் தனியாக பார்ப்போம். இங்கே தெஹல்கா வீடியோக்கள், மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியவை முக்கியப் படுகின்றன. குறிப்பாக மோடி பற்றி. கலவரம் நடந்த பொது, மோடி எந்த வகையில் செயல் பட்டார் தலைமை தாங்கிய துரியோதனனா மறைமுக ஆதரவு அளித்த திருதராஷ்டிரனா வாய் மூடி நின்ற பீஷ்மனா வாய் மூடி நின்ற பீஷ்மனா தடுக்க முனைந்த விதுரனா\nநான் அப்படி நினைக்கவில்லை. இந்த விஷயம் பற்றி நான் இப்போதுதான் படிக்க தொடங்கியுள்ளேன். அவர்கள் படித்தறிந்து ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. மேலும், அவர்கள் வரலாற்று பின்புலம் கொண்டு இதை அணுகுகிறார்கள்.\nஎனக்கு இந்த விஷயத்தில் உள்ள ஒரு வருத்தம், பல்வேறு கேள்விகளை ஒன்றாக சேர்த்து விவாதிப்பது. ஒவ்வொரு கேள்வியாக ஆராய்ந்து விடை கண்டு பிடித்து, அதனதன் இடத்தில பொருத்தி பின்னர் முழு வடிவம் என்ன என்று பார்ப்பதே அறிவியல் முறை.\nநீங்களும் இந்த தவறை செய்கிறீர்கள்.\nஇல்லை. இப்படி சாதாரணமாக விட்டு விட முடியாது. இரண்டாயிரம் பேர் கொல்லப் பட்ட விவகாரம். முதலில் இதற்கு விடை காண்போம். இந்த கொலைகளில், பிஜேபி இன் பங்கு என்ன மோடியின் பங்கு என்ன தெஹெல்கா, மாயா கோட்னானி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇதற்கு முதலில் விடை காணாமல் உங்கள் மறுமொழி மற்ற கேள்விகளுக்குள் சென்று விட்டது. ஊடகங்கள் சார்புத் தன்மை கொண்டனவா குஜராத்தில் முஸ்லீம்கள் நன்றாக இருக்கிறார்களா குஜராத்தில் முஸ்லீம்கள் நன்றாக இருக்கிறார்களா வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் காங்கிரசை விட பிஜேபி நல்ல ஆட்சி தருமா காங்கிரசை விட பிஜேபி நல்ல ஆட்சி தருமா இவை எல்லாம் மேலே உள்ள முக்கிய கேள்விக்கு சம்பந்தமற்றவை.\n@mani பாம்பு சாத்தான பாத்தா எல்லாரும் பயபடுவாங்க ஆனா நீங்கதான் ரெண்டையும் கடவுளா வணங்குவிங்க …\nகுஜராத் வளர்ச்சி, கலவரம் ஆகிய இரண்டு விஷயங்கள் பற்றி படிக்க தொடங்கியுள்ளேன். கலவரம் பற்றி இது வரை தெளிவு கிடைக்கவில்லை. வளர்ச்சி என்ற வகையில், இது வரை நான் பார்த்த வரையில், மின்சார உற்பத்தி என்பதில் மட்டும் குஜராத் தமிழகத்தை விட மேலே இருப்பதாக தெரிகிறது. ஆகஸ்ட் 2013 கணக்குப்படி installed power capacity: குஜராத் – 26108 MW, தமிழ்நாடு – 19466 MW. இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். மற்ற மாநிலங்களில் மொத்த மின்சார உற்பத்தியில் தனியார் பங்கு சுமார் 10-25% வரை உள்ளது. தமிழகத்தில் சுமார் 10%. குஜராத்தில் 60%. இது நல்லதா, கெட்டதா என்ற கொள்கை ரீதியான விஷயத்திற்குள் சென்று மேலும் மண்டை காய விருப்பமில்லை. மற்ற விஷயங்களில் தமிழகம் மேலே சொல்லப்போனால், 2006-2011 காலகட்டத்தை எடுத்துக் கொண்டு, பல்வேறு அளவுகோல்களில், தமிழக கலைஞர் ஆட்சியையும், குஜராத் மோடி ஆட்சியையும் ஒப்பிட்டால், கலைஞர் முந்துவதற்கு கூட வாய்ப்புண்டு என தோன்றுகிறது\nமோடிக்கு ஆதரவாக தெரிந்த ஒரு விஷயம் அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி மட்டுமே என்பது. ஆனால், இந்த விஷயத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் காமராஜர் ரேஞ்சுக்கு பட்டையை கிளப்புகிறார்\nஇந்திய அரசால் 4 முறை தடை செய்ய பட்ட இயக்கம் 100ம் 200 அடுத்த பிரதமரை அறிவிக்க நிர்பந்திகிரது என்றல் அவர்களை எப்படி பட்டவர்கள் என்று இந்துகள் ஆகிய உங்களிடம் விட்டு விடுகிறேன் சில\nஒருவர் நான் 300 பேரைக் கொன்றிருக்கிறேன் என்று பெருமிதத்தோடு முழங்க கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான்.\nஇன்று கூட உ.பி யில் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nகுஜராத் படுகொலையை முன் நின்று நடத்திய மோடி அரசின் அமைச்சர் மாயா கோத்னானி 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்\nஇந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மோடி அரசின் 32 உயர் போலீசு அதிகாரிகள் கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்கள். மோடி அரசின் ஒப்புதலுடன்தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டன என்று சிறையில் இருக்கும் டிஐஜி வன்சாரா உலகத்துக்கே அறிவித்திருக்கிறார்.\nமோடியின் மீதான வழக்���ே விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் “நீரோ” என்று சாடப்பட்ட மோடியை “ஹீரோ” என்று சித்தரிக்கிறது RSS VHP\nதனி மனிதனின் உருவ்தை இலிவு படுத்தாதிர்,நீங்கால் குரை குருவது சரி, இது\nஉஙகலுகும் அவர்கலுகும் வித்தியாசம் இல்லாமல் பொஇஎ விடும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/02/48.html", "date_download": "2019-05-24T14:04:04Z", "digest": "sha1:WJDLG4VA6FYJBLO5E4LEC75VABLLG3VL", "length": 7720, "nlines": 142, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 48 )", "raw_content": "\nவிவசாயம் ( 48 )\nவிவசாய பூமியின் ஒரு பகுதி இது\nபலத்த மழை பெய்து ஐந்து நாட்களாயிற்று இன்னும் உழவுகூட செய்ய வில்லை\nமுன்னர் எப்போ மழை பெய்யும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்து சுமாரான மழை பெய்தாலும் சோளம், சாமை, தினை, உழுந்து, கொள்ளு, பாசிபயறு, தட்டைப்பயறு, துவரை மற்றும் பல வகையான புன்செய்ப் பயிர்கள் மானாவாரியாகச் சாகுபடி செய்த பூமி இது\nஅந்த பூமிக்குச் சொந்தமான விவசாயிக்குப் பயித்தியமா பிடித்திருக்கிறது\nபோன மழைக்கு முழைத்த பண்ணைக் கீரைக் களைச் செடிகள்தான் காய்ந்த நிலையில் இன்னும் தெரிகிறது\nஇனியும் வேறு கலைகள் வரும் காயும். நிலம் தரிசாகத்தான் இருக்கும்\nஇப்போதெல்லாம் புஞ்சை விவசாயம் கட்டுபடியாகாது\nபண்ணும் செலவில் பாதிகூடத் தேறாது\n நாட்டில் கோடிக கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மானாவாரியில் மகசூல் கொடுக்கும் வைப்பு இருந்தும் தரிசாகி விட்டன\nஉ��வு செய்ய மாடுகள் கிடையாது ஏர் ஓட்ட ஆட்கள் கிடையாது ஏர் ஓட்ட ஆட்கள் கிடையாது இயந்திரக் கலப்பையால் உழவு செய்தாலும் வரும் விளைச்சலுக்கும் செலவுக்கும் நட்டம்தான் ஆகும்\nஅதனால் அழியாத சொத்து என்ற தகுதியுடன் விவசாயியைக் கடன்காரனாக்கிவிட்டு அல்லது பணம் படைத்தவனின் கறுப்புப் பணத்தை போட்டு வைக்கும் உண்டியலாக மாரி விலையாகிவிட்டு சும்மா கிடக்கின்றன\nஅதுதான் பசுமைப் புரட்சியும் இயந்திரமயமாக்கலும் வேதி உரம் பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் விவசாயிக்குக் கொடுத்த வாழ்வு\nமானாவாரி விவசாயம் எப்போது குடியானவனை வாழவைக்குமோ அப்போதுதான் நமது நாட்டில் விவசாயி நிம்மதியாக வாழ முடியும்\nஅதுதான் நாட்டின் விவசாயத்தின் நிலைமையை அளக்கும் அளவுகோல்\nஎப்போது மழை பெய்தவுடன் விதைத்து மானாவாரியில் சிறு நிலப்பரப்புகூட விடுபடாமல் சாகுபடி நடக்கிறதோ காடுமேடெல்லாம் தானியங்களும் பயறுவகைகளும் பூத்துக் காய்த்து கண்களை நிறைக்கிறதோ அப்போதுதான் விவசாயமும் விளங்கும்\nஉணவே மருந்து ( 50 )\nஎனது மொழி ( 113 )\nவிவசாயம் ( 48 )\nகருத்துச் சிதறல் ( 1 )\nஅரசியல் ( 41 )\nஇயற்கை ( 12 )\nஎனது மொழி ( 112 )\nஎனது மொழி ( 112 )\nஎனது மொழி ( 111 )\nஎனது மொழி ( 110 )\nஉணவே மருந்து ( 49 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 23 )\nபல்சுவை ( 12 )\nபல்சுவை ( 11 )\nஎனதுமொழி ( 109 )\nசிறுகதைகள் ( 15 )\nகடவுளும் மதமும் ( 3 )\nகடவுளும் மதமும் ( 2 )\nஎனது மொழி ( 108 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/03/mother-goddess-of-nilaaveli.html", "date_download": "2019-05-24T13:30:17Z", "digest": "sha1:RLV6RSB3MTJJ2D26C52UQINYGHYGXJP4", "length": 7464, "nlines": 164, "source_domain": "www.geevanathy.com", "title": "நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nநிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்\nதிருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில் நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும். சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் ( Dr.J.T.XAVIER - MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.\nநிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அன்னை உருவம் களிமண்ணால் உருவாக்கப்பட்டு சுடப்பட்டதாகும்.13.5 அங்குல உயரமும், 7.75 அங்குல அகலமும், 2.25 அங்குல தடிப்பும் கொண்ட இவ்வுருவினைப் பற்றிய சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் அவர்களின் பார்வை THE LAND OF LETTERS என்னும் நூலில் இருந்து.\n\"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்\" நூல் வெளியீட்டு விழா\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல்\nஅமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களின் நினைவுப...\nபேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்...\nகாணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்\nகாற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை ...\n\"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்\" நூல் வெளியீட்டு வ...\nநிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDES...\nசிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44121", "date_download": "2019-05-24T13:02:34Z", "digest": "sha1:GEVPJEOKGCMWMXK7SR2SCJTNCMNBA6ZH", "length": 13678, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சுருட்டு உற்பத்தியாளர்,", "raw_content": "\nசுருட்டு உற்பத்தியாளர், விற்பனையாளருக்கு அபராதம்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு எச்சரிக்கை இன்றியும், உற்பத்தித் திகதி குறிப்பிடாமலும் சுருட்டு தயாரித்த உற்பத்தியாளருக்கும் அதனை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்போது நேற்று நீதிமன்றம் இருவருக்கும் 6 ஆயிரம் வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர்கள் க. சிவரஞ்சன், த. வாகீசன் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது உடல் நலம் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை, தார், நிகேட்டின் உள்ளீட்டைக் குறிக்கும் சிட்டுத்துண்டுகள் இன்றியும் உற்பத்தித்திகதி குறிப்பிடாமலும் ��ொதி செய்யப்பட்டு விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 31 புகையிலை சுருட்டு பண்டல்கள் கைப்பற்றப்பட்டது.\nஇதையடுத்து விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மேற்படி புகையிலைச் சுருட்டை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உற்பத்தியாளர் ஆகிய இருவருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க. சிவரஞ்சனினால் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு அமைவாக இருவருக்கும் தலா 6ஆயிரம் ரூபா வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட புகையிலைச்சுருட்டை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nகுண்டுத்தாக்குதலை தொடர்ந்து பல்வேறு தரப்பினரால்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/06/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:14:55Z", "digest": "sha1:5SNE6EG2SYVYBGDS3CNAZN7HAJ4NMFYD", "length": 7102, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு தகுந்த தண்டணை வேண்டும் | Netrigun", "raw_content": "\nபாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு தகுந்த தண்டணை வேண்டும்\nநுவரெலியா டயகம மோனிங்டன் மேற்பிரிவு தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவத்திற்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங��கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையிலேயே பாலியல் வல்லுறவில் ஈடுபட முயற்சித்த நபருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஇன்று பிற்பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதன் போது மோனிங்டன் தோட்டத்திற்கு பொது போக்குவரத்து இல்லாமை காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.\nஆர்ப்பாட்டத்தின் போது டயகம நகரில் உள்ள 59 கடைகளும் சுமார் ஒரு மணித்தியாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.\nPrevious articleஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்\nNext articleபுலம்பெயர் தமிழர்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் கல்வி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/30/101552.html", "date_download": "2019-05-24T14:14:26Z", "digest": "sha1:6BA6H475D3YHXGTYRNI7QNZRWZRDIW3Z", "length": 16246, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு ஆஸி. லெவன் பதிலடி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nபயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு ஆஸி. லெவன் பதிலடி\nவெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 விளையாட்டு\nசிட்னி : இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்துள்ளது.\nஇந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் க���ண்ட பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 2-வது நாளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா (66), புஜாரா (54), விராட் கோலி (64), ரகானே (56), விஹாரி (53) ஆகியோர் அரைசதம் அடிக்க இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.\nபின்னர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியின் தொடக்க வீரர்கள் டி ஆர்கி ஷார்ட் (74), பிரையன்ட் (62) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்பின் வந்தவர்கள் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்க 7-வது விக்கெட்டுக்கு நீல்சன் உடன் ஹார்டை ஜோடி சேர்ந்தார். இருவரும் அரைசதம் அடித்து 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிரிக்கெட ஆஸ்திரேலியா லெவன் 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியு��வி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nநடிகை ரோஜாவுடன் செல்பி எடுப்பதா\nகாங்கயம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் தங்களது பணியை மறந்து நடிகை ரோஜாவுடன் அர்ச்சகர்கள் செல்பி ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்க�� ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:23:30Z", "digest": "sha1:YFQGZYZ2HCSULWLIOP4SVUUAXCWTN54H", "length": 5098, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சங்கப்பூர் | Virakesari.lk", "raw_content": "\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nசீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிர்விளைவு\nசீனப் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியின் எதிர் விளைவாக கொழும்பு பங்­குச்­சந்தையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த...\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/18/job10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:00:14Z", "digest": "sha1:5KB6GQPPPJKHP2QZ2FLB2CPXPRLODU7N", "length": 13058, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "Job:10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Lab Asst வேலை அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Lab Asst வேலை அறிவிப்பு\nJob:10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Lab Asst வேலை அறிவிப்பு\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Lab Asst வேலை அறிவிப்பு\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில்\nநிரப்பப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு\nவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்\nவயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளை கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2019\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: TRPVB, 2nd Floor, Central University\nநேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழு\nவிவரங்களையும் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து\nஅதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களையும் இணைத்து\nநேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanvas.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nPrevious articleஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nNext articleவருமான வரி பிடித்தம் செய்ய கோரும் விண்ணப்பம்\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல்., வேலை வாய்ப்பு.\nJob: டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை.\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது –...\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mercedes-amg-g65-final-edition-launched/", "date_download": "2019-05-24T13:39:46Z", "digest": "sha1:I7HXXRP35QHK4YAAVXDOKQXZ4PWI3TGQ", "length": 13874, "nlines": 176, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ள���ு\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் கார் செய்திகள் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\n€310,233 விலையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஉலகில் மிக நீண்டகால உற்பத்தி செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 எஸ்யூவி விளங்குகின்றது. தற்போது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன்\nசர்வதேச அளவில் முதன்மையான ஆடம்பர சொகுசு கார் நிறுவனமாக விளங்கும் ஜெர்மனி நாட்டின் முன்னணி மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி பிராண்டின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஜி வரிசை எஸ்யூவி மாடலின் உற்பத்தி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.\nஅதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜி55 ஏஎம்ஜி என்ற பெயருடன் V8 எஞ்சின் பெற்ற மாடலாகவும், கடந்த 2012 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஜி கிளாஸ் எஸ்யூவி மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 V12 எஞ்சின் பெற்றதாக வெளியிடப்பட்டது. உலகில் விற்பனை செய்யப்பட்ட மிகுந்த சக்திவாய்ந்த எஸ்யூவிகளில் 33 சதவீத பங்களிப்பை ஜி கிளாஸ் மாடல்கள் பெற்றுள்ளது. மெர்சிடிஸ் வரலாற்றில் நீண்டகாலம் உற்பத்தி செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது.\nஇறுதி பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள ஜி65 ஃபைனல் எடிசன் மாடலில் சர்வதேச அளவில் 65 அலகுகள் மட்டுமே ஆஸ்திரியா நாட்டில் உள்ள க்ராஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.\nஎஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அதிகபட்சமாக 630 hp குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 1000Nm டார்க்கினை வழங்கும் வி 12 சிலிண்டர் பெற்ற 6.0 லிட்டர் எஞ்சினை பெற்றுள்ளது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 7 வேக பிளஸ்-டிரானிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nதோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரில் வெங்கல நிறத்தை பெற்ற அசென்ட்ஸ், 21 அங்குல அலாய் வீல், ஃபைனல் எடிசன் பேட்ஜ் ஆகியவற்றை பெற்றுள்ளது.\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 எடிசன் விலை ரூ.2.38 கோடி (€310,233)\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன்\nPrevious articleசெப்டம்பர் மாதம் விற்பனையில் டாப் 10 கார்கள் – 2017\nNext articleமின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nடொயோட்டா கிளான்ஸா காரை பற்றி அறிய 5 முக்கிய விபரங்கள்\nஇந்தியாவிற்கு டெஸ்லா அசோக் லேலண்ட் எலெக்ட்ரிக் கார் கூட்டணி\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 அறிமுகம்\nமாருதியின் எர்டிகா லிமிடேட் எடிசன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/27113008/AsianGames2018-Saina-Nehwal-loses-to-Chinese-Taipeis.vpf", "date_download": "2019-05-24T13:38:10Z", "digest": "sha1:CNLD4AILFDRR4XPGAELT4CUJYI6IJDCG", "length": 8199, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "AsianGames2018 Saina Nehwal loses to Chinese Taipei's Tai Tzu Ying in Badminton Semi-finals, gets Bronze medal. || ஆசிய விளையாட்டு போட்டிகள்: பேட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா தோல்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஆசிய விளையாட்டு போட்டிகள்: பேட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா தோல்வி\nஆசிய விளையாட்டு போட்டிகயின் பேட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா தோல்வி அடைந்துள்ளார்.\nஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. இதில், பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேஹ்வால் சீனாவின் தைபே டை சூ யிங்கை எதிர்கொண்டார்.\nஇந்த போட்டியில், தோல்வி அடைந்த சாய்னா நெஹ்வால் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம், சாய���னா நேஹ்வால் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி\n4. சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்\n5. இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2019-05-24T14:08:29Z", "digest": "sha1:2276CWTH3AG4WCBJIG4LMD6RVVXPRU2P", "length": 23881, "nlines": 180, "source_domain": "www.inidhu.com", "title": "கிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன? - இனிது", "raw_content": "\nகிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன\nகிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன என்பது பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.\n1.ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) பந்தை உயரமாக அடித்துவிட்டு எதிர் விக்கெட்டை அடைந்துவிடுகிறார். ஆனால் அந்தப் பந்தை எதிர்க் குழுவினர் பிடித்துவிடுகிறார் (Catch). அப்படியானால் என்ன முடிவு எடுக்கலாம்\nஅவர் ஆட்டமிழக்கிறார் (Out). அவர் எடுத்த ஓட்டம் கணக்கில் சேராது. ஏனெனில், அவரே ஆட்டத்தை இழந்துவிட்டிருக்கிற பொழுது, அவர் எடுத்த ஓட்டம் எப்படி கணக்கில் சேரும்\n2. ஒரு பந்தெறியாளர் (Bowler) முறையிலா பந்தெறி அல்லது எட்டாப் பந்தெறி என்று எறிகிறார் என்றால், அதையும் பந்தெறி தவணையில் ஒரு எறியாக் கணக்கிடப்படுமா\nகணக்கிடப்படாது. அதற்குரிய தண்டனையாகத்தான் ஒரு ‘ஓட்டம் அல்லது அடித்தாடுவோரின் ஆட்டத்திற்கேற்ப, எடுக்கின்ற ஓட்டங்கள் என்று கிடைத்துவிடுகிறதே\nஆகவே, அந்த எறி கணக்கிப்படாமல், முறையாக எறிகின்ற 6 பந்த���றிகள் தான் ஒரு பந்தெறித் தவணையாகக் கொள்ளப்படுகிறது.\n3. ஒரு பந்தெறியாளர், தனது பந்தெறிதவணையை முழுதும் (One Over) முடித்தாடாமல், இடையில் வேறு ஒருவரை எறியச் செய்யலாமா\nதான் எறிய இருக்கின்ற (6 அல்லது 8 எறிகள் அடங்கிய) ஒரு பந்தெறிதவணையை அவரேதான் தொடர்ந்து முடிக்கவேண்டும்.\nஅவரால் பந்தெறிய இயலாமல் போய்விடுகிறதென்றால் அல்லது தவறாக ஆடினார் என்று ஆட்டத்தை விட்டே நீக்கப்படுகிறார் என்றால்தான் முடியாதே தவிர, மற்றசமயத்தில், அவரேதான் பந்தெறிதவணையை எறிந்து முடிக்கவேண்டும்.\nபந்தெறியாளர் எப்பொழுது பந்தெறியும் வாய்ப்பை இழக்கிறார்\n4. ஒரு பந்தெறியாளர் எப்பொழுது பந்தெறியும் வாய்ப்பை இழக்கிறார் அதற்கென்று ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா அதற்கென்று ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா\n நடுவர் குறிப்பிடும் கீழே காணும் காரணங்களுக்காக, ஒரு பந்தெறியாளரை எறியவிடாமல் தடுத்திட, வாய்ப்பைத் தடுத்திட அநேக விதிகள் உண்டு.\nஒரு பந்தெறியாளர், தான் பந்து வீசும்போது பந்தடி ஆட்டக்காரரை நோக்கி, பந்தைக்குத்தி உயரச்செய்து (Short Pitched Balls) பயமுறுத்தி, அபாயகரமான முறையில் ஆடுவது, முறையற்ற தவறான ஆட்டமாகும்.\nஇவ்வாறு அச்சமுறுத்தி ஆடுகின்ற முறையினைக் கண்காணிக்கும் நடுவர், அதனைக்கண்டு கொண்டபிறகு, இது உண்மையென்ற முடிவுக்கு வருவதில் திருப்தியடைந்தால், அந்த முறையைத் தடுத்திட, நடுவருக்கு முழு உரிமையுண்டு.\nஆகவே, தொடர்ந்து அச்சுறுத்தும் வண்ணம் பந்தெறிபவரை நோக்கி அவ்வாறு எறியக் கூடாது என்று நடுவர் முதலில் எச்சரிப்பார்.\nஅவரது எச்சரிக்கை பலனளிக்காது போனால், அதனை அக்குழுத்தலைவனுக்கும் அறிவித்து விட்டு அடுத்த நடுவருக்கும் என்ன நடந்தது என்பதையும் அறிவித்துவிடுவார்.\nஇந்த ஏற்பாடும் எந்தவிதப் பலனையும் தரவில்லையென்றால், பந்தெறிகின்றவர் பக்கம் நிற்கும் நடுவர், பந்தெறியாளர் பந்து எறிந்த உடனே, திரும்பத்திரும்ப அது ‘நிலைப்பந்து’ (Dead Ball) என்று குரல் கொடுப்பார்.\nபந்து ஆட்டத்தில் இல்லை என்று ஆட்டத்தை நிறுத்தி, பந்தெறியாளரது குழுத் தலைவனை அழைத்து, பந்தெறியும் வாய்ப்பிலிருந்து அவரை நீக்கிவிடுமாறு ஆணையிட வேண்டும்.\nஅவ்வாறே, அக்குழுத் தலைவன் அவரை மாற்றிவிட வேண்டும்.\nஇந்த நிகழ்ச்சி எதிர்க்குழு தலைவரிடம் நடுவரால் கூறப்பட வேண்டும்.\nஅத��துடன், தவறான ஆட்டத்திற்காகத் தண்டிக்கப்பட்ட அந்த ஆட்டக்காரர் அந்த ‘முறை ஆட்டம்’ முடியும் வரை பந்தெறியும் வாய்ப்பினைப் பெற அனுமதிக்கப்படமாட்டார்.\nஇவ்வாறுதான், ஒரு பந்தெறியும் ஆட்டக்காரர் வாய்ப்பை இழக்கிறார்.\nபந்தடி ஆட்டக்காரர் ஓய்வு பெறுகிறார் என்றால் என்ன\n5. ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) ஓய்வு பெறுகிறார் (Retires) என்றால் என்ன\nபந்தடித்து ஆடிக்கொண்டிருக்கும்போது, ஒரு ஆட்டக்காரர் தான் ஆடிக்கொண்டிருக்கும்போது, சுகவீனத்தாலோ மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களாலோ தொடர்ந்து ஆட இயலாது மைதானத்தை விட்டு வெளியே வந்துவிடுகிறார். மேற்கண்ட நிகழ்வைத்தான், ஆட இயலாது ஓய்வு பெறுகிறார் என்று குறிக்கப்படும்.\nஅவ்வாறு வெளியேறும் ஆட்டக்காரர் பற்றி அவரது குறிப்பேட்டில் இவர் ஓய்வுபெற வந்தார்; ஆட்டமிழக்கவில்லை என்றே குறிக்கப்படும்.\n6. அவர் மீண்டும் விளையாட விரும்பினால்\nஅவர் மீண்டும் விளையாட விரும்பினால், உடனே உள்ளே வந்து ஆட முடியாது. எதிர்க்குழு தலைவனிடம் அனுமதிக் கேட்டு, அவர் அனுமதித்தபிறகே அதுவும் ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகிற பொழுதுதான் உள்ளே சென்று ஆட முடியும்.\n7. கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன (Dead Ball) ஒரு பந்து எப்பொழுது நிலைப்பந்தாகிறது (Dead Ball) ஒரு பந்து எப்பொழுது நிலைப்பந்தாகிறது\nநடுவரின் கருத்துக்கேற்ற முடிவின்படி, பந்து ஆடப்படாமல் இருந்து, ஆட்டம் தொடராமல் இருக்கும்போது, அது நிலைப்பந்தாக இருக்கிறது.\nஅவ்வாறு எந்தெந்த சமயத்தில், பந்து நிலைப்பந்தாக இருக்கிறது என்பதற்கு, விதிமுறைகள் பல சந்தர்ப்ப நிலைகளைத் தொகுத்துத் தந்திருக்கின்றன. அவைகள் பின்வருமாறு :\n1. பந்தானது விக்கெட் காப்பாளர் அல்லது பந்தெறியாளர் கைகளுக்குச் சென்றடைந்துவிட்டது (Settled) என்கிறபொழுது. அதாவது கைகளில் சென்றடைந்து விட்டது எப்பொழுது என்கிற நிலையை நடுவர் ஒருவரே முடிவெடுக்க முடியும்.\n2. எல்லைக்கு வெளியே பந்து உருண்டு போயிருந்தால் அல்லது அடி பட்ட பந்தானது எல்லைக்கு வெளியே போய் விழுந்திருந்தால்.\n3. பந்தை விளையாடுகிற அல்லது விளையாடாத நேரத்தில், பந்தைத் தடுத்தாடுகின்ற ஆட்டக்காரர் அல்லது நடுவரின் உடைக்குள்ளே சென்று பந்து தேங்கிவிடுதல்.\n4. ‘பந்தெறி தவணை’ வாய்ப்பானது முடிந்து விட்டது (Over) அல்லது ஆடும் நேரம் முடிந்துவிட்டது (Time) என்று நடுவர் அறிவிக்கின்ற பொழுது.\n5. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஏதாவது ஒரு காரணத்தால் ஆடும் வாய்ப்பிழந்து (Out) மைதானத்தை விட்டு வெளியேறுகிற பொழுது.\n6. விளையாடுகின்ற நேரத்தில் பந்து காணாமல் போய்விடுகின்ற பொழுது.\n7. தடுத்தாடும் ஆட்டக்காரர், விதியை மீறியவாறு, வேண்டுமென்றே அடித்தாடி வருகின்ற பந்தை தனது உடையால் அல்லது தான் அணிந்திருக்கின்ற தொப்பி அல்லது குல்லாவினால், பந்தைத் தடுத்தாடுகின்றபொழுது.\n8. ஆட்டக்காரர்களில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கின்றபொழுது.\n9. வேண்டுமென்றே, பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தை உதைத்தாடுகின்றபொழுது.\n10. ஆடுதற்கேற்ற உபகரணங்கள் சரியான நிலையில் இல்லை என்று ஒருவர் கருதுகின்ற போதும். முறையற்ற ஆட்டத்தை ஆட்டக்காரர்கள் ஆடுகின்றார் என்று தீர்மானிக்கின்றபொழுது.\n11. பந்தெறியாளர் எறி ஓடி வர முனைகிற பொழுதிற்குள்ளே, ஒரு ‘ஓட்டம்’ எடுக்கிறபொழுது.\n12. ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர் பந்தை அடித்தாடத் தயாராக இல்லாமலும், அவ்வாறிருக்கும் நிலையில் எறியப்பட்டிருக்கும் பந்தை அடித்தாட முயற்சிக்காமல் இருக்கும்பொழுது.\n13. ஒரு பந்தெறியாளர் பந்தெறிகிற தருணத்தில், தவறுதலாகப் பந்தை நழுவ விட்டிருக்கின்றபொழுது.\n14. எறியும் நேரத்தில், பந்து கையை விட்டு வெளியே வராமல் கைக்குள்ளே தேங்கி நிற்கிற பொழுது.\n15. பந்தெறியாளர் எறிந்து, பந்தை அடித்தாடுகின்ற நேரத்திற்கு முன்பே பந்தடித்தாடுபவர் தாக்கும் விக்கெட்டிலிருந்து இணைப்பான் அல்லது இணைப்பான்கள் கீழே வீழ்ந்து விடுகிறபொழுது.\n16. விக்கெட்டில் பந்து பட்டு (அதனால் ஆட்டக்காரர் ஆட்டமிழக்காது போனால்) விக்கெட் விழுந்தாலும் அல்லது எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் முறையிட்டு (Appeal) அது வெற்றிகரமான நிலையை தோற்றுவிக்காதபொழுது.\nமேற்கண்ட நிகழ்வுகளில் பந்து நிலைப் பந்தாக மாறிவிடுகிறது.\n8. நடுவர் மேல், ஆட்ட நேரத்தில் விழுகிற பந்து நிலைப் பந்தா\nஅவர் உடையில் பட்டு, பந்து தேங்கி நின்றால் அது நிலைப்பந்து ஆகும். அவர் மேல் பட்டால், நிலைப்பந்து ஆகாது.\nகிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.\nதிரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ர��ஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.\nஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)\nஇவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.\nமுதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.\nவிளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.\nCategoriesவிளையாட்டு Tagsகிரிக்கெட், கேள்வி பதில், நவராஜ் செல்லையா\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext பேபி கார்ன் பெப்பர் ஃபிரை செய்வது எப்படி\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/05/13003331/1035211/Arya-Fitness-Actor-Kollywood-Gym.vpf", "date_download": "2019-05-24T13:39:02Z", "digest": "sha1:3JYMF5MDUS5RVUF67H4WO4JWLMS44367", "length": 9183, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உணவு பழக்கங்கள் மூலம் உடல் நலனை பேணி காக்கலாம்\" - நடிகர் ஆர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உணவு பழக்கங்கள் மூலம் உடல் நலனை பேணி காக்கலாம்\" - நடிகர் ஆர்யா\n\"குறுகிய, அவசர கோலத்தில் உடல் கட்டமைப்பை கொண்டுவர, இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர்\"\nகுறுகிய மற்றும் அவசர கோலத்தில் உடல் கட்டமைப்பை கொண்டுவர, இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்பதாக நடிகர் ஆர்யா கூறியுள்ளார். சென்னையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் ��ட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதனுஷின் ஹாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்\nதனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான \"தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்\" தமிழில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.\n9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.\nஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்\nஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா\nராஜூ முருகன் எழுதி, இயக்கியுள்ள ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார்\nவிஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா கருத்து\nவிஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றிப் பெறகூடியவர்கள் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/tag/policeatrocities/page/2/", "date_download": "2019-05-24T14:29:47Z", "digest": "sha1:SJN2WIZO4XZGSO4CNRSFPNWTDN6X7KGG", "length": 17014, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "#PoliceAtrocities Archives - Page 2 of 4 - வினவு", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுக��் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் \nடிவிட்டர் பார்வை - May 31, 2018\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் \nவினவு களச் செய்தியாளர் - May 31, 2018\nஎடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம்...\nபாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - May 31, 2018\nசொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்ப���க்கி எடுத்துட்டு வர்ற \nவினவு செய்திப் பிரிவு - May 30, 2018\nஎழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி\nவினவு செய்திப் பிரிவு - May 30, 2018\nதோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் \nவினவு களச் செய்தியாளர் - May 30, 2018\nவேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா |...\nவினவு களச் செய்தியாளர் - May 30, 2018\nதூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் |...\nவினவு களச் செய்தியாளர் - May 30, 2018\nபத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி \nவினவு செய்திப் பிரிவு - May 29, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது வழக்கு பதிவு \nவினவு செய்திப் பிரிவு - May 29, 2018\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி\nமக்கள் அதிகாரம் - May 29, 2018\nசென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live\nவினவு களச் செய்தியாளர் - May 29, 2018\nஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-6/", "date_download": "2019-05-24T13:53:02Z", "digest": "sha1:TKBL42PICHNL7FRMJUP37O6CXIPX3DRW", "length": 1755, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 31.07.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் 03ம் திருவிழா- 30.07.2017\nநல்லூர் 04ம் திருவிழா- 31.07.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 31.07.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/p/members-of-legislative-assembly.html", "date_download": "2019-05-24T14:03:27Z", "digest": "sha1:A2B5BS63WLQJRP7GA3AD3WRA7U4NQLNX", "length": 9284, "nlines": 129, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "Members of Legislative Assembly | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்\nகிரிக்கெட் வீரர் பாலாஜி திருமணம்: மாடல் அழகியை மணந்தார்\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிட��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/06/5_29.html", "date_download": "2019-05-24T13:19:14Z", "digest": "sha1:SSXEV54FAF35MQGXWVCBFBNICWNHTMRE", "length": 17172, "nlines": 124, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: ஆச்சார்யா கிருபளானி 5", "raw_content": "\nஎளிமை, சிக்கனம் என்பது அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய அவசிய குணங்களாக கிருபளானி தொடர்ந்து பேசிவந்தார். கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது இக்குணங்களை கடைப்ப்டிக்கவேண்டியது அவசியம் என கருதினார். நமது குடியரசு தலைவரும், கவர்னர்களும் எளிய ஆடைகள் அணிவதுதான் உகந்தது - வெளிப்பகட்டு அவசியமில்லை என்றார். Dignity is the result more of inner culture என்றார் கிருபளானி. காந்தியிடம் நாம் கற்றுக்கொண்ட எளிமையை விடலாகாது என்பது அவரது வாதமாக இருந்தது.\nநட்பு மேற்கொள்வது என்பதற்கு ராஜாஜி தந்த விளக்கத்தை கிருபளானி மேற்கோளாக தந்தார். “ It is not for pleasure and laughter that we cultivate friendship, but even for hard and true criticism and this must be done promptly. தங்களை ஆள்பவர்கள் மீது நம்பிக்கை இருக்கும்வரைத்தான் தாங்களே முன்வந்து மக்கள் ஒத்துழைப்பை நல்குவர். சந்தேகம் வந்துவிட்டால், ஆள்பவர்கள் தங்கள் நம்பிக்கையை பொய்த்துவிட்டார்கள் என்பது வலுப்பெற்றால் அவர்களால் மனம் விரும்பிய ஒத்துழைப்பை தர இயலாமல் போகும் என்றார் கிருபளானி.\nஅதிகாரம் என்பதற்கான குறைகளை அதன் எதிர்மறை குணங்களை காந்தி அறிந்தவர். ஆனால் அரசியல் என்பதிலிருந்து விலகவும் முடியாது என்பதால் தனது அரசியல் என்பதை அவர் வழிமுறையாக, விடுதலைக்கும், மனிதர்களின் சமதையான வாழ்க்கை முறைக்குமான வழியாக கொண்டார். அவர் காலத்து அரசியல் என்பது தியாகமும் சித்திரவதைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. அதிலும் அவர் மிக கவனமாக உண்மை- அகிம்சை முறைகளை கைக்கொண்டார். இன்று எங்கு திரும்பினும் அரசாங்கம் நிற்கிறது. மக்களின் பிரச்சனையை காங்கிரஸ் தீர்த்தால் அது அதிகாரத்தில் நிலைக்கும். இல்லையெனில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்கள் என வந்து தீர்த்தால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பர். காந்தி மனித இயல்பின்மீது அவநம்பிக்கை கொண்டவராக இல்லை. அவர்கள் செய்திறன் மீது அவர் வரையறைகளை நிர்ணயிக்கவில்லை. அளப்பரியது என்கிற உளவியல் அவரிடம் செயல்பட்டது என்கிறார் கிருபளானி.\nஜனநாயகம் என்பதை பெரும்பானமை என்பதுடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. அதற்கு காரணகாரிய செயல் என��கிற மதிப்பை கிருபளானி கூட்டினார். Some of us conceive democarcy to be the will of the majority and this will needs no guidance. Is the will of the majority always well informed Does the majority need no guidance from wise, well informed and united leadership என பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பதுகூட அறியாமையுடன் இருந்துவிடக்கூடாது. அதற்கு சிறந்த நேர்மையான வழிகாட்டல் தேவைப்படலாம் என்பதை அவர் வலியுறுத்தி வந்தார். பெரும்பான்மை விருப்பம் என்பதுடன் நிற்காமல் சிறந்த கருத்துக்களின் துணையுடன் பெரும்பான்மை என்பதை அவர் இணக்கப்படுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்திட விழைந்தார்.\nஇதற்கு உதாரணமாக இன்று பெரும் அரசியல் சர்ச்சையாக மாறி நிற்கும் பசுகொலை தடை என்பதைப்பற்றி அவர் பேசுகிறார். காந்தி இதை தவறான கோரிக்கை என விளக்கியதை கிருபளானி அதில் எடுத்து உரைத்தார். பசுகாப்பு என்பதை எதிர்மறையாக அணுகுகிறார்கள் என்ற கவலை காந்திக்கு இருந்தது என்கிறார் கிருபளானி. Democarcy is not only will of majority but with right reason என்கிற நல்ல வரையறையை கிருபளானி தனது அனுபவத்திலிருந்து நாட்டிற்கு தந்தார்.\nஇந்து திருமண சட்டம், மொழிக்கொள்கை, மாணவர்களும் அரசியலும், அரசியல் கட்சிகள். நான் ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன், அரசியலில் மறைபொருள்வாதம், விமர்சன பயம், நாட்டுப்பிரிவினைக்கு பலியானவர்கள் போன்ற பல கட்டுரைகளை கிருபளானி எழுதினார். காந்தி குறித்த ஏராளமாக எழுதியவர் கிருபளானி\n1951 KMP கட்சி துவங்கி பின்னர் பிரஜா சோசலிஸ்ட்களுடன் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் 1954ல் வெளியேறினார். நாடாளுமன்றத்தில் தனது ஆழமான உரைகளால் விவாதங்களை வளப்படுத்தினார். இந்திராவின் எம்ர்ஜென்சியின் போது அதனை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று போராடியதால் கைது செய்யப்பட்டார். ஜேபியின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். அவரது துணைவியார் சுசேதா கிருபாளனி இந்தியாவில் உத்தர பிரதேச முதல் பெண் முதலமைச்சராக1963ல் உயர்ந்தார். அவர் தன் அளவில் பெருமைக்குரிய வரலாற்று பின்னணி கொண்டிருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்ட நாயகிகளுள் சுசேதா ஒருவர். ஆகஸ்ட் 1947 விடுதலை பிரகடன நள்ளிரவில் நேருவின் உரையை உலகம் கேட்டதுபோல் அன்று வந்தேமாதரம், ஜாரே ஜகான்சே அச்சா, ஜனகனமன பாடல்களை சுசேதா பாடிட உலகம் கேட்டது.\nஆச்சார்யா கிருபளானி அவர்கள் தனது 93ஆம் வயதில் அகமாதாபதில் இயற்கை எய்தினார். தனது வாழ்க்கை அனுபவங்களை ’தனது காலம்’ என அ���ர் பதிவு செய்திருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுவேறுபாடுகளை மாபெரும் கொள்கை பூசல் அளவிற்கு உயர்த்தாமல் இருப்போம். தனிப்பட்ட தொடர்புகள் தேவை. எப்போதுமே மனிதர்கள் கொள்கைகளைவிட சிறந்தவர்கள், தேவைப்படுபவர்கள். சமுக உறவுகளில் நம் இவற்றை புரிந்து கொள்ளமுடியும் என்றார் அவர். அருகில் அமர்ந்து விவாதிப்பவர்களுடன் அவர் நகைச்சுவை ததும்ப பேசுவார். தன்னை கேலி செய்துகொள்வார். தன் சிறுமண்டையை மறைக்கத்தான் நீண்ட முடி வளர்ந்துள்ளது என்பார். காந்திய சிந்தனைகள் குறித்து ஓயாமல் எழுதி வந்தவர் அவர்.\nஆச்சார்யா கிருபளானி ACHARYA KRIPALANI\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 2\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 4\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 5\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 6\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 2\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 4\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் ( The Evolution of M...\nமாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல் Beef Economy ...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின�� காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanlaxjournals.in/guidelines/", "date_download": "2019-05-24T13:35:23Z", "digest": "sha1:VOW6XNR5R2SB5SPLX75ZJWDNXXHXHRK6", "length": 6236, "nlines": 92, "source_domain": "www.shanlaxjournals.in", "title": "Author Guidelines – Shanlax International Journals", "raw_content": "\nசான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் – ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாக நெறிமுறைகள்\nதமிழியல் ஆய்விதழ் காலாண்டு இதழாக வெளியிடப்படுகிறது; பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இதுவரை பிரசுரமாகாத ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் அனுப்ப வேண்டும்.\nதமிழாய்வு தொடர்புடைய ஆங்கிலக் கட்டுரைகளும் பிரசுரமாகும்.\nகட்டுரைகளை editorsij@shanlaxjournals.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகட்டுரையாளர்கள் இக்கட்டுரை தமிழியல் ஆய்விதழுக்காக எழுதப்பட்டது என உறுதிமொழி அளித்தல் வேண்டும்.\nகட்டுரையின் முதல் பக்கத்தில் கட்டுரைத் தலைப்பு, கட்டுரையாளர் பெயர், பணிநிலை, ஆய்வு மேற்கொண்டிருக்கும அல்லது பணியாற்றும் நிறுவனத்தின் பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி எண் போன்ற தகவல்களைத் தர வேண்டும்.\nஆய்வுக் கட்டுரைகளை Bamini (MS-Word), Unicode எழுத்துருவில் A4 தாள் அளவில் 2000 சொற்களுக்குள் மின்னஞ்சலிலும், தட்டச்சுப் பிரதியை அஞ்சலிலும் அனுப்ப வேண்டும்.\nபிற எழுத்துருக்களில் அனுப்புவோர் அந்த எழுத்துருவைச் சேர்த்து அனுப்ப வேண்டும்.\nகட்டுரையின் வரிகளுக்கிடையில் 1.5 இடைவெளியிடப்பட்டு, எழுத்து 12 அளவில் இருக்க வேண்டும்.\nஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள், இதழ்களின் நூற்பட்டியல் கட்டுரையின் இறுதியில் தர வேண்டியது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101756.html", "date_download": "2019-05-24T14:22:32Z", "digest": "sha1:I3TP6GUHHXSLDFRC6BB7AXNWW7VNTZY6", "length": 19086, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "வங்கியில் பெற்ற கடன் முழுவதையும் வட்டியில்லாமல் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா சொல்கிறார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவங்கியில் பெற்ற கடன் முழுவதையும் வட்டியில்லாமல் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா சொல்கிறார்\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி : வங்கிகளிடம் வாங்கிய கடனில் 100 சதவீத அசலைத் திருப்பித் தருகிறேன். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nபிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அள்வுக்கு பணமோசடி செய்து விட்டு, இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு விசாரணை ஆணையங்கள் மூலமாக முயற்சிகள் எடுக்கப்பட்டன.\nஇந்நிலையில் வங்கிகளிடம் வாங்கிய கடனில் 100 சதவீத அசலைத் திருப்பித் தருகிறேன். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று விஜய் மல்லையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-\nஅரசியல்வாதிகளும் ஊடகங்களும் நான் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பணத்தை மோசடி செய்து விட்டு ஓடி விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். அனைத்துமே தவறு. இந்த விவகாரத்தில் ஏன் நான் நியாயமாக நடத்தப்படவில்லை கர்நாடக ஐகோர்ட்டில் நான் சமர்ப்பித்துள்ள பணம் திருப்பிச் செலுத்தும் விரிவான திட்டம் பற்றி எவரும் பேசுவதில்லை ஏன் என்பது வருத்தமாக உள்ளது.\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது பொருளாதாரச் சிக்கலில் சிக்கி கொண்டதற்கு விமான எரிபொருள் விலைஉயர்வும் ஒரு முக்கிய காரணமாகும். புகழ்பெற்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் தன்னுடைய காலத்தில் மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விலையான பீப்பாய்க்கு 140 டாலர் என்ற விலை உயர்வை சந்தித்தது. நஷ்டங்கள் அதிகரித்ததன் காரணத்தால் வங்கிகளின் பணம் செலவழிக்கப்பட்டது. நான் வங்கிக் கடனில் 100 சதவீத அசலைத் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nமூன்று தலைமுறைகளாக இந்தியாவின் பெரிய மதுபான உற்பத்திச் தொழிற்சாலையையை நடத்திய விதத்தில், அரசு கஜானாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டித் தந்துள்ளோம். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டியுள்ளது . ஒரு சிறந்த விமான நிறுவனத்தின் இழப்பு என்ற போதிலும் கூட, வங்கிகளின் கடனில் அசலைத் திருப்பிச் செலுத்த நான் தயாராக உள்ளேன். எனவே இழப்பு இல்லை. தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவிஜய் மல்லையா Vijay Mallya\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\n3 உறுப்பினர்கள் குறைவால் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவ�� இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nபுது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/6029", "date_download": "2019-05-24T14:11:08Z", "digest": "sha1:BXI3AY4HII4HRMQBCQUXBGD2W5U7H632", "length": 19206, "nlines": 136, "source_domain": "www.virakesari.lk", "title": "அலு­வ­லக வேலை­வாய்ப்பு 23-12-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n'மாணவர்களின் வருகையை அரசியலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்'\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nகொழும்பு – 12 இல் இயங்கும் பிர­பல Hardware ஒன்­றிற்கு Accounts Assistants (பெண்கள்) மற்றும் Stores Assistants (ஆண்கள்) உட­னடி தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ் கண்ட முக­வ­ரிக்கு நேரில் சமூகம் தரவும். முக­வரி: 350 A, Old Moor Street, Colombo –12.\nபட்­டய கணக்­காளர் (Chartered Accountant) பத­விக்­கான வெற்­றிடம் உள்­ளது. அழை­யுங்கள். 077 2979829, 076 1549788.\nகிரபிக் டிசைன், போட்­டோஷொப், கோரல்ரோ நன்கு தெரிந்த ஆண் அல்­லது பெண் கொழும்பு, ஆட்­டுப்­பட்டித் தெரு ஒபி­சுக்குத் தேவை. 077 5449017, 077 5449017.\nகொழும்பில் உள்ள Wholesale food items கடைக்கு (Stores keeper/ Cashier/ Accounts Clerk) தேவை. ஆண்/ பெண். வயது 18 – 50 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள். தங்­கு­மிட வசதி உண்டு. சனிக்­கி­ழமை நாட்­களில் நேர­டி­யாக வரவும். No.155/1, Dam Street, Colombo –12. Tel. 077 7444651.\nகொழும்பில் உள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் உயர்ந்த வரு­மா­னத்­துடன் வேலை­வாய்ப்பு. மாத வரு­மானம் 50,000/= + Incentive, Interest free Car loan, Foreign trip இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை: O/L கணிதம் உட்­பட 06 பாடங்கள் சித்தி. தொடர்­புக்கு: 075 6455833.\nநிதி நிறு­வனம் ஒன்றில் O/L, A/L தகை­மை­யு­டைய ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில் வாய்ப்­புகள் கொழும்பை அண்­டி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 6143165, 076 4088759.\nவேலை தேடும் இளைஞர், யுவ­தி­களா நீங்கள்- இதோ Optimo International வழங்கும். அரிய சந்­தர்ப்பம். இலங்­கையில் எப்­பா­கத்­திலும் கட­மை­யாற்றும் வாய்ப்பு. தகு­தி­கேற்ப (Manager A.S. Manager, Supervisor, Field Officer) வழங்­கப்­படும். பயிற்சி காலம். 3–6 மாதங்கள். பயிற்­சியின் போது 15,000 – 25,000 வும். பயிற்­சியின் பின்னர் 75, 000/= வரு­மானம். உணவு தங்­கு­மிடம் இல­வசம். நீங்­களும் O/L , A/L தோற்­றி­ய­வ­ராயின் இன்றே அழை­யுங்கள் :– 077 1553308 , 075 5536364 / 011 7044001 / 071 8901047 / 071 4910149.\nவெள்­ள­வத்­தையில் இயங்கும் சுப்பர் மார்க்­கட்­டிற்கு காசா­ளர்கள் (Cashiers), உத­வி­யா­ளர்கள் (Helpers) தேவை. திறமை, அனு­ப­வத்தைக் கருத்­திற்­கொண்டு சம்­பளம் 20,000/= இல் இருந்து வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2360916, 011 4381731.\nஇலங்­கையில் முன்­னணி வகித்­து­வரும் நிதி நிறு­வனம் ஒன்­றிற்கு ஆலோ­ச­கர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2543108, 077 7197868.\nஅதி­யுயர் வரு­மா­னத்­துடன் கூடிய அலு­வ­லக வேலை­வாய்ப்பு புதிய கிளைக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. கொழும்பை அண்­மித்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 6197235.\nகொழும்பு பிர­பல முன்­னணி காப்­பு­றுதி நிறு­வ­னத்தில் பின்­வரும் வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. Unit Manager, Executive ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். காப்­பு­றுதி துறையில் முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. அடிப்­படை கல்வித் தகைமை O/L. விருப்­ப­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 075 5278551.\nஆசி­ரி­யைகள், பயிற்சி ஆசி­ரியர் மற்றும் அலு­வ­லக வர­வேற்­பா­ளர்கள் Graphic Designer’s பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. Apple International School No---–100 New Chetty Street Colombo – 13. 072 3623676 பெண்கள் மாத்­திரம் (திங்கள், புதன், வியாழன் 10.00 am to 12.00 noon)\nஅலு­வ­லக உத­வி­யாளர்/ Telephone Operators (Trainee) கொழும்பு –10 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கில அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. No. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. 011 2421668, 9.00 to 4.00 pm. Email: realcommestate@gmail.com\nகொழும்பு –11 இல் இயங்கும் உற்­பத்தி நிறு­வனம் (Manufacturing Company) ஒன்­றிற்கு Chartered Accountant (Full Qualified) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 7302164.\nகொழும்பு-– 13 இல், பிர­பல்­ய­மான Imitation Jewellery நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான Sales Girls உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றார்கள். திருப்­தி­யான கொடுப்­ப­ன­வு­களும் சலு­கை­களும் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­க­ளு­முண்டு. தொடர்­புக்கு: 077 3553905.\nகொழும்பு –13 இல் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Trainee Clerk தேவை. (பெண்கள் மட்டும்) தொடர்­புக்கு: 071 8733628.\nதேவை Accounts Clerk. கொழும்பு– 11, கெயிசர் ��ீதியில் அமைந்­துள்ள, மொத்த விற்­பனை புடைவைக் கடைக்கு, பெண் Accounts Clerk தேவை. வய­தெல்லை 18 வயது தொடக்கம் 25 வயது வரை விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 6737571.\nAccounts Girls/ Auto Driver தேவை. கொழும்பு– 13 இல், இயங்கி வரும் எலக்ட்­ரானிக் மற்றும் டிஷ் அன்­டனா விற்­பனை மற்றும் சர்வீஸ் நிறு­வ­னத்­திற்கு Internet மற்றும் online வேலைகள் Accounts செய்­யக்­கூ­டிய, பொறுப்­புடன் செயல்­படும் பெண்­பிள்ளை ஒரு­வரும், விற்­பனை மற்றும் பில்லிங் செய்­யக்­கூ­டிய பெண்­பிள்ளை ஒரு­வரும், உடன் தேவை. 9.00am to 8.00pm வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும். திற­மைக்­கேற்ப சம்­பளம் மற்றும் மேல­திக நேர கொடுப்­ப­னவு உட்­பட ரூ.40000/= வரை கிடைக்கும். கொழும்பு வீதி­களில் நன்கு பழக்­கப்­பட்ட சிங்­களம் தெரிந்த தமிழ் ஆட்டோ ஓட்­டுநர் ஒருவர் தேவை. சம்­பளம் ரூ.30000/=+மேல­திக நேர கொடுப்­ப­னவு+மதிய உணவு கொடுப்­ப­னவு கிடைக்கும். Contact Mr.Rajah 077 7710785.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/airaa-official-trailer-tamil/", "date_download": "2019-05-24T13:21:24Z", "digest": "sha1:EVR5BQNGLQRGSCFZ4DQBNQL3CLFZAEPH", "length": 6205, "nlines": 125, "source_domain": "colombotamil.lk", "title": "Airaa Official Trailer (Tamil) Airaa Official Trailer (Tamil)", "raw_content": "\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nவிஷாலின் அயோக்யா திரைப்படத்தின் ட்ரைலர்\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/14/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-24T13:10:44Z", "digest": "sha1:7TKIKH5NXLLOMN5ZT3L7CZUJETLXAAJL", "length": 22313, "nlines": 373, "source_domain": "educationtn.com", "title": "சோயா பாலின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் சோயா பாலின் மருத்துவப் பண்புகள்\nசோயா பாலின் மருத்துவப் பண்புகள்\nசோயா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nசோயா பாலில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுக்கள்), பி12(கோபாலமைன்), இ மற்றும் சி ஆகியவை காணப்படுகின்றன.\nமேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகள் காணப்படுகின்றன.\nஇதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, லிப்பிடுகள் ஆகியவையும் உள்ளன.\nசோயா பாலின் மருத்துவப் பண்புகள்\nசோயா புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோஃப்ளோவன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nடைப் 2 சர்க்கரை நோயாளிகள் சோயா பாலினை அருந்துவதால் சீரான இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சோயா பாலில் காணப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கின்றன.\nதினமும் சோயா பாலினை அருந்தும்போது இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சோயா பாலினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.\nசோயா பாலில் காணப்படும் ஒற்றைசர்க்கரை நிறைவுறா கொழுப்பானது குடல் கொழுப்பினை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது.\nமேலும் சோயா பாலில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இதனால் அதிகமாக உட்கொள்வது தடைசெய்யப்படுகி���து.\nசோயா பாலில் உள்ள ஐசோஃப்ளோவன்கள் வளர்ச்சிதை மாற்ற உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. சோயா பாலினை அருந்துவதால் பருமனானவர்கள் தங்களின் வயிற்று சுற்றளவு குறைவதை உணரலாம். எனவே சோயா பாலினை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல்எடையைக் குறைக்கலாம்.\nசோயா பாலினை உட்கொள்ளும்போது சீரம் ஈஸ்ட்ரஜனின் அளவு குறைக்கப்பட்டு மார்பகப் புற்றுநோய் வருவது குறைக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் மாதவிடாய் நின்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஈஸ்ரோஜனின் அளவில் வேறுபாடு ஏற்படுவதால் மார்பகப்புற்று உண்டாவதாகக் கருதப்படுகிறது. எனவே வயதான பெண்கள் சோயா பாலினை அருந்தி மார்பகப் புற்றுநோயினைத் தடுக்கலாம்.\nஆண்களிடையே ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயினையும் சோயா பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nவயதான பெண்களின் பிரச்சினையைத் தீர்க்க\nமாதவிடாய் நிற்கப் போகும்போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைகிறது. ஈஸ்ட்ரஜனின் அளவு குறையும்போது அது பெண்களுக்கு சர்க்கரைநோய், உடல்பருமன், இதயநோய், மனஅழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\nசோயா பாலானது பைட்டோ ஈஸ்ட்ரோஜனைக் கொண்டுள்ளது. இது உடலில் குறையும் ஈஸ்ட்ரோஜனின் அளவினை ஈடுசெய்கிறது. எனவே பெண்கள் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க சோயா பாலினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவயதான காலத்தில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற நோய் உண்டாகிறது. இதனால் எலும்பானது கடினத்தன்மையை இழந்து எளிதில் உடைந்து விடுகிறது.\nசோயா பாலில் காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உடலானது கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. மேலும் சோயா பாலில் காணப்படும் கால்சியமானது எலும்புகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கிறது.\nபுரதச்சத்தினைக் கொண்ட இறைச்சியை உண்ணும்போது உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சைவ புரதமூலமான சோயா பாலினை உட்கொள்ளும்போது அவ்வாறு ஏற்படுவதில்லை.\nமேலும் சோயா பாலில் காணப்படும் ஐசோஃப்ளோவன்கள் எலும்புகளின் அடர்த்தியையும், எடையினையும் அதிகரித்து ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படாமல் தடை செய்கிறது.\nசோயா பால் தயார் செய்யும் முறை\nசோயா பயறினை 10-16 மணி நே��ம்வரை ஊற வைக்க வேண்டும். சோயா பயறின் மேல் தோலானது ஊறிய பின்பு தனியே பிரிந்து வந்துவிடும்.\nஅதனை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். உடைந்த சோயா பயறினை 6-8 மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது.\nவிருப்பமுள்ளவர்கள் மைக்ரோவோவனில் 2 நிமிடங்கள் நனைந்த சோயா பயறினை சூடஏற்றலாம். அதன் பின் சோயா பயறினை தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.\nபின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டியின் மேல்புறத்தில் தங்கும் பொருளானது ரொட்டிகள் தயார் செய்யவும், விலங்குகளின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nவடிகட்டிய நீர்மப் பொருளை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து சோயா பால் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறாக தயார் செய்த சோயா பாலை மூன்று நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nசோயா பாலானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், ஞாபகத்திறனை அதிகரிக்க மற்றும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஏற்படும் புரதச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்க பராம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.\nசோயா பாலினைப் பற்றிய எச்சரிக்கை\nசோயா பாலானது சில தாதுஉப்புகளை உடல் உட்கவர தடையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோயா பாலினை அதிகம் உட்கொள்ளும்போது வாந்தி, தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். எனவே இதனை அளவோடு அருந்துவது நலம்.\nசோயா பாலிலிருந்து தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. பாலினைப் போன்று சோயா பாலும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.\nசைவ புரத மூலமான சோயா பாலினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:யானைக்குப் பானை சரி\nNext articleநேருவைத் தெரிந்து கொள்வோம்\nநம் உடலை சுத்தகரிக்க பயன்படுத்தப்படும் 5 பொருட்களையும் அவற்றின் பயன்களும்.\nவெறும்வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்குஆபத்து ….\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும் அண்டாது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mptour.pressbooks.com/front-matter/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-24T13:37:44Z", "digest": "sha1:YMI5NL77DUX2X5NVLNMUEYD5HRZNDKBU", "length": 4961, "nlines": 63, "source_domain": "mptour.pressbooks.com", "title": "மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது", "raw_content": "\n3. தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா\n5. வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்\n8. மாமியார் – மருமகள் கோவில்\n9. தேலி கா மந்திர்\n10. கோட்டையில் ஒலியும் ஒளியும்\n11. கண் கவர் காதலி\n15. ஓ மானே மானே… உன்னைத்தானே...\n16. கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\n18. பளிங்கினால் ஒரு மாளிகை…\n19. என்ன விலை அழகே…\n20. ஓர்ச்சா என்றொரு நகரம்…\n21. ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்\n22. ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\n23. ராம் ராஜா மந்திர்\n24. ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\n25. எங்கெங்கு காணினும் பூச்சியடா\n26. எங்கோ மணம் வீசுதே…\n27. ஜான்சியில் ரயில் இஞ்சின்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nவெங்கட் நாகராஜ்….. என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர். அதுவே இப்போது பழகி விட்டது நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன் நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம். கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து www.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன். சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன்.\nஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – venkatnagaraj@gmail.com\nஅட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com\nஉரிமை – ��ிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/11747-loksabha-election--j.dheepa-s-comedy-statements-on-contesting-election.html", "date_download": "2019-05-24T13:22:13Z", "digest": "sha1:WWOMGBTNTUSS32TWGBML6SNJCNXKISS7", "length": 6383, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் தான் போட்டி - பல்டியடித்த தீபா | Loksabha election, j.dheepa's comedy statements on contesting election", "raw_content": "\nயாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் தான் போட்டி - பல்டியடித்த தீபா\nமக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்த ஜெ. தீபா இப்போது யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் போட்டியிடத் தயார் என்று திடீரென பல்டி அடித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை ஆரம்பித்துள்ள ஜெயலலிதாவின் அன்ணன் மகள் ஜெ. தீபா அவ்வப்போது காமெடி செய்து வருகிறார். நேற்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்ட தீபா, மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும், போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை இன்றும் நாளையும் அனுப்பி வைக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தார். ஆகா, தீபாவும் தனித்து கெத்து காட்ட ஆரம்பித்து விட்டார். இனி தேர்தல் களத்தில் ஏராளமான காமெடிகளை பார்க்கலாம் என்ற ரீதியில் தீபாவின் அறிவிப்பு பரபரப்பானது.\nஆனால் இன்றோ, பெரும்பாலான கட்சிகளில் கூட்டணிக் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டது. யாரேனும் கூட்டணிக்கு அழைத்தால் அவர்களுடன் இணைந்து தேர்தல் களத்தில் குதிக்கத் தயார் என்று திடீரென பல்டி அடித்துள்ளார் தீபா. இதனை சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ள சிலர் என்னாங்க மேடம், உங்க கணவர் மாதவன் உடன் கூட்டணி வைக்க வேண்டியது தானே அதுவும் சரிப்பட்டு வரலையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.\nதிமுக புதிய எம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை\n திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை\nநாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்... கமல் உற்சாகமோ உற்சாகம்.\nஅரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்\nமன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\n‘மேஜிக்மேன்’ தினகரனை மக்கள் ஏற்கவில்லை\n ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் \nமக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4/", "date_download": "2019-05-24T13:31:40Z", "digest": "sha1:EBCXYNUDIIPDV7RCGRXSANKEB7P53QZJ", "length": 13770, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ஓடி ஓடி மோடி வருகைக்கு உழைத்தவர்கள் தமிழ் மொழிக்கு கொடுத்த அதிர்ச்சி", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ஓடி ஓடி மோடி வருகைக்கு உழைத்தவர்கள் தமிழ் மொழிக்கு கொடுத்த அதிர்ச்சி\nஓடி ஓடி மோடி வருகைக்கு உழைத்தவர்கள் தமிழ் மொழிக்கு கொடுத்த அதிர்ச்சி\nஓடி ஓடி வேலைசெய்தவர்கள் உழைத்தப் பணத்தை ஆற்றில் போட்ட கதையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\nஅவ்வாறுதான் நேற்று டிக்கோயாவில் ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஒருமாதகாலமாக டிக்கோயா நகர் அலங்கரிக்கப்பட்டது வந்தது.\nகரடு முரடாணப் பாதைகள் காப்பட் பாதைகளாக மாறின. காடுகள் வெட்டப்பட்டன. குளவிக் கூடுகள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகலங்கரிக்கப்பட்டு டிக்கோயா மற்றும் நோர்வூட் பகுதிகள் நேற்று விழாக் கோலம் பூண்டது.\nகுறித்த தடல்புடலான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான குழு செய்திருந்தது.\nதிட்டமிட்டவாறு இந்திய பிரதமர் மோடியும் நேற்று ஒரு மணியளவில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்துவைத்தார். ஆனால், அதன் பின்னர்தான் காத்திருந்தது அதிர்ச்சி.\nஅதாவது இந்த வைத்தியாலையை திறந்துவைக்க மோடியின் வருகிறார் என்று பல மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் பல பேர் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஆனால், பரந்து விரிந்து விசாலமாக அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் கொலை நடந்திருந்ததை எவரும். பார்திருக்கவில்லை. மோடியை நான் தான் அழைத்த வருகின்றேன் என்று ஒரு அணியும் இல்லை நான்தான் அழைத்து வருகின்றேன் என்று மற்றுமொரு அணியுடன் ஒருமாதகாலமாக சண்டை போட்டதே தவிர இந்த ஒரு சின்ன விடயத்தை கூட அவதானிக்க முடியாது போய் இருந்தது.\nமாவட்ட ஆதார வைத்தியசாலை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மாவட்ட ஆநார வைத்தியசாலை எனக் எழுதப்பட்டிருந்தது. ஆதார என்பது ஆநார என்று மாறிவிட்டது.\nஇவர்கள்தான் மலையகத்தை சீரமைக்கப் போகிறார்களாம் என்று மலையகத்தில் முனுமுனுக்கப்படுகிறது. அத்துடன் தேசிய மொழிகள் அமைச்சரும் மலையகத்தை சார்ந்தவர். எவரும் இந்த விழாவை ஏற்பாடு செய்ய முக்கிய நபர்களில் ஒருவர் என்றும் பேசப்படுகிறதாம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/category/videos/trailers-teasers/", "date_download": "2019-05-24T14:05:13Z", "digest": "sha1:7MLNAMSLSXTCAX7KPEYYUX474CYD7UWC", "length": 5234, "nlines": 91, "source_domain": "www.cinewoow.com", "title": "Trailers Archives - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஅவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மானாக விஜய் சேதுபதி\nரைசைவுடன் கில்மா செய்யும் விக்ரம் மகன் – வர்மா படத்தின்…\nஜான்சி ராணியாக மெய்சிலிர்க்க வைத்த நடிகை கங்கனாவின் மணிகர்ணிகா…\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணியான ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜான்சி ராணி…\nதல அஜித் மிரட்டும் -EERA 3Dஅனிமேஷன் ட்ரைலர் இதோ, செம்ம மாஸ்\nதல ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும்படி இதோ விஸ்வாசம் மாஸ்…\nசிறப்பான, தரமான சம்பவத்தை இனிமே தான் பாக்க போற- பேட்ட மாஸ்…\nலீக்கான ரஜினியின் பேட்ட பட டிரைலர்- ரஜினி பேசும் மாஸ் வசனம்…\nஇளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. ரஜினியின்…\n சிலிர்க்கவைக்கும் “டெல்லி பஸ்” டிரெய்லர்\nநாடு முழுவதும் பெரும்அதிர்வலையை ஏற்படுத்திய நிர்பையா சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் \"டெல்லி பஸ்\"…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.23154/", "date_download": "2019-05-24T13:38:12Z", "digest": "sha1:SN5WMNQXOMK2GGJIAQNHYPBLNCCG3DT3", "length": 18803, "nlines": 132, "source_domain": "www.tamilsurabi.in", "title": "குழந்தைக்கு_பசும்பால்_தரலாமா. | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nபிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். நான்கு மாதங்கள் முடிந்ததுமே, தாய்ப்பால் போதவில்லை என தெரிந்தவர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார்கள். அடிக்கடி அழும் குழந்தை வேறு அது உண்மையோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும். எந்த வயதில் இருந்து திட உணவு ஆரம்பிப்பது\nகுழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய் சத்தான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், குழந்தைக்கு தேவையான பால் நிச்சயம் சுரக்கும். தாய்ப்பாலில் தான் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதிலேயே 88 சதவிகிதம் நீர் உள்ளதால், தனியாக தண்ணீர் தரத் தேவை இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு, திட உணவுகளை மெல்ல பழக்கலாம்.\nஉணவின் அளவில் கவனம் தேவை\nஎந்த உணவைக் கொடுத்தாலும், முதலில் ஒன்றிரண்டு ஸ்பூன் அளவுக்குத் தரலாம். பின், குழந்தை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியதும் ஒவ்வொரு ஸ்பூனாக அளவை அதிகரிக்கலாம். குழந்தை சாப்பிடுகிறது என்பதற்காக, அதிகமாகவும் ஊட்டக் கூடாது. ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துத் தர வேண்டும். பழைய உணவை சூடுசெய்து தரக் கூடாது.\nஉணவை முதன் முதலில் ஊட்டும்போது, முகம் சுளித்து, உணவை குழந்தைகள் துப்பலாம். உடனே, நிறுத்திவிடக் கூடாது. மூன்று நான்கு நாட்கள் கொடுத்து பழக்க முயற்சிக்கவும். சாப்பிட மறுத்து அழுதால், அன்றைய தினம் தவிர்த்துவிட்டு, மறுநாள் அந்த உணவைக் கொடுத்துப் பழக்கலாம். உணவு தேவை எனில், ஸ்பூனை கையில் பிடிக்க முயற்சி செய்யும். இதன் மூலம், குழந்தை உணவைக் கேட்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.\nதாய்ப்பாலில் எந்த சுவையும் இருக்காது. ஆறு மாதங்கள் வரையில் எந்த சுவையையும் சுவைத்திடாத குழந்தைக்கு, சர்க்கரை, உப்பு கலந்த உணவை உடனே தரக் கூடாது. பனைவெல்லம், பனங்கல்கண்டு போன்ற இனிப்புகளையும் பழக்கக் கூடாது. தேனில் இருக்கும் பாக்டீரியா, குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் போதவில்லை எனில், மருத்துவர் பரிந்துரைக்கும் ஆயத்த பால் பவுடரைத் தரலாம். பசும்பால் ஜீரணம் ஆக தாமதமாகும் என்பதால், ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு தரக் கூ��ாது. தவிரவும் பசும்பாலின் சுவைக்குப் பழகிய குழந்தைகள், தாய்ப்பாலைத் தவிர்க்க நேரிடலாம்.\nஉருளைக்கிழங்கு, கேரட், பூசணி போன்ற காய்களை வேகவைத்து, நன்கு மசித்துத் தரலாம். ஒரு வாரம் முழுவதும் உருளைக்கிழங்கு என்றால், அடுத்த வாரம் கேரட் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். தோல் நீக்கிய காய்கறிகளை நன்கு மசித்த பிறகே கொடுக்க வேண்டும். இந்த உணவுகளில் உப்பைத் தவிர்க்க வேண்டும்.\nதோல் நீக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றை மசித்து, மாவு போல மாற்றிய பின் தரலாம். ஒருவேளை, காய்கறி, ஒருவேளை பழம் என, மாற்றி ஊட்டுவது நல்லது. இதனால், குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உணவை மிக்ஸியில் போட்டு, அரைத்துக் கொடுக்கக் கூடாது.\nபருப்பு சாதத்தை நெய் விட்டு குழந்தைக்குக் கொடுக்கலாம். நன்கு வேகவைத்து, மசித்த பச்சைப் பட்டாணியும் குழந்தைக்கு நல்லது. முட்டையில் புரதம் உள்ளது. ஒன்பது மாத குழந்தைக்கு, வெறும் மஞ்சள் கருவை மட்டும் தரலாம். ஆனால், ஒரு வயது ஆன பிறகுதான், குழந்தைக்கு வேகவைத்த முழு முட்டை, மீன், கோழி போன்றவற்றைத் தர வேண்டும். இவற்றில் காரம், மசாலாவைத் தவிர்க்கவும்.\nஅரிசியை இரண்டாக உடைத்து கஞ்சி வைத்துத் தரலாம். இதேபோல் கேழ்வரகுக் கஞ்சியும் தரலாம். இந்தக் கஞ்சிகளை ஒரே நாளில் அதிக அளவு சாப்பிடத் தரக்\nகூடாது. ஒவ்வொரு ஸ்பூனாக பழக்கப்படுத்தி, அளவை அதிகரிக்க வேண்டும்.\nகடைகளில் விற்கப்படும் பிளெயின் யோகர்டை, ஒன்பது மாதக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஃப்ளேவர்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், பாலைவிட யோகர்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், குழந்தைக்கு நன்மையைச் செய்யும்.\nமுதன் முதலில் பழச்சாறை அறிமுகப்படுத்தும்போது, ஒரு ஸ்பூன் பழச்சாற்றில் மூன்று ஸ்பூன் நீர் கலந்து நீர்த்த வடிவில் தர வேண்டும். ஏழாவது மாதம் தொடங்கிய பின், பழச்சாறுகளை அப்படியே தரலாம். ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, எலுமிச்சை போன்ற அனைத்துப் பழச்சாறுகளையும் கொடுக்கலாம். ஆனால், மாலை ஐந்து மணிக்கு மேல் தரக் கூடாது.\nசிப்பர் / பாட்டிலை தவிருங்கள்\nஎந்த உணவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஸ்பூன், பாலாடை போன்றவற்றில் ஊட்டுவதே நல்லது. சிப்பர், பால் புட்டி போன்ற ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும். பால் புட்டி மற்றும் சிப்��ரில் குடித்துப் பழகும் குழந்தைகளுக்கு, கை சப்பும் பழக்கமும் ஏற்படக்கூடும்.\nதிட உணவுகளை உண்ணும் குழந்தைக்கு, நீரும் அவசியம். வடிகட்டி, நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறிய நீரை குழந்தைகளுக்குக் கொடுப்பதே நல்லது.\nதாய்ப்பாலோ, பிற உணவுகளோ கொடுத்த உடன் குழந்தைகளைப் படுக்கவைக்கக் கூடாது. குழந்தையின் முதுகில் மெதுவாகத் தட்டி ஏப்பம் வந்த பிறகுதான் படுக்கவோ, உட்காரவோ வைக்க வேண்டும். குழந்தைக்கு விக்கல் வந்தால், முதுகில் இதமாகத் தடவிவிட்டு, ஒரு ஸ்பூன் நீரை அருந்தக் கொடுக்கலாம்.\nஆறு மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலை, பாட்டிலில் சேகரித்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாலை, குழந்தைக்குக் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், பால் சேகரித்த பாட்டிலை ஒடும் தண்ணீரில் (Running tap water) காண்பித்து, குளிர்ச்சியைப் போக்க வேண்டும்.\nஃப்ரீசரிலிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை, சூடு செய்வதோ மீண்டும் குளுமைப்படுத்துவதோ கூடாது. ஒருமுறை சேகரித்துவைத்த பாட்டிலைத் திறந்து, குழந்தைக்குக் கொடுத்துவிட்டால், மீண்டும் மூடி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. நிறைய பாட்டில்கள் வாங்கிவைத்து, அதில், ஒருவேளை குழந்தைக்குத் தேவைப்படுகிற பாலை மட்டும் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கும் பாலை, ஒன்றிரண்டு வாரம் வரை ஃப்ரீசரில்வைத்துப் பயன்படுத்தலாம்.\nஒர் ஆண்டு வரை குழந்தைகளுக்கு அறுசுவையை அறிமுகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, இனிப்பு, உப்பு, காரத்தைத் தவிர்க்க வேண்டும்.\nதிட உணவுகளை ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கொடுக்கலாம். இடை இடையே தாய்ப்பாலும் அவசியம். ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒருமுறை என, அதிகப்படியான உணவைக் கொடுக்கக் கூடாது.\nதாய்ப்பாலிலே லாக்டோஸ் சர்க்கரை (Lactose sugar) உள்ளதால், குழந்தைக்கு இனிப்புச் சுவை தேவைப்படாது.\nகை சப்பும் குழந்தைகளை அடிக்கக் கூடாது. வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு குழந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கவும். பசி இருக்கிறதா என உறுதிசெய்துகொள்ளவும். மருத்துவரின் உதவியோடு, கை சப்பும் பழக்கத்தை நிறுத்தலாம்.\nகுழந்தையின் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வயது வரையாவது கொடுக்க வேண்டும்.\nபசும்பால், தேன், வேர்க்கடலை, முட்டையின் வெள்ளை கரு போன்றவற்றை ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்.\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF.28624/", "date_download": "2019-05-24T14:03:31Z", "digest": "sha1:6OP4PAZ2ADKP7OK5RQKTZ6HJ46BOHRUV", "length": 7165, "nlines": 163, "source_domain": "www.tamilsurabi.in", "title": "நாகரிக கோமாளி | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\n*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*\n*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*\n*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*\n*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*\n*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*\n*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*\n*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*\n*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*\n*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*\n*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*\n*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*\n*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*\n*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*\n*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*\n*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*\n*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*\n*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*\n*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*\n*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*\n*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*\n*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*\n*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*\n*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*\n*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*\n*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*\n*\" நாகரிக கோமாளி \"*\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-24T13:08:02Z", "digest": "sha1:M75DJTIOVL4GDW6PCKFRX3UVAJ6J4EQP", "length": 16662, "nlines": 168, "source_domain": "www.yaalaruvi.com", "title": "விரைவில் வயர்லெஸ் டிவி!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nதொழில்நுட்பம் விரைவில் வயர்லெஸ் டிவி\nசாம்சங் நிறுவனம் சக்திவாய்ந்த வயர்லெஸ் பவர் டிரான்சீவர் எனும் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு சாம்சங் சார்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வயர்லெஸ் பவர் டிரான்சீவர் மற்றும் டிஸ்ப்ளே சாதனத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்த காப்புரிமா பெப்ரவரி 28, 2019 ஆம் திகதி பதிவிடப்பட்டது. இதில் புதிய சாதனம் சாம்சங் டி.வி. வயர்லெஸ்-ஐ சக்தியூட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக இது வைடு காயில் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.\nஅண்மைக் காலமாக தொலைக்காட்சிகள் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்படும் நிலையில், வைடு காயில் பொருத்தப்படாது எனக் கூறப்படுகதிறது.\nசாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் புதிய டி.வி.யில் வயர்லெஸ் பவர் டிரான்சீவர் செவ்வக வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரியவந்துள்ளது.\nபவர் டிரான்சீவர் காந்த சக்தி மூலம் வயர்லெஸ் முறையில் மின்சக்தியை பரிமாற்றம் செய்யலாம் எனத் தெரிகிறது.\nமேலும் இதன் ஸ்பீக்கர்கள் டிரான்சீவர்களின் இருபுறங்களில் பொருத்தப்பட்டுள்ளது.\nவயர்லெஸ் பவர் ரிசீவர் தனி பெட்டியுடன இணைக்கப்படுகிறது. பவர் ரிசீவரில் காந்த புலம் உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பெட்டி சவுண்ட்பார் வடிவில் உள்ளது எனக் கூறப்படும் அதேவேளை இதனை தொலைக்காட்சியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.\nPrevious articleஅவுஸ்திரேலியாவில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் மற்றுமொரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை முயற்சி\nNext articleசெருப்பால் அடிவாங்கிய பாஜக எம்.எல்.ஏ (வைரல் வீடியோ)\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வ���ல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2018/07/", "date_download": "2019-05-24T14:20:11Z", "digest": "sha1:26L2VDJUYQQNSM4SZKKVT3MAWEW2UJUS", "length": 24030, "nlines": 103, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: July 2018", "raw_content": "\nஞாயிறு, 22 ஜூலை, 2018\nmukkaruppu inscription-மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர்\nமூக்கறுப்பு கல்வெட்டு - சேலம் மாவட்டம் பேளூர்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் – சேலம் கல்வெட்டில் ஆதாரம்\nபாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது\nஇப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைச��ர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். வழிபாட்டிற்காக அல்ல; வரலாற்று ஆராய்ச்சிக்காக.\nமுகநூல் பக்கங்களில் சிலர், அவரவர் சொந்த ஊர் குறித்த வரலாற்று பெருமைகளை பதிவிடுவர். அதைப்படிக்கும்போது ஏன் நாம் நம் ஊரைப்பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று யோசித்தேன். அதன்பின், தீவிரமாக வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.\nஆறகழூரின் வரலாற்றுப் பின்னணி பற்றி, குறித்து சின்ன வயதில் இருந்தே கேள்விப்பட்டு வந்திருக்கிறேன். இப்போது சின்ன கிராமமாக சுருங்கிக் கிடக்கும் ஆறகழூர், கி.பி. 12ம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகரமாக திகழ்ந்து இருக்கிறது.\nபொன்பரப்பி வாணகோவரையன் என்ற சிற்றரசன், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆளுகையின் கீழ் இந்த பகுதியை ஆண்டு வந்திருக்கிறான். இதுபற்றிய தகவல்கள் தெரியவர, வரலாற்று ஆராய்ச்சியின் மீது மேலும் ஆர்வம் அதிகரித்தது.\nஒருநாள் நண்பர் ஒருவர், “மாப்ள, வயலில் ஒரு நடுகல் கிடக்கு மாப்ள. அதுல ஏதோ பொம்ம வரைஞ்சிருக்கு” என்று தகவல் கொடுத்தார். ஆர்வத்துடன், அந்த நடுகல்லை அகழ்ந்து எடுத்து ஆய்வு செய்தோம்.\nஅதில் இரண்டு குத்துவிளக்குகளும், அமர்ந்த நிலையில் கடவுள் சிற்பமும் இருந்தது. தொல்லியல்துறை ஆய்வாளர் ராஜகோபால் மூலம் ஆய்வு செய்தபோது, அந்தக் கல்வெட்டு, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், வணிகக்குழு கல்வெட்டு என்பதும் தெரியவந்தது.\nகாமநாதீஸ்வரர் கோயிலில் இருந்து உலோகத்தால் ஆன மூன்று சமணர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறகழூர், தியாகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பவுத்தம், சமண மதங்கள் செழிப்புடன் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.\nஎங்கள் ஆய்வில் முக்கியமான கல்வெட்டு என, பெரியேரி வண்ணான்குளம் பகுதியில் கிடைத்ததைச் சொல்லலாம். அந்தக் கல்வெட்டில் பெருச்சாளி உருவம் பொறிக்கப்பட்ட��� இருந்தது.\nஎங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு விழுப்புரம் வீரராகவன் அய்யாதான் குரு போன்றவர். அவர் மூலம் அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தோம். பெருச்சாளி உருவத்துடன் தமிழகத்தில் கிடைத்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதும், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. ஆறகழூர் பைரவர் கோயிலுக்கு 5000 குழி நிலத்தை தானமாக கொடுத்த செய்தி அந்த கல்வெட்டில் இருந்தது.\nவாணகோவரையர்கள் 11ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை ஆறகழூரை தலைநகராகக் கொண்டு, மகத நாட்டை ஆட்சி செய்து வந்தனர். முன்ஜென்மத்தில், ஒரு சிவாலயத்தில் உள்ள விளக்கு அணையாமல் இருக்க, அதன் திரியை ஒரு பெருச்சாளி தூண்டிவிட்டுக் கொண்டே இருந்ததாம்.\nஅதன் பலனாக அடுத்த ஜென்மத்தில் அந்த பெருச்சாளி மாவலி மன்னனாக அவதரித்தது. மாவலி மன்னன் வம்சத்தைச் சேர்ந்த வாணகோவரையர்கள் (வாணர்கள்), பெருச்சாளியை குலச்சின்னமாக கொண்டதாக ஆய்வில் தெரியவந்தது,” என்கிறார் வெங்கடேசன்.\nகாமக்காபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கு தனிச்சிறப்பு உள்ளதாக கூறும் வெங்கடேசன், அந்தக் கல்வெட்டில் முழுவதும் கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த தாகச் சொன்னார். நாயக்கர்கள் காலத்தில், மைசூர் மன்னர்களின் ஆட்சிப்பரப்பளவு சேலம் வரை நீண்டிருந்ததற்கான ஆதாரமாக இந்தக் கல்வெட்டைச் சொல்லலாம் என்றார்.\nகாமக்காபாளையம் வழியாக திருச்சிக்கு செல்லும்போது, வழியில் உள்ள 8 கிராமங்களில் வரிவசூல் செய்ததற்கான செய்திகள் அந்தக் கல்வெட்டில் இருந்துள்ளது. இந்தக் கல்வெட்டு, 16ம் நூற்றாண்டுக்குரியது.\nஇதுவரை தனித்து செயல்பட்டு வந்த வெங்கடேசன், தன்னைப்போல் வரலாற்றுத் தேடலில் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர்களை ஒருங்கிணைக்கிறார்.\n, டாக்டர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர்,பெரியார்மன்னன்,ஜீவநாராயணன்,வீரமணி விழுப்புரம் வீரராகவன் ஆகியோர் கொண்ட குழுவாக வரலாற்றுத் தகவல்களைத் தேடத் தொடங்கினார்.\nஇக்குழுவின் தேடலுக்கு கைமேல் பலன். 10ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று உடைந்த நிலையில் கிடைக்கிறது. பேளூரில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டு, முதலாம் பராந்தகச்சோழன் ஆட்சிக் காலத்துக்குரியது. ‘நரசிங்கபுரம் சிவன் கோயில் விளக்கு எரிக்க தானம்’ ஆகிய விவரங்கள் மட்டுமே அதன்மூலம் அற��ய முடிந்தது. எதை தானமாகக் கொடுத்தனர் என்ற விவரங்கள் அறிய இயலவில்லை.\nஅதேநேரம், பேளூர் அங்காளம்மன் கோயில் முன்பு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில், பூமிக்கு மேல் மூன்று அடி நீண்டிருக்கும் ஒரு கல்வெட்டு இருக்கும் தகவல் கிடைக்கிறது.\nபொக்லின் இயந்திர உதவியுடன் கல்வெட்டை தோண்டி எடுத்தபோது, அது 6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டாக இருந்தது. கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான வட்டெழுத்துகள் இருந்தன.\nபூமிக்கு மேல் நீண்டிருந்த கல்வெட்டு பகுதியில், “மீசையுடன் மூக்கறுப்பிச்சே” என்று மட்டுமே தெரிந்தது. ஆனால், பல திடுக்கிடும் கதைகளும், மர்மங்களும் நிறைந்த தகவல்கள் இருக்கும் என கல்வெட்டைத் தோண்டி எடுக்கும்வரை அந்தக் குழுவினர் கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை.\nராமாயண கதையில் ராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, ராமன் தம்பி லட்சுமணன் துண்டித்திடுவான். இதிகாசத்தில் மட்டுமே கேட்டுப்பழகிய இதுபோன்ற மூக்கறுப்பு சம்பவம், நிஜத்திலும் நடந்ததற்கான ஒரே ஆதாரம் இந்தக் கல்வெட்டு என்றே சொல்லலாம்.\n“மீசையுடன் மூக்கறுப்பிச்சே” வரிகளின் பின்னணியில் உள்ள கதைகளையும், கல்வெட்டு தகவல்களையும் ஆறகழூர் வெங்கடேசனே சொன்னார்…\n“கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்.\nமைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன. கந்தீரவனுக்கு எதிராக திருமலை நாயக்கர் தொடர்ந்து வாலாட்டிய தால் கடும் ஆத்திரம் அடைந்த மைசூர் மன்னன், அவர் மீது போர் தொடுக்கிறான்.\nபோரில் வீரர்களைக் கொல்வது தான் மரபு. ஆனால், எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வந்தால் வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிக் கிறான். அப்படி கொண்டு வரப்படும் மூக்கு, மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் வெகுமதிகள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். மூக்கறுப்புக்காக விசேஷ கருவியையும் வீரர்கள் ���ைத்திருந்தனர். கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ்நாட்டில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் செல்கின்றனர்.\nஅடுத்து, கந்தீரவனின் பாணியிலேயே இதற்கு பதிலடி கொடுத்தார் திருமலை நாயக்கர்.\nஅவருடைய ஆணையின் பேரில், ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி தலைமையில் 25000 படை வீரர்கள், பாளையக்காரர்களின் 35000 படை வீரர்கள் என 60 ஆயிரம் வீரர்கள் மைசூர் ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்து, எதிரிகளின் மூக்குகளை அரிந்து சாக்குப்பையில் கட்டி திருமலை நாயக்கருக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்தப் போர் 1656ம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கலாம்,” என்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.\n“மைசூர் மன்னன் கந்தீரவன், பிறவியிலேயே வாய் பேச இயலாதவன்; காதுகளும் கேட்காது. அவரை பலர் கேலி செய்திருக்கலாம். அந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள, எதிரி நாட்டவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வரச்சொல்லி இருக்கலாம்,” என்றும் சொல்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.\nஇது ஒருபுறம் இருக்க, மைசூர் மன்னன் கந்தீரவனின் முக்கையும் மேல் உதட்டையும் ரகுநாதசேதுபதியின் படை வீரர்கள் அறுத்து வந்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.\nபிறரை அவமானப்படுத்துதலை இன்றும் ‘அவனை எப்படியாவது மூக்குடைக்க வேண்டும்’ என்றே சொல்கிறோம்.\nஎனில், மூக்கறுத்தல் என்பது ஒருவரை மானமிழக்கச் செய்தல் என்பதாகத்தான் இந்தச் சமூகம் கருதி வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மூக்கையும் மேல் உதட்டையும் அறுத்து வரச்சொல்லி இருக்கலாம்.\nஎனினும், மைசூர்க்காரர்களுக்கு (கர்நாடகா), தமிழ்நாட்டுடன் 360 ஆண்டுகளுக்கு முன்பே பகை இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்று.\nஆறகழூர் வெங்கடேசனை தொடர்பு கொள்ள: 90475 14844.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 8:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்வெட்டு, சேலம் வரலாற்று ஆய்வுமையம், பேளூர், மூக்கறுப்பு போர், belur, inscription\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nmukkaruppu inscription-மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101766.html", "date_download": "2019-05-24T14:23:01Z", "digest": "sha1:KNAWI2XAHH2YIOUAAJF56SWW7LX4LG4O", "length": 19917, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "சென்னையில் பெண்கள் விடுதி அறைகளில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்தவர் கைது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nசென்னையில் பெண்கள் விடுதி அறைகளில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்தவர் கைது\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 தமிழகம்\nசென்னை : சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி கண்காணித்த உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஹைடெக் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள விடுதி ஆடம்பரமாக இருந்ததால் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் விரும்பி அதிக அளவில் தங்கியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (44) என்பவர் இந்த விடுதியை நடத்தி வருகிறார். தாம்பரத்தில் வசித்து வரும் சஞ்சீவ் பார்ப்பதற்கு கண்ணியமான தோற்றத்துடன் உள்ளவர். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் சரளமாகப் பேசுவார்.\nபரங்கிமலை ரயில் நிலையம் அருகிலேயே இந்த விடுதி செயல்பட்டதால் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். சமீபத்தில் தங்கள் குளியலறையில் சுவிட்ச் வேலை செய்யவில்லை, விளக்கு எரியவில்லை என பெண்கள் விடுதி வார்டன்களிடம் தெரிவித்த போது உரிமையாளர் சஞ்சீவ் நேரடியாக வந்து தானே முன்னின்று அனைத்தையும் சரிசெய்து கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் குளியலறை படுக்கை அறையில் ச��ல வித்தியாசத்தை உணர்ந்த பெண்கள், மென்பொறியாளர்கள் என்பதால் உடனடியாக ஹிட்டன் கேமரா டிடக்டர் செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து சோதித்து பார்த்துள்ளனர்.\nஅப்போது குளியலறை, படுக்கை அறையில் சுவிட்ச் போர்டு, விளக்குகள், சீலிங் பகுதி என பல இடங்களில் ரகசிய எச்.டி. கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த மிகச்சிறிய ரகசிய கேமராக்களைக் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சீவை வரவழைத்த போலீஸார் விடுதிப் பெண்கள் அளித்த புகாரில் அவரைக் கைது செய்துள்ளனர்.\nதங்கும் விடுதியில் இவ்வாறு ரகசிய கேமரா இருந்ததால் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். விடுதியைப் பூட்டுபோட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். கைதான சஞ்சீவிடமிருந்து 16 செல்போன்கள், லேப்டாப் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.\nகைப்பற்றப்பட்ட ரகசிய கேமராக்கள் எச்.டி. தொழில் நுட்பத்தில் அதிக எம்.பி. உள்ள கேமராக்கள். விலை உயர்ந்த அந்தக் கேமராவில் பதிவாகும் வீடியோக்கள் மிகத் தெளிவாக தெரியும் என்கின்றனர் போலீசார். இந்த வழக்கு விரைவில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவுக்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nபெண்கள் விடுதி அறை ரகசிய கேமரா Hidden camera women's hostel\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\n3 உறுப்பினர்கள் குறைவால் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து வி��ுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nபுது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-subiksha-latest-stills/", "date_download": "2019-05-24T14:14:17Z", "digest": "sha1:LZHN7U2OU6A6GS6IKAT27QOYLJ2DHXWZ", "length": 3806, "nlines": 105, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS SUBIKSHA LATEST STILLS. – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nயோகிபாபுவின் உழைப்பை கண்டு ஆச்சரியத்தில் ரஜினிகாந்த்\nஇந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-24T13:46:33Z", "digest": "sha1:V7PUXUWLU4UBABTZNZF7NXS6IHXOUHO6", "length": 5014, "nlines": 64, "source_domain": "ta.wikibooks.org", "title": "தகவல் தொடர்பு - விக்கிநூல்கள்", "raw_content": "\nஉலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இணையத்தளம் பேஸ்புக் ஆகும், பேஸ்புக் உங்கள் நண்பகர்களை உங்களுடன் இனைக்கிறது, அவர்களின் மற்றும் அவர்களை பற்றிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடண் வழங்குகிறது. மற்றொரு இணையத்தளமான கூகல், உலக வலையிலுள்ள தகவல்களை சேமித்து, நாம் கேட்கும் போது அதை தேடியும் தருகிறது. இவ் இரு இணையத்தளங்களும் மிக பிரபலமாணவை ஆகும்.\nமணி���னின் வரலாற்றை கண்டால், தகவல் தொடர்புக்கு பயண்படும் சாதணங்கள் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளண. பண்டைய காலத்தில் கல்வெட்டுகள், எழுதப்பட்ட ஓலைகள், பத்தகங்கள், தொலைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி, தற்பழுது கணினி போண்றவை மிகப்பிரபலம் அடைந்துள்ளண.\nபண்டைய கால தொடர்பு முறைகள்[தொகு]\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2013, 06:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-24T14:23:40Z", "digest": "sha1:XDFHIH57QX6QHKVABHYGVF3T66LH3OQR", "length": 13956, "nlines": 169, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இந்தோனேசியா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► போர்னியோ‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.\n18 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் சுமாத்திராவில் வீழ்ந்தது\n1940களில் இடம்பெற்ற இந்தோனேசியப் படுகொலைகளுக்கு நெதர்லாந்து மன்னிப்புக் கேட்டது\n2002 பாலி குண்டுவெடிப்பு சந்தேக நபரை பாக்கித்தான் நாடு கடத்தியது\n2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது\nஆத்திரேலிய விமானம் இயந்திரக் கோளாறினால் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியது\nஆத்திரேலியா நோக்கிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 200 பேரைக் காணவில்லை\nஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது\nஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் பலர் உயிரிழப்பு\nஇத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\nஇந்தோனேசிய இசுலாமிய மதகுரு அபூபக்கர் பசீருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை\nஇந்தோனேசிய சுலாவெசித் தீவில் எரிமலை சீறல், மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசிய விமான விபத்தில் 27 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியக் காட்டுத்தீ: சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது\nஇந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\nஇந்தோனேசியாவில் 7.1 அளவு நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் 9ம் நூற்றாண்டு பழமையான இந்துக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம்\nஇந்தோனேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் விசாரணை\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, 25 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் குடியிருப்புகளின் மீது விமானப்படை விமானம் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் குறுகிய நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள்\nஇந்தோனேசியாவில் தொடருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் பாலம் உடைந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் பாலம் வீழ்ந்ததில் 12 சிறுவர்கள் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇந்தோனேசியாவின் அரசுத்தலைவர் தேர்தலில் ஜோக்கோ விடோடோ வெற்றி\nஇந்தோனேசியாவின் ஆச்சே பகுதி கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் நிலநடுக்கம், 22 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஇந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை மீண்டும் வெடித்ததில் 14 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவின் தீவிரவாத மதக்குரு அபூ பாக்கர் பசீர் கைதானார்\nஇந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தை 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஇந்தோனேசியாவின் லோக்கோன் எரிமலை மீண்டும் வெடித்தது\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\nஇலங்கையர்கள் என நம்பப்படும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கிறித்துமசு தீவுக்கருகில் மூழ்கியது\nஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்\nகாணாமல் போன உருசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் ஜாவா அருகே கண்டுபிடிக்கப்பட்டன\nகிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nகிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு நிலைய வசதிகளை ஆஸ்திரேலியா அதிகரிக்கிறது\nசுமாத்திரா நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியது\nசுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை\nசுமாத்திராவில் சினாபுங் எரிமலை சீற்றம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்\nசுமாத்திராவில் 7.7 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nதமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்\nநிக்கோபார் தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை\nபப்புவாவில் பொதுமக்கள் சித்திரவதை, இந்தோனேசியா ஒப்புக்கொண்டது\nபாலி ஒன்பது போதைக் குழுத் தலைவருக்கு மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது\nபாலி குண்டுவெடிப்புக்கு காரணமான போராளி கொல்லப்பட்டார்\nபாலியில் மரணதண்டனையை எதிர்நோக்கும் மயூரனின் கடைசி மேன்முறையீடு\nவடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம்\nஜகார்த்தாவில் குண்டுத் தாக்குதல்: 9 பேர் இறப்பு\nஜாவா தீவை 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஇப்பக்கம் கடைசியாக 10 செப்டம்பர் 2009, 12:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/13/mediate.html", "date_download": "2019-05-24T13:16:30Z", "digest": "sha1:T4TU7XRNLZDL7C74DOIQOYYO52CPE5K6", "length": 18224, "nlines": 241, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | us ready to mediate in srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n2 min ago மத்திய அமைச்சர் பதவி எனக்கா சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்\n23 min ago என்ன தப்பு செஞ்சமோ தெரியலை.. இப்படி விட்டுட்டோமே.. புலம்பும் ராஜன் செல்லப்பா\n25 min ago தமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்\n32 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறார் சந்திரிகா\nயாழ்பாணத்தில் பெரும் தோல்வியை நோக்கி ராணுவம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூட்டியுள்ளார். திங்கள்கிழமை இந்தக் கூட்டம் நடக்கிறது.\nஇதற்கிடையே இலங்கை பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தப்பிரச்சனையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் கேட்டுக் கொண்டால் நாங்கள் சமாதானம் செய்து வைக்கதயாராக உள்ளோம்.\nஇவ் விஷயத்தில் இந்தியாவின் நிலையே தான் எங்கள் நிலையும். இந்தியா, இலங்கை, நார்வே, பிரிட்டன்அரசுகளுடன் இந்தப் பிரச்சனை குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். முதலில் போர் குறித்த செய்திகளுக்குஇலங்கை அரசு விதித்துள்ள தடையை விலக்க வேண்டும் என்றார். முன்னதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாஆகிய நாடுகளும் மத்தியஸ்தம் செய்து வைக்கத் தயார் என அறிவித்துள்ளன.\nஇதற்கிடையே யாழ்பாண நிலை குறித்து இலங்கையில் உள்ள 30 வெளிநாட்டு தூதர்களிடம் இலங்கைவெளியுறவுத்துறை துணை அமைச்சர் லட்சுமண் கிரில்லா விளக்கினார்.\nஇலங்கையில் அமைக்கப்படவுள்ள தனி மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுப்பதில்லை என ஆளும்மக்கள் கூட்டணியும் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் முடிவெடுத்துள்ளன.\nஇதன் மூலம் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளுக்கு பெரும் அடி விழுந்துள்ளது.அதிக அதிகாரங்களுடன் கூடிய தனி மாகாணங்களை உருவாக்குவது என முதலில் இலங்கை அரசு திட்டமிட்டது.\nஇதன் மூலம் தமிழர் அதிகம் உள்ள மாகாணம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு அதிக தரப்படலாம் என்றுகருதப்பட்டது.\nஇந்த அடிப்படையில் தான் அமைதிப் பேச்சுவார்தைக்கு புலிகளை அழைத்து வர பல்வேறு தரப்பிலும் முயற்சிகள்நடந்து வருகின்றன. ஆனால், தனி மாகாணங்களுக்கு அதிகாரம் அதிகம் தரப்பட மாட்டாது என்று ஆளும்கட்சியும் முக்கிய எதிர்க் கட்சியும் முடிவு செய்துள்ளன.\nஇது அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தெரிகிறது.மாகாண��்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது பெரும்பான்மையான வசிக்கும் சிங்கள இனத்தவரிடையேதங்களுக்கு உள்ள ஆதரவைக் குறைத்துவிடும் என்பதால் இரு கட்சிகளும் இந்த முடிவெடுத்துள்ளன.\nஇந்தப் பிரச்சனை குறித்து முதலில் முக்கிய எதிர்க் கட்சியுடன் பேசிவிட்டு பின்னர் தமிழ் கட்சிகளுடன் பேசப்படும்என்று முதலில் சந்திரகா அறிவித்திருந்தார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளுடனும் பேசுவேன் என்றுகூறியிருந்தார். ஆனால், இப்போது புலிகளுடன் கடும் போர் நடந்து வருவதால் பேச்சுவார்த்தை நடக்குமா என்பதுசந்தேகமே.\nயாழ்பாணத்தில் தோற்றுக் கொண்டிருக்கும் அரசு பேச்சு நடத்தாது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனுசங்க தான் அப்டின்னா, இப்போ ‘நாயும்’.. கரடிகிட்ட எதை லஞ்சமா வாங்கியிருக்குனு பாருங்க\nட்ரம்ப் அரசு குடைச்சல்.. அமெரிக்காவுக்கு குட்பை.. கனடாவிற்கு ஷிப்ட்டாகும் இந்திய ஐடி பணியாளர்கள்\nவீட்டை மூடிய பனி.. பல வாரங்கள் தனியாக மாட்டிக் கொண்ட முதியவர்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா\nஅமெரிக்காவை வாட்டும் பனிப்பொழிவு.. 2 அடி உயரத்துக்கு பனி தேங்கும் என எச்சரிக்கை\nபெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா.. இதைப் படிங்க முதல்ல\nகர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி.. வாக்கிங் சென்ற போது பரிதாபம்\nநடுவானில் விமான இறக்கையில் நின்று பாடிய கனடா பாடகர்.. கால் தவறி விழுந்து பலியான பரிதாபம்\nடீ டீ டீ டிஷ்... தூச்சுக் குட்டி.. புஜ்ஜி குட்டி... குழந்தையுடன் கொஞ்சி மகிழும் விஜய்- வைரல் வீடியோ\nஆஹா.. விஜய் ஒரு பாசமான தந்தையும் கூட பாஸ்.. இதைப் பாருங்க\nலேசர் தொழில்நுட்பத்தில் புதிய சாதனை.. 3 பேருக்கு நோபல் பரிசு\nகுறட்டை சத்தம் தாங்க முடியல.. கோர்ட் வரை சென்ற வீட்டின் ஓனர்\n113 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பெண் போராளியின் கடிதம்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/six-successful-business-principles/", "date_download": "2019-05-24T12:48:03Z", "digest": "sha1:6VFSS6IIKXW3V7KKZ46CD6AI4K4XRSR5", "length": 16094, "nlines": 111, "source_domain": "varthagamadurai.com", "title": "வெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள் | Varthaga Madurai", "raw_content": "\nவெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள்\nவெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள்\nஒரு தொழில் புரிவதற்கு, அந்த தொழில் சார்ந்த அறிவு மற்றும் முதலீடு அவசியமானது என்றாலும் எந்த தொழிலுக்குமான சில அடிப்படை கொள்கைகள் இருப்பதை காணலாம். அது போன்ற அடிப்படை விஷயங்கள் தான் ஒருவரின் தொழில் வெற்றியை உறுதி செய்கின்றன.\nவெறுமனே பணத்தை மட்டும் முதலீடு செய்து விட்டு, நாம் எந்த தொழிலிலும் வெற்றி பெற்று விட முடியாது. தனித்துவமான வெற்றிக்கு குணாதிசயம் என்னும் கொள்கைகள் தான் நீண்ட கால தொழில் திறமைக்கு வித்திடுகின்றன.\nஇதனை பற்றி வெற்றிகரமான தொழிலதிபர் திரு. ஹார்வ் எக்கர் (Harv Eker) ஆறு அடிப்படை கொள்கைகளை வகுத்துள்ளார். இந்த ஆறு கொள்கைகளும் எந்த ஒரு தொழிலுக்கும் துணைபுரிவதாக அமைந்துள்ளன. ஹார்வ் எக்கரின், ‘கோடீஸ்வரரின் ரகசியங்கள் ‘ (Secrets of the Millionaire Mind) மிகவும் பிரபலமான புத்தகமாகும். 2005 ல் வெளிவந்த இந்த புத்தகம் சுய உதவி மற்றும் தன்னம்பிக்கை பிரிவில் பெரும் இடத்தை கொண்டது.\nDo your own business: உங்கள் தொழிலை நீங்களே தொடங்குங்கள்; கூட்டு வணிகத்தை காட்டிலும் தனிநபர் தொழில் முக்கியமானது. நீங்கள் புரியும் தொழில் உங்கள் சொந்த தொழிலாக இருக்கட்டும். ஏனெனில் நீங்கள் உங்கள் தொழிலுக்கு ஏற்றார் போல், மாற்றங்களை உருவாகும் சுதந்திரம் இங்கு உண்டு.\nFocus on your Only business: பல்வேறு தொழில் புரிவதை விட, ஒரே ஒரு தொழிலை தேர்ந்தெடுங்கள்; அவற்றில் உங்கள் முழு முயற்சியை கொடுங்கள். உங்கள் ஒருமித்த கவனம் தொழிலில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். இன்று நாம் பார்க்கும் வெற்றிகரமான தொழிலதிபர்கள் கார்லோஸ், பில்கேட்ஸ், வாரன் போன்றோர் ஒரே ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெற்றவர்கள். வெற்றிக்கு பின் தான் அவர்கள் பல்வேறு தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர்.\nChoose the business on what you love: உங்களுக்கு பிடித்த விஷயத்தை மற்றும் உங்கள் தினசரி பொழுதுபோக்கை ஒரு தொழிலாக மாற்ற முயற்சி செய்யுங்கள். பின்பு அதனையே முழுநேர தொழிலாக மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயம் மட்டுமே, உங்களை சலிப்படையாமல் உற்சாகமாக இருக்க துணைபுரியும். நீங்கள் ஏதேனும் காரணத்தால் உங்கள் தொழிலில் தோல்வியடைய நேர்ந்தாலும், உங்கள் உற்சாகத்திற்கு பஞ்சமிருக்காது. அதுவே பின்னாளில் உங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுக்கும்.\nTake Responsibility: உங்கள் வெற்றி-தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம். தொழிலில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு நீங்களே பொறுப்பு எடுக்கும் போது உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி பெற்றவர்கள் தங்கள் தவறுகளுக்கு யாரையும் குறை கூறுவதில்லை. உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள், அதனை செயல்படுத்துங்கள். உங்கள் எண்ணமே உங்களின் உண்மையான தொழில் வளர்ச்சி (Character is your business). பிரச்சனைகளை எதிர்கொள்ள பழுகுங்கள். இதன் மூலம் உங்களுக்கான வாய்ப்புகள் கிட்டும்.\nBest of the one: வெற்றிகரமான தொழில் புரிவதற்கு நீங்கள் மேம்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொழில் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு, அதற்கான உரங்களை நீங்கள் போட்டிருக்க வேண்டும். அது பணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் அர்பணிப்பாக இருக்கலாம். விளையாட்டு அரங்கில் முதல் இடம் பெறுபவர்களை பார்த்தால் உங்களுக்கு புரியும், அது அவர்களது அயராத ஊக்கம்.\nLearn-able Skill: உங்கள் தொழிலுக்கான அடிப்படை அறிவை எப்போதும் கற்று கொள்ள தயாராகுங்கள். துறைக்கு உரித்தான தகவல்கள், சட்ட செயல்கள், மார்க்கெட்டிங் மற்றும் தொழில்நுட்ப அறிவை நீங்கள் பெற்றிருப்பது உங்களை மேம்படுத்தும். உங்கள் கற்றல் திறனை தினசரி பழக்கமாக்கி கொள்ளுங்கள்.\nIBC திவால் சட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது\nசிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66331", "date_download": "2019-05-24T13:52:30Z", "digest": "sha1:VSBAFQTR4THSIQR45A2EJ2OQO7XWGV23", "length": 19903, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணன் வருகை", "raw_content": "\nஅஞ்சலி: செல்வ கனகநாயகம் »\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீலம் நாவலில் கண்ணன் இருந்தான். ஆனால் அது பாகவதக் கண்ணன். அவன் குணாதிசயம் வேறு. அவனை நீங்கள் காட்டிய நிறமும் வேறு. அந்தக்கண்ணன் இங்கே வெண்முரசில் தொடர்ந்து வரப்போவதில்லை என்றும் தெரிந்தது\nகாவியக்கண்ணன் எப்படி எப்போது அறிமுகமாகப்போகிறான் என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்தக்கண்ணனை ராதையின் பார்வையில் காட்டிய நீங்கள் இங்கே அர்ஜுனனின் பார்வையில் காட்டிவிட்டிருக்கிறீர்கள்.\nஅதற்கு முன் துரியோதனனின் பார்வையில் குறிப்பு வந்துவிடுகிறது. உதடுகள் புன்னகைப்பதை பார்த்திருப்பீர்கள், உடலே புன்னகைப்பதை அவனில் பார்க்கலாம் என்ற துரியோதனனின் வரி முக்கியமான ஒன்று. ஆயிரம் நா கொண்ட பசு தன் கக்ன்றுகளை நக்குவதைப்போல அவன் தன் குலத்தை நக்கினான் என்பதும் ஒரு அழகிய கவிதை\nஇந்த கிருஷ்ணன் நாடிழந்து ஊர் ஊராக துரத்தப்பட்ட ஒரு குலத்தின் தலைவன். கைவிடப்பட்டு கையறு நிலையில் இருப்பவன், மதுராவை இழந்து கூர்ஜரத்துக்கு ஓடும் அகதிகளின் இளவரசன்\nகூர்ஜரம் என்றால் இன்றைய குஜராத் என நினைக்கிறேன். அதன் தெற்கே என்றால் இன்றைய கட்ச் பகுதிக்கு. அங்கே துவாரரகையை உருவாக்கப் போகிறான். அதற்கு உதவி கேட்டு வந்திருக்கிறான்\nசாதியால் சூத்திரன். படைபலமில்லாதவன். சபையில் எழுந்து பேசும் அதிகாரம் இல்லாதவன். பினாடி சிசுபாலன் சபையில் எழுந்து நிற்கக்கூட அவனுக்குத் தகுதி இல்லை என்று சொல்லும்போது சக்கரத்தை எடுத்து கழுத்தை அறுத்துவிடுகிறான். அப்படிப்பட்ட உறுதியுடன் இப்போது வந்திருக்கிறான்\nஅவன் அந்த சிறிய பறவைக்குக் காட்டும் கருணை அவன் மனம் நாடிழந்து கூடிழந்து பதைப்பவர்களை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதை காட்டுகிறது. அதேபோல அவன் வைரம் போலவும் இருக்கிறான். அறுக்கமுடியாத, அனைத்தையும் அறுக்கிற கூர்மையுடன் இருக்கிறான்\nகண்ணனை இந்தக்கோணத்தில் புரிந்துகொண்டால் அவன் செயல்கள் அனைத்தும் பிடிகிடைக்கும். அவனுடைய இரக்கமற்றதன்மையைக்கூட புரிந்துக்கொள்ளமுடியும்\nஅர்ஜுனனைப்போலவே நம் மனமும் எழுச்சி அடைகிறது\nமற்றும் ஒரு இனிய அத்யாயம். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குந்தியின் அண்மைக்கு ஏங்குகிறார்கள். அதில் தருமன் தனி வகை.\nசற்றே பின்னோக்கிப் பார்த்தால், குந்தி கர்ணன் வசம் மட்டுமே அன்னையாக இருந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.\nகர்ணனுக்கு கிடைக்காத தாய்ப்பாசம் எதையும் பிற ஐவருக்கும் அளிப்பதில்லை என முடிவு செய்து விட்டாளோ அவ்வகையில் இந்த மறுப்பின் வழியே அவள் தன் மகன்கள் அறுவரையும் சமமாக பரிபாளிக்கிறாளோ\nஅர்ஜுனனுக்கு பறவைக் கூட்டத்தின் குரல் அளிக்கும் தியான அமைதியும், தருமனுக்கு ஒரே ஒரு பறவையின் குரல் தூண்டி விடும் மனசாட்சியின் ஓலமும் கிருஷ்ணன் அறியும் அப் பறவை என்ற ‘தாயின்’ தவிப்பும் கச்சிதமாக அந்த மாந்தன சபையில் முயங்கி, யார் யார் அகத்தே எத்தகு தன்மையுடன் அங்கு உள்ளனர் என தெளிவாகவே முன் வைத்து விடுகிறது.\nபாண்டவர் ஐவரும் வெவ்வேறு தருமன் அன்றி வேறல்ல என அர்ஜுனன் நினைக்கிறான். அது கௌரவர்களை ‘பிறனாக’ வகுக்கும் எல்லையில் துவங்குகிறது எனத் தோன்றுகிறது.\nஅன்றேல் துரியனை தனது சகோதரனாக தருமன் அகத்தில் உணர்ந்திருந்தானாகில் குந்தியின் அகத்தை கணக்கில் கொண்டு அவளுக்கு மணி மூடி சூடி அழகு பார்த்தது போல, துரியனையும் கணக்கில் கொண்டு அவன் அகம் புண்படா வண்ணம் அரசு சூழ் நிலை உரைத்திருப்பான்.\nஅந்த ‘சிறுமைதானே’ இன்று அக் குருவியின் குரலாக தருமனை அமைதி குலைய வைக்கிறது\nகிருஷ்ணனும் அர்ஜுனனும் சந்திக்கவேண்டி பீமன் கொள்ளும் விழைவு அழகோ அழகு. பீமனின் குருநாதர் முன்னுரைத்தது அல்லவா அது\nகிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.\nஅனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.\nபுன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா\nதுரியன் கிருஷ்ணன் வசம் குமுறும்போதும், தருமன் குந்தி எத்தகு பதிலுரைப்பாள் என முன் மொழியும்போதும் கிருஷ்ணன் சொல்கிறான் ”ஆனதைச் செய்வோம்”\nஉணர்சிகள் ஏதும் கலவாத லௌகீக விவேகம். ஆகையால்தான் அவனுக்கு குருவி எனும் தாயின் தவிப்பும் புரிகிறது. வாதத்தின் முன் புன்னகையுடன் தோற்கவும் தெரிகிறது.\nஇத்தகு ஒருவனை குருசேத்திரதில் ஆயுதம் எந்தா வண்ணம் நிறுத்திய ‘விதி’ எது\nஉணர்சிகள் ஆயுதங்கள் கொண���டு தங்களை நிறுவிக்கொள்ள\nநீலம் நாவலில் ஒரு வரி வருகிறது குரு சேத்திரத்தைப் பார்த்த விழிகள்.\nஇனிய ஜெயம், பிறரது பார்வையில் வித விதமான ஆளுமையாக உருவெடுத்து வந்த கிருஷ்ணன், நேர்க்காட்சியில் நாடிழந்தவனாக தோல்வியின் பாரத்தை சுமந்தவனாக அறிமுகமாவது இனிய முரண் நகை.\nஆக கிருஷ்ணன் வந்தே விட்டான்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\nTags: அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணன் வருகை, குந்தி, கூர்ஜரம், தருமன், துரியோதனன், நீலம், பீமன், மதுரா, ராதை, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்...\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87121", "date_download": "2019-05-24T13:06:43Z", "digest": "sha1:COES56HUDJRT6NLASN3FUI5V2ZV3RYQC", "length": 9122, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் கட்டுரை – கடிதம்", "raw_content": "\n« தினமலர் 31, பல குரல்களின் மேடை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27 »\nதினமலர் கட்டுரை – கடிதம்\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஇன்றைய தினமலர் கட்டுரை ஒரு கற்பிதம். அரசு , தேசம் உருவான வரலாறு , இந்த இந்தியப் பெரு நிலம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான பண்பாடு தேசியம் அதன் கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது. திருநீறு இமயம் முதல் குமரி வரை எத்தனை நூற்றாண்டுகளாக பிணைத்து வைத்துள்ளது என்பது வியக்க வைக்கிறது.\nஉலகமெங்கும் குடும்பங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் குழுவாக தான் முன்னேறியுள்ளன.\nநீங்கள் கூறும் பேரங்கள், அழுத்தங்கள் நிர்பந்தங்கள் எல்லாம் ஜனநாயகத்தின் சிறந்த வழிமுறைகள்..\nஇங்கு நல்லவேளையாக இரு பெரும் மாநில கட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை.\nஇந்திய ஒற்றுமையை வலியுறுத்தி முன்னெடுத்து செல்லும் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்.\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nநாஞ்சில் விழா சென்னை படங்கள் , பதிவுகள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 11\nபுறப்பாடு II - 7, மதுரம்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nதஞ்சை தரிசனம் - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8718-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-05-24T13:13:58Z", "digest": "sha1:TVLYA76FTF7WXSB6GPH3FPTDETTCXYGD", "length": 21452, "nlines": 377, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் ) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n���ாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )\nநாள்: மே 12, 2017 பிரிவு: தமிழ் இனப்படுகொலை, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், இராமநாதபுரம் மாவட்டம்\n’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன எழுச்சியுரை ஆற்றுகிறார். அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் அவசியம் பங்கெடுக்க வேண்டுமாயின் கேட்டுக்கொள்கிறோம். நம்மினத்தை அழித்து முடித்து இன எதிரி கொக்கரித்த நாளில் இன விடுதலையை வென்றெடுக்க சூளுரைக்க பாம்பனில் பெருங்கடலெனக் கூடுவோம்\nஈழத்தமிழ் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா\nஅறிவிப்பு: 14-05-2017 செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | இராதாகிருஷ்ணன் நகர்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/51317-world-badminton-pv-sindhu-won-in-1st-round.html", "date_download": "2019-05-24T14:17:09Z", "digest": "sha1:TUTLMERWL5LYB3OGELAWJUEA3MYWJEYH", "length": 8735, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "உலக பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து அபாரம் ! | World Badminton: PV Sindhu won in 1st round", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஉலக பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து அபாரம் \nஉலகில் உள்ள முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.\n‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இந்த ஆண்டுக்கான போட்டி, சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நேற்று (டிச.12) தொடங்கியது. இப்போட்டிகள் வரும் 16-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.\nநேற்று (டிச.12) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிவி சிந்து, அகேனா யமாகுச்சியை 24-22, 21-15 என எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா, 18-21, 6-21 என கென்டோ மொமோட்டாவிடம் தோல்வியடைந்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் வாழ்த்து\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\nஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து\nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- அரையிறுதியில் வெளியேறினார் சிந்து\nஇந்திய ஓபன் இறுதிக்குள் போராடி நுழைந்த ஸ்ரீகாந்த்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ar-rahman-kajal-aggarwal-29-09-1631227.htm", "date_download": "2019-05-24T13:53:33Z", "digest": "sha1:ZEJQO5YWGHC4SRDG75MVR2LF6Z5ZMLLB", "length": 8655, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏ.ஆர்.ரகுமான், காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணை���ிறார்களா? - Ar RahmanKajal AggarwalVijay - ஏ.ஆர்.ரகுமான் | Tamilstar.com |", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான், காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்களா\nவிஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் ஏற்கெனவே, விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இப்படத்தின் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமானும் விஜய் நடித்த ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தகவல்களும் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தாலும், விரைவில் அந்த தகவல்கள் உறுதியாகும் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.\nஇப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பது குறிப்படத்தக்கது.\n▪ தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n▪ தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n▪ யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\n▪ மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n▪ சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n▪ தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n▪ தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n▪ தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206800", "date_download": "2019-05-24T13:26:14Z", "digest": "sha1:OAAPZQMEGTGDYYNG73FGJUZM6UDF7PDS", "length": 8748, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்களுடன் பிரான்ஸ் தீவை சென்றடைந்த கப்பல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்களுடன் பிரான்ஸ் தீவை சென்றடைந்த கப்பல்\nபெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள் இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது.\nசிலாபம் மீன் வர்த்தகரான சுதர்ஷன் பெரேரா என்பவருக்கு சொந்தமான கப்பலை மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.\nஇந்த கப்பலை ஓட்டியவர் ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கப்பல் உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் மற்றும் ���ுற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த மாதம் 9ஆம் திகதி கப்பல் உரிமையாளர் தேவையான உணவு மற்றும் ஐஸ் ஆகியவற்றை வழங்கி மீன் பிடிக்க அனுப்பியுள்ளார். இதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த கப்பலில் பயணித்தவர்களிடம் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-66/", "date_download": "2019-05-24T13:59:51Z", "digest": "sha1:2DY6BMA37GWHONMOPB76KBDYKAEXWJ52", "length": 1796, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் 17ம் திருவிழா – 01.09.2018\nநல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/5/", "date_download": "2019-05-24T12:53:31Z", "digest": "sha1:Q7UEM6KFCTF4IRT7OUA572N2U3GNW64L", "length": 4807, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சிறுகதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nபாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம். ....\nபட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த ஸ்னேகாவை அபிஷேக், வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ....\nஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புள்ளிமான்குட்டி ராணி ....\n”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்“ அன்று கோலாகலமாயிருந்தது. அங்கு ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை ....\nபாலுவும் சித்ராவும் கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ....\nசிலருடைய வாழ்க்கை முரண் நிறைந்தது. நகை முறன் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்கும். ....\nமோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s134011_4.htm", "date_download": "2019-05-24T14:39:01Z", "digest": "sha1:4NPCTIPU3NU3JHKGP3HMI5DEV5PPUGPJ", "length": 2834, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nது தி குங் என்ற பூமித் தெய்வமானது சீன மக்களின் பொது தெய்வங்களில் ஒன்றாகும். மிங் அரச வம்சத்தில் பல பூமித் தெய்வங்கள் இருந்தன. மக்கள் அவற்றை வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். கிராமத் தெய்வக் கோயில்கள் பொதுவாகக் காணப்பட்டன. மூதானதயர் கோயில்களில் இருந்து நோக்கும் போது அவர்கள் பல கற்களை அடுக்கி, ஒரு கோயிலை அமைத்தார்கள். கோயிலுக்கு உள்ளே மக்கள் பூமித் தெய்வத்தின் குறியீடான இன்னொரு கல்லை வைத்தார்கள்.\nபூமித் தெய்வம் அடிக்கடி வெள்ளை முகம் கறுப்புக்காடி மற்றும் வட்டக் குழுத்து போன்றவற்றுடன் தோற்றமளிக்கிறது. படத்தில் உள்ள பூமித்தெய்வமானது தென்கிழ்ககுச் சீனாவின் செ ச்சியாங் மாநிலத்தில் ஹாங் சோவில் இருக்கின்றது. இவ் உருவம் ஏவலர்களுடன் சூழ்ந்திருக்கின்ற ஓர் கிராம அதிகாரியைப் பெரிதும் ஒத்திருப்பதாக தோற்றமளிக்கின்றது. இது மர அச்சினாலும் சித்திரத்தினாலும் உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475325", "date_download": "2019-05-24T14:09:36Z", "digest": "sha1:7K6GJUAEAZ4C2FCCTWBEWZ6J3KRWDYXF", "length": 6998, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம் | Saturdays in Chennai, Voter Special Camp in Sunday - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nசென்னை: சென்னை மாவட்டத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 16 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சனி ஞாயிற்று கிழமை வாக்காளர் சிறப்பு முகாம்\nமக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் நகரில் தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து: 15 பேர் பலி,..பிரதமர் மோடி இரங்கல்\nமீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து\nமத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது: ரவீந்திரநாத் குமார் சென்னையில் பேட்டி\nஒசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை\nபிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: மக்களவையை கலைக்க தீர்மானம்\nஇந்த ஆண்டில் 7 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே மூடப்படும்: தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்\nகரூரில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க க���ரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/news/news/4655-omni-buses-vs-goverment-buses.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-05-24T13:45:09Z", "digest": "sha1:OTZNXPITE6C7ZUDBCU45N6VS7NHW2MCF", "length": 7989, "nlines": 98, "source_domain": "www.nodikunodi.com", "title": "ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து... | omni buses Vs Goverment buses", "raw_content": "\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nதமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக சொகுசு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) இயக்கி வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட அனைத்து ஊர்களுக்கும், ஆந்திரா,கர்நாடக போன்ற வெளிமாநிலங்களுக்கும் அரசு ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தினசரி இயங்கி வருகின்றன.\nஅதன்படி தற்போது ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக சென்னை எழும்பூரிலிருந்து அரசு ஏ.சி படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக எழும்பூரிலிருந்து நெல்லை, போடி, கரூர் மாவட்டங்களுக்க்கு இயக்கப்படவிருக்கிறது. அதற்கான முன்பதிவு சேவையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு அரசு ஏ.சி.படுக்கை வசதி பேருந்துகள் புறப்படும் இடமும், கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாற்றம் செய்யப்பட்டது. இங்கிருந்து கடந்த 4 தினங்களாக அடையாறு, ஓ.எம்.ஆர். சாலை, வேளச்சேரி, தாம்பரம் மார்க்கமாக போடிக்கு இரவு 8.30 மணிக்கும், கரூருக்கு 9.30 மணிக்கும் அரசு ஏ.சி.படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் எதிரில் இருந்து நேற்று முன்தினம் முதல் நெல்லைக்கும் ஏ.சி. படுக்கை வசதி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு இயக்கப்படும் இந்த பேருந்து எழும்பூரில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, அசோக்நகர், கத்திபாரா, தாம்பரம் மார்க்கமாக திருநெல்வேலி செல்கிறது. மேலும் சென்னை எழும்பூரிலிருந்து ���ெல்லை, போடி, கரூருக்கு செல்லும் அரசு ஏ.சி. படுக்கை வசதி பேருந்துகளுக்கான முன்பதிவு சேவையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nநீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் டிக்கெட்...\nவெளிமாநிலங்களில் நீட் எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்...\nநீட் தேர்வுக்கு மாணவர்கள் செல்ல தமிழக அரசே உதவ வேண்டும்...\nகாவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெறவே அவகாசம் கேட்கிறோம்...\nரூ.2,467 கோடியில் சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்...\nசிம்கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை...\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/e-commerce/amazon-prime-in-india-inaugural-price-rs499", "date_download": "2019-05-24T13:46:07Z", "digest": "sha1:J44D5MZW2U7XWD7JXLAAJZYMUULOJ3H2", "length": 10151, "nlines": 141, "source_domain": "www.tamilgod.org", "title": " அமேசான் பிரைம் இப்போது இந்தியாவிலும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » E-Commerce » அமேசான் பிரைம் இப்போது இந்தியாவிலும்\nஅமேசான் பிரைம் இப்போது இந்தியாவிலும்\nஅமேசான் பிரைம் (Amazon Prime) இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . அறிமுக விலையாக‌ (introductory price) ஆண்டிற்கு ரூ.499 செலுத்தி ஆர்டர் செய்த நாளிலேயே அல்லது அடுத்த நாள் டெலிவரி மற்றும் 30 நிமிடம் முன்னரே டீல்கள் (30 minute early access to lightning deals) மற்றும் ஆஃபர்கள் பெற்று பயனடைய‌ முடியும்.\nதுவக்கவிழா காலத்திற்கு பிறகு (Inaugural pricing period) அமேசான் பிரைமின் விலை ஆண்டிற்கு ரூ.999 ஆகும்.\nஅமேசான் பிரைம் தகுதியுடைய‌ பொருட்கள் அமேசான் பிரைம் லோகோவுடன் (Amazon Prime logo) அமேசானின் இணையதளத்தில் காண்பிக்கப்படும். மேலும் அமேசான் பயனைகள் அமேசான் பிரைம் ஃபில்டர் ப்யன்படுத்தி அமேசான் பிரைம் பொருட்களை மற்றும் தேர்ந்தெடுக்கலாம். அமேசான் பிரைமில், வீடியோக்கள் வெகுவிரைவில் வரவுள்ளன‌. அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) இந்தியா மற்றும் உலகிலுள்ள‌ (ஒரிஜினல்) அசல் திரைப்படங்கள் (Amazon Original Series movies), தொலைக்காட்சித் தொடர்களைப் (TV shows) பெற்று பயனடையலாம்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nவருகிறது வைஃபை 6 (Wi-Fi 6): மிக வேகமனதா\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nவேகமாக இணையதள‌ பக்கங்களை கண்டுகளியுங்கள்\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/08/151.html", "date_download": "2019-05-24T13:25:51Z", "digest": "sha1:CQLLY2H2AXTKTQQRKJV6RZ7YAHISCCNF", "length": 12052, "nlines": 213, "source_domain": "www.ttamil.com", "title": "தின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கியம் 151} ~ Theebam.com", "raw_content": "\nதின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கியம் 151}\nஉண்டகல்லை எச்சில் என்று உள்ளெரிந்து போடுறீர்\nகண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ\nகண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே\nகொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே\nபுறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜைகளில் நிவேத்தியமாக படைக்கப்படும் பிரசாதங்களை ஒரு குழந்தை அறியாது எடுத்து தின்றுவிட்டால் அது எச்சில் பட்டுவிட்டது என்று சொல்லி யாருக்கும் பயனில்லாது கீழே எறிந்து விட்டு வேறு பிரசாதம் செய்து படைக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் ���ைப்பட்டு எச்சிலான இவர்கள் கையால் செய்த பிரசாதங்களை மட்டும் இறைவன் ஏற்று உண்பானோ எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே சுத்தம் என்பது என்ன இவ்வுடலில் பரிசுத்தனாய் ஈசன் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து மனமாகிய அகத்தை சுத்தம் செய்து இறைவனை தியானியுங்கள்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]\nபெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா\n(விடுப்பும் நடப்பும்) கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nதின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கிய...\nகுழந்தைகள் சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nமுக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளல...\nபக்கத்து வீடு வாழ்ந்தால்..கனடாவிலிருந்து ..\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் 'திருநெல்வேலி ' போலா...\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?dpl_id=13777", "date_download": "2019-05-24T14:25:51Z", "digest": "sha1:A74AMQ67YAJOTPNVL7MPZJX5HMKLEVFK", "length": 7972, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது - விக்கிசெய்தி", "raw_content": "கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஞாயிறு, டிசம்பர் 15, 2019\nஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nபணபற்றாக்குறை முதலான பல்வேறு இடைஞ்சல்களை தாண்டி 17 ஆண்டுகள் கழித்தே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nகலிலியோ அமைப்பு முழுமையாக செயல்பட 24 செயற்கைகோள்கள் தேவை. இப்போது 18 செயற்கைகோள்கள் மட்டு்மே ஏவப்பட்டுள்ளது. இதன் செயற்கை கோள்கள் உருசியாவின் சோயசு ஏவுவூர்தி மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டன. இறுதி 4 செயற்கை கோள்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏரியான்-5 ஏவூர்தி மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டன.\nகுடிசார் அமைப்புகளால் இது இயக்கப்படும், அமெரிக்காவினதும் உருசியாவினதும் இராணுவத்தால் இயக்கப்படுபவை. இராணுவத்தால் இயக்கப்படுபவையால் சேவை பாதிக்காது என்பதற்கு உறுதி இல்லை. ஏனென்றால் போர்களின் போது மற்றவர்களின் சேவை தடுக்கப்படலாம்.\nகலிலியோ அமைப்பு 2008ஆம் ஆண்டு செயற்பாட்டுக்கு வரும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வமைப்பு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மூலம் உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்தியா, இசுரேல், சௌதி அரேபியா, தென் கொரியா போன்ற பல்வேறு ஐரோப்பிய ஒன்றியத்தி்ல் இல்லாத நாடுகளும் இத்திட்டத்திற்கு உதவியுள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23212", "date_download": "2019-05-24T14:41:38Z", "digest": "sha1:FZ3JRAFE22EXTJ7FHR5GN2TRQALWXNBT", "length": 16056, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசடன்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nஇருபது வருடங்களுக்கு முன்னால், நான் ருஷ்யப்பேரிலக்கியங்களை வெறியுடன் வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிச்சூர் ரயில்நிலையத்தில் பேரா.எம்.கங்காதரனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தேன். இரவு நானும் அவரும் பரப்பனங்காடிக்கு அவரது ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தஸ்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். நான் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் ‘குற்றமும் தண்டனையும்’ தான் மிகச்சிறந்தது என்று சொன்னேன். ’எனக்கு அசடன்தான் முக்கியமான நாவல்’ என்றார் கங்காதரன். ’ஏன்\nதஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை வாசிப்பதற்கு நல்ல தொடக்கம் ’குற்றமும் தண்டனையும்’.அது உணர்ச்சிகரமானது. ஆழமான உளவியல் மர்மங்களும் அகப்போராட்டங்களும் நிறைந்தது. நம்மை முழுமையாக அது ஆட்கொள்கிறது. கொஞ்சம் முதிர்ச்சி வருகையில் நமக்கு ’கரமசோவ் சகோதரர்கள்’முக்கியமானதாகப் படுகிறது. பாவம், குற்றம், மீட்பு என்பதையே அதுவும் பேசுகிறது. ஆனால் அது அந்த உணர்ச்சிகரத்தை மேலும் தீவிரமான அறிவார்ந்த கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்கிறது. மானுட ஞானத்தின் பெரும்பரப்பில் வைத்து அது அதே பிரச்சினைகளை விவாதிக்கிறது’\n‘ஆனால் நமக்கு வயதாகும்போது நாம் ’அசடன்’ நாவலை நோக்கி வந்துசேர்கிறோம்’ என்று தொடர்ந்தார் கங்காதரன். ‘அந்த இரு பெருநாவல்களிலும் பேசப்பட்டதே இந்நாவலிலும் உள்ளது. அது தஸ்தயேவ்ஸ்கியின் நிரந்தரமான தேடல். ஆனால் இங்கே பரப்பு இல்லை குவிமுனை மட்டுமே உள்ளது. என் சிறுவயதில் நிளா நதிக்கரையில் ஓணத்தல்லு என்னும் மல்யுத்தம் நடக்கும். பல ஆவேசமான மோதல்களைப் பார்த்தபடி நான் நடந்தேன். ஓர் இடத்தில் வயதுமுதிர்ந்த இரு மாபெரும் மல்லர்கள் அமர்ந்தவாறே ‘பிடி’ பிடித்தனர். ஆட்டத்துக்கான சிலாவரிசைகள் வேகங்கள் எதுவுமே இல்லை. ஆட்டத்தின் உச்சகட்டமான பிடியின் தொழில்நுட்பம் மட்டுமே வெளிப்படும் மோதல். ஆனால் அதுதான் ஆட்டத்தின் உச்சம் என்று எனக்குப் பட்டது. ’அசடன்’ அப்படிப்பட்டது’\n‘அசடன் அடிப்படையில் பாவியல்பு [Lyrical Quality] முற்றிய ஒரு நாவல். அது புனைவின் தளத்தில் இருந்து தூயநாடகத்துவம், தூயகவித்துவம் நோக்கி நகரும் படைப்பு. புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…அது உலகப் புனைவெழுத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று’\nஅசடன் நாவல் தமிழில் எம்.ஏ.சுசீலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு. அவர்கள் வெளியிட்ட முந்தைய ருஷ்ய செவ்விலக்கிய நூல்களைப்போலவே அகலமான வடிவமைப்பில் கதைமாந்தர்களின் முகங்களைக் காட்டும் திரைப்படக் காட்சிப்படங்களுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது. சிறந்த கட்டமைப்பு கொண்ட நூல்.\nநான் இந்நூலுக்கு அசடனும் ஞானியும் என்ற சிறிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்\nஎம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். முழுமையாக மூலத்துக்கு விசுவாசமாக இருந்தபடி அற்புதமான சரளத்தைக் கொண்டுவர அவரால் முடிந்திருக்கிறது. உணர்ச்சிகரமான நீண்ட உரையாடல்களே இந்நாவலின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அவற்றைத் தமிழ் மொழி சார்ந்த அனுபவமாக ஆக்க சுசீலாவால் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்\nதமிழில் ஒரு பேரிலக்கிய அனுபவத்தை நாடுபவர்கள் தவறவிடக்கூடாத நூல் இது\nமொழியாக்கம் கலந்துரையாடல் – சுசீலா\nகுற்றமும் தண்டனையும் மொழியாக்க விருது\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nஅறம் – ஒரு விருது\nஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3\nTags: அசடன், குற்றமும் தண்டனையும்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\nகிளி சொன்ன கதை -கடிதம்\nஅன்புராஜ் - கடிதங்கள் - 2\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nவெண்முரசு விவாதக்கூடுகை - புதுச்சேரி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/10/swiggy-workers-time-to-review-your-protest/", "date_download": "2019-05-24T14:24:26Z", "digest": "sha1:ZJSVESXY2EPM2EW7S2KQG55LDHBDKKF5", "length": 44604, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா | vinavu", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா \nஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா \nகூகுள் மேப்ல வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரணமா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும். ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஸ்விகி தொழிலாளர்கள் போராட்டம் – தேவை ஒரு புதிய அணுகுமுறை\nஸ்விகி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் சரி, ஓலா போன்ற டாக்சி சேவை நிறுவனங்களும் சரி கிளவுட் மென்பொருளை பயன்படுத்தி பெரிய அளவு வேறு முதலீடு இல்லாமல் உழைப்பாளர்களையும் நுகர்வோரையும் இணைத்து லாபம் ஈட்டுகின்றன.\nசெய்யும் வேலைக்கு நியாயமான கூலி, வேலை நேரம், வேலை நிபந்தனைகள் போன்றவற்றை உறுதி செய்ய யாரிடம் பேசுவது என்பது கூட தெளிவில்லாமல் உழைக்கின்றனர் இந்தத் துறை தொழிலாளர்கள். ஒரு நகரில் மட்டுமின்றி, நாடு தழுவி, உலகில் பல நாடுகளையும் தழுவி இயங்கும் இந்த நிறுவனங்களுக்காக வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தமது உரிமை��ளை பாதுகாப்பது எப்படி என்பது முக்கியமான சவாலாக எழுந்து நிற்கிறது.\nசமீபத்தில் நடந்த ஸ்விகி தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் பற்றி ஒரு தொழிலாளி சொல்லும் விபரங்களில் இருந்து இந்த நெருக்கடியை புரிந்து கொள்ளலாம்.\n“வணக்கம் நான் ஸ்விகில ஒர்க் பன்றேன். நான் இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வேற ஒரு கம்பெனில மார்க்கெட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன்” என்று ஸ்விகி போராட்டம் பற்றி நம்மிடம் பேசியவருக்கு வயது சுமார் 26 இருக்கும்.\n“ஏற்கனவே பார்த்த மார்க்கெட்டிங் வேலையில் வருமானம் குறைவு. சிட்டிக்கு வெளிலதான் இருக்கோம், இருந்தாலும் அதிகமாகிட்டுவரும் செலவு காரணமா இந்த வேலைக்கு வந்தேன். வேலையில் சேரும்போது எனக்கு என்ன சொன்னாங்கன்னா ஸ்விகில ஜாயின் பண்ணுனா மாதம் 30,000 சம்பாதிக்கலாம் அப்டின்னாங்க.\nநான் ஸ்விகில ஜாயின் பண்ணும்போது என்கூட சுமார் 100 பேர் ஜாயின் பண்ணுணாங்க. நான் சேர்ந்த நேரத்தில் வேலை கொஞ்சம் நல்லா போச்சு, வருமானமும் ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. சொன்னமாதிரி 30,000 வரலைன்னாலும் 20,000-க்கு கூடுதலா வந்துச்சு. ஆனா இப்போ கடந்த ஒரு சில மாதமா வருமானம் குறைஞ்சிருச்சு. நான் சேரும்போது ஆட்கள் கம்மி. இப்போ ஆர்டரும் அதிகமாயிருக்கு, ஆட்களும் ரொம்ப அதிகமா சேத்திருக்காங்க. கம்பேனிக்கு வேலை நல்லாதான் போகுது. ஆனால் எங்களுக்குதான் வருமானம் குறைஞ்சிருச்சு.\nஆரம்பத்துல சேர்ந்த போது குறைஞ்சது இத்தனை ஆர்டர் எடுத்தா இவ்வளவு இன்சன்டிவ் தர்றோம்னு சொன்னாங்க. இப்போ அந்த இன்சன்டிவ் சிஸ்டத்தையும் மாத்திட்டாங்க. அமொண்டுக்கு ஏத்த இன்சன்டிவ்னு சொல்றாங்க. ஆர்டர் குறைஞ்சிருச்சு, குறைஞ்சபட்சமா இருந்த வருமான உத்தரவாதமும் போயிருச்சு. இதுபற்றி ஆபீஸ்ல போய் கேட்டா உங்க நல்லதுக்கு தான் பண்றோம்னு சொல்றாங்க. என்ன நல்லது பன்றுங்கன்னுதான் தெரியல.\n♦ Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் \n♦ சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஆரம்பத்தில எங்களுக்கு காலைல இருந்து இரவு வரைக்கும் ஓடிட்டே இருந்தா ஒரு நாளுக்கு 700 ரூபாய் வரைக்கும் கிடைச்சது. இப்போது ஒரு நாளுக்கு ரூபாய் 500 தான் கிடைக்குது. பெட்ரோல் அதிலேயேதான் போட்டுக்கணும். காலையிலயே வந்துட்டு இரவுதான் வீட்டுக்கு போனேன். சாப்பி��றது எல்லாமே நாங்கள் அதில தான் பார்த்துக்கணும்.\nஇந்த நிலமைலதான் 2 வாரம் முன்னால ஸ்டிரைக் பண்ணுனோம். ஒரு ஆர்டர் எடுத்தா 36 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு ஆர்டர் கொடுக்கச் செல்லும்போது பக்கத்தில் உள்ள ஏரியாவுக்கும் சேர்ந்தாப்ல இரண்டு ஆர்டர் டெலிவரி கொடுத்தா முதல் ஆர்டக்கு 36 ரூபாயும் அடுத்த ஆர்டருக்கு 20 ரூபாயும் தந்தாங்க. இப்போ அதை மாத்தி முதல் ஆர்டருக்கு 35 ரூபாயும் இரண்டாவது ஆர்டருக்கு 10 ரூபாயும் தர்றதா சொல்றாங்க. அதோட தூரத்தையும் கூட்டிட்டாங்க. முதல்ல 4 கி.மீ க்கு இருந்தத இப்போ 5 கி.மீ -னு மாத்திட்டாங்க. காசைக் குறைச்சு தூரத்தை கூட்டிருக்காங்க. இந்த சம்பளத்துலதான் பெட்ரோலும் போடணும்னு சொல்லும் போது சிரமமா இருக்கு.\nஇதுபத்தி எங்க ஆபீஸ்ல முதல்ல நேரா போயி கேட்டோம். சரியான பதில் சொல்லல. திரும்பத் திரும்ப கேட்டோம். அதுக்குபிறகு அவ்வளவுதான் தரமுடியும்னு சொன்னாங்க. நாங்க விவரமா எடுத்துச் சொன்னப்போ உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்கன்னு மூஞ்சில அடிச்சமாதிரி சொன்னாங்க. அதுக்குப்பிறகுதான் ஸ்டிரைக் ஆரம்பமாச்சு.\nஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.\nவடபழனி, அடையார்ல ஆரம்பிச்சு எல்லா பகுதிலயும் ஸ்டிரைக் நடந்துச்சு. ஸ்டிரைக்லாம் பண்ணமாட்டாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல. ஆனா எல்லா ஏரியாலயும் சப்ளை நின்னுபோச்சு. அதுக்கு பிறகு சீனியர் ஆட்கள் கொஞ்ச பேர தனியா கூப்பிட்டு உங்களுக்கு மட்டும் தர்றோம்னு சொல்லிருக்காங்க. அவங்க மறுத்ததனால ஸ்டிரைக் தொடர்ந்துச்சு. அதுக்கு பிறகு ஒரு மீட்டிங் போட்டு. உடனடியா ஆர்டர் எடுக்கப்போங்க, இத்தனை நாள் ஸ்டிரைக் பண்ணதுக்கு 2,000 தர்றோம். இதை நம்பி எல்லாரும் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டோம். ஆனால் அந்த இரண்டாயிரம் ரூபாயும் வரல ஸ்கீமையும் மாத்தல.\nஇது இப்படியிருக்கு, இன்னொரு பக்கம் ஸ்விகி அப்ளிகேசன் பாத்திங்கன்னா நீங்க ஆர்டர் போடும் பக்கத்தில நிறைய சேஞ்சஸ் செய்திருக்காங்க. அதே மாதிரி வேலை செய்ற எங்களுக்கும் அப்ளிகேசன் இருக்கு. அந்த அப்ளிகேசன்ல நிறைய குறைகள் இருக்கு. அதாவது, கி.மீ கணக்குல சம்பளம் தர்றாங்க. டெலிவரி செய்ற இடத்தை வண்டில ஸ்பீடோ மீட்டரையும், வேற அப்ளிகேசனையும், கூகுல் மேப்லையும் வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரண��ா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும் ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க. வேலை பாத்ததுக்கு சம்பளம் அனுப்பும்போதும் ஒரு கணக்கே இருக்காது. திடீர்னு கூடுதலா அனுப்புவாங்க, திடீர்னு குறையா அனுப்புவாங்க. என்னன்னு கேட்டா அதுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பாங்க. அடுத்து பணம் போடும்போது எடுத்துப்பாங்க. எங்ககிட்ட ஒரு கணக்கு இருக்கும் அவங்க ஒரு கணக்கு தருவாங்க. நாங்க சரிபார்க்கவும் முடியாது.\nஇந்த கம்பேனிக்கு நாங்களும் இந்த ஸ்விகி அப்ளிகேசனும்தான் மூலதனம்.\nஇந்த குறைய சரி செய்யச்சொல்லி பலமுறை கேட்டாச்சு. ஒரே அப்ளிகேசன்தான் ஆனால் கஸ்டமருக்கு ஒரு மாதிரியும் எங்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கு. நேரடியா சம்பளத்துலயும், இதுபோல மறைமுகமாவும் தில்லுமுல்லு நடக்குது.”\n“சரிங்க, இதெல்லாம் உங்க ஓனருக்குத் தெரியுமா”\n“ஆபீஸ்ல சொல்றோம்ல அவ்வளவுதான். இந்த கம்பேனிக்கு யார் ஓனர்னே எங்களுக்குத் தெரியாதுங்க”\n“பெட்ரோல் செலவு பத்தி சொல்றீங்க அப்படி எவ்வளவு கிமீ வண்டி ஓட்டுவீங்க”\n“ஒரு நாளுக்கு சுமார் 100 கிமீ ஓட்டுவோம்”\n“வண்டி ஓட்டும்போது குண்டக்கமண்டக்க வண்டி ஓட்டுறீங்கனு உங்கள பத்தி சிலர் கம்பிளைண்ட் பன்றாங்களே”\n“உண்மைதான். ஆனால் அதுக்கு முன்னாடி எங்க வேலையை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. மேப்ல தான் லொக்கேசன் வச்சு ஆர்டர் பன்றாங்க. அத வச்சுதான் எங்களுக்கு சம்பளம். ஒரு அப்பார்ட்மென்ட்ல ஆர்டர் வந்தா அந்த அப்பார்ட்மென்ட் உள்ள வரைக்கும் போய் கொடுப்போம். ஆனா ஸ்விகி ஆப்ல என்ட்ரன்ஸ் வரைக்கும்தான் தூரம் காட்டும். இன்னொன்னு ஒன்வே மாதிரி இடங்கள சரியா காட்டாது. அதை சுத்தி போனாலும் காசு எங்களுக்கு தான் நஷ்டம். இன்னொன்னு மூன்று வேளை சாப்பிடும் நேரம்தான் எங்களுக்கு வேலை அதிகமா இருக்கும். மத்த நேரம் அப்பப்போதான் ஆர்டர் கிடைக்கும். அந்த பீக் அவர்ஸ்ல ஓடுனாதான் காசும் கிடைக்கும். இன்னொரு பக்கம் இப்படி சம்பளத்தை குறைக்கும் போது வேற வழியும் எங்களுக்கு இல்ல. வேகமா ஓடித்தான் ஆகனும்னு நிலைமை. தப்புதான், அதுக்காக சரின்னு சொல்ல வரல. என்ன காரணம்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கனு சொல்றேன்.\nவண்டி ஓட்டிட்டு ஜாலியான வேலைதானன்னு சிலர் நினைக்கிறாங்க. எனக்கும் வண்டி ஓட்ட பிடிக்கும், ஆனால் ரேஸ்ல போறமாதிரி அந்தந்த நேரத்துல ஓட வேண்டியிருக்கு. ஒரு ஆர்டர் போட்டு அதை டெலிவரி பன்றதுக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள கொண்டுபோய் கொடுத்தாகனும், கடைல லேட் ஆச்சுனாலும் நாங்கதான் பொறுப்பு. அதுமாதிரி டார்ச்சர்லாம் யோசிச்சாலாம் புரியாது, அனுபவிச்சாதான் புரியும். இப்படி நிலைமை எங்களைத் துறத்துறப்ப நாங்க அதுக்கேத்தா மாதிரி ஓடவேண்டியிருக்கு. சமீபத்துல வருமானம் குறைஞ்சிருக்கது இன்னும் அதிகமா ஓடனும், வேகமா ஓடனும் அப்பதான் இழந்ததை சரிசெய்ய முடியும்ன்ற நிலைமை ஏற்பட்டிருக்கு. பலரும் செய்யிறதுதான். நாங்க ஒன்னும் புதுசா செய்யல. ஆபீஸ்ல ஓவர்டைமும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்னுதான்.\nநேரத்துக்கு சாப்பிடுங்கன்னு வீட்டிலுள்ளவங்களோ, டாக்டரோ எங்களைப்பார்த்து சொல்ல முடியாது. எல்லோருக்கும் உணவைச் சேர்த்துவிட்டுதான் எங்களது உணவு இடைவேளையை துவங்குகிறோம்.\nவேற வேலைக்கு போகலாம்னு நானும் பலமுறை யோசிச்சு தேடியும் பாத்துட்டேன் வேற வேலையும் கிடைக்க மாட்டேங்குது. எனக்காத் தெரிஞ்சவரைக்கும் ஸ்விகில நிறையபேர் டிகிரி, டபுள்டிகிரி படிச்சவங்கதான். வேற எங்கயும் கிடைக்கலைனு தான் இங்க வர்றாங்க. மழை வெய்யில் குளிர்லாம் பாத்தா வேலைக்கே ஆகாது. இதுமாதிரி ஏராளமானவை சொல்ல முடியும். என்ன நடந்தாலும் எதைப்பத்தியும் கவலைப்படக்கூடாது. யாராவது அடிபட்டு கிடந்தாலும் ஆர்டர் புக் ஆனா ஓடவேண்டியதுதான்”\nஇப்படியே எவ்வளவு காலம்தான் ஓடிக்கொண்டே இருக்க முடியும். ஸ்விகி நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு வாக்குறுதியளிக்கும் நேரம் குறையக்குறைய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகலாம். ஆனால் அதற்கேற்ப ஓடப்போவது ஸ்விகி ஓனர்களில்லை, நம்மைப்போன்ற தொழிலாளிகள்தான். இவர்களது ஓட்டம் காசாக பணமாக அதன் முதலாளிக்கு கொட்டும் இவர்களுக்கு கிடைக்கும் பணம் இவர்களது எதிர்காலத்துக்கு உதவுமா\nசராசரியாக ஒருநபர் மாதம் முழுதும் விடுப்பின்றி நாளொன்றுக்கு பத்து மணிநேரம் ஓடினாலும் கிடைக்கக்கூடியது சுமார் 18,000 ரூபாய். இதில் பெட்ரோலுக்கு, மதியம் மற்றும் இரவு உணவுக்கு 70 ரூபாய், இடையில் தேனீர் செலவுக்கு 20 ரூபாய், வண்டி மெய்ன்டெய்ன்சுக்கு 30 ரூபாய் , செல்போன் ரீசார்ஜ்க்கு 6 ரூபாய், வண்டி இன்சூர���்ஸ்க்கு 4 ரூபாய், டயர் மாற்றுவது போன்ற பெரிய செலவுக்கு 5 ரூபாய். பெட்ரோலுக்கு 200 ரூபாய் என்று சராசரியாக ஒரு நாளுக்கு 250 லிருந்து 300 ரூபாய் வரை செலவாகும். அதுபோக மீதிதான் குடும்பச் செலவிற்கு.\n♦ தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்\n♦ யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்\nஇந்த சம்பளத்தை வைத்து அன்றாட வாழ்க்கையை ஓட்டவே தனிச்சிறப்பான பட்ஜெட் போடவேண்டும். அதற்கு மேல் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே வாய்ப்பிருக்காது. இந்த ஓட்டமானது சுமார் 35 வயதுவரை தாங்கும் அதற்குமேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். அதற்கு பிறகுதான் வாழ்க்கைச் செலவுகளே அதிகமாகும். குழந்தை, கல்வி, மருத்துவம், குடும்பச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது.\nஸ்விகி தொழிலாளிகளே உங்களது இன்றைய ஓட்டத்தை இன்றைக்கான பொருளாதார தேவை என்பதோடு நிறுத்தி சுருக்கிப் பார்க்காதீர்கள். எதிர்காலம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள். அதெல்லாம் பார்த்துக்கலாம் வேற வேலை கிடைக்காமலாப் போய்விடும் என்று நினைக்காதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம். இன்றைக்கே அனைத்து சக்தியையும் இழந்துவிட்டு நாளைய வேலைக்கு என்ன செய்வீர்கள். போராடி உங்களது நிறுவனத்தை இறங்கிவரச் செய்த நீங்கள் உங்களது சக ஊழியர்களை திரட்டி இதுபற்றி பேசுங்கள். சம்பளம் என்ற பொருளாதார தேவையை மட்டும் முன்வைத்து ஓடாதீர்கள். உங்களுக்கென்று ஓர் எதிர்காலம் உள்ளது. குடும்பம் உள்ளது அதையெல்லாம் பற்றி கலந்து பேசுங்கள். டெலிவரி நேரம் பற்றியும், பணிப் பாதுகாப்பு பற்றியும், இ.எஸ்.ஐ., பற்றியும் பேசுங்கள்.\nஇன்றைக்கு கூட்டமாகத் திரண்டாலும் இது போதாது. இந்திய தொழிலாளர் நலச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சங்கமாகத் திரளுங்கள். உங்களுக்கென்று ஓர் வரையறையை உருவாக்குங்கள். அதுபோலில்லாத வரை பணப் பிரச்சினை மட்டுமல்ல எந்தப் பிரச்சினையும் தீராது, அதிகமாகிக்கொண்டே போகும். சங்கமாகத் திரள்வதுதான் முதல்படி.\nஉங்களது கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துகிறோம்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து ���ேலும்\nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்\nSwiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/04/ulundurpet-anathur-casteist-attack/", "date_download": "2019-05-24T14:22:55Z", "digest": "sha1:3LGAM6FAU7TRTNWZ6T4FFGFBFUBHNSEI", "length": 46854, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை | vinavu", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்���ா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு சமூகம் சாதி – மதம் ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் உண்மை அறியும் குழு அறிக்கை\nஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் உண்மை அறியும் குழு அறிக்கை\nஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் பெரிதாக்கப்பட்டு சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆனத்தூர் கிராமத்தில் வசிக்கும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த முருகன் மகள் ஜெயபிரதாவும் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் திருமூர்த்தி என்பவரும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஜெயப்பிரதா பெரியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு (MSC) திருமூர்த்தி அதே கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு (BSc) பயின்று வருகின்றனர்.\nஇருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 07.01.2018 அன்று கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்து கொண்டு கல்லூரிக்கு சென்று வந்தனர். இத்தகவலை தெரிந்து கொண்டு பெண்ணின் பெற்றோர் ஓசூரில் உறவினரின் வீட்டில் அடைத்து வைத்து விட்டனர். இதனை பெண் ஜெயப்பிரதா திருமூர்த்திக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவித்து இருவரும் அங்கிருந்து திருமூர்த்தியுடன் தப்பித்து சென்றுள்ளனர். உடனடியாக பெண் வீட்டார் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2002/2019 ல் FIR பதிவு செய்துள்ளனர். அதுநாள் முதல் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தார் தாழ்த்தப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.\nஇச்சூழலில் திருமூர்த்தியின் அண்ணன் சூரியமூர்த்தியை ஆதிக��க சாதியினர் பிடித்து மிரட்டி ஒருவார காலத்திற்குள் உனது தம்பி எங்கள் பெண்ணை கொண்டு வந்து விடவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மிரட்டியதால் அவரும் தலைமறைவாக இருந்து வருகிறார். ஒருவார காலமாக பெண் இருப்பிடம் சம்மந்தமாக எந்தவொரு தகவலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு கிடைக்கப் பெறாததால் தன் கிராம வாட்சப் குரூப்பில் கடந்த 26.02.2019 அன்று இரவு சுமார் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, மறுநாள் காலை 27.02.2019 சுமார் 9 மணியளவில் திரௌபதி அம்மன் கோவில் அருகே கூட வேண்டும் என்று திட்டமிட்டு செய்தியை பரப்பினார்.\n♦ பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் \n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ\nமேற்படி செய்தி தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆனத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் அரி என்பவருக்கு தெரியவந்து அவர் முன்னெச்செரிக்கையாக அன்றிரவே வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினருக்கு மேற்படி ஆதிக்க சாதியினரின் செய்தியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி திட்டமிட்டபடி ஆதிக்க சாதி வெறியர்கள் சுமார் 300 நபர்களுக்கு மேல் திரெளபதி அம்மன் கோவில் அருகே மணல் கடத்தல் மாபியா சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்களுடன் பக்கத்து கிராமங்களான நத்தம், பலாபட்டு, தொட்டிமேடு பகுதிகளைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரும் இவர்களுடன் கலந்து அங்கிருந்து கும்பலாக ஆதிக்க சாதி வெறியினார் புறப்பட்டு தாழ்த்தப்பட்ட பகுதியை நோக்கி சென்றனர்.\nஅங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை தள்ளிவிட்டு சென்று உள்ளே நுழைந்து முதல் வீடான ஆறுமுகம் மகள் சித்ரா என்பவரின் வீட்டினை சூறையாடி தடுக்க வந்த அவரை அசிங்கமாக பேசி அடித்தும் அவரின் வீட்டின் வெளியில் நின்றிருந்த Tata Ace வாகனத்தையும் ஆட்டோவையும் அடித்து நொறுக்கியும் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் வாங்கிய டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதே போன்று சுமார் 20 வீட்டிற்கும் மேல் வீட்டில் இருந்து பொருட்களை அடித்து நாசம் செய்துள்ளனர். மேற்படி சம்பவம் சுமார் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடந்துள்ளது. அச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சூளை வேலைக்கும் மற்றும் கூலி வேலைக்கும் அதிகாலையிலேயே சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு சில பெண்களும் உயிருக்கு பயந்து கொண்டு அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று மறைந்துள்ளனர். நடந்த சம்பவங்களை பாதிக்கப்பட்ட மக்கள் செய்தியாளர்களுக்கு தெரியப்படுத்தியும் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் செய்து ஆதிக்க சாதி வெறியர்கள் பெயரில் வழக்குப் பதிவு செய்து கண்துடைப்பிற்காக ஒரு சிலர் மட்டுமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாவல் துறையினரின் அலட்சிய போக்கால் இதே போன்று சம்பவம் 1986 – 1987 ஆண்டுகளில் நடைபெற்றிருந்தும் இதேபோல சம்பவம் நடைபெறும் என்பதை முன்கூட்டியே கணித்து ஒரு வார காலமாக காவல்துறையினர் பெயரளவிற்கு குறுகிய அளவில் மட்டுமே பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இச்செயல் ஆதிக்க சாதியினருக்கு உறுதுணையாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையைச் சார்ந்தவர்கள் 2 வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலை கொடுத்தும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை பார்த்து, ‘’உங்க வீட்டு பெண்களை இழுத்துட்டு போனா, நீங்க சும்மா விடுவீங்களா’’ என ஆதிக்க சாதியினருக்கு சார்பாக பேசி மிரட்டியுள்ளனர்.\nஇதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்கேயே தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை கொளுத்துவதாக கூறி சாலை மறியல் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் மற்றும் வருவாய் துறையினர் கண்துடைப்பிற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றார். முதல் தகவல் அறிக்கை 27.02.2019 அன்று பதியப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும், ஆதிக்க சாதி வெறியினர் தாழ்த்தப்பட்ட பகுதிக்குள் சென்று ஒவ்வோர் வீடாக சென்று சேதப்படுத்தியதுடன் தண்டபாணி மனைவி சத்தியவாணி என்பவர் தன்னுடைய வீட்டினை சீரமைக்க கடனாக பெற்று பீரோவில் வைத்திருந்த ��ூபாய் 20,000-த்தை ஆதிக்க சாதி வெறியினர் பிரோவினை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த சிவா என்பவரின் சுமார் 14 வயது மகளான சத்தியா என்பவரை தலையிலும் உடம்பிலும் தாள் கொண்டு தடியாலும் இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கியும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியும் தாக்கியுள்ளனர். அங்கிருந்த சிவந்தனி என்ற சுமார் 4 வயது குழந்தையை கன்னத்தில் அறைந்து பக்கத்திலிருந்த கால்வாயில் எட்டி உதைத்துள்ளனர். அவந்திகா என்ற குழந்தையையும் தாக்கியுள்ளனர்.\nஇப்போது அங்கிருந்த ஆதிக்க சாதி வெறியர்கள், “உங்களுக்கு போலீஸ்காரன் எவ்வளவு நாள் பாதுகாப்புக்காக உக்காந்துருப்பான். அதுக்கப்புறம் உங்க மொத்த சேரியையும் காலி பண்ணிடுறோம்’’ என மிரட்டியும், ‘’என்னிக்குமே நீங்க எங்களுக்கு அடிமை நாய்ங்கதான். பொண்ணு பையன் ஓடி போனதுக்காக நாங்க அடிக்கல பர நாய்ங்க என்றதாலதான் அடிக்கிறோம். உன் பாட்டன் முப்பாட்டன் போல எங்க கால கழுவி சாப்பிடனும்’’ என சாதி பேசி மிரட்டியுள்ளனர்.\nமேலும், அனைத்துக்கும் சந்துரு என்பவன் மணலை திருடிச்செல்வதை வருவாய்த் துறையினருக்கு தொடர்ந்து தகவல்களை கொடுத்து வந்ததினை அறிந்து தாழ்த்தப்பட்டவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு ஆதிக்க சாதி வெறியர்களிடம் சாதி வெறியைத் தூண்டி முன்னணியில் அனைத்தையும் திட்டமிட்டு செய்ததுடன் சந்துரு என்பவர் காவல்துறையினரின் கையாள் என்பதும் இவர் சொல்வது தான் காவல்நிலையத்தார் கேட்பார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் அவர்களுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார்.\n♦ பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி\n♦ விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்\nஇத்துடன் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பகுதி பெண்களும், குழந்தைகளும் அரசு மருத்துவமனை சென்றபோது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து “வெட்டுபட்டிருக்கா, குத்து பட்டிருக்கா, இல்லையென்றால் கை, கால் உடைஞ்சிருக்கா என கேட்டுக்கொண்டே அப்படின்னாதான் வைத்தியம் பாப்பேன் இல்லை என்றால் பார்க்கமாட்டேன்” என தான்தோன்றித்தனமாக அலட்சியப்படுத்தி மருத்துவ��் பார்க்காமல் அன்று முழுவதும் அங்கிருந்துவிட்டு இரவு பாதிக்கப்பட்ட நபர்கள் காயத்துடனேயே வீடு திரும்பியுள்ளனர்.\nதாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்கு ஆதிக்க சாதியினரின் பகுதியில் உள்ள கடைகளிலோ, மருந்தகத்திலோ எந்தப் பொருட்களும் தராமல் சாதிய கண்ணோட்டத்தோடு சமூகப் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.\n1. ஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் ஊதி பெரிதாக்கப்பட்டு அவர்களின் சுய லாபத்திற்காகவும் சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.\n2. இந்த சம்பவத்தில் திருமணமான மணமக்கள் காரைவிட்டு சென்ற அன்றே காவல்துறைக்கு பெண்ணின் வீட்டாரால் புகார் அளிக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் காவலர்களை இரு பகுதியிலும் பாதுகாப்பிற்கு நிறுத்தினர். அதன் பின்னர் தினமும் ஆதிக்க சாதியினர் பெரிய விளம்பரத்துடன் ஊர் கூட்டம் நடத்தி தாக்குதலுக்காக தேதியும் நேரமும் குறிப்பிட்டு அதை வாட்சப் செய்தியாக கலவரத்திற்கு முன் இரவு (26.02.2019) அனைவருக்கும் செய்தி அனுப்பியுள்ளனர்.\n3. அந்த செய்தியை தலித் பகுதி இளைஞர்கள் காவல்துறைக்கும், வருவாய்த் துறைக்கும் அன்றிரவே தகவல் தெரிவித்தும் காவலர்கள் முன்னெச்செரிக்கையுடன் செயல்படாதது மட்டுமல்லாது சம்பவம் பற்றி தகவல் தெரிந்தும் பொறுமையாக வந்து பாதிப்புகளை பற்றி குறைத்து மதிப்பிட்டு அலட்சியத்துடன் அடிபட்டவர்களையும் சேதமடைந்த சொத்துக்களையும் கணக்கிடாமல் விட்டுவிட்டனர்.\n4. வருவாய்த் துறையினர் ஏற்கனவே ஆதிக்க சாதி பகுதி வழியாக மட்டுமே தலித் மக்கள் செல்லும் சூழலை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான மாற்று பாதையினையும் அந்த மக்களின் குடியிருப்புக்கான தொகுப்பு வீட்டினையும் பிரதான சாலையை ஒட்டி கையகப்படுத்தி அளிக்காமல், ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக பாதையை மறுத்து அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்க உதவியுள்ளனர்.\n5. இவ்வாறு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலித் மக்களை பற்றி அக்கறையில்லாமல் ஆதிக்க மனோபாவத்துடன் செயல்பட்டதால் இந்தப் பிரச்சனைகளுக்கு அவர்கள் முழுவதும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.\n6. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இரு பகுதி உழைக்கும் மக்களும் தங்களுடைய வருமான இழப்பு மற்றும் பொதுத் தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. ஆகையால், பிள்ளைகள் மிகவும் வேதனையில் உள்ளனர். சிலரின் தூண்டுதலால் நடக்கும் இந்தச் சம்பவங்களை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.\n7. அரசியல் கட்சி பிரமுகவர்கள் ஒரு குடும்ப பிரச்சினை, ஒரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினையை தங்களின் சாதி பெருமையால் சுயலாபம் அடையவும் அதை தேர்தலுக்கு ஓட்டாக்கவும் முயற்சிக்கின்றனர்.\n1. அப்பாவி தலித் மக்களின் வாகனங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தியதற்கு, சேத மதிப்பை கணக்கிட்டு அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அந்தத் தொகையை தாக்குதல் நடத்தியர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.\n2. மேலும் சாதி வேற்றுமையை தூண்டி சுய லாபம் அடையும் தீய சக்திகளான மணல் மாபியா சந்திரசேகர், பா.ம.க.வைச் சேர்ந்த கார்த்திகேயன், பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜா ஆகியோர்களை கைது செய்து அவர்களை தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவுகளிலும், தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n3. இந்தத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிந்தும் அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் இருந்த ஆதிக்க வெறியர்களின் தாக்குதலுக்கு துணை போன காவல் அதிகாரிகள் யார் என்பதை விசாரித்து கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n4. ஆகவே இப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அமைதி கூட்டம் கூட்டி சாதி மத பேதங்களால் ஏற்படும் பேரிழப்பையும், மனித உறவின் மாண்பையும் விளக்கி அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் வறுமை மற்றும் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளவும் சகோதரத்துடன் பழகவும் அறிவுறுத்த வேண்டும்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபொன்பரப்பி : சாதி வெறியர்களைக் கைது செய் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | live streaming | நேரல��\nஅந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nசலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா \nடெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் \nகுருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்\nஅந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10409304", "date_download": "2019-05-24T12:48:19Z", "digest": "sha1:7YC3I35J3RSKB57W5SQLSBKEW7AYH2JL", "length": 60770, "nlines": 841, "source_domain": "old.thinnai.com", "title": "எதிர்பார்ப்பு | திண்ணை", "raw_content": "\nபள்ளிக்கு செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிய ஆதித்தன் மேசையில் ஆங்காங்கே கிடந்த புத்தகங்களை பையில் பாதியை செருகிக்கொண்டு மீதியைக் கைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக கடந்து நாலே பாய்ச்சலில் கார் பார்க்கை தாண்டி ஓடினான்.\nதிடாரென்று சாலையில் கிரீச் என்ற சத்தத்துடன் கார் பிரேக் போட ஆங்காங்கே நின்றவர்கள் உறைந்து போய் நிற்க,கண்ணிமைக்கும் நொடியில் காரில் மோதி விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் ஆதித்தன்.சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் குழுமி குசலம் விசாரித்துவிட்டு விலக ஆரம்பித்தது.பெரியவருக்கு பயப்படும்படியாக பலத்த அடி எதுவும் இல்லாததாலும் காரோட்டியின் மேல் தவறு இல்லாததாலும் காயோட்டி வெடுக்கென்று விடைபெற்றான்.\nபெரியவரை கைத்தாங்கலாக அணைத்து வந்து அமர வைத்த ஆதித்தன்,பையிலிருந்து தண்ணீர�� எடுத்து குடிக்க கொடுத்தான்.எழுபது வயதைக் கடந்த பெரியவர் முகத்தை நீரால் துடைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்களை வீசி எதையோ தேடினார்.அவருடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டதைப் போல பதுங்கியிருந்த நாய் ஓடிவந்து முகத்தோடு முகம் வைத்து ஏதோ பேசியது.\nதாத்தா…குறுக்கே விழுந்து ஓடின நாயைக் காப்பாத்த போறேன்னு நீங்க அடிபட்டிருந்தா என்னாவாயிருக்கும்.நாய் கூட போட்டிபோட்டு ஓட்ற அளவுக்கு மனசில திறன் இருந்தாலும் உடம்புல வலு வேணும்.வயதான காலத்துல வயதுக்கு மீறிய வாலிபம் ஆபத்தானது.அன்புக்குரிய ஒன்றை இழக்குறது கடினமானாலும் அதற்காக கூடவே போய்ட முடியுமா \nநெற்றியை உயர்த்தி ஆதித்தனை நிமிர்ந்து பார்த்த பெரியவர் தம்பி…என் வாழ்க்கையில் இறுதி காலத்துல கிடைத்த ஓரே ஆறுதல் இந்த ஜிம்மிதான்.இதையும் தொலைச்சிட்டு சொச்ச காலத்துக்கு எப்படி வாழ்றது சொல்லு.முதுமையின் வலி உணராம வாழனும்னா இனிமையான துணையோ,பிள்ளைகளின் அன்போ இருக்கணும். இவைகளுக்கு அனுக்கிரகம் இல்லேன்னா என்ன செய்யிறது நாயை தன் மார்போடு அணைத்து நெற்றியை விரல்களால் வருடினார்.\nஆதித்தனுக்கு அவருடன் பேசிய சில நொடிகள் பூர்வ ஷென்ம பந்தம் போல நிறைய அளாவ வேண்டும் என்ற ஆவலை நேரம் மறைத்துக்கொண்டு போராட்டம் செய்தது.அவனின் மெளனம் அவரை நிமிர வைத்தது.\n‘ தம்பி…மனிதனுக்கு உறவுகள்தான் ஊட்டச்சத்துங்கிற உண்மை உடம்புல இரத்தம் சுண்டினபின் புரிந்தால் ‘ என் நிலையில திண்டாட வேண்டியதுதான் என்றபடி கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்தார்.\nகடிகாரத்தை திருப்பி பார்த்த ஆதித்தன் ஏற்கனவே நாழியாகி விட்டதால் தாத்தா…பள்ளிக்குச் செல்ல நேரமாகுது.நீங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வீட்டுக்குப் போங்க என்றபடி சிதறிய புத்தகங்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பேருந்தை பிடித்து ஏறி அமர்ந்தான்.\n‘அடடே…இந்த புள்ளையைப்பற்றி கேட்க இந்த ராகவன் மர மண்டைக்கு மறந்துட்டே. ம்ம்…பிறகு பார்க்கலாம் ‘ ஜிம்மியோடு நடந்தார் ராகவன்.\nபோகும் வழி முழுவதும் பெரியவரின் விரக்தி வார்த்தைகள் உள்ளுக்குள் வேதனை படுத்தியது.வகுப்பை சரியாக கவனிக்க முடியாமல் தவித்துப்போனான்.வீட்டிற்கு வந்த பிறகும் விருப்பமில்லாமல் சாப்பிட்டு உறங்கினான். ‘முதுமையில் தனிமை மிகவும் கொடுமையானதோ அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் தாத்தாவும் பாட்டியும் இதே உணர்வோடுதான் இருப்பார்களோ அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் தாத்தாவும் பாட்டியும் இதே உணர்வோடுதான் இருப்பார்களோ ‘ கண்டிப்பாக இவ்விசயத்தில் உன் தந்தையை குறை கூற முடியாது.\nஎன் அப்பா வாரம் ஒரு முறை இந்தியாவுக்கு போன் செய்வதும்,தன் தம்பிகளுடன் பெற்றோரின் பாசத்தை பங்கு போட முடியாமல் தவிப்பதும் நான் அறிந்ததே.என் தாத்தா பாட்டியைக் கவனித்துக்கொள்ள சித்தாப்பாக்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவதும்,வருடத்திற்கு ஒருமுறை அப்பா இந்தியாவுக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.ஆதித்தன் பலவாறாக யோசித்துப்போட்ட கணக்கில் தந்தையின் மேல் தவறில்லை என்ற சரியான பதில் வந்தது.\nஇரண்டு நாட்கள் இனம் புரியாத வேகத்தோடு கழிந்தது. ‘அனுபவத்தின் அவசியம் ‘ என்ற கட்டுரையைச் சமர்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் எழுதுவதற்கு வார்த்தைகளை தேடியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.முதுமையைப் பயனுள்ள முறையில் கட்டுரையில் பயன் படுத்த முயன்ற ஆதித்தன் நண்பர்களுடன் எழுத ஆரம்பித்தான்.\n‘அனுபவம் என்பது பணத்துக்காக அங்கீகரிக்கப்படும் வார்த்தையா ஒரு வேலைக்கு செல்லும்போது அனுபவம் அவசியமாகிறது.அதே வாழ்க்கையென்று வரும் போது துணைவர துடிக்கும் பெரியோர்களை அலட்சியப்படுத்துவது ஏன் ஒரு வேலைக்கு செல்லும்போது அனுபவம் அவசியமாகிறது.அதே வாழ்க்கையென்று வரும் போது துணைவர துடிக்கும் பெரியோர்களை அலட்சியப்படுத்துவது ஏன் பெரியவர்கள் கருத்து கருவூலங்கள் இல்லையா பெரியவர்கள் கருத்து கருவூலங்கள் இல்லையா அந்த கருத்து கருவூலங்கள் காக்கப்பட வேண்டாமா அந்த கருத்து கருவூலங்கள் காக்கப்பட வேண்டாமா நேற்றைய வரலாறுகள் ஏடுகளில் ஏறி அமர்வது எதிர்கால சந்ததியினருக்காக.அந்த ஏடுகளை அலங்கரிக்க வேண்டியவர்கள் அவமதிக்கபடலாமா நேற்றைய வரலாறுகள் ஏடுகளில் ஏறி அமர்வது எதிர்கால சந்ததியினருக்காக.அந்த ஏடுகளை அலங்கரிக்க வேண்டியவர்கள் அவமதிக்கபடலாமா அனுபவம் வாழ்க்கைக்கு வழிக்காட்டக் கூடிய ஆயுதம்.ஆயுதமாக திகழ வேண்டிய பெரியவர்கள் மதிக்ப்பட வேண்டாமா அனுபவம் வாழ்க்கைக்கு வழிக்காட்டக் கூடிய ஆயுதம்.ஆயுதமாக திகழ வேண்டிய பெரியவர்கள் மதிக்ப்பட வேண்டாமா ��� ஆதித்தனின் சிந்தனையில் முளைத்த ஆவேச எண்ணங்களைக் கட்டுப்படுத்தி கூட்டி அள்ளிக் கோர்க்க முடியாமல் குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தான்.நண்பர்கள தட்டி எழுப்பவும் விடைப்பெற்றுக்கொண்டு வீடு வந்தான்.\nமது கணக்குப் புத்தகத்தை விரித்து வைத்தபடி வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.\nஆதித்தன் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக தனக்கு கணக்கு சொல்லித் தரும்படி நச்சரித்தாள் தங்கை மது. அவளிடம் தலை வலிப்பதாக கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.\nபள்ளிச் சீருடையைக் கழற்றிக் கொண்டிருந்த போது நாய் குரைக்கும் கேட்டு சன்னல் வெளியே கீழே பார்த்தான். பெரியவர் ராகவன் நாயோடு நடப்பது தெரிய கலற்றிய பொத்தானை மீண்டும் பொருத்தியபடி கீழே ஓடினான்.\n தாத்தா…என தன்னை யாரோ அழைக்கும் குரலில் திரும்பிய ராகவன் சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தார். ஆதித்தனை அருகில் பார்த்ததும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் கையை உயர்த்தி வரவேற்றார்.\nஉடம்பு வலி இன்னும் எதாவது இருக்கா நாயை மடியில் வைத்துக்கொண்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.\nவயதான உடம்புலே வலி இல்லாமலா இருக்கும். வழக்கம் போல ஒண்ண விட்டு ஒண்ணு ஏதாவது செய்துட்டுதான் இருக்குது. சரி..நீயும் சாப்பிடுறியப்பா.. \nவேண்டாம் தாத்தா. விரைவு உணவகம் உடம்புக்கு வீண் பிரச்சனை தரும்னு தெரிந்தே சாப்பிடுறீங்களா ஜிம்மி நீயாவது சொல்லக்கூடாதா நாயின் முதுகை தடவியபடி அவரை பார்த்தான்.\n‘ தன்னிடம் இப்படியொரு கேள்வியை தான் பெற்ற பிள்ளைகளே கேட்க மறுக்கும் போது சின்னப்பையன் இவனால்…இந்த வார்த்தைகளுக்காக எத்தனை நாட்கள் ஏங்கி ஏமாந்து போயிருப்பேன்.ஸ்பூனால் சாப்பாட்டை அள்ள முடியாமல் மனம் திணறியது. ‘\nதாத்தா..நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூற காணாமே \nதம்பி…. வயதான காலத்துல சாமான்களோடு சண்டை போட்ற வலு கிடையாது.காலம் கழிஞ்ச பிறகு கத்துக்கிட்டு என்னவாகப் போவுது. அந்த பதிலின் தொனிவு அவனுள் மிகப்பெரிய பாதிப்பை நிகழ்த்தியது.\nநான் அன்றைக்கே கேட்டிருக்கணும்.படப்படப்புல கேட்க மறந்துட்டேன்.\nஎன் பெயர் ஆதித்தன்.உயர்நிலை நான்கிலே படிக்கிறேன்.நான் பக்கத்து புளோக்குலதான் குடியிருக்கேன்.என் பெற்றோர்கள் பொறியியலாளாராக வேலை செய்யிறாங்க.எனக்கு ஒரு தங்கையும் இருக்கா.பெயர் கேட்டதற்கு ஷாதகத��தையே ஒப்பிவித்ததைக் கண்டு தன்னை மறந்து ரசித்தார்.\n‘ஆதித்தன்ங்கிறது யார் பெயர் தெரியுமாப்பா.சோழர்களோட வரலாற்றை ஒரு காலத்துல சோறு தண்ணி செல்லாம படிச்சவன் நான்.சோழர்களைப்பற்றி தவறா பேசினால்கூட சண்டைக்கு நிற்கிற முதல் ஆளும் நானாத்தான் இருப்பேன்.அப்படியொரு பைத்தியம் சோழர்கள் மேல்.பிற்கால சோழ சாம்ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைத்த விஷயாலயச் சோழனின் மகன்தான் ஆதித்தன்.\nகுறுநில மன்னனான ஆதித்தனின் வீரம் வரலாற்று ஏடுகளிலும்,கல்வெட்டுகளிலும்காலம் காலமா பேசப்பட்டு வருகிறது.வலிமையை மட்டும் மூலதனமா வைத்து சிறு படையுடன் பல்லவ கங்க சேனையையும் அபராஜிதனையும் திருப்புறம்பியங்கிற இடத்திலே வீழ்த்தின சிங்கம்தான் ஆதித்தன். ‘அவனுடைய பேரை வைத்திருக்கிற நீயும் வருங்காலத்துல சிறப்பா வரணும்ப்பா.\nதாத்தா..என்னுடைய பெயர்ல இப்படியொரு வீரன் இருந்த வரலாற்றை கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்தேதமிழ்ப்பாட புத்தகங்களைத் தவிர கதை புத்தகம் எதையும் விரும்பி படித்ததில்லை.முதல் முறையா ஆதித்தச்சோழனுடைய வரலாற்றை படிக்கனுங்கிற ஆர்வம் வந்ததற்கு காரணகர்த்தர் நீங்கதான் தாத்தா.உங்ககூட பேசுற ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு காலக் கட்டத்துக்கு கூட்டிட்டு போற உணர்வு தோன்றுது.\nஆதித்தா…தாத்தாவை அதிகமா புகழ்ந்தியன்னா,எனக்கு தலை பெரிசாயிடும்.இருவரும் கலகலவென்று சிரித்தபடி நாயோடு காலார நடந்தனர்.\nதாத்தா.. ‘நீங்க தனியாவா இருக்கீங்க.. ‘ராகவனுக்கு முன் ஓடிச்சென்று பின்னால் நடந்தபடி கேட்டுவிட்டு உற்றுப்பார்த்தான்.\nஆமாம்ப்பா.என் மனைவி இறந்த பிறகு உலகத்திலே தனித்து விடப்பட்டவனா எண்ணி தவிக்காத நாட்களே கிடையாது. ‘ஏணியா நின்னு ஏத்திவிட்ட பிள்ளைகள்,படியா கிடந்து பாதை காட்டியவனை மறந்துட்டு புதிய உறவுகளை தைடி போயிட்டாங்க ‘. அதுக்காக நான் வருத்தமோ வேதனையோ படலே.ஏன்னா உலக நடைமுறை அது தானே.\nஎன்னப்பா…உறவுகளின் அர்த்தத்தை மதிக்காத பிள்ளைகள் உலத்திலே ஏராளம்.அதுலே என் பிள்ளைகளும் ஒண்ணுன்னு நினைச்சிட்டு போக வேண்டியதுதான்.\nதாத்தா…. ‘உயிர் கொடுத்த உறவின் அர்த்தம் விளங்காதவர்களுக்கு புதிய உறவின் புனிதம் புரியுமா \nஆதித்தா… ‘உலகத்தில காலம் கடந்து போன விசயங்களை கற்றுக்கொண்டு ஞாபகம் வை���்சிருக்கிறது எவ்வளவு கடினமோ அதே போலத்தான் நாங்களும்.நேற்றைய நிகழ்வு நாளைக்கு படிப்பாகலாமே தவிர படிப்பினையாகாது.பண்பட்ட பண்பாட்டையும், காலம் காலமா காத்து வந்த கலாசாரத்தையும் தொட்டுக்கிட்டு மேலை நாட்டு நவநாகரிகத்த்தை சாப்பிடுகிற கலாகாலம்ப்பா இது ‘ .\nதாத்தா… ‘மாதா,பிதா,குரு,தெய்வம்னு சொல்லி வைச்சிருக்காங்க.இங்கே மாதாவையும் பிதாவையும் உதறிட்டு தெய்வத்தை வழிபடுறது சரியா படுமா தாத்தா ‘ .\nபெத்தவங்ககிட்ட எதிர்பார்த்தவையெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து கடவுளை நாடுறது மனித இயல்பு.\nஅப்படின்னா… ‘பெத்தவங்களுக்கும் பிள்ளைங்ககிட்டே ‘எதிர்பார்ப்புகள் ‘ இருக்கும்தானே என்ற ஆதித்தனிடம் கால் வலிப்பதாக கூறி உட்கார அமைட்டிருந்த கல் கட்டையில் அமர்ந்தார் ‘ .\nஆதித்தனா..என்னால இல்லை என்று ஓரே வார்த்தையால் பொய் சொல்ல முடியலை.அவர் கண்கள் கலங்கவும் சின்னப் பையனிடம் எதையும் காட்ட விரும்பாமல் சுதாரித்துக்கொண்டு பேசலானார்.\n‘நாம் தடுக்கி விழுந்தாக்கூட தாங்கி யாராவது தூக்கமாட்டாங்களாங்கிற எதிர்பார்ப்பு இருக்கும் போது பெத்தவங்க பிள்ளைங்ககிட்டே அன்புங்கிற அஸ்திரத்தை எதிர்பார்க்கமாட்டோமா என்ன கஸ்டப்பட்டு ஓடி ஓடி உழைச்சு ஒடுங்காப்போன சமயத்துலே உறுதுணையா இருக்க வேண்டிய பிள்ளைகள் ஒதுங்கி நிற்கலாமா கஸ்டப்பட்டு ஓடி ஓடி உழைச்சு ஒடுங்காப்போன சமயத்துலே உறுதுணையா இருக்க வேண்டிய பிள்ளைகள் ஒதுங்கி நிற்கலாமா பிறக்கும்போதே முதுமை எல்லாருக்கும் கட்டாயம்னு முடிவான பிறகு எங்களை முடக்கி விடலாமா பிறக்கும்போதே முதுமை எல்லாருக்கும் கட்டாயம்னு முடிவான பிறகு எங்களை முடக்கி விடலாமா ஒரு குழந்தையோட மனநிலையிலே தவிக்கிற நான் வயிற்றுக்குக் கூட சமாதானம் சொல்லிடுவேன்.ஆனா பாழாய் போன மனதுக்கு முடியலையே ‘ .\nதாத்தா..நீங்க ஏங்குற ஏக்கம்,பேசுறது,நினைச்சு புலம்புறது எல்லாம் உங்க பிள்ளைகளுக்கு புரியாமலா இருக்கும்.\nஆதித்தனா..நீ அசட்டுப் பிள்ளையாவே இருக்கே.இந்த உலகத்தைப் பற்றி சரியா தெளிவா அறியாமே பேசிட்டு இருக்கே.உனக்கொரு கதை சொல்யேன் கேளு. ‘ஒரு பெரிய ஆலமரத்துல நிறைய விழுதுகள் மண்ணைத் தொடுற அளவுக்கு வளர்ந்து நின்னுச்சாம்.மண்ணைத் தொட்ட சின்ன விழுதுகள் மரமாயின.சின்ன விழுதுகள் மரமான மதப்புல எங்கிருந்த��� வந்தோங்கிறதை மறந்துட்டு எகத்தாளம் பேசினதாம்.வாலிப முறுக்குல பேசினதை பெருந்தன்மையா எடுத்துக்கிட்ட பெரிய மரம் காலப் போக்கிலே வெட்டப்பட்டு விறகாகியது.சின்ன மரம் பெரிய மரமா பதவி உயர்வு அடைந்து, அதை அதோட விழுது எகத்தாளம் பேசினப்ப பழமையை நினைத்து கூனி குறுக மட்டுந்தான் முடிஞ்சது.நாம எதை விதைக்கிறோமோ அதுதான் அறுவடையாகுங்கிற உண்மை அவ்வளவு சீக்கிரம் புரியாததுதான் பிரச்சனையே ‘ .\nஆதித்தா…பொழுது மேற்கே சாய்ந்து வெகுநேரம் ஆயிட்டதால வீட்டுக்கு போகலாம்ப்பா.\nசரி தாத்தா என்றபடி நடந்தவன்,தாத்தா…மனசுக்கு பிடிச்சவங்களோட மணி கணக்கா பேசுறதுல ஒரு தனிசுகம் உண்டுங்கிறதை உணர்வுப்பூர்வமா இப்பதான் உணர்ந்திருக்கேன்.\nஆதித்தா…. ‘நானும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு மனசுலே அமுங்கிருந்த குமுறலையெல்லாம் ஒருவித வேகத்துல கொட்டி தீர்த்துட்டேன். ஒரு காலத்துல உறவுகளையெல்லாம் மனசுக்குள்ள மாட்டி வைச்சு மண்ணோடு மண்ணா மக்குறவரை பாதுகாத்தோம். நாகரிக காலத்துலே உறவுகளை கண்ணாடிக்குள்ளே அடைச்சு அழகு காட்டிக்கிட்டு,கலர் மங்கியவுடன் தூக்கி எறிஞ்சிடுறாங்க.இதே நிலை நீடித்தால் காப்பகங்கள் பெருகலாமே தவிர குடும்ப பிணைப்பு அந்தரத்துல தொங்கும் திரிசங்கு சொர்க்கம் போல ஆயிடும். தாத்தா..மனிதர்கள் தங்களோட இயல்பிலேயிருந்து இந்த அளவுக்கு முற்றிலும் மாறிடுவாங்களா \nநான் எதையும் திட்டவட்டமா சொல்றதுக்கு தீர்க்கதரிசி இல்லேப்பா.காலம் கண்டிப்பா மாறின கதையை மறக்காம சொல்லும். அப்ப இந்த ராகவன் உன்னோட மனசுல ஒரு ஓரத்தில் இருந்தான்னா நினைச்சுப்பாரு.\nஎன்ற மாமாவின் மகன் அமரை கண்ட வேகத்தில்,நீங்க எப்ப யு.கேயிலலே இருந்து வந்தீங்க ஆதித்தன் ஆவல் பொங்க பேசுவதை கண்ட ராகவன் நாசூக்காக பிறகு பார்க்காலாமென விடைபெற்றார்.\nஆதித்தா…எனக்கு யு.கேயில வேலை கிடைச்சிருக்கு.அங்கேயே தங்கிடலாம்னு முடிவெடுத்துருக்கேன்.\nஅப்ப அத்தையும் மாமாவையும் கூட்டிட்டு போகப்போறீங்களா என்ற ஆதித்தனின் கேள்விக்கு அவுங்க ஏன் என்ற ஆதித்தனின் கேள்விக்கு அவுங்க ஏன் கூட்டிட்டுப்போய் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடவா என்று அவசர அவசரமாக பதில் வந்தது.\nஆதித்தன் அதற்கு மேல் வாயை மூடிக்கொள்ள,அமரன் யு.கே. பெருமையை அளந்தபடி வீட்டிற்கு வந்தான்.ஆத��த்தனின் அம்மா அமரை கண்ட வேகத்தில் ஏகபோக விருந்திற்கு சமைக்க ஆரம்பித்தாள். அப்பா வேலை வாய்ப்பு பற்றி விலாவாரியாக கேட்டுக் கொண்டிருந்தார்.\nஆதித்தனுக்கு அமரை கண்டதில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.பெற்றவர்கள் மேல் அன்பை மழை போல் பொழியும் அப்பா எங்கே உறவுகளை ஒட்டு மொத்தமாக உதறிவிட்டு ஓடத் துடிக்கும் அமரன் எங்கே உறவுகளை ஒட்டு மொத்தமாக உதறிவிட்டு ஓடத் துடிக்கும் அமரன் எங்கே உறவுகள் சூழ்ந்து இருந்தும் உதவ முன்வராமல் ஒத்தையில் தவிக்கும் ராகவன் தாத்தா எங்கே உறவுகள் சூழ்ந்து இருந்தும் உதவ முன்வராமல் ஒத்தையில் தவிக்கும் ராகவன் தாத்தா எங்கே உறவுகளே விட்டு ஒரு நிமிடம்கூட தனித்து இருக்க விரும்பாத இந்த ஆதித்தன் எங்கே உறவுகளே விட்டு ஒரு நிமிடம்கூட தனித்து இருக்க விரும்பாத இந்த ஆதித்தன் எங்கே நான்கு பேருடைய வாழ்க்கையிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தேடல் இருக்கிறது.\nஆதித்தன் மற்றவர்களுடைய தனிப்பட்ட கருத்தில் அத்து மீறி நுழைந்து அவர்களின் வாழ்க்கையைச் செதுக்கி சீர்தூக்குவது தவறு என்றாலும், பொது நல பார்வையில் எதார்த்த எண்ணங்களை சிறைப்படுத்தி சீர்படுத்துவதன் மூலம் அவனது சந்ததியின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையாது என்ற திண்ணமான முடிவுதான்.\nசுஜாதா சோமசுந்தரம் ( 5-9-2004 தமிழ் முரசு சிங்கப்பூர் )\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடி���ம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nPrevious:ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:\nNext: நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்ப��் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04387", "date_download": "2019-05-24T12:58:14Z", "digest": "sha1:CH5MMSRAVVOCRGTZNWNWWPZLDUEJ6BC4", "length": 2918, "nlines": 50, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month வேலையில் இருக்க வேண்டும் -அரசு வேலை / IT - Above 50000\nContact Person திரு நீ. முத்துக்குமார் ,சென்னை\nராகு / குரு / சுக்கிரன் சூரியன் / புதன்\nலக்னம் / ராகு குரு சுக்கிரன் / சந்திரன் / புதன்\nசனி / கேது செவ்வாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914105", "date_download": "2019-05-24T14:09:02Z", "digest": "sha1:J3RPJNQW7WV5G7HQW3RE7D3LITQWBLI7", "length": 6100, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுக ஆலோசனைக் கூட்டம் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nராஜபாளையம், பிப். 20: ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் நகர, ஒன்றிய திமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் பதிவு ஜமால் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வரவேற்றார. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலையில் மார்ச் 6ம் தேதி நடக்கும் விருதுநகர் மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் ராஜா அருண்மொழி, இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாணவரணி அமைப்பாள���் வேல்முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 8 மணிக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்\nஅடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை\nபாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்\nசுற்றுகள் சிவகாசி அருகே பிரபல திருடன் படுகொலை\nதோண்டி போட்டு 1 வருடம் ஆச்சு எப்ப சாலை வேலை ஆரம்பிப்பீங்க நகராட்சி மீது திருத்தங்கல் 18வது வார்டு மக்கள் அதிருப்தி\nவத்திராயிருப்பு முத்தலாம்மன் கோயிலில் மே 26ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181094/news/181094.html", "date_download": "2019-05-24T13:10:37Z", "digest": "sha1:MXN3EWQWREVMM7FL32C62CGIXGL2EO5R", "length": 6062, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nமாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது\nதனமல்வில, செவணகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை மாணவியின் வீட்டிற்கே சென்று அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n23 வயதுடைய திருமணமான ஒருவரே செவணகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nகடந்த ஆண்டு பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது சந்தேகநபர் குறித்த மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.\nபின்னர் இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியை வௌியில் அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் படி சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் சந்தேகநபரை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர்.\nமாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது��ன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/04/", "date_download": "2019-05-24T13:02:11Z", "digest": "sha1:YMUO2PGRVVAGGJHDZ3LPCBFCU65YO2AM", "length": 5546, "nlines": 89, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: April 2016", "raw_content": "\nகடந்த ஏப்ரல் 15, 2016 அன்று கடலூரில் அம்பேத்கார் 125க்கான தனித்த கூட்டம் ஒன்றிற்கு தோழர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருந்தார். கடுமையான சுற்றுப்பயணம் இருந்தபோதிலும் அம்பேத்கார் சிந்தனை- செயல்பாட்டின் முக்கியத்துவம் உணர்த்தப்படவேண்டும் என்ற கடமையில் அக்கூட்டத்தில் ஆற்றிய உரை சிறப்பாக அமைந்தது. ஓரிரு factual error இருப்பதை நான் உணர்ந்தேன் . அடிப்படையில் மேம்பட்ட உரையாக் இருந்தது. தோழர்கள் பதிவு செய்து அதை 21 பக்க தட்டச்சு செய்து பெரும் உழைப்பை நல்கியுள்ளனர். தோழர் நீலகண்டனின் உழைப்பிற்கு வணக்கம்.\nகடந்த ஏப்ரல் 15, 2016 அன்று கடலூரில் அம்பேத்கார் 1...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்��ி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50863-decreases-of-rate-of-small-onion-in-theni.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-24T12:47:58Z", "digest": "sha1:UEJI6N3I4XC7RBTTINADBTV7QFCGQ7TJ", "length": 8859, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சின்ன வெங்காய விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை. | Decreases of Rate of Small Onion in Theni", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசின்ன வெங்காய விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை.\nபோடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது.\nதேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்திருந்தனர்.\nஆனால் தற்பொது குறுகிய காலத்தில் பலன் தரும் சின்ன வெங்காய சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் வெங்காய சாகுபடி செய்தால் 70 நாட்களில் பலன் தந்துவிடும். இந்நிலையில் தற்பொது பெய்து வரும் மழையின் காரணமாக விளைச்சல் அதிகரித்து விலை குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோ 1க்கு 10ரூ முதல் 15ரூ வரைவிலை போவதால் வ��வசாயிகள் செலவழித்த தொகை கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\n15 ஆயிரம் லைக்குகள் இருந்தால்தான் எம்.எல்.ஏ சீட்டு : காங்கிரஸ் அதிரடி\n‘உயர் அதிகாரியா இருப்பாரோ’ - போலீஸை மிரளவைத்த போலி அதிகாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேனி தொகுதியில் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை\n“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்\nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\n“தேனிக்கு செல்லும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி\nதேனிக்கு திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் - அதிகாரி விளக்கம்\nதூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பி கைது\nதேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா\nபேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\nபெண்ணை கன்னத்தில் அறைந்த ஆய்வாளர் முருகேசன் ஆயுதப் படைக்கு மாற்றம்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15 ஆயிரம் லைக்குகள் இருந்தால்தான் எம்.எல்.ஏ சீட்டு : காங்கிரஸ் அதிரடி\n‘உயர் அதிகாரியா இருப்பாரோ’ - போலீஸை மிரளவைத்த போலி அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/2019-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-24T14:16:08Z", "digest": "sha1:22343WJLHVUB4WIZEYEDPHUPA2KNETWT", "length": 6252, "nlines": 108, "source_domain": "moviewingz.com", "title": "2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள் – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்து��்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nசம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்-10 வகை ஸ்மார்ட் கைப்பேசிகள் 2019 ஆண்டில் சந்தைபடுத்தப்படவுள்ளன. இந்நிலையில் கலக்ஸி எஸ்-10 ஸ்மார்ட் போன்களின் சிறப்பம்சங்கள் குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nஇந்த கைப்பேசியில் பிளஸ் மற்றும் பிளட் என மூன்று வித வேரியன்ட்களில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவழக்கமான மொடலில் சந்தைக்கு வரவுள்ள இத்தொலைபேசியில் ஹுவாய் மெட் 20 ப்ரோ போன்றே வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n6.1 இன்ச் ஸ்கிரீன் அளவுகளை கொண்டுள்ள இத்தொலைபேசி 128 படி மெமரி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொலைபேசியின் விலை 799 யூரோ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nTik Tok’ செயலியை ‘Play Store’ல் இருந்து தூக்கியது கூகுள் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/10/", "date_download": "2019-05-24T13:35:05Z", "digest": "sha1:UOI7TOPUOQZAJJXT7BTCJXOL3OED4DR6", "length": 8444, "nlines": 69, "source_domain": "rajavinmalargal.com", "title": "10 | September | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்:15 திட்டம் என்னுடையது பழி உம்முடையது\nஆதி: 16 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nநேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம் கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம்.\n தன்னை பேர் சொல்லி அழைத்து, வாக்குத்தத்தம் கொடுத்து, வழி நடத்தி வருகிற தேவனை கேட்க வேண்டும் என்று ஓருகணம் நினைத்தாரா அல்லது கேட்டாரா இல்லவே இல்லை. சாராய் வந்து இளம் பெண் ஆகாரோடு நீர் சேர்ந்து எனக்கு ஒரு குழந்தையைத் தாரும் என்றவுடன், மறு பேச்சில்லாமல், ஒரு விரலைக் கூட அசைக்காமல், அவளை சேர்த்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.\nகர்த்தர் ,ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி, ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருப்பான் ( ஆதி 2:24) என்ற கட்டளையை மனித குலத்துக்கு கொடுத்ததை ஒரு கணம் நினைவு கூர்ந்திருந்தால் சாராயுடைய இந்த திட்டத்திற்கு இணைந்திருக்க மாட்டார்.\nஆபிராமோ சாராயுடைய திட்டத்தை அங்கீகரித்தது மாத்திரம் அல்ல, அதை உடனே செயல் படுத்தவும் செய்கிறார்.\nஆபிராமும் , சாராயும் கானானுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. இந்நேரம் ஆகார் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறியிருப்பாள். இந்த பத்து வருடங்களில், சாராய்க்கும், ஆகாருக்கும், எந்த மன வருத்தமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. சாராய்க்கு ஒரு மகளாகவே இருந்திருப்பாள் ஆகார். குழந்தையில்லாத சாராயின் மனநிலை ஆபிராமுக்கு நன்கு தெரியும். நீர் என் அடிமைப் பெண்ணோடே சேருமென்று அவள் கூறியதும் , “ என் மனைவிக்காக இதை செய்வேன்” என்று ஆபிராம் எண்ணியிருக்கலாம் அதனால் மறு பேச்சில்லாமல் உடன் பட்டிருக்கலாம்.\n எத்தனை முறை நம் கணவர் எடுக்கும் தவறான முடிவுக்கு நாம் காரணமாகி விடுகிறோம். மனைவியை பிரியப் படுத்த தவறாக சம்பாதிப்பதையும், மனைவிக்காக அதிகமாக கடனுகுள்ளாவதையும் , பார்த்ததில்லையா\nதங்கள் சொந்த முயற்சியில் ஆபிராமும், ஏவாளும், தேவன் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ள முன் வந்தனர். நாம் நினைத்ததை சாதிக்க நம் கணவன்மாரை நாம் எத்தனை தரம் உபயோகப் படுத்துகிறோம்\nசாராயின் தவறு ஒருபுறம் இருக்க, ஆபிராம் அந்த சூழ்நிலையில் என்ன சொல்லியிருக்கவேண்டும் “ சாராய் தேவன் நமக்கு வாக்களித்த குழந்தையை தேவனே அருளிச் செய்வார். நாம் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், நீ எனக்கு குழந்தையாகவும், நான் உனக்கு குழந்தையாகவும் இத்தனை வருடங்கள் வாழ்ந்தது போல இனியும் வாழ்வோம்” என்றல்லவா அப்படி சொல்லியிருந்தால் சாராயின் உள்ளம் நெகிழ்ந்திருக்கும் அல்லவா\nஆனால் நடந்தது வேறு மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் எண்ணத்தில் ஆகாரோடு இணைந்தான் ஆபிராம்.\n என் குடும்பத்தில், நான் எடுக்கும் முடிவுகளால் பாதிப்பும், நஷ்டமும�� வராதபடி என் சிந்தனைகளையும், செயல்களையும் காத்துக் கொள்ளும். ஆமென்\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:36:44Z", "digest": "sha1:4T4FS3BTB2H2P4F7VZVEPWOG7W427EG7", "length": 27516, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆன்டன் செக்கோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉருசிய நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர்\nஆன்டன் பாவ்லோவிச் செகாவ் (Anton Pavlovich Chekhov, /ˈtʃɛkɔːf,_ʔɒf/;[1] உருசியம்: Анто́н Па́влович Че́хов, உருசிய பலுக்கல்: [ɐnˈton ˈpavɫəvʲɪtɕ ˈtɕɛxəf], அந்தோன் பாவ்லொவிச் சேகவ்; 29 சனவரி [யூ.நா. 17 சனவரி] 1860 – 15 சூலை [யூ.நா. 2 சூலை] 1904) ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.[2][3] ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.[4] செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். \"மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி\" என்றும், இலக்கியம் எனது துணைவி என்றும் கூறியுள்ளார்.[5]\nமுதலாவது மாஸ்கோ அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்\nமருத்துவர், சிறுகதை, நாடக எழுத்தாளர்\n1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். த சீகல் நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, மூன்று சகோதரிகள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை நாடகக் குழுமத்தினருக்கும்[6], ��ார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு \"மனநிலை சார்ந்த அரங்கியல்\" என்னும் நுட்பத்தையும், \"நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்\" கொடுத்தன.[7]\nசெக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.[8]\nஇவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nரஷ்யாவில் டகன்ரோக் என்னும் இடத்தில், அன்டன் செக்கோவ் பிறந்த வீடு\nஅன்டன் செக்கோவ் 29, சனவரி 1860 இல், செயின்ட் அந்தோணி பெரிய (17 ஜனவரி பழைய பாணி) விருந்து நாள் அன்று தெற்கு ரஷ்யாவின் ஆழாவ் (Azov) கடல் துறைமுகமான டாகன்ராக் (Taganrog) கில் பிறந்தார். இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார். இவரது தந்தையின் பெயர் பவெல் எகொரோவிச் செக்கோவ் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி, உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர். அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குநராகவும், பக்தியுள்ள கட்டுப்பாடான கிறிஸ்துவராகவும் மற்றும் உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செக்கோவ், சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாகப் பார்க்கப்பட்டார். செக்கோவின் தாயான, எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு, தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக்கூறுவார்[9].\n\"எங்கள் திறமைகள் எமது தந்தையிடமிருந்து பெற்றவையே\" என்பதையும், \"ஆனால் எமது ஆன்மாவோ எங்கள் தாயிடமிருந்து வந்தது\" என்பதையும் செகோவ் என நினைவுகூர்வார். வாலிபனான செக்கோவ் அவரது சகோதரர் அலெக்சாண்டர் என்பவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் காட்டும் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன் தனது தந்தை பவெல் கொடுங்கோன்மையையும் விமர்சித்தார். \"எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அது ஓர் எதேச்சதிகாரப்போக்கு ஆகும். அஃதும் பொய்யும் என் அன்னையின் இளமையான வாழ்வைச் சீர்குலைத்தன. அவ்வெதேச்சதிகாரமும் பொய்மையும் என்னுடைய குழந்தை பருவத்தைப் பாழாக்கியதொடு பயத்தையும் தோற்றுவித்தது. அதைப் பற்றி இப்போது நினைத்தாலும் திகில் மற்றும் வெறுப்பை என்னால் உணர முடியும். ஒரு சமயம் என் தாயார் தயாரித்த சூப்பில் உப்பு அதிகமாகிட, எனது தந்தையார் திடீரென வெறிகொண்டு, அன்னையை, 'நீயொரு முட்டாள்' எனத் திட்டி வீசி எறிந்ததை மறக்கவியலாது.\n1879 இல் செக்கோவ் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின், அவரது குடும்பத்தினருடன் மாஸ்கோ சென்றடைந்தார். பிறகு, மருத்துவப் பள்ளிப் படிப்பிற்கான சேர்க்கையினை I.M. செசெநோவ் மாஸ்கோ மாநில முதல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார்.\nதொடக்க கால எழுத்துப் பணிதொகு\nசெக்கோவ் இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தை நிர்வகிப்பதற்காகவும்,பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் தம் எழுத்துப் பணியினைத் துவக்கினார். அவருடைய எழுத்துகள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளைக் குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை \"அன்டோஷா செக்கோன்ட்\" மற்றும் மண்ணீரலற்ற மனிதன் போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துகள் அவருக்குப் படிப்படியாக, நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார். 1882 ஆம் ஆண்டில், நிகோலாய் லேய்க்கின் என்னும் அக்காலகட்டத்து முன்னணிப் பதிப்பாளருக்குச் சொந்தமான, ஓஸ்கோல்கியில் (சிறு துண்டுகள் என்னும் அர்த்தம்) எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில் செக்கோவின் எழுத்துத் தொனி, அவரது வழமையான முதிர்ச்சியான புனைவுகளைவிடக் கடுமையானதாகக் காணப்பட்டன.[10][11]\n1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.[12]\n1884 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளில், செக்கோவ் காசநோய் பா���ிப்பிற்கு ஆட்பட்டார். 1886 இல் அதன் பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் தனது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களிடமோ தனது காசநோயைப் பற்றிக் கூற மறுத்து விட்டார். வாராந்திர ப் பத்திரிகைகளுக்கு அவர் தொடர்ச்சியாக எழுதி, அதன் மூலமாகப் பணம் சம்பாதித்துக் குடும்பத்தைப் படிப்படியாக அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தினார்.\n1887 ஆம் ஆண்டில்,அதிக வேலைப் பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார்.அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், \"புல்வெளி\" (The Steppe) என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இதனை அவர் \"சிறிது முரணானதும், மிகவும் உண்மையானதும்\" என்று குறிப்பிட்டார். இது இறுதியில் செவர்னி வெஸ்ட்னிக் (தி வடக்கு ஹெரால்ட்) இல் வெளியிடப்பட்டது. இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும். செக்கோவ் இக்கதையின் வாயிலாக, வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர் இளம் சிறுவனின் பார்வை வழியாகவும், அவரது தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் ஒற்றைக் குதிரை, இரு சக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார். மேலும், இது செக்காவின் கவித்துவமிக்க படைப்புகளின் அகராதி என்று பரவலாக அறியப்படுகிறது. இது அன்டன் செக்காவிற்குப் புகழையும், அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது. தவிர, இதனை ஒரு இலக்கிய இதழில் வெளியிடப்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\n1890 ஆம் ஆண்டில், செக்காவ் ஜப்பான் நாட்டின் வடக்கில் காணப்படும் ஷேகலின் (Sakhalin) தீவில், ரஷ்ய தூர கிழக்கு மற்றும் கத்தோர்கா அல்லது தண்டனைக்குரிய குடியிருப்புப் பகுதியில், தொடர்வண்டி, குதிரை பூட்டப்பட்ட வண்டி மற்றும் ஆற்றின் நீராவிப் படகு மூலம் கடினமான பயணம் மேற்கொண்டார். சுமார் மூன்று மாத காலம் அந்த இடத்தில் தங்கியிருந்து, அங்கு வசித்த ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காகக் குடியேறியவர்கள் ஆகியோரிடம் நேர்காணல் எடுத்தார். செக்காவினின் ஷெகாலினுக்கான அந்த இரண்டரை மாத பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்கள் சிறந்த படைப்பாக நோக்கப்படுகின்றன. டோம்சுக் (Tomsk) என்ன��ம் நகரைப்பற்றி அவர் தனது சகோதரிக்கு எழுதிய குறிப்புகள் தவறானவையாகக் கருதப்பட்டன. அந்த நகரத்து மாந்தர் அனைவருமே மந்தமானவர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் டோம்சுக் மக்கள், அவர் கூறிய கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அவரைக் கேலி செய்வதுபோன்ற அவருடைய ஒரு சிலையை நிறுவினார்கள்.\n1904 ஆம் ஆண்டு மே மாதத்தில் செக்கோவ் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதுகுறித்து \"அவரைப் பார்த்த அனைவரும் அவர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகத் தமக்குள் நினைத்தனர். ஆனால் அவர் தனது முடிவை நெருங்க நெருங்க, அதனை உணர்ந்து கொள்ளாதவராகவே காணப்பட்டார்\". மிக்கேல் செக்கோவ் நினைவுகூர்ந்தார். இறுதியில், ஜூன் மாதம் மூன்றாம் நாள், அவர் பிளாக் வனிலுள்ள ஜேர்மனிய ஸ்பா நகரமான பேடன்வெலைருக்காக ஓல்காவுடன் சென்றார். அங்கிருந்து அவர் தனது சகோதரியான மாஷாவிற்கு வெளிப்படையாக, நகைச்சுவையாக எழுதிய கடிதங்களில் உணவு மற்றும் சமுதாயவெளி பற்றி விவரிக்கிறார். மேலும், அன்டன் செக்காவ் அவரது தாயாருக்கும் சகோதரிக்கும் தான் நலமாகி வருவதாகக் கூறி வந்தார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில், ஜேர்மானியப் பெண்கள் ஆடைகள் அணிந்திருக்கும் முறை பற்றி மனவேதனையடைந்தார்.\nஆன்டன் செக்கோவ் படம், ஆன்டன் செக்கோவின் தம்பியான நிக்கோலே என்பவரால் வரையப்பட்டது.\nஆன்டன் செக்கோவ் படம், இசாக் லேவிடன் ஆல் 1886ஆம் ஆண்டு வரையப்பட்டது.\nஆன்டன் செக்கோவ் படம், வலேட்டின் சரோவ் ஆல் 1903ஆம் ஆண்டு வரையப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆன்டன் சேகாவ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:36:16Z", "digest": "sha1:XMTP7SGQUHRL5VWTECELKMSKYYVHZ7QE", "length": 7401, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொல்லியல் களம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்க��ப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொல்லியல் களம் (archaeological site) என்பது, தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஒரு இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிக்கும். இது தொல்லியல் பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இங்கே கடந்தகாலம் என்று குறிப்பிடுவது, வரலாற்றுக்கு முந்திய காலம், வரலாற்றுக் காலம், அல்லது தற்காலமாக இருக்கலாம். இது தவிர, ஆய்வுசெய்யப்படும் காலப் பகுதியையும், பயன்படுத்தும் கோட்பாட்டு அணுகுமுறையையும் பொறுத்துக் களம் ஒன்றின் வரைவிலக்கணம் மற்றும் புவியியல் எல்லைகள் பெரிதும் வேறுபடக்கூடும். புதையல்கள், புதைகுழிகள் போன்றவை காணப்படும் இடங்களும் இக் களத்துள் அடங்கும்.\nபொதுவாகத் தொல்லியல் களமொன்றின் எல்லைகளை வரையறுப்பது மிகவும் கடினமானது. ஒரு களம் சில சமயங்களில் ஒரு குடியிருப்பைக் குறிப்பதாக இருக்கக்கூடும், ஆனால் தொல்லியலாளர் இதனைச் சுற்றி மனித நடவடிக்கைகள் இருந்திருக்கக் கூடிய இடங்களின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும். பண்பாட்டு வள மேலாண்மை என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட தொல்லியல் தொடர்பில், களத்தை, வளர்ச்சிக்காகக் குறித்த எல்லைகளுக்குள் அடக்கவேண்டியதாக இருக்கும். இது சில சமயங்களில் வசதியாகவோ அல்லது வசதியீனமாகவோ இருக்கலாம். இவ்வாறான வேளைகளிலும், குறிப்பிட்ட சான்றுகள் காணப்படும் இடத்தின் எல்லைக்கு வெளியேயும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nதொல்பொருட்கள் அல்லது தொல்லியல் அம்சங்கள் இருப்பதைக் கொண்டே களங்களை அடையாளம் காணுதல் மரபு. அடுப்புகள், கட்டிடங்கள் போன்றவை பொதுவான தொல்லியல் எச்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் விளைந்த ஆனால் வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்படாத எலும்புகள், செதில்கள், விதைகள் போன்ற உயிரியல் பொருட்கள், உயிரெச்சங்கள் முதலியனவும் தொலியல் களங்களில் பொதுவாகக் காணப்படுவனவாகும். பழையகற்காலம், இடைக்கற்காலம் போன்றவை தொடர்பில், சிறிய செதுக்கப்பட்ட கல்கூட ஆய்வுக்கு உரியதாக இருக்கும். நிலத்தோற்றத் தொல்லியல், தனித்தனியான மனித நடவடிக்கைகளைப் பரந்த சூழலியல் பின்னணியிலேயே நோக்குகிறது. இது, களங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை என்னும் கருத்துருவை மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், நிலவியல்சார் தொல்லியலாளர்களும், சூழலியல்சார் தொல்லியலாளர்களும், மனித நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற ஆனால், ஒரு தொடர்ச்சியான இயற்கையான நிலவியல் அல்லது கரிமப் படிவுகளை ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2016/mar/03/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-1287918.html", "date_download": "2019-05-24T13:53:52Z", "digest": "sha1:AOTPVW3YCCWIN5PHW34AJ5JDHQKUBIHA", "length": 18966, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கறவை மாடுகளை சீராக கவனித்தால் கூடுதல் வருவாய்!- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nகறவை மாடுகளை சீராக கவனித்தால் கூடுதல் வருவாய்\nBy dn | Published on : 03rd March 2016 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரக்கோணம்: இன்றைய காலகட்டத்தில் வேளாண் தொழில்களில் கால்நடை வளர்ப்பும் ஒன்றாகிவிட்டது. கறவை மாடுகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், நிரந்தரமான வருவாயை ஈட்டலாம்.\nகால்நடை வளர்ப்பில் முக்கியமானது, அவற்றை நல்ல தரமான கன்றுகளைப் ஈன்ற வைப்பதேயாகும். அதற்கு சத்தான தீவனமும், முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகளை ஈனுவதற்கு முன்பிருந்தே மாட்டை நன்கு கவனித்தல் வேண்டும். இல்லையெனில், அந்த மாடுகள் ஈனும் கன்றும் மெலிந்து பலவீனமானஇருக்க நேரிடும். எனவே, கன்று ஈனுவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பிருந்தே சினை மாட்டுக்கு சிறந்த கவனிப்பு அவசியம்.\nகன்றின் கவனிப்பு: கன்றை ஈன்ற உடனே அதன் வாயிலும், மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை சுத்தம் செய்ய வேண்டும். தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதும் சுத்தம் செய்யும். அவ்வாறு செய்யாவிடில், ஈரமற்ற துணி அல்லது சணல் பை கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றுக்கு சீரான சுவாசம் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nஅதன் வயிற்றிலும், நெஞ்சிலும் கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும். தொப்புள்கொடியை வயிற்றிலிருந்து 2 முதல் 5 செ.மீ. நீளம் விட்டு அறுத்து விட்டு டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.\nகுட்டி தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை எனில், அதை தூக்கி விட்டு உதவி செய்யலாம். முடிந்தவரை 30-லிருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்ப்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஈன்ற உடன் கன்றின் எடையை அளவிட வேண்டும். மாட்டின் காம்பினை நன்கு நீரினால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். கன்றுக்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும்.\nபிறந்த முதல் மூன்று நாள்களுக்கு கன்றுக்குத் தவறாமல் சீம்பால் அளிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும், 4 மாதத்துக்குப் பிறகு உலர்தீவனமும் அளிக்கலாம்.\nபிற பராமரிப்புகள்: கன்றுகளை அடையாளம் காண நிரந்தர அல்லது தாற்காலிக அடையாளக் குறிகளைப் பயன்படுத்தலாம். காதின் அடிப்பகுதியில் எண்களையும், எழுத்துகளையும் பச்சை குத்தலாம் அல்லது உலோகக் காதணிகளை அணிவிக்கலாம்.\nகன்றுகளை 3 மாதங்கள் வரை தனித்தனி கொட்டிலில் பராமரிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை குழுவாக வளர்க்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு கன்றுகள், கிடாரிகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். கன்றுகளின் வளர்ச்சி வீதத்தை அறிய 6 மாதங்கள் வரை வாரம் ஒருமுறையும் அதன்பின்பு மாதம் ஒருமுறையும் எடை பார்த்தல் நலம்.\nகன்றுகள் ஈன்றப்பட்ட முதல் மாதத்தில் வயிற்றுப்போக்கு, குடற்புழு, காய்ச்சல் போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும்.\nஎனவே, அவற்றை நல்ல வெதுவெதுப்பான சுகாதாரமான இடத்தில் வளர்த்தல் இறப்பைக் குறைக்கும். கிடாரிக் கன்றில் 4-க்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் அதை பிறந்த முதல் இரு மாதங்களுக்குள் நீக்கி விடுதல் வேண்டும். காளைக் கன்றுகள் 8 அல்லது 9 மாதங்களில் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும். கன்றுகளை தாய்ப் பசுவிடமிருந்து பிரித்து தனியே வளரப் பழக்க வேண்டும்.\nபசுவின் வளர்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதேசமயம், தேவையான அளவு உலர்தீவனம் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறுகாலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது. திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கிடாரிக்கு மிகவும் ஏற்றது.\nமுதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனினும் எந்த அளவு அதிக சதைப் பற்றுடனும், எடையுடனும் இருக்கிறதோ அந்த அளவுக்கு பால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். மாட்டுக்கு அது தின்னும் அளவுக்கு பசுந்தீவனமும் வாரத்துக்கு 2-3 கிலோ அடர் தீவனமும் அளித்தல் அவசியம்.\nகறவை மாடுகளின் பராமரிப்பு: கறவை மாடுகளுக்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம். தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே, 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்.\nபால் உற்பத்தி அளவை ஒவ்வொரு முறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்.\nகலப்புத் தீவனத்தை பால் கறக்கும் முன்பும், அடர் தீவனத்தை பால் கறந்த பின்பும் அளித்தல் சிறந்தது. ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உலர் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.\nதினசரி பால் கறப்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு 3 முறை கறப்பது, பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால், அதிகமாக பால் சுரப்பதைக் குறைக்கிறது. முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும்.\nஎருமை மாடுகளை பால் கறக்குமுன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி மாடுகளை குளிப்பாட்டுதல் உதிர்ந்த முடியை நீக்க உதவும். ஒவ்வொரு கறவைப் பருவத்துக்கும் இடையே 60-90 நாள்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாள்கள் குறையும். சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.\nசினை மாடுகளுக்கு 1.25 முதல் 1.75 கிலோ கலப்புத் தீவனம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். சினை மாட்டுத் தொழுவத்தின் தரை வழுக்குமாறு இருக்கக் கூடாது.\nகாளை மாடுகளின் பராமரிப்பு: வெற்றிகரமான இனவிருத்திக்கு காளைகளைச் சரியாகப் பராமரித்துத் தகுந்த ஊட்டமளிக்க வேண்டும். காளைகளை இனவிருத்திக்காகப் பராமரிக்கும்போது பால் உற்பத்தி, மூதாதையரின் உற்பத்தித் திறன், உடலியல், உடற்கூறு தோ��்றம் முதலியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு வயதிலேயே காளைக் கன்றுகளை மற்ற கன்றுகளிலிருந்து பிரித்து, அவற்றுக்கு நல்ல புரோட்டீன் தாதுக்கள், வைட்டமின்கள் கொண்ட தீவனங்களை சரியான அளவில் அளிக்க வேண்டும்.\nஇனவிருத்திக் காளைகள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால், அவை சிறந்த விந்துகளை உற்பத்தி செய்யாது. பெரிய தலையுடன் திடகாத்திரமான உடம்புடன் பரந்த மார்பு இருக்க வேண்டும். மாடுகளில், காளைகள் 16 முதல் 18 வயதில் பருவம் அடையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8235-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8224-%E0%AE%B2-3137096.html", "date_download": "2019-05-24T13:59:07Z", "digest": "sha1:O446W6R6XXTPXB6WTOUI2XMOABZ3TXF4", "length": 11362, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்: தேமுதிக ரூ.35 லட்சம் ;காங்கிரஸ் ரூ.24 ல- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்: தேமுதிக ரூ.35 லட்சம் ;காங்கிரஸ் ரூ.24 லட்சம்; அமமுக ரூ.19 லட்சம்\nBy DIN | Published on : 21st April 2019 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இதுவரை தாக்கல் செய்துள்ள செலவு கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன.\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சு. திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் வி. இளங்கோவன், அமமுக சார்பில் சாருபாலா ஆர். தொண்டைமான், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வி. ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி. வினோத் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர்.\nஇதில், 2 சுயேச்சைகள் தவிர்த்து இதர 22 வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்துள்ளனர்.\nதேமுதிக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா ஒரு முறையும், அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இதர வேட்பாளர்கள் தலா 2 முறையும் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.\nஅதன்படி, தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன் பல்வேறு நிலைகளில் ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் செலவு செய்திருப்பதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் ரூ.24 லட்சத்து 17 ஆயிரத்து 104 செலவிட்டிருப்பதாகவும், அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான் ரூ.19 லட்சத்து 69 ஆயிரத்து 317 செலவிட்டிருப்பதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி. ஆனந்தராஜா ரூ. 4 லட்சத்து 3 ஆயிரத்து 800, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி. வினோத் ரூ.4 லட்சத்து 312 செலவு செய்திருப்பதாகவும் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nதிருச்சி தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக தேர்தல் ஆணையத்தால் அனுப் குமார் வெர்மா, சுதன்சு. எஸ். கௌதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் செலவின நடவடிக்கைகள் விடியோ, புகைப்படம் மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்குகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சு. சிவராசு முன்னிலையில், சரிபார்த்து கையொப்பமிட்டுள்ளனர். இதில், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள் தினந்தோறும் என்ற அடிப்படையில் பட்டியலிடப்படாமலும், முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமலிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, அடுத்த ஆய்வுக்குள்படுத்தும்போது அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மேலும் 30 நாள்களுக்குள் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. அதற்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு விவரங்களை முழ���மையாக தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்படுவர். தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samantha-jwellery-13-04-1517651.htm", "date_download": "2019-05-24T13:28:19Z", "digest": "sha1:ZHHDI3E6RL3ADBZ7V65WMPW7YM3RANJV", "length": 6771, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா: போலீசார் தடியடி நடத்தி மீட்டனர் - SamanthaJwellery - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா: போலீசார் தடியடி நடத்தி மீட்டனர்\nதமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது விக்ரம் ஜோடியாக '10 என்றதுக்குள்ள' படத்திலும் சூர்யா ஜோடியாக '24' என்ற படத்திலும் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஆந்திராவில் சமந்தாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை திறப்பு விழாவுக்கு சமந்தாவை அழைத்து இருந்தனர். இதையடுத்து அவரை காண அந்த நகைக்கடை முன்னால் ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள்.\nசமந்தா காரில் வந்து இறங்கியதும் அவரை பார்க்க முண்டியடித்தனர். தடுப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த சவுக்கு கட்டைகளில் ஏறி குதித்து சமந்தாவிடம் கைகுலுக்க முயற்சித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கினார். கடைக்குள் அவரால் செல்ல முடியவில்லை.\nஇதையடுத்து போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி சமந்தாவை மீட்டு அழைத்து சென்றனர். அங்��ிருந்து ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்தார். பின்னர் நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கிருந்த விதவிதமான நகைகளை எடுத்து தனது கழுத்தில் அணிந்து அழகு பார்த்தார்.\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206802", "date_download": "2019-05-24T12:51:21Z", "digest": "sha1:M37DQXKSITJGKGUEJDOONFMZTB56CPLW", "length": 24049, "nlines": 182, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுஷ் குழு சிக்கிய விவகாரம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதுஷ் குழு சிக்கிய விவகாரம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்\nடுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் - பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை கைது செய்த பின்னர் அவர்களின் இலங்கைத் தொடர்புகளை தேடி விசேட அதிரடிப் படை வலைவிரித்துள்ளது.\nதலைவர்களே இதில் சிக்கியுள்ளதால் உயிராபத்தை விரும்பாத பலர் சுயவிருப்பின் பேரில் சரணடைய முயன்று வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன.\nஅதேவேளை, டுபாயில் கைப்பற்றப்பட்ட மதுஷ் மற்றும் சகாக்களின் தொலைபேசிகளில் உள்ள விபரங்களை வைத்து அவர்கள் இலங்கையில் தொடர்புகளைக் கொண்டிருந்தோர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது விசேட அதிரடிப்படை.\nமதுஷ் கைதுசெய்யப்பட்ட பின்னர் அவரும் அவருடன் இருந்த முழு ரீமும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஅவர்களில் எல்லோரும் மது அருந்தி - கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் பாவித்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஆனால், இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஒன்று உள்ளது. முன்னர் வெளிவந்த செய்திகளின்படி மதுஷ், மதுவோ அல்லது போதைப்பொருளோ அருந்தியிருக்கவில்லை எனப் புதிய தகவல் ஒன்று சொல்கிறது. (மது மற்றும் எந்தப் போதைப்பொருளையும் மதுஷ் இப்போது பாவிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்)\nபாடகர் அமலின் மகன் - மதுஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் மனைவிமார் உட்பட ஆறு பேர் இதனால்தான் விடுவிக்கப்பட்டனர்.\nஅப்படியானால் மதுஷ் ஏன் விடுவிக்கப்படவில்லை என்று யாரும் கேட்கலாம்... அங்குதான் மேட்டரே உள்ளது.\nபோதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள டுபாயில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே போதைப்பொருள் இருந்தாலே தண்டனைதான்.\nமதுஷ் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர் - போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அங்கு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அளவும் பெரிது என்பதால் மதுஷ் பிரதான குற்றவாளியாக வட்டமிடப்பட்டுள்ளார்..\nஎனவே, அவர் மீதான விசாரணை நடந்து முடியும்வரை அவர் நாடுகடத்தப்படும் வாய்ப்பு குறைவு என்கின்றன தகவல்கள்.\nமதுஷின் விருந்து நிகழ்வில் அவர்களுக்குத் தெரியாமல் பெரும் அளவிலான ஹெரோயின் உள்ளே வந்தது எப்படி என்பது அவர்களுக்கே தெரியவில்லை.\nடுபாய் பொலிஸார் அவர்களின் கண்முன் கைப்பற்றியபோதே தங்களுக்குள் இருந்த ஒரு கறுப்பு ஆடு அதனைத் திட்டமிட்டு வைத்திருந்தது மதுஷ் ரீம் உணர்ந்தது. அப்போது எல்லாமே லேட்...\nகைது பற்றிய மேலதிக விபரங்கள்\nமதுஷ் மற்றும் சகாக்கள் கைதுசெய்யப்பட்ட தினமன்று அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அப்படி கூடுவார்கள் என்று அவர்களுக்குள் இருந்த புலனாய்வுப் புள்ளி நினைக்கவில்லை.\nபிறந்த நாள் நிகழ்வு என்ற பெயரில் எஸ்.ரீ.எவ். - டீ.ஐ.ஜி. லத்தீப்பின் ஓய்வைக் கொண்டாடுவதே அவர்களின் மறைமுகத் திட்டமாக இருந��ததாக சொல்லப்படுகின்றது.\nஎப்படியோ மதுஷ் மற்றும் சகாக்களின் ஒன்றுகூடலை கண்காணித்த புலனாய்வாளர் உடனடியாக கொழும்புக்குத் தகவல் கொடுக்க திட்டங்கள் மாறின.\nமுன்னதாக ஒருவரை அல்லது இருவரை டுபாய் பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யலாம் என நினைத்த இலங்கை விசேட அதிரடிப்படை, தனது திட்டத்தை மாற்றி இதைப்பற்றி பெரிய படம் ஒன்றை டுபாய் பொலிஸாருக்குக் காட்டத் தீர்மானித்தது.\nஅதற்கமைய அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அந்த இலங்கைப் புலனாய்வாளர், டுபாய் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து - சர்வதேச பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரைக் கூறி - அந்த அமைப்பின் இரகசியக் கூட்டம் ஒன்று நடப்பதாக அறிவித்திருக்கின்றார்.\nஉடனடியாக அலெர்ட் ஆகி சுமார் பத்து நிமிட இடைவெளிக்குள் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அனைவரையும் முற்றுகையிட்டனர். “ஆயுதங்கள் இருந்தால் கீழே வைத்து விடுங்கள். யாரும் அசையக் கூடாது” என உத்தரவிட்டு தேடுதல் நடத்தியபோதே இவர்கள் தீவிரவாதிகள் அல்லர் ஆனால், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என உணர்ந்தனர் டுபாய் பொலிஸார்.\nஉடனடியாக எல்லோரையும் முழந்தாளிடச் செய்து படம் எடுத்த கையோடு அனைவரும் தனி அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒருவருடன் ஒருவர் பேச அனுமதிக்கப்படவில்லை. சிலர் விளக்கங்களைக் கூற முற்பட்டபோதும் அது மறுக்கப்பட்டது.\nடுபாய் பொலிஸ் பிடியில் தானும் தனது சகாக்களும் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள மதுஷுக்கு சில நிமிடங்கள் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பு இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.\nமதுஷ் மற்றும் சகாக்களை மீட்க பல நாடுகளில் இருந்தும் பிரபல சட்ட நிறுவனங்களும் சட்டத்தரணிகளும் முயற்சிகளை எடுத்துள்ளன.\nஅதற்கிடையில் இவர்களை வெளியில் கொண்டுவர பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒரு தரப்பு டுபாய் பொலிஸாருக்கு வழங்க முயன்று மாட்டிக்கொண்டிருக்கின்றது.\nஇதற்கிடையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட ஜங்காவின் தந்தையின் சகோதரியின் மகனான விசேட அதிரடிப்படையின் சிப்பாய் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார் அல்லவா அவரிடம் இருந்து சீருடைகள் பலவும் மீட்கப்பட்டதே. அவரின் இல்லத்தில் இருந்து பல புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nநவீன துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது பற்றி அரபு மொழியில் உள்ள அந்தப் புத்தகம் டுபாயில் இருந்து வந்ததாக அறியப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த நவீன ஆயுதங்கள் எங்கே என்று தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.\nடுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஒரு பை குறித்து தேடிய இலங்கை எஸ்.ரீ.எவ். அதிலும் பல விடயங்களை அறிந்துள்ளது.\nஅண்மையில் கொழும்பில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட அமெரிக்க மற்றும் உக்ரேய்ன் பிரஜைகள் வைத்திருந்த போதைப்பொருள் பையும் ரயன் வீட்டில் மீட்கப்பட்ட பையும் ஒரே அடையாளங்களைக் கொண்டுள்ள அதேசமயம் - அவர்களுடன் நடிகர் ரயன் நுவரெலியாவுக்குச் சென்று வந்துள்ளமையும் அறியப்பட்டுள்ளது.\nகொழும்பின் பிரபல கிளப் ஒன்றின் உரிமையாளரின் ஹோட்டல் அது. இந்த டுபாய் நிகழ்வுக்கு இந்தக் கிளப் உரிமையாளரும் செல்லவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் செல்லவில்லை.\nடுபாய் விருந்தில் கலந்துகொண்டு பின்னர் தப்பிச் சென்ற அங்கொட லொக்கா மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேர் சி.சி.ரி.வி. உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன எனச் சொல்லப்படுகின்றது.\nமதுஷை நாடு கடத்துவதில் உள்ள முக்கிய பிரச்சினை அவருக்கு இங்கு போதைப்பொருள் வழக்கில் ஏதும் பெரிய தண்டனைகள் வழங்கப்படவில்லை. கொலைக்குற்றச்சாட்டே உள்ளது.\nஆனால், சிக்கிய பலர் மீது போதைப்பொருள் வழக்கு உள்ளது. அவர்களை நாடுகடத்துவது குறித்து ஆராயப்படுகின்றது. ஆனால், எல்லாவற்றுக்கும் டுபாயில் ஆரம்பகட்ட விசாரணைகள் முடியவேண்டும். நீதிமன்றம் ஒரு தீர்ப்பைச் சொல்லவேண்டும்.\nபல நாடுகளில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தக புள்ளிகள் மதுஷ் விடுதலைக்காக தங்களது நாட்டின் ஆதரவுடன் டுபாய் அரசுக்கு அழுத்தத்தை வழங்கினாலும் அவை விழலுக்கிறைத்த நீர் தான். ஏனெனில், டுபாய் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்தே செயற்படுகின்றது. எனவே, மேட்டர் கொஞ்சம் சிக்கல் தான்..\nஇவற்றை விட நாடளாவிய ரீதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தகர்கள் பலர் பொலிஸாரைத் தொடர்புகொண்டு மாதாமாதம் தாங்கள் கப்பம் செலுத்தி வந்ததை விபரித்துள்ளனர் எனச் சொல்லப்படுகின்றது.\n“மதுஷ் பெயரில் கப்பம் கேட்பார்கள். மாதாந்தம் ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபா வரை கொடுத்து வந்துள்ளோம். உயிர்ப்பயம் காரணமாக வெளியில் சொல்லவில்லை.முறையிடவில்லை.” என்று அந்த வர்த்தகர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது..\nடுபாயில் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் இந்திக்க குமார குறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமதுஷின் இரண்டாவது மனைவி பெயரில் இலங்கையில் உள்ள சொத்துக்கள் மற்றும் அவற்றை பராமரிக்கும் பினாமிகள் குறித்தும் பல விபரங்கள் கிடைத்துள்ளதாக தகவல். எப்படியோ இன்னும் சில தினங்களில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்று சொல்லப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60312048", "date_download": "2019-05-24T13:53:10Z", "digest": "sha1:QJH2GDIFLD4WDUDT4IQSDS4Q3S37VKE2", "length": 41500, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995) | திண்ணை", "raw_content": "\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)\nகடந்த நவம்பரில் ‘ழான் தர்தியெ ‘வுக்கு நுற்றாண்டுவிழா எடுத்திருந்தார்கள். இவரை எங்கே நிறுத்துவதென்பது இன்றளவிலும் குழப்பம் உண்டு. நாடக ஆசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், வானொலிக் கர்த்தா, ஓவிய விமர்சகர், கவிஞர் என எந்தக் கிரீடத்திற்கும் இவரது தலை பொருந்தும். கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு முழுக்க (1903 -1995) வாழ்ந்து மறைந்த ‘தர்தியெ ‘ ஒரு காட்டாறு வெள்ளமென சீறிப் பயணித்து, எந்தவெல்லைக்கும் பிடிபடாமல், தன் பயணமெங்கும் கலைப் பிரவாகமாய் வடிந்து முடிந்திருக்கிறார்.\nபிறப்பு நவம்பர் 1, 1903. தந்தை ஓவியர், தாயார் இசைக்கலைஞர். அவரது படைப்புக்கள் ஓவியத்தையும், இசையையும் இணைக்கும் முயற்சி. விளைவு, படைப்புகளில் இசையின் இனிமையும், ஓவியத்தின் அழகும் புணர்ந்த நிலை. இஇவரது பதினேழாவது வயதில் ஒருநாட் காலை நிலைக்கண்ணாடி முன்நின்று முகச்சவரம் செய்ய, ஆடியில் தெரிந்த இஇவரது பிம்பம் கேள்வியெழுப்புகின்றது.. அன்றிலிருந்து அவருக்குள்ளிருந்த ‘நகல் ‘ அவரிறக்கும்வரை பின்தொடர்ந்து வருவதை 1920 வெளிவந்த ‘அந்நிய விசாரம்(INQUIETANTE ETRANGETE-LE FLEUVE CACHE, LA PART DE L ‘OMBRE) படைப்பிலும், 1990ல் வெளிவந்த அவரது இளமைக்கால நினைவு தேடுதலான ‘திருவாளர் ழானைத் தேடிவிட்டு வருகிறோம் ‘( ON VIENT CHERCHER MONSIEUR JEAN) படைப்புகள்வரை காணமுடிகின்றது. நாஜிகள் இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரான்சை ஆக்ரமித்த சூழலில், தலை மறைவு வாழ்க்கை மேற்கொண்டு அவர்களுக்கெதிராக இயங்கிய படைப்பாளிகளுள் ஒருவர். பின்னர் பிரெஞ்சு வானொமியிற் பணியாற்றத் தொடங்கி, பிரெஞ்சு தேசிய வானொலியை இசை இலக்கியம் என பேசவைத்த கலை இலக்கிய அபிமானி.\nஐம்பதுகளில் நவீன நாடகங்களின் பரிசோதனைகள் செய்யப்பட்ட காலம். மேல்தட்டு மக்களின் மரபுவழி நாடக ரசனைகளுக்கு மாறாக, சாமனிய மக்களுக்கென நாடகங்கள் எழுதப்பட்டன. மேடையேற்றபட்டன. ‘மற்றவர்கள் சொல்லாதது, மற்றவிடங்களில் மேடையேறாதது ‘ (ON VEUT FAIRE CHEZ NOUS CE QU ‘ ON PEUT PAS FAIRE AILLEURS)என முன் அறிவிப்போடு மேடையேற்றப்பட்ட ‘புதிய நாடகவியலாலர்கள் ‘ வரிசையில் இவரது நாடகங்கள் அமைந்தன. நல்லதோ கெட்டதோ பார்வையாளர்களுக்கு அவற்றுள் ஆச்சரியங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முறையும் ‘அட இன்னும் என்ன சொல்லப்போகின்றார்கள் (QU ‘ EST-CE QU ‘ ILS ONT ENCORE INVENTE ) எனக் கேள்விப் பசியோடு வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பதில்கள்பரிமாறபட்டன. ஐம்பதுகளில் எழுதபட்ட இவரது குறுநாடகங்களில் வெளிப்படுத்தபட்ட வார்த்தை ஜாலங்களின் வெற்றி அப்போதைய நவீன நாடகவியலாளர்கள் வரிசையில் இவருக்கென தனி இடத்தைக் கொடுத்தது. தார்தியே நாடகமென்பது ‘இழுத்துக் கட்டிய வாத்தியக் கருவியின் நரம்பின் ஓசை ‘ ( PRATIQUE A LA MANIERE D ‘UN CLAVECIN BIEN TEMPERE) என வருணிக்கபடுகிறது. அவரது நாடகங்கள் உணர்வு மற்றும் வடிவங்களின் ஆய்வுக்கூடம். அவ்வாய்வுகூடத்தில், மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான மரபுவழி நாடகங்களில் சொல்லப்பட்ட, நகைச்சுவை என அறியபட்ட அபத்தங்களுக்கு முடிவுகட்டபட்டன. ‘தர்தியே ‘ வின் நாடகங்கள் சமூகங்களின் அவலங்களை வார்த்தை அலங்காரங்களில் கிண்டல் செய்தன. இவரது குறுநாடகங்கள் அனைத்துமே (உ.ம் ‘அடுத்தவருக்கான வார்த்தை ‘ (un mot pour un autre), ‘சொல்லி.. முடித்துவிடு. ‘.( Finissez vos phrases), சமூக அக்கறை கொண்டவை.. எளிமைக்காகவும், சொல்லப்பட்ட செய்திகளுக்காகவும் பலமுறை மேடையேற்றபட்டவை.\nஇவரது நாடக உலக வெற்றிகள் நன்கு அறியபட்டபோதும், உரைநடை உலகிலும் நாற்பதுகளிலிருந்தே அறியப்பட்டவர். சொற்களின் ஆற்றலை உணர்ந்து, உரிய இடத்தில் கையாளும் திறன் கொண்ட சொலல் வல்லான். ஒரு சொல்லுக்கு ‘அகர முதலிகள் ‘ எழுத்து வடிவில் கொடுக்கும் புரிதலைவிட அவரது எழுத்தோவியங்களான உரைநடைகள், கவிதைகளில் கிடைக்கும் புரிதலில் தெளிவு அதிகம். ஒருவேளை அவை உள்ளடக்கத்தைவிட வடிவில் காட்டியுள்ள அக்கறையா (PLUTOT VERS L ‘ASPECT PHYSIQUE QUE L ‘ ASPECT INTELLECTUEL) என்பது தெளிவாக்கிக் கொள்ளவேண்டிய கேள்வி. இச்சிறப்பம்சங்களால் அவரது கவிதைகள் எல்லாதரப்பு மக்களாலும் அறியப்பட்டு தொடர்ந்து பலபதிப்புகள் இன்றளவும் வந்தவண்னமுள்ளன. அவரது எளிமையான பெரும்பாலான கவிதைகளில், முகமற்ற பெயரற்ற எதிரிகளிடம் நமது சித்தர்களுக்குண்டான பயம் வெளிப்படுகிறது. அவரது கவிதைகளில் ‘ஒரு புதுவெள்ள வேகம் ‘. எதிர்ப்படுகின்ற எவற்றையும் வேறோடு பிடுங்கி எறிகின்ற ஆற்றல். பாரதிதாசனின் ‘இயற்கைத் தேவியின் கோபம் ‘ இயல்பாய் பொருந்துகின்றது. கூடுதலாக தனது படைப்புகளில் சொற்களுக்கு மெட்டி அணிவித்து ‘தர்தியெ ‘ எழுத்தினை எல்லா வடிவத்திலும் பிரசவித்து மகிழ்ந்தவர், மகிழவைத்தவர். கட்டுரைகளானாலும் சரி, கவிதைகளானாலும் ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றை புதியதாய் இணைத்து விடுகிறார். அங்கே ‘சொல் புதிது, பொருள் புதிது ‘ என்பதோடு ‘வடிவமும் புதிது ‘ என்பதனை அவரது எழுத்துக்குரிய அடைமொழிகளாக கொள்ளவேண்டும். Vers Libres (Free Verse) வகையைச் சார்ந்த அவரது அனைத்துக் கவிதைகளுமே வித்தியாசமானவை. அவற்றுள் ‘வலது கைகளுக்கான கவிதைகள் ‘ தலைப்பில் வரும் ‘மேசைமேல் இருத்திய கருவிகள் ‘ (OUTILS POSES SUR UNE TABLE) ‘பிக்காசோ ‘ வின் ஓவியத்துடன் ஒப்பிடப்படுகின்றது. இங்கே படைப்புக்கலைஞனின் கருவிகளாக வினைச்சொல், உரிச்சொல் பெயர்ச்சொல்…. ஆகியவை உருவகமாகக் கொள்ளப்படுகின்றன. இவனது பணிக்கூடம் காகிதம். இறுதியில் படைத்து முடித்த படைப்பாளி கால வெள்ளத்தில் கரைந்து போகலாம், ஆனால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அவனது படைப்பு என்றுமழியாமல் சிறக்கும். மரணமிலா பெருவாழ்வு அதற்கு விதியாகிப்போகுமென, படைப்பின் பெருமையை அழுந்தச் சொல்கிறார்.\nநாடகங்கள், கட்டுரைகளைவிட கவிதைகளே ‘தர்தியெ ‘ வின் இலக்கியத் தகுதியை நிர்ணயித்தன. 1972ல் பிரெஞ்சு அகாதெமி தனது மிகப்பெரிய பரிசை(GRAND PRIX DE L ‘ACADEMIE FRANCAISE) 1976ல் பிரெஞ்சு விமர்சகர்களின் பரிசு(PRIX DE LA CRITIQUE). 1993ல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பரிசு(GRAND PRIX NATIONAL DES LETTRES) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை.\nஇவரது படைப்புகளில் நன்கு அறியப்பட்டவை: 1951ல் ‘ ஐயா.. ஐயா.. ‘ (MONSIEUR.. MONSIEUR) 1955 ல் ‘அறையின் நாடகம் ‘(THEATRE DE CHAMBRE, 1978ல் பேராசிரியர் ஃப்ர்பெல் (PROFESSEUR FRPPEL) 1991ல் எழுத்தின் மூலம் இன்பம் துய்க்கிறேன்: முன்பொருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை (JE M ‘AMUSE EN RIMANT: IL ETAIT UNE FOIS, DEUX FOIS, TROIS FOIS)\n‘ஏதுமற்ற சிறுபிள்ளை ‘ ( LA MOME NEANT)\nஏதேனும் ‘அவன் ‘ சொன்னானா \n‘அவன் ‘ ஏதும் சொல்லவில்லை.\nஏதேனும் ‘அவன் ‘ செய்தானா \n‘அவன் ‘ ஏதும் செய்யவில்லை\nஏன் ‘அவன் ‘ ஏதும் சொல்வதில்லை \nஏன் ‘அவன் ‘ ஏதும் செய்வதில்லை \nஏன் ‘அவன் ‘ எதுபற்றியும் சிந்திப்பதில்லை \n‘அவன் ‘ ஏதுமற்ற சிறுபிள்ளை. -ழான் தர்தியெ (Jean Tardieu)\nதிண்ணை பக்கங்களில் பிரெஞ்சிலக்கியம் பற்றி நாகரத்தினம் கிருஷ்ணா\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து\nஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா \nதிசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்\nகடிதங்கள் – டிசம்பர் 4,2003\nவாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி\nதொல் திருமாவளவன் புத்தக வெளியீடு\nஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்\nஇந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் \nகாலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து\nஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்\nநெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘\nநோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)\nகடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.\nஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்\nநூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்\nநினைவலைகள் – *** டை ***\nபிரெஞ்சிலக்கி���ம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)\nபண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்\nநகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து\nஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா \nதிசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்\nகடிதங்கள் – டிசம்பர் 4,2003\nவாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி\nதொல் திருமாவளவன் புத்தக வெளியீடு\nஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்\nஇந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் \nகாலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து\nஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்\nநெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘\nநோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)\nகடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.\nஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்\nநூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்\nநினைவலைகள் – *** டை ***\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)\nபண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்\nநகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/thondiyammaal/", "date_download": "2019-05-24T13:19:52Z", "digest": "sha1:BGGM4555TGWERB7IS6OH26TVE2WVHN5U", "length": 2840, "nlines": 60, "source_domain": "siragu.com", "title": "thondiyammaal « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nமலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம் தருவதும் மட்டுமல்ல. அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் ....\nதமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475327", "date_download": "2019-05-24T14:13:39Z", "digest": "sha1:L6BOAYJ6Q7PBAR3TMV7RVXHPKOUX2J5O", "length": 7309, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட் | The electoral alliance with the DMK was smoothly negotiated: Communist - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னை: திமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பேட்டியளித்துள்ளனர். திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை\nமக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் நகரில் தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து: 15 பேர் பலி,..பிரதமர் மோடி இரங்கல்\nமீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து\n���த்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது: ரவீந்திரநாத் குமார் சென்னையில் பேட்டி\nஒசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை\nபிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: மக்களவையை கலைக்க தீர்மானம்\nஇந்த ஆண்டில் 7 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே மூடப்படும்: தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்\nகரூரில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/03/25/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-05-24T14:37:33Z", "digest": "sha1:OZS4YUYPP6S6STLOCPW2BEQOC2NT6VYO", "length": 7361, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "இப்படி ஒரு சோகமா?? குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! | Netrigun", "raw_content": "\n குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு.\nரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என மாபெரும் நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.\nமேலும் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் நடிகரும் ,திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். அதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.மேலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்தநிலையில் ந���ிகை குஷ்பு தற்போது ட்விட்டர் பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” எனது அண்ணன் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார், மருத்துவர்கள் அவரை காப்பற்ற போராடி வருகின்றனர் என சோகமான செய்தியை பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு.\nஅவரது பதிவிற்கு பிரபலங்களும், ரஸுகர்களும் நடிகை குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் குஷ்பு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அணைத்து குஷ்பு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleபுகார் அளித்த தோனி. அதிகாரிகள் செய்த செயலால் கோபம்\nNext article“ஒரு புகைப்படத்தில் எனது குடும்பத்தை அடக்க முடியாது” கனிமொழி\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/sadhguru/mission/mahabharatham-oru-unnatha-anubavam", "date_download": "2019-05-24T13:14:25Z", "digest": "sha1:3UV3VSIAZKC2A3MKYZMDRNYOSUVXGSBA", "length": 5837, "nlines": 197, "source_domain": "isha.sadhguru.org", "title": "Saga Nonpareil: An Immersive Experience", "raw_content": "\nமஹாபாரதம் – ஒரு உன்னத அனுபவம்\nமஹாபாரதம் – ஒரு உன்னத அனுபவம்\nமஹாபாரதம் – உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கும் அற்புத காவியமாக இந்த மஹாபாரத கதை, ஆழமாக பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. இங்கே சத்குரு மஹாபாரதம் எனும் அந்த உன்னத காவியம் பற்றி பேசிய வீடியோ பதிவு உங்களுக்காக\nகுரு சங்கமம் சத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட \"குரு சங்கமம்\" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம்…\nஈஷா புத்துணர்வு மையம் சத்குருவால் உருவாக்கப்பட்ட இந்த மையம்ஈஷா யோக மையத்தினுள்ளே, இருக்கிறது. இப்புத்துணர்வு மையம், படிப்படியாக புத்துணர்ச்சியையும், சக்தியையும் ஒருவருள் ஒரு நிலைப்படுத்த பல தனித்தன்மையுடன் கூடிய சக்தி…\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஉயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் தொகுப்பாகும் ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://snravi.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2019-05-24T13:36:53Z", "digest": "sha1:AYM6SQSYRL4MWKDRCFJWG77Z5V46RTTO", "length": 13247, "nlines": 190, "source_domain": "snravi.blogspot.com", "title": "EXPERIENCE : ஜீவ சமாதிகள்:", "raw_content": "\nகடந்த மணித்துளிகள் வழியே என்னைத் தேடி.....\nஉயரிய உண்மையை தெரிந்து கொண்ட மஹான்கள் தமக்கு விதிக்கப்பட்ட உலக பணியை முடித்து, தம் இறுதி காலத்தை தெரிந்து கொண்டு தாங்களாகவே உடலை விடுத்து ப்ரபஞ்சத்தோடு ஒன்று படுவதே சமாதிநிலை. ஜீவ சமாதி நிலையில் உடல் உயிர்ப்போடு இருக்கும் ஆனால் உயிரோடோ அல்லது இறந்தோ போகாது, உயிர் ஆற்றல் அந்த உடலை சுற்றி இருந்துகொண்டே இருக்கும். அந்த உடல் எந்த விதமான இயற்க்கை நிகழ்விற்கும் உட்படாது, மனது மற்றும் உடல் சம்பந்தமான இயக்கங்கள் அற்ற நிலை. அத்தகைய ஜீவ சமாதிகள் தமிழகத்தில் நிறைய இருக்கின்றன, அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\n1) மாயம்மா ஜீவ சமாதி- சேலம்\n2) கோடீஸ்வர ஸ்வாமிகள்- புரவிபாளையம், பொள்ளாச்சி\n3) சதாசிவ ப்ரமேந்திரர் மஹா சந்நிதி- நெரூர், கரூர்\n4) குகை பெருமாள் ஸ்வாமி- ரெட்டியார் மடம், பொள்ளாச்சி\nதமிழகத்தில் உள்ள பல ஜீவ சமாதிகள் பற்றிய தொகுப்பு மற்றும் வாகன போக்குவரத்திற்கு கீழ்கண்ட இணைய தளங்களை பாருங்கள்.\nகடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...\n15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:\nதினமலர் நாளிதழில் \"சொல்கிறார்கள்\" பகுதியில் வந்த சிலரது செய்திகளை தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டி...\nஇடுப்பு, மூட்டு வலிகளுக்கு எளிய தீர்வு\nநெ ருஞ்சி முள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், பயன்படுத்தாத நிலங்களில் அதிகம் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி, நிலத்தோடு படர்ந்து வளரும் ...\nசதுரகிரி மலை பயணம்: 1\nஅறிமுகம்: ஒரு நாள் வலைதளத்தில் தேடிகொண்டிருந்தபோது சதுரகிரி மலையைப் பற்றி படிக்க நேர்ந்தது, பின் தேடி தேடி சக்தி விகடனில் வந்த சதுரகிரி ப...\nமண் குளியல் என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் ம...\nஒரு லட்சம் வருவாய் ஈட���டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு\nபுதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச...\nமுதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முன...\n\"ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா\" - ஆவாரையின் நன்மைகள்\nஆவாரையின் நன்மைகளை கூறும், சித்த மருத்துவர், கே.பி.அர்ஜுனன்: 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா' என்ற பழமொழி உண்டு. ஆவாரம் ப...\nமீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை: 2\nசென்ற பதிவில் குறிப்பிட்டது போல இந்த பட்டியலில் உள்ள இசையும் கேட்ட உடனே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை அமைதியாக கேட்க வேண்டும், சிலவற...\nதண்ணீர் 9: நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி\nஐயப்ப மசாகி: நீர் காந்தி, நீர் வித்தைக்காரர், நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மசாகி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த...\nநாட்டு விதைகளை வாங்கி, விழாக்களில் இலவசமாக வினியோகம் செய்து, சமூக பணி செய்து வரும் வானவன்: நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் நான். தற்போது, செ...\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nவாட்ஸப்பிற்கு மாற்றான கட்டற்ற செய்தியாளர்கள் ஒருஅறிமுகம்\nஎன் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …\nவலுவான எதிரி இல்லாத இந்திய அரசியல் களம்\nஇருவேறு உலகம் – 137\nக்ரோம் உலவி கொண்டு வந்த பிரதி வசதி\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nவெறியெல்லாம் இல்லீங்க…தமிழ் மேல உள்ள பிரியம்னு சொல்லலாம்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nதண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nஅருகுசருகு ( அறிவுரைக்கதைகள் )\nஇடுப்பு, மூட்டு வலிகளுக்கு எளிய தீர்வு\nதண்ணீர் 1: நீர் மேலாண்மை\n\" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு \" விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/rjd.html", "date_download": "2019-05-24T13:48:49Z", "digest": "sha1:ESKKMYNN4L7TVV2TJ6UHHJ4553N2ACIV", "length": 13835, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலைந்தது ஒரு கட்சி... | tn unit of rjd dissolved - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\njust now பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்\n19 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n23 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n25 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\nSports என்னங்க இது.. உலகக்கோப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க\nFinance ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது.\nகட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால் கட்சிகலைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராம் தியோ பண்டாரி இதுகுறித்து மாநிலதலைமை தேர்தல் அதிகாரிக்குத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாநிலகட்சியில் கோஷ்டிப் பூசல் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது.\nஎனவே கட்சியைக் கலைக்க முடிவு செய்தோம். இனிமேல் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின்பெயரை அனுமதி இல்லாமல் யாரும் தமிழகத்தில் பயன்படுத்தக் கூடாது.\nகட்சி கலைக்கப்பட்ட விவரம், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்சிவஞானசம்���ந்தனுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு சீட் கூட இல்லை... பீகாரில் மண்ணை கவ்விய லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்\nமக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி பாஜக தேர்தலில் வெற்றி பெறப்பார்க்கிறது : லாலு காட்டம்\nபாஜக வேண்டுமென்றே என் தந்தையை துன்புறுத்துகிறது : லாலுபிரசாத் மகன் தேஜஸ்வினி யாதவ் கண்ணீர்\nபிரமாண்ட பேரணி நடத்தி போட்டோஷாப் போட்டோவை டுவிட்டரில் போட்டாரா லாலு\nசட்டவிரோத பணப் பரிமாற்றம்: லாலு பிரசாத் யாதவ் மீது அமலாக்கத்துறை திடீர் வழக்கு\nஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ்\nஜிஎஸ்டி.. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய நான் அனுமதித்தது பெருமை அளிக்கிறது.. பிரணாப் பெருமிதம்\nஜிஎஸ்டி அறிமுக விழாவை முற்றிலும் புறக்கணித்தது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்\nஇந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம் ஜிஎஸ்டி.. அறிமுக விழாவில் மோடி பெருமிதம்\nநாடாளுமன்ற வளாகத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவை எதிர்த்து காங்கிரஸ் எம்பி காந்தி சிலை முன் போராட்டம்\nஜிஎஸ்டி அறிமுக விழா.. வெற்று விளம்பரம்.. காங்கிரஸ், திமுக, திரிணாமுல், லாலு புறக்கணிப்பு\nசொந்தக்கட்சி எம்எல்ஏ கொலை: லாலு ஆதரவாளருக்கு ஆயுள் தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளில் பசுக்களைக் கட்டுங்க, அவங்களே வளர்க்கட்டும்.. லாலு அலேக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%22", "date_download": "2019-05-24T13:36:42Z", "digest": "sha1:6NAOBNMBF3H7V7RHGLPXOWJMRNA5NVEY", "length": 4979, "nlines": 83, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (7) + -\nவானொலி நிகழ்ச்சி (6) + -\nநினைவுப் பேருரை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nகானா பிரபா (8) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nபிரபாகர், நடராசா (2) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nமுத்துலிங்கம், ��ண்முகம் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nசுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்\nஅருண் விஜயராணி நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nஎஸ். பொன்னுத்துரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nகாவலூர் ராசதுரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nடொமினிக் ஜீவா ஏற்புரை 2016.10.16\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trichytravels.com/tamil/trichy_places.html", "date_download": "2019-05-24T13:32:03Z", "digest": "sha1:WRSESLLX4ZMBYZM765A32CXMIPS75U5I", "length": 9267, "nlines": 66, "source_domain": "trichytravels.com", "title": "Trichy,Tiruchi,Tiruchirappalli,Trichy Popular Places,Trichy Tourists Places ,Trichy Temples,Trichy RockFort,Srirangam,Sri Renganather Koil,Tiruvanaikoil Jambukeswara Temple,Uttamar Koil,Samyapuram Koil,Vekkaliamman Koil,Vayalore Murgan Koil,S.T.Lourds Chruch,Grant Anaicut,kallanai,Mukombu,Puliancholai", "raw_content": "\nதிருச்சியில் மிகவும் பிரசித்திபெற்ற இடம் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில்.\nஇம்மலைக்கோவில் தரைமட்டத்திலிருந்து 83 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு\nசெல்ல மலையில் குடைந்த 437 படிகளை ஏற வேண்டும்.உச்சிக்கு செல்லும் பாதி வழியி-\nலேயே தாயுமானவர் சன்னிதானம் (சிவன் கோவில்) உள்ளது.இதனுடன் இணைந்தது\nநுற்றுக்கால் மண்டபம் மற்றும் விமானம். மலை உச்சியிலிருந்து திருச்சி மாநகர்முழுவ-\nதையும், ஸ்ரீரங்கம்,காவேரி ஆறு, கொள்ளிடம் மற்றும் திருவானைக்கோவில் போன்ற\nதென்னகத்தின் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீரங்கம் காவேரி ஆறு மற்றும் முக்கொம்பு\nசூழ அமைந்துள்ளது. தெற்கே ஒடும்நதி காவேரி எனவும் வடக்கே பாயும்நதி கொள்ளிடம்\nஎன்றும் கூற��்படுகிறது. திருச்சியிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீரங்கத்தில்\nஸ்ரீரெங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார்.சுமார் 22 கோபுரங்களை கொண்ட உயர்ந்த ஸ்ரீரங்கம்\nகோவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 21 கோபுரங்கள் 14வது முதல் 17வது\nநூற்றாண்டு வரை கட்டப்பட்டது.72மீ உயரம் கொண்ட 13 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம்\nஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. சிவனை வழிப்பட்ட யானையின் பெயரால் இச்சிவ ன் கோவில் பெயர் பெற்றுள்ளது\n(திருவானைக்கோவில்).ஜம்பு மரத்தின் அடியில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கமானது\nநீர் முழ்கியுள்ளது.இது நீர் அவதாரத்தில் கடவுள் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.\nஇத்திருக்கோவில் திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிரம்மா,சிவா,விஷ்ணு\nஆகிய மூன்று தெய்வங்களும் ஓரே இடத்தில் காணப்படுவதுஇக்கோவிலின் சிறப்பாகும். 108 முக்கிய சிவதலங்களுள் இதுவும் ஓன்றாகும். கல்வி கடவுளான சரஸ்வதிக்கென தனி சன்னிதானம் உண்டு. ஆழ்வார்கள் 12 பேர்களில் ஓருவரான திருமங்கையாழ்வார் இக்கோவில் பற்றி பாடியுள்ளார்.\nமாரியம்மமன் கோவில் கொண்டுள்ள தலம். தேசிய நெடுஞ்சாலை 45-ல் திருச்சியிலிருந்து\n20 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.\nதிருச்சி நகரின் நடுவில் உள்ள இவ்வாலயத்தை சுற்றி கடைகள் அதிகம் உண்டு. இக்கோவில் மிகச்சிறந்த கலைநயத்துடன் கூடிய கட்டுமானத்துடன் அமைந்துள்ளதால்\nகட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களுள் ஓன்றாகும்.\nஓராயிரம் பழமைவாய்ந்த இந்த தர்கா திருச்சியின் மைய பகுதியில் அமைந்துள்ளது. பளிங்கினால் ஆன முலஸ்தானம் தர்காவிற்கு மேலும் அழகூட்டி காண்போரை கவரும்\nமுக்கொம்பு- காவிரி நதியிலிருந்து கொள்ளிடம் பிரியுமிடத்தில் திருச்சியிலிருந்து 18 கி.மீ\nதொலைவில் உள்ள உல்லாச பொழுது போக்குமிடம்.சிறுவர்கள்,பெரியவர்கள் என அனை-\nவருக்குமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.\nகல்லணை- திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கல்லணை.\nவரலாற்று சிறப்புமிக்க கல்லணை நீர் தேக்கம் கரிகால சோழமன்னனால் கட்டப்பட்டது.\nஇதுவும் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஒரு சிறந்த பொழுது போக்குமிடம்.\nவெக்காளியம்மன் கோவில்- உறையூரில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம���மன்\nதிருக்கோவில் திருச்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.எல்லா நாட்களிலும்\nபக்தர்கள் கூட்டம் அதிகம் உண்டு.\nவயலூர்- திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வயலூர்,குமாரவயலூர்\nஎன்றும் அறியப்படும். இத்தலம் முருக்க கடவுள் குடிகொண்டுள்ள இடமாகும்.\nபுலியஞ்சோலை- திருச்சியிலிருந்து 72 கி.மீ தொலைவில் கொல்லிமலைத் தொடர்\nஅடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய நீர் வீழ்ச்சி கொண்ட சுற்றுலா இடமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=906638", "date_download": "2019-05-24T14:14:11Z", "digest": "sha1:CBISJ3BTAJUEJPL3OIRAN6HR3FNA3IRE", "length": 5110, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திரும்வெம்பாவை பயிற்சி நிறைவு | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nதொண்டாமுத்தூர், ஜன 18: கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை மற்றும் திருப்பாவை இசை நிகழ்ச்சிகள் பயிற்சி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இசை கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர்.பரிசளிப்பு விழாவில் கோயில் துணை ஆணையர் சரவணன் மாணவர்களை பாராட்டி பேசினார். மாவட்ட சிவபக்தர்கள் நலச்சங்க தலைவர் பேரூர், ராேஜந்திரன் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி உட்பட பழங்கால செப்புமொழி புத்தகங்களை வழங்கினார்.\nதிமுக வெற்றியால் தொண்டர்கள் உற்சாகம்\nநாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய மய்யம்\nகோயில் விழாவில் தகராறு பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு\nகோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nகோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/news/news/4652-tamizhisai-is-not-an-economist-cpm-balakrishnan-criticize.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-05-24T14:01:31Z", "digest": "sha1:WGPA25FFYGG5FIFHI7J5I6E56O2ZRO3S", "length": 5985, "nlines": 99, "source_domain": "www.nodikunodi.com", "title": "தமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம் | Tamizhisai is not an economist - CPM Balakrishnan criticize", "raw_content": "\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\nவிருதுநகரில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார் அப்போது 8 வழிச்சாலை குறித்த தமிழிசை கருத்துக்கு பதிலளித்து பேசிய அவர்\nதமிழகத்தில் 8 வழிச்சாலை ஏற்பட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுவதற்கு தமிழிசை ஓன்றும் பொருளாதார நிபுணர் அல்ல என்று கூறினார்.\nமேலும். 8 வழிச்சாலை திட்டம் மத்திய மாநில அரசுகள் கொள்ளையடிக்கவே அமைக்கப்படுகிறது என்று கூறிய பாலகிருஷ்ணன் தமிழிசை, ரஜினிகாந்த் போன்றவர்களெல்லாம் எடப்பாடிக்கு வக்காலத்து வாங்கி வழிமொழிகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.\nதொடர்ந்து காவிரி ஆணையம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை மாதம் சரிவர பெற்றுத்தர வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஎடப்பாடி பழனிச்சாமி: கருணாநிதிக்கு மருத்துவ உதவி வழங்க தயார்\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nமாணவி உயிரழந்த சம்பவம்: முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை\nஒருவழியாக நாளை மோடியை சந்திக்கும் முதல்வர்...\nமுதல்வர், ஆளுநர் சந்திப்பால் எந்த பயனும் இல்லை...\nஆளுநரை சந்திக்கும் முதல்வர்... காவிரி குறித்து ஆலோசனை...\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48742-amala-paul-confirms-her-bollywood-debut.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-24T12:48:20Z", "digest": "sha1:PNOGWLMPFIVG7GM5RFYTRDMATZBYFM4L", "length": 10392, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்! | Amala Paul confirms her Bollywood debut", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\nஇந்தி படத்தில் அர்ஜூன் ராம்பால் ஜோடியாக நடிக்க இருப்பதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.\nதமிழில், வீரசேகரன் படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பிரபு சாலமன் இயக்கிய ’மைனா’ படம் அவருக்கு திருப்பு முனை தந்தது. பின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரமுடன், ’தெய்வத் திருமகள்’, ஆர்யா வுடன், ’வேட்டை’, விஜய்யுடன் ’தலைவா’ உட்பட பல படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத் தது.\nஇதற்கிடையில் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், பின்னர் விவாகரத்துப் பெற்றார். அடுத்து தனுஷுடன் ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படம் அவருக்கு மீண்டும் வாய்ப்புகளைப் பெற்றுதந்தது. இப்போது, விஷ்ணு விஷாலின் ராட்சஷன், ஆடுஜீவிதம் என்ற மலையாள படம் ஆகியவற்றில் நடித்து வரு கிறார். இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\n‘இந்தியில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தது. சிறந்த கதைகளை தேர்வு செய்வதற்காகக் காத்திருந்தேன். ஏற்கனவே பஞ்சாபி பெண்ணாக ஒரு இந்தி படத்தில் நடிக்க இருந்தேன். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு பறி போனது. இப்போது பிரபல இந்தி இயக்குனர் நரேஷ் மல்கோத்ரா தனது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். சென்றேன். கதை சொன் னார். நான் நடித்த சில தமிழ்ப் படங்களை அவர் பார்த்திருப்பதால் ஆடிஷன் நடித்தவில்லை. நடிக்க சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு நூறு சதவிகிதம் பொருந்தி இருக்கிறது. அர்ஜூன் ராம்பால் ஹீரோவாக நடிக்கிறார். த்ரில் லர் படமான இதன் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் அமலா பால்\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பொன்னியின் செல்வன்’ முக்கிய வேடத்தில் அமலா பால் \nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிபாரிசு செய்த போனிகபூர்\n‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன்\nதடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nஎன்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு\nகாயத்துடன் உதவி: அமலா பாலுக்கு குவியும் பாராட்டுகள்\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nஅமலா பாலின் ’பேபி’க்கு முதல் பர்த் டே\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/44230-makkal-needhi-maiam-celebrated-in-gram-panchayat-25th-year-anniversary.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-24T12:53:37Z", "digest": "sha1:2GHJL3LIOYZKCKWRCHXKUQO5V6LEQIVR", "length": 9215, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சித் தேர்தலில் போட்டி- கமல் அறிவிப்பு | Makkal Needhi Maiam celebrated in Gram Panchayat 25th year anniversary", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டி- கமல் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாதிரி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கிராம சபையின் அவசியம், உள்ளாட்சி அமைப்புகளின் வலிமை உள்ளிட்டவை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். கிராமத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், கிராம சபை கூட்டம் நடத்தப்படும் போது வெளிப்படைத் தன்மை இருக்கும், ஊழல் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nஇதனையடுத்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், கிராமங்களின் வளர்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா.. எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். அதற்கான நடவடிக்கையில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.\n2019 கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டி யாருடன்\nஇறப்பதற்கு அனுமதி கேட்ட 5000 குஜராத் விவசாயிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nமுன் ஜாமின் பெற்றார் கமல்ஹாசன் \nஇஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு\n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nகோட்சே சுட்டது மூன்று குண்டுகள்.. காந்தியின் உடம்பில் இருந்ததோ 4 குண்டுகள்\n“இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தில் வந்தது” - கமல்ஹாசன் புதிய விளக்கம்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2019 கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டி யாருடன்\nஇறப்பதற்கு அனுமதி கேட்ட 5000 குஜராத் விவசாயிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47256-school-child-dead-near-ambur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-24T13:10:22Z", "digest": "sha1:W34FLLVZ2PABQPH67THRI4P4IKGCV6H5", "length": 10200, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி | school child dead near ambur", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nஆம்பூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி ��யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 3௦௦-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளி முடிந்தவுடன் காளிங்காபுரம் பகுதியில் பள்ளி வேன் குழந்தைகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணபதி—ஈஸ்வரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை ராகநிஷாவை இறக்கிவிட்ட அவரது தந்தை, உறவினர் ஒருவரின் குழந்தையை இறக்கிகொண்டிருந்தார். அப்போது வேனுக்கு முன்னால் குழந்தை ராகநிஷா ஓடியுள்ளது. அந்த நேரத்தில் கவனிக்காமல் அஜாக்கிரதையாக ஓட்டுநர் சூர்யா வேனை இயக்கியதால் வேனின் முன் சக்கரத்தில் சிக்கி சிறுமி ராகநிஷா உயிருக்கு போராடினார். ஒட்டுனர் மற்றும் குழந்தையின் தந்தை கணபதி குழந்தையை அதே பள்ளி வாகனத்தில் ஆம்பூர் அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதனால் தகவல் அறிந்த வேன் ஒட்டுனர் சூர்யா அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆம்பூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி அதே பள்ளியில் படிக்கும் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசெயின் பறிப்பில் ஈடுபடும் முதியவர் - பொதுமக்கள் அச்சம்\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாறி வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் : சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\nகுடித்துவிட்டு தொல்லை தந்த கணவரை கொலை செய்த மனைவி..\nமின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு\nபடிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்\n‘பைக்கில் லிப்ட் கேட்டு கொலை’ - குற்றவாளிகளை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்\nலிஃப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்த நபர்கள்\n“வேலூர் தேர்தல் குறித்து எந்தத் தகவலும் இல்லை”- சத்ய பிரதா சாஹூ\nகடைக்கு வந்த சிறுமியை அப்பாவும் மகனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை\nRelated Tags : வேலூர் , ஆம்பூர் , சிறுமி உயிரிழப்பு , பள்ளி வேன் மோதல் , School van , Ambur , Vellore\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெயின் பறிப்பில் ஈடுபடும் முதியவர் - பொதுமக்கள் அச்சம்\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-24T13:27:38Z", "digest": "sha1:6RPJVVGLY5ROCOMTRMXOIT73FAA3VVMY", "length": 8922, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தொழிலாளர்கள்", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஉயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் \n'அதிசயத்தக்க நிகழ்வு நடக்க வேண்டும்' மேகாலயா சுரங்கத்தொழிலாளர்கள் நிலை குறித்து அமைச்சர் கருத்து \nபிஎஃப் - இல் புதிய மாற்றம் வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம்\nமது அரு‌‌ந்திய தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாப���்\nஅரசு ஊழியர்கள்-போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே ஊதிய இடைவெளி\nபிரான்ஸில் 4லட்சம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு: என்எல்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nவேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: 10,000 உப்பளக தொழிலாளர்கள் வேலை இழப்பு\nசுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பி.எஃப்... ரயில் டிக்கெட்டில் 10 காசு கூடுதல் கட்டணம்\nஇந்திய தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு: கத்தார் நாட்டில் பிரதமர் மோடி உறுதி\nபிஎஃப் பணம் எடுப்பதற்கான புதிய விதி ரத்து: தொழிலாளர்கள் எதிர்ப்பால் மத்திய அரசு முடிவு\nமும்பையில் ரயில் மோதி 4 ரயில்வே தொழிலாளர்கள் உயிரிழப்பு\nஉயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் \n'அதிசயத்தக்க நிகழ்வு நடக்க வேண்டும்' மேகாலயா சுரங்கத்தொழிலாளர்கள் நிலை குறித்து அமைச்சர் கருத்து \nபிஎஃப் - இல் புதிய மாற்றம் வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம்\nமது அரு‌‌ந்திய தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாபம்\nஅரசு ஊழியர்கள்-போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே ஊதிய இடைவெளி\nபிரான்ஸில் 4லட்சம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு: என்எல்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nவேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: 10,000 உப்பளக தொழிலாளர்கள் வேலை இழப்பு\nசுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பி.எஃப்... ரயில் டிக்கெட்டில் 10 காசு கூடுதல் கட்டணம்\nஇந்திய தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு: கத்தார் நாட்டில் பிரதமர் மோடி உறுதி\nபிஎஃப் பணம் எடுப்பதற்கான புதிய விதி ரத்து: தொழிலாளர்கள் எதிர்ப்பால் மத்திய அரசு முடிவு\nமும்பையில் ரயில் மோதி 4 ரயில்வே தொழிலாளர்கள் உயிரிழப்பு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2009/12/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-24T14:22:40Z", "digest": "sha1:OES5GS45WY2L6MNFSK4KPBIMCA3VCHKW", "length": 14637, "nlines": 67, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை! | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை\nகருணாநிதியின் ஆட்சியில் தொடரும் கோவில் கொள்ளை\nஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை\nஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை\n* இனி மொஹம்மது கஜ்னி, இப்ராஹிம் லோடி, ஔரங்கசீப், மாக்லிகாஃபூர் போன்ற கொள்ளையர்கள் தூரத்திலிருந்து வரவேண்டாம். உள்ளுரிலேயே கைதேந்ர்தவர்கள் இருப்பது நன்றாகவேத் தெரிகிறது.\nடி மதிப்புள்ள மரகதலிங்கம் திரும்பப்பெறப்பட்டது என்று படோபடமாக செய்திகள், படங்கள் எல்லாம் வெளிவந்தன. ஏதோ சிலை திருட்டுத் தடுப்பு காவல் துறையினர் பயங்கரமாக வேலை செய்து பிடித்தது போல படம் காட்டினர். ஆனால், கொள்ளை என்னவோ நடந்து கொண்டுதான் உள்ளது. இதோ உண்மைகள்………………\nகோவில்களில் தொடர் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலை\nஅரியலூர்: அரியலூர் அருகே, கோவில்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட சோழீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான, 51 வெண்கல சுவாமி சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம், கோவிலின் நிர்வாக அலுவலர் முருகேஷ் உள்ளிட்டோர் சுவாமி சிலைகளை கணக்கெடுக்கும் பணிக்காக, கோவில் காப்பகத்துக்கு சென்றனர். அப்போது, கோவில் காப்பகத்தின் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வாயில் கதவுகள் திறந்து கிடந்தன.\nபூட்டப்பட்டக் காப்பகத்த்லிருந்து வெண்கல சிலைகள் மாயம் கோவில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்கல சிலைகளை கணக்கெடுத்த போது, சோமாஸ்கந்தர், கந்தன், மயில் வாகன முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், ஐயனார் உள்ளிட்ட ஆறு சுவாமி சிலைகள் திருடப்பட்டது தெரிந்தது. கோவில் நிர்வாகத்தின் புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.\n* பூட்டிய 3, 4 மற்றும் 5வது கதவுகள் எவ்வாறு திறந்து கிடக்கும்\n* பூட்டுகள் திறக்கப்பட்டனவா, ��டைக்கப் பட்டனவா\n* யார் யாரிடம் சாவிகள் இருந்தன\n* நன்றாகத் தெரிந்தவர்கள்தாம் திருடியிருக்கின்றனர்.\n* அயல்நாடுகளில் சோமஸ்கந்தர் சிலை விலை அதிகம் என்பதனால் குறிப்பாக அதைத் திருடியது தெரிகிறது.\n* நிச்சயமாக இது ஒரு திட்டமிட்டுத் திருடிய “உத்தியோகத்”திருட்டு / சிலைக் கடத்தல் கும்பல்.\nபூட்டை உதைத்து கோவில் உண்டியல் பணம் கொள்ளை: இதேபோல், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, மீன்சுருட்டி சலுப்பை கிராமத்தில், துறவு மேல் அழகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கோவில் நடையை சாத்திய பிறகு, கோவில் கதவின் பூட்டை உடைத்து, கோவில் உண்டியலில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவில் தர்மகர்த்தா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.\n* கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நௌழைந்திருக்கவேந்தும்.\n* பிறகு உண்டியலையும் உடைத்திருக்கவேண்டும்.\n* எனவே அத்தகைய விவரங்களை அறியாதவர்கள் திருடியிருக்கமுடியாது.\nவேலூர்:அரக்கோணம் அருகே, ஒரே நாளில் மூன்று கோவில்களில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தில், பழமையான அகத்தீஸ் வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கோபுர கலசம் திருடு போனது.\nஅகத்தீஸ் வரர் கோவிலில் கொள்ளை: இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் குருக்கள், கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமியின் மீதிருந்த வெள்ளி திருநீர்பட்டை, ருத்ராட்ச மாலை, தங்கத்தாலி, பொட்டு, வெள்ளி கிரீடம், வெள்ளிக் கவசம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிந்தது.அதே பகுதியில் உள்ள மற்றொரு கோவிலான பிரம்ம அய்யங்கார் கோவிலின் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், குறிசொல்லும் கோவிலின் ஜன்னலை உடைத்து, அங்கிருந்து பட்டுத்துணிகளை கொள்ளையடித்துள்ளனர். மூன்று கோவில்களின் கொள்ளை சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n* ஏற்பெனவே கோபுர கலசங்கள் மட்டும் திருடும் கோஷ்டி பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளில் உள்ளது என்பதனை, அத்தகையத் திருட்டுகள் வைத்து உண்ரலாம்.\n* இப்பொழுது அரக்கோணம், வேலூர் பகுதிகளில் அத்தகைய திருட்டுகள் இருப்பதனால், அதே கோஷ்டி இங்கு வந்துள்ளதா அல்லது இன்னொரு கோஷ்டி உருவாகியுள்ளதா என்று ச்சராயவேண்டும்.\n* பொருட்களை எடுத்துள்ள முறைப் பார்க்கும்போது, இது பொருள் மதிப்பிற்காகத் திருடியதைப் போல உள்ளது.\n* அதாவது மேற்குறிப்பிடப் பட்ட சிலைகளைத் திருடிய “உத்தியோகத்” திருடர்கள் அல்லர்.\nThis entry was posted on திசெம்பர்19, 2009 at 4:08 முப and is filed under ஆதாரங்களைத் தொலைக்கும் சரித்திரங்கள், ஆலய நிர்வாகம், இந்துவிரோத நாத்திகம், கலாச்சாரக் கொள்ளை, கோவில் உண்டியல் திருட்டு, கோவில் கலசம் கொள்ளை, கோவில் கொள்ளை, விக்கிரங்கள் திருட்டு, விக்கிரங்கள் பாதுகாப்பு, ISO, ISO சான்றிதழ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலிய கொள்ளை\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\n1:34 முப இல் மார்ச்24, 2012 | மறுமொழி\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\n1:34 முப இல் மார்ச்24, 2012 | மறுமொழி\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\n1:41 முப இல் மார்ச்24, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/author/iboyadmin/page/2/", "date_download": "2019-05-24T13:50:19Z", "digest": "sha1:VU2E5URZ3OFXQ24RKVO3YRKNZ4NU7EA7", "length": 6370, "nlines": 106, "source_domain": "colombotamil.lk", "title": "Editorial, Author at Colombo Tamil News | Page 2 of 876 Editorial, Author at Colombo Tamil News | Page 2 of 876", "raw_content": "\nசிங்களம் – தமிழ் – ஆங்கிலத்தில் மாத்திரம் காட்சிப்படுத்தலாம்\nஅரச ஊழியர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவு\nஜூன் மாதம் 3ஆம் திகதி அரச மொழித் தினமாக பிரகடனம்\nபிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nசெம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேருக்கு நீதிமன்றம் உத்தரவு\nஅவசர காலச் சட்டம் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு\nமினுவாங்கொடை விவகாரம் – 32 பேர் பிணையில் விடுவிப்பு\nவெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்\nபெரிய வெங்காயத்துக்கு வரி அதிகரிப்பு\nகிராண்ட்பாஸ் மோதலில் ஒருவர் உயிரிழப்பு\nதெரிவுக்குழு நியமன யோசனை இன்று நாடாளுமன்றில்\nஇந்தோனேசியாவில் ஆர்ப்பாட்ட��் – 6 பேர் மரணம், 200 பேர் காயம்\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/job%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2018-2019-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-24T13:31:00Z", "digest": "sha1:G4FKLLZAEFX75WQMFI7PNEIEA2RHHOAR", "length": 13618, "nlines": 362, "source_domain": "educationtn.com", "title": "Job:மத்திய அரசின் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு பணி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:மத்திய அரசின் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு பணி\nJob:மத்திய அரசின் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு பணி\n*மத்திய அரசின் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. அரசு கணக்கெடுப்பு பணிக்கு எப்பொழுதும் ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்த முறை மத்திய அரசு CSC E-GOVERNANCE உடன் ஒப்பந்தம் செய்து கிராம தொழில் முனைவோர் (பொது சேவை மையம்) மூலம் 2018-2019 பொருளாதார கணக்கெடுப்பு நடத்துகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் படித்த பட்டதாரிகளை கொண்டு கணக்கெடுப்பு நடைபெறும். இதன் மூலம் இந்திய முழுவதும் சுமார் 10 லட்சம் படித்த பட்டதாரிகளுக்கு தற்காலிக பணி கிடைக்கிறது. ஒரு குடும்பத்தை கணக்கெடுப்பு செய்தால் பணியாளருக்கு அரசு தலா ₹10 முதல் ₹20 ரூபாய் வரை வழங்க கூடும். இதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு தற்காலிக பணி கிடைக்கும்.*\n_இந்த கணக்கெடுப்பு பணியில் சேருவதற்கு விருப்பம் உள்ள படித்த பட்டதாரிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் எங்கள் ஈரோடு மாவட்ட CSC VLE society யை அணுகவும்._\n*அவ்வாறு இந்த பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே பணி செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.*\n*(குறிப்பு: ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் தேவை. மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது)*\nபணியில் சேருவதற்கு தேவையான ஆவணங்கள்👇🏻\n*வங்கி புத்தகம் (இந்த வங்கி கணக்கில் தான் ஊதியம் CSC e-governance india limited வழங்கும்)*\nPrevious article.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை\nNext articleபுதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல்., வேலை வாய்ப்பு.\nJob: டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை.\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nவகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்\nவகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%8E%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-24T13:49:50Z", "digest": "sha1:CZMPFDS62DARGEN4XPFUM6CV44QKIM3P", "length": 11813, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி", "raw_content": "\nமுகப்பு News Local News ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி\nஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி\nஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் மீது இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (30) மதியம் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபொய்யான வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம்- ருவன் குணசேகர அவசர அறிவிப்பு\nரயிலுடன் மோதி இருவர் பலி – ஜாஎல பகுதியில் சம்பவம்\nஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில் விபத்து – இருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனை���ராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nகள்ளம் கபடமில்லாத மூன்றாம் எண்காரர்களே- உங்க வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2014/11/my-dear-wife-and-girl-friends-torture.html", "date_download": "2019-05-24T13:46:40Z", "digest": "sha1:4YMD742UTDNKLS55ZWC7Q2L6F5LGFK5L", "length": 22790, "nlines": 99, "source_domain": "www.007sathish.com", "title": "மனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே -|- 007Sathish", "raw_content": "\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nமனைவிகளே, காதல் துணைவிகளே, தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nகல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க... ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை; அதனாலதான் அரசாங���க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை. கொஞ்சிப் பேசிய குரல் எங்கே, கிள்ளி விளையாடிய விரல் எங்கே, எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டு எங்கே, ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே... ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே\nஉங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு... கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம் ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு. நட்புனா என்ன தெரியுமா சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா... சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா... சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்... ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா\nஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் ஃப்ரிட்ஜ் என்ற மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க. டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க. ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட் ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க... மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா... வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா\nபோருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான், ஆனா பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், கூடாரம் கவிழ்ந்து சேதாரமாகிப்போனதாதான் பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது. பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல போன பல பேரு, 'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு ஊரு முழுக்க நிறையவே இருக்கு.\nஅரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே உதறவைக்கிற அளவு, புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்.... அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய் வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம் ஒரு த���்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே, நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா\nஎண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல கொஞ்சம் வெண் ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே, 'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு, காவடி சிந்து முதல் கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க. இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... இது என்னம்மா நியாயம் டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா\nஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய். இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா, நாங்க பதிலா சொல்லுவோம்.. நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா, நாங்க பதிலா சொல்லுவோம்.. பொய்தான் சொல்லுவோம் வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம்விட்டாக்கூட பீர் ஏப்பம்னு நினைச்சு மோப்பம் புடிக்கிறது, 'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும், ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது, வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது. வேண்டாம் பேபிம்மா கோவம், ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம்\nகல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம். நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.\nகிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு, மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்... தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக் தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்... தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக்\nமனைவிங்க ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க. அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க... கைலியைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க... சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க, டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே... முடியலைம்மா\nஎதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா 'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா, லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு அர்த்தம். 'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா 'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா, லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு அர்த்தம். 'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா’னு நீங்க கேட்டா, 'பாத்திரம் நிறைய சேர்ந்திடுச்சு... கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா’னு நீங்க கேட்டா, 'பாத்திரம் நிறைய சேர்ந்திடுச்சு... கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா’னு அர்த்தம். 'தலை வலிக்குது’னு சொன்னா, ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்... இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும்\nகல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும், தொணதொணப்பும்தான் இருக்கே தவிர, என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா வருஷத்துல 365 நாள் இருக்கு... அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு. அதை மறந்தா என்னமோ, அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ-வை கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க. சரி பொறந்த நாளுகூட ஓ.கே... சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம். ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் நினைவு நாளா நினைக்கிற கல்யாண நாளை, நினைவிலேயே வைக்கசொன்னா எப்படிம்மா\nவீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது’னு சொல்றீங்க. அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு’னு சொல்றீங்க. இதைத்தான் 'எகனைக்கு மொகனை’னு சொல்வாங்க. எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம்\nமனைவிகளே... மனைவிகளே, நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு வாசலில் செருப்பாகக் கிடப்போம். துணைவிகளே, துணைவிகளே, நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில் பருப்பாகக் கொதிப்போம்\n'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு’னு கேட்கிறப்பவே, அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா\nபொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்... ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே\nஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க. ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு கணிச்சுச் சொல்ற நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம் ஆல் மனைவீஸ் நல்லா கேட்டுக்கங்க... நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது, ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது\nபக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை எங்களை 'அண்ணா’னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே... அதுதான் வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை\nஒரு புருஷனோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கணும்னா, ஒரு மாசம், வேணாம் ஒரு வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க... ஓ சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா அப்போ ஆண்டவனாப் பார்த்து பொண்டாட்டிங்களுக்கு ஒரு பொண்டாட்டி அனுப்பிவெச்சாதான், பொண்டாட்டிங்களுக்கு, பொண்டாட்டிங்க பண்ற டார்ச்சர் புரம்\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்...\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nவிவசாயம் - ஒரு பக்க வரலாறு\nவிசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, \"ஒரு நிலம்\", ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1821994", "date_download": "2019-05-24T13:53:12Z", "digest": "sha1:AVPNZHPZAMHZC5DHCYQBCLF5AZJCBH7R", "length": 40955, "nlines": 348, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவாங்குகளின் சொர்க்கம் அய்.. அய்... அய்யலூர்!| Dinamalar", "raw_content": "\n16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nவணிக வளாகத்தில் தீ: 17 பேர் பலி\nதமிழக கட்சிகளின் 'ரேங்க் கார்டு' 4\nபிரதமர் பதவியேற்பு விழா: முதல்வர், துணை முதல்வர் ...\nஅட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் நீட்டிப்பு\nபின்னடைவு தற்காலிகம்: தமிழிசை 5\nபொள்ளாச்சி சம்பவம்: 5 பேர் மீது சிபிஐ ...\nஜாதி அரசியலை தகர்த்த பா.ஜ., 7\nதேவாங்குகளின் சொர்க்கம் அய்.. அய்... அய்யலூர்\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 111\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\n கருத்து கணிப்பு முடிவு 290\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 107\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\n கருத்து கணிப்பு முடிவு 290\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nநாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் ... 126\nபூமி பந்தில் வாழும் புழுக்களுக்கும் உடலும், உயிரும் உள்ளது. ஒவ்வொரு விலங்கும் ஒரு தனித்தன்மையை பெற்றவையே. அந்த திறமையால் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தி, இயற்கை செழிக்க உயிரினங்கள் உதவுகின்றன.\nஇவற்றில் விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கும் தேவாங்கும், மிகவும் முக்கிய உயிரினமே. உருட்டு கண்கள், திருட்டுப் பார்வை, இருட்டு வாழ்க்கையென வாழும் இந்த உயிரினம், உலகிலேயே அதிகளவில் வசிக்கும் பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வனம் உள்ளது.\nகுரங்கினங்கள் நம் மூதாதையர் என்பது நாம் அறிந்ததே. இந்த இனத்தை சேர்ந்ததுதான் தேவாங்கு. இதில் உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுகின்றன. அவ்வினங்களில் உள்ள 2 வகை தேவாங்கு இனங்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவை.\nதமிழகம், கர்நாடகா, ஆந்த���ரா, கேரளாவில் 'ஸ்லெண்டர் லோரிஸ்' என்ற வகை உள்ளது. வடஇந்தியாவில் 'ஸ்லோ லோரிஸ்' என்ற இனம் காணப்படுகிறது. இவை பாலுாட்டி இனத்தை சேர்ந்தவை. 14 - 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.\nகிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் முட்புதர் காடுகள், கள்ளிச்செடிகள், அடர்ந்த காடுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. தோட்டங்களை சுற்றியுள்ள வேலியோரத்தில் வளர்ந்துள்ள மரங்களையும், வாழ்விடமாக கொண்டிருக்கின்றன. பகல் வேளைகளில் மரத்தின் இடுக்குகளிலும், பொந்துகளிலும் சுருண்டு படுத்துக் கொள்ளும். இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியே வரும். 600 அடி மற்றும் 800 அடி உயர குன்றுகளில் அதிகளவு காணப்படும்.\nதேவாங்குகள் பெரும்பாலும் 4 முதல் 7 வரை கொண்ட சிறு, சிறு குழுக்களாகவே காணப்படும். அதேசமயம் தனித்தே இரை தேடும். பூச்சிகள்தான் இதன் முக்கிய உணவு. பயிர்களுக்கு தீமை செய்யும் மாவு பூச்சி, பொரி வண்டுகள், இலைச்சுருட்டு புழுக்களை விரும்பி உண்ணும்.\nஉசிலை, வேம்பு, இழப்பை, ஆவாரம் பூக்கள், இலைகள் உட்பட பலவிதமான மரத்தின் தளிர்களை மட்டும் உண்ணும். நாவல், அரசம் பழம் உட்பட பல விதமான பழங்களையும், பறவைகளின் எச்சங்களில் உருவாகும் பூச்சிகளையும் உண்ணும்.\nஇணை சேர்க்கை ஆண்டுக்கு இருமுறை நடக்கும். சினைக்காலம் 170 நாட்கள். இரண்டு குட்டிகள் வரை ஈனும்; தாய்மை உணர்வோடு அவற்றை பேணி பாதுகாக்கும். தனது உடலில் இருந்து வெளியாகும் நறுமணம் மூலமும், சிறுநீர் மூலமும் தனது எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்வதுடன், தகவல்களையும் பரிமாறும்.\nபயிர்களை அழிக்கும் மாவு, அந்துப் பூச்சிகளை உண்பதால், விவசாயிகளின் நண்பனாக\nதிகழ்கிறது. பழங்கள், பறவைகளின் எச்சங்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்பதால், தேவாங்கு எச்சங்களின் மூலம் மரங்கள் வளர்ந்து செழிக்கும். இதன் மூலம் காட்டு மரங்கள் இனப்\nபெருக்கத்திற்கு விதை பரவல் மூலம் உதவுகின்றன.\nகாட்டுப் பூனைகளின் உணவுப்பட்டியலில் தேவாங்கும் இடம் பெற்றுள்ளது. இவ்விலங்கினை காப்பதன் வாயிலாக காட்டுப் பூனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். தேவாங்கை காப்பதன் வாயிலாக உயிர்ச்சூழ்லையும் பேணமுடியும்.\nபுதர் காடுகளை ஒன்றுக்கும் உதவாதவை என அழிப்பதாலும். வேட்டையாடுவதாலும், சிறுவர்கள் தேவாங்குகளை கொன்று விளையாடுவதாலும் இவை அழிகின்றன. ச���லர் செல்லப்பிராணியாக வளர்க்கவும், ஜோதிடச் சீட்டு எடுக்கவும், கயிறு மந்திரித்து தருவதற்கும் பிடித்து செல்கின்றனர்.\nஇவற்றை பிடிக்க ஒட்டுப்பசையை பயன்படுத்துகின்றனர். காடுகளில் குறுக்கிடும் மற்றும் தாழ்வாக செல்லும் மின்சாரக் கம்பியில் சிக்கியும் உயிர் விடுகின்றன.தேவாங்கு தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடக்கு வாதத்திற்கு நல்லது என்ற மூட நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி உள்ளது. தேவாங்கு இறைச்சி பாலுணர்வை துாண்டும், கண் பார்வை தெரியும் என தவறாக நம்பப்படுவதாலும் இவ்வினம் அழிக்கப்படுகிறது.\nசிலர் தேவாங்குகளை பிடித்து உடற்கூறு மருந்து ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். காட்டுப் பகுதிகளில் அதிக வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன.மலையை ஒட்டியுள்ள வயல்கள், தோட்டங்களில் கத்தரி, தக்காளி செடிகளை பயிரிடுகின்றனர். இவற்றில் ரசாயன மருந்துகள் தெளிக்கின்றனர். இப்பயிர்களில் இருக்கும் பூச்சிகள்\nரசாயன மருந்தின் மயக்கத்தில் இருக்கும்.\nஇது தெரியாமல் தேவாங்குகள் அப்பூச்சிகளை உண்பதாலும் இறக்கின்றன. கால்நடைகளை வளர்ப்போர் மலைப்பகுதி மேய்ச்சலுக்கு செல்கையில், மரங்களில் இருக்கும் தேவாங்குகள் கொல்லப்படுகின்றன.\nதிண்டுக்கல் காந்தி கிராம உயிரியல் துறை பேராசிரியர் ஆர்.ராமசுப்பு கூறியதாவது: உலகில் உள்ள 4 வகை தேவாங்குகளில் மிகவும் மெலிந்த வகையை சேர்ந்த 'ஸ்லெண்டர் லோரிஸ்' என்னும் தேவாங்குகள் அய்யலுார் பகுதியில்தான் அதிகளவு வசிக்கின்றன.\nஅய்யலுார் மலைப்பகுதியில் பூச்சிகள் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் இங்கு வந்து முகாமிட்ட தேவாங்குகள் பல்கி பெருகி, வேறு இடங்களுக்கு இடம் பெயராமல் உள்ளன.இது குறித்து காந்திகிராம உயிரியல் துறை மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். ஒரு சதுர கி.மீ.,க்கு 3 தேவாங்குகள் வீதம் வசிக்கின்றன. மலைப்பகுதி தோட்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் பயன்படுத்துவதால் தேவாங்குகள் இறக்கின்றன.\nஅதற்கு மிகவும் பிடித்த உணவான உசிலை மரங்களை சிலர் வெட்டுகின்றன. சிலர் தொழிற்\nசாலைகள், கட்டடங்கள் கட்ட இப்பகுதியை தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.\nஇதனால் தேவாங்குகள் மட்டுமல்ல, இவை விரும்பி உண்ணும் தேள், எலி உட்பட பல விலங்கு���ள், தேவாங்கை உண்ணும் காட்டுப் பூனைகள் என, ஒட்டு மொத்த பல்லுயிரும் அழிந்து விடும். இவற்றை பாதுகாக்க அரசு தாமதிக்காமல், வனச் சரணாலயம் ஆக்க வேண்டும்.\nமேற்கு மலை தொடர்ச்சியாக உள்ளதால் அங்குள்ள தேவாங்குகள் எளிதில் இடம் பெயர்ந்து விடுகின்றன. ஆனால் கிழக்கு மலைத் தொடர், இடையிடையே விட்டு விட்டு இருப்பதால் இடம் பெயறும் தேவாங்குகள் வாகனங்களில் அடிபடுகின்றன. என்றார்.\nசீட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் முத்துச்சாமி:\nஅய்யலுார் காடுகளில் தேவாங்கு குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். காடுகளை நம்பி இருக்கும் மக்கள், தேன், கடுக்காய், பட்டை, புளி, அரப்பு, சோற்றுக் கற்றாழை, துளசி உட்பட பல மூலிகைகளை பறிக்க செல்கின்றனர். இவர்கள் தேவாங்குகளையும் பிடித்து விற்கின்றனர்.\nசிலர் வாங்கி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். சிலர் ஆடு, மாடுகளை காடுகளில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால் காடு வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் காட்டை நம்பியுள்ள தேவாங்குகள் நிலையும் கேள்விக்குறியாகிறது.\nஎனவே, நாங்கள் அய்யலுார் மலையை சுற்றியுள்ள கிராம மக்களை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என தனித்தனி குழுக்களாக பிரித்து சிறு தொழில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.மரங்களை வெட்ட வேண்டாம் என்பதற்காக, அவர்களுக்கு அடுப்பு எரிக்க காஸ் இணைப்பு ஏற்பாடு செய்து தருகிறோம். சுயதொழில்களை கற்று தருகிறோம்.\nகாடுகளுக்குள் செல்வோர் பாலிதீன் பைகளில் உணவை கொண்டு சென்று, பின் அப் பைகளை வீசி எறிகின்றனர். இந்த உணவு எச்சங்களுடன், பாலிதீன் பொருட்களையும் தேவாங்குகள் உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் தேவாங்குகளுக்கு மரணமும், கருச்சிதைவும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளோம். எனவே, வனச் சரணாலயமானால் தேவாங்கு பாதுகாக்கப்படும், என்றார்.\nஇரவினில் ஆட்டம் பகலினில் துாக்கம்\nஅய்யலுார் வனப்பகுதியில் தேவாங்குகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் எம்.சிவக்குமார் கூறியதாவது: தேவாங்குகள் இரவில் சக்தி வாய்ந்தவையாக திகழ்கின்றன. இரவில் அதன் கண்கள் மோட்டார் சைக்கிளின் 'ஹெட் லைட்' மாதிரி எரியும். பூச்சிகள் அதனை வெளிச்சம் என எண்ணி ஏமாந்து வரும் போது அதைப் பிடித்து உண்ணும்.\nஇரவில் மரத்தில் இருந்து விரைவாக க���ழே இறங்கும்; மேலே ஏறும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பகலில் நன்றாக துாங்கும். வெயில் நேரத்தில் வெளியே வராது. சாதாரண முள் வேலியில் கூட நிற்கும். அதன் கைகள் மென்மையாக இருக்கும். கைகளில் ரேகைகளும் உள்ளன. மனிதர்கள் பழக ஆரம்பித்தால் கிளி, குரங்கை போல நெருங்கி பழகும், என்றார்.\nஉலகில் அதிகளவு தேவாங்குகள் வசிக்கும் பகுதியாக அய்யலுார் மலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மலை 16 ஆயிரத்து 308 எக்டேர் பரப்புள்ளது. திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது.\nஅய்யலுார் வன சரணாலயத்தில் 40 குன்றுகளில் தேவாங்குகள் குடும்பம், குடும்பமாக காணப்படுகின்றன. பீரங்கி கரடு, தண்ணீர் கரடு, பூச்சி தின்னும் கரடு, செம்மலை, கரந்த மலை, முடிமலை, கோட மலை, பறையா மலை உட்பட 40 குன்றுகள் மற்றும் கரடுகளில் இவை வசிக்கின்றன. பூச்சிகள், முசுறு எனப்படும் எறும்புகள் அதிகளவு இந்த மலையில் கிடைக்கிறது.\nமேலும் அது வாழ்வதற்கேற்ற தட்பவெப்ப நிலையும் இங்குள்ளது. இந்த பகுதியில் வாழும் தேவாங்குகள் (கிரே) 'மரம் நிறத்தில்' 150 கிராம் முதல் 170 கிராம் வரை எடையுள்ளது.\nதேவாங்கு மனிதனுடன் நெருங்கி பழகக் கூடிய விலங்கு. பயிர்களுக்கு தீங்கான பூச்சிகளை உண்டு, நன்மை செய்யும் நண்பனாக விளங்குகிறது . இது மனிதனை அண்டி வாழும்\nஒரு பாலுாட்டும் விலங்கு. இவற்றை பாதுகாப்பதில் மக்களின் பங்கு மிகவும் முக்கியம். பத்து ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வனப்பகுதியில் ஒரு ச.கி.மீ.,க்கு\n4 என்ற எண்ணிக்கையில் இருந்தன. இது குறித்த விழிப்புணர்வும், பங்கேற்பும் அவற்றை பாதுகாக்க வழிவகுக்கும்.\nபுதர் காடுகளை காத்தல், உயிர் வேலிகள் அழிக்கப்படுவதை தடுப்பது முக்கியம். தீ, மரம் வெட்டுதல் மற்றும் வேட்டை கும்பலை தடுக்க வேண்டும். பூச்சிக் கொல்லியை தவிர்த்து விவசாயத்திற்கு இயற்கை உரமிட வேண்டும். இதன் மூலம் இரை தட்டுப்பாடு இன்றி அவற்றை\nகாக்கலாம். காடுகளுக்குள் செல்லும் மின் கம்பிகளை தரையில் பதிப்பதன் வாயிலாகவும் அழிவிலிருந்து காக்கலாம். வளர்ப்பு பிராணியாக வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nஅய்யலுார் பகுதியை சரணாலயமாக்கினால் வனத்திற்கு பல வசதிகள் கிடைக்கும். கிராம\nமக்களும் பயன் பெறுவர். தேவாங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவட���க்கை எடுத்து\nவருகிறோம். பழங்குடியினரை தவிர மற்றவர்கள் வனத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை.\nவனத்தை சுற்றி வன அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும்\nஅய்யலுார் வனப்பகுதியை தேவாங்குகளின் சரணாலயமாக்க அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை\nசெய்யப்பட்டுள்ளது. தற்போது யாரும் தேவாங்குகளை வேட்டையாடுவதில்லை. தொடர்ந்து\nகண்காணிக்கிறோம். இதற்காக வனப்பகுதியில் வனக்குழுக்கள் கடந்த 1993ல் துவக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, காடுகளுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.\nவெங்கடேசன், மாவட்ட வன அலுவலர்\nஅய்யலுாரில் அதிகளவு தேவாங்குகள் இருப்பதால் சரணாலயம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. வன சரணாலயத்திற்கான அனைத்து\nஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதி கிடைத்தவுடன் அமல்படுத்தப்படும்.\nகுண்டாற்றங்கரையில் மரக்கன்று நட திட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமிகுந்த பயனுள்ள செய்தி .\nதேவாங்குகளை பற்றிய நல்ல தகவல்கள். எல்லோருமாக சேர்ந்து இதனை காப்போம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் ��ந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுண்டாற்றங்கரையில் மரக்கன்று நட திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/03/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-1023901.html", "date_download": "2019-05-24T12:50:44Z", "digest": "sha1:ONLSGL4PBQLGCLV26X363HLPOYEHBBKR", "length": 8232, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்கக் கோரிக்கை\nBy கடலூர், | Published on : 03rd December 2014 01:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து கட்சித் தலைவர் தி. வேல்முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 500 கோடியை வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. கரும்பில் இருந்து மொலாசஸ், எரிசாராயம், மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு டன் கரும்பில் சர்க்கரை ஆலைக்கு ரூ.8 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஆனால் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு தர வேண்டும் என்று நிர்ணயித்த மிகக் குறைந்தபட்ச தொகையான ரூ.2,550 என்பதை கொடுக்க மறுக்கிறார்கள்.\nஇதில் ரூ. 300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350 என்ற அளவில்தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.500 கோடி.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியாணாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ. 500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை உடனே அரசுடமையாக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/srilanka/83/view", "date_download": "2019-05-24T13:06:18Z", "digest": "sha1:BXWMDABVLAVHJGBJM6YLNSWZTKBLRUK6", "length": 3221, "nlines": 39, "source_domain": "www.itamilworld.com", "title": "Latest Tamil News in Sri Lanka, Toronto Canada, Tamil News Updates", "raw_content": "\nசிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கிறன – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஉள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரி���ித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nசித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் சிறிலங்காவில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.\nபுதிய ஆட்சியில் சகல பிரச்சினைக்கும் தீர்வு; சகலரும் ஒத்துழைப ...\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை வெளியீடு\nநாடி பிடிக்கின்றார் அமெரிக்க தூதர்\nதுயர் பகிர்வு - ஓவியர் கருணா வின்சென்ற்\nஇந்தியா கொடுத்த தொடர் நெருக்கடி: பணிந்தது பாகிஸ்தான்\nயாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-karthi-theeran-adhigaaram-ondru-18-10-1739048.htm", "date_download": "2019-05-24T13:27:15Z", "digest": "sha1:OOERYRXXGMN5XBNYIMZ2PYF5GNYSYU2H", "length": 7846, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச் - KarthiTheeran Adhigaaram Ondru - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nகாவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்\nசதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் டிரைலரில் மணலுக்கு புதைந்து அதில் இருந்து வெளியேறும் காட்சி மிரட்டலாக இருக்கிறது.\nவடமாநில பின்னணியில் உருவாகியுள்ள ஒவ்வொரு காட்சிக்குப் பின்பும் பெரிய உழைப்பு ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘பவர்ல இருக்குறவங்க உயிருக்கு கொடுக்குற மரியாதையை நாம ஏன் சார் பப்ளிக் உயிருக்கு கொடுக்க மாட்டேங்குறோம்’ என கேட்கும் வசனமும் ‘கெட்டவங்கள்கிட்ட இருந்து நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுவிட்டு நல்லவங்க கிட்ட இருந்து கெட்டவங்களை காப்பாத்துற அடியாள் வேலைதானே சார் நாம பார்த்துக்கிட்டு இருக்கோம்’ என பேசும் வசனமும் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.\nஇது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா\n▪ தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.\n▪ கார்த்தி கேரியரில் அதிகபட்சம் தீரன் அமெரிக்க வசூல் விவரம்\n▪ பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.\n▪ முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன\n▪ மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன\n▪ சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்\n▪ ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா\n▪ அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212532?ref=home-feed", "date_download": "2019-05-24T13:02:28Z", "digest": "sha1:5BZPVCGXUXIOA72YOMBG7WJOVLW7DE7G", "length": 7996, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோலுவோம்! சமுர்த்தி தேசிய புத்தாண்டு வைபம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோலுவோம் சமுர்த்தி தேசிய புத்தாண்டு வைபம்\nஆரம்ப கைத்தொழில�� மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோலுவோம் எனும் தொனிப் பொருளில் அமைந்த சமுர்த்தி தேசிய புத்தாண்டு வைபம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு அம்பாறை நகர சபை மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nபாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சி நிகழ்வுகள், வீடமைப்பு அதிஷ்ட சீட்டழுப்பு, சமுர்த்தி உதவிகள் வழங்கல், பரிசுகள் வழங்கல் என்பவற்றை உள்ளடக்கியதாக குறித்த நிகழ்வு அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் சப்ராஸ் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நிகழ்வில் அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, பிரதியமைச்சர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal/2019/05/01191632/1033821/Agam-Puram-Arasiyal.vpf", "date_download": "2019-05-24T13:02:35Z", "digest": "sha1:UYRTJTUD42QIL5G7IXJ5XV3GFE5GMGVW", "length": 5445, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/05/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/05/2019) அகம், புறம், அரசியல்\n(01/05/2019) அகம், புறம், அரசியல்\n(01/05/2019) அகம், புறம், அரசியல்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : தில��வதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/15/book-review-ambedkar-hindhu-matha-thathuvam/", "date_download": "2019-05-24T14:20:14Z", "digest": "sha1:UOVKFZKUFEF2CDMA6CE3I6YE6YUCVYXG", "length": 36229, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம் | vinavu", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்\nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்\nபார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது.\nவிரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம். இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nவரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டதுதான் “இந்து மதத் தத்துவம்” (நூல்). மக்களை நல்வழிப் படுத்துவதற்கானது எனக் கூறிக்கொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும் இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல; அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன.\nபார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும். படியுங்கள்; பரப்புங்கள் \n“…சாதியமைப்பை விவரித்த முன்னோடி என்ற நிலையில் மனு சாதிகள் எப்படி தோன்றின என்பதையும் கூறுகிறார். எனவே, மனு கூறும் சாதியமைப்பின் தோற்றம்தான் என்ன இதற்கான அவரது விளக்கம் மிக எளிமையானது. நாற்பெரும் வருணங்களைத் தவிர்த்த மீதி சாதிகள் கீழானவை. நாற்பெரும் மூலச் சாதிகளைச் சேர்ந்த ஆண், பெண்களின் கூடா ஒழுக்கத்திலிருந்து உருவானவையே இந்த சாதிகள். நாற்பெரும் மூலச் சாதிகளைச் சார்ந்த ஆண், பெண்களிடையே நிலவிய பரவலான ஒழுக்கக்கேடுகளும் நடத்தைப் பிறழ்வுகளும் எண்ணற்ற சாதிகள் உருவாக வழிவகுத்தன; இத்தகைய சாதி, மக்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகக் காரணமாயின. நாற்பெருஞ் சாதி ஆடவர் – பெண்டிரின்பால் எத்தகைய பழியைச் சுமத்துகிறோம் என்பதைச் சிறிதேனும் பொருட்படுத்தாமலேயே அவர்கள் ஒழுக்கத்தின்பால் குற்றஞ் சுமத்துகிறார் மனு. குறிப்பாக, சண்டாளர் எனப்பட்ட தீண்டப்படாத சாதி மக்கள் பிராமணப் பெண்ணுக்கும், சூத்திரம் ஆடவனுக்கும் பிறந்த மக்கள். இதன்படி பார்க்கும்போது சண்டாளர்கள் எண்ணற்றவர்களாக இருப்பதால், ஒவ்வொரு சூத்திர பிராமணப் பெண்ணும் ஒழுக்கங்கெட்டவளாக, பரத்தையாக இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இதேபோல் ஒவ்வொரு சூத்திர ஆடவனும் சோரம் போனவனாக இருந்திருக்க வேண்டும். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மனு பல்வேறு சாதிகளின் தோற்றத்துக்குக் கூறும் மதிகேடான பழி சுமத்தல் வரலாற்றுண்மைகளைத் திரித்துக் கூறலாகவே அமைகிறது.” (நூலின் பின் அட்டையிலிருந்து…)\n♦ என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ\n♦ ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா \n… இந்துச் சாதி அமைப்பால் சமுதாயத்துக்கு மிகுந்த பயனுள்ளதென கூறும் இந்துக்கள் பலரை அறிவேன். ஆகவே, இதனை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட விரும்பவில்லை. அவர்கள் இந்த முறையினை மனு புத்திசாலித்தனமாக உருவாக்கியதோடு புனிதமானதாகவும் ஆக்கியுள்ளார் எனப் பாராட்டுகின்றனர். சாதியைப் பார்ப்பதனாலேயே இத்தகைய நோக்கு உருவாகிறது. அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சாதியால் பெறப்படுகின்ற சமுதாயப் பயன் அல்லது பயனின்மையைச் சாதியின் தனித்தனித் தன்மைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்துத்தான் கணிக்க வேண்டும். சிக்கலை இவ்வகையில், எதிர்கொண்டால், பின்வரும் முடிவுகள் புலப்படும்.\n(1) தொழிலாளரைச் சாதி பிரிக்கிறது\n(2) சாதி, வேலையில் ஈடுபாடு கொள்வதிலிருந்து பிரிந்து வருகின்றது\n(3) சாதி, உடலுழைப்பில் இருந்து புத்திசாலித்தனத்தைப் பிரிக்கின்றது\n(4) சாதி, அடிப்படை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதைத் தடுத்து ஊக்கம் அற்றவனாக்கிவிடுகின்றது\n(5) சாதி, ஒருவரோடொருவர் இணைந்து பழகுவதைத் தடுக்கின்றது.\nசாதி முறை தொழிலை மட்டும் பிரிப்பதாக இல்லை; அது தொழிலாளரையும் பிரித்து விடுகின்றது. சமூகத்துக்கு தொழில் பாகுபாடு தேவைதான். ஆனால், எந்த நாகரிகச் சமூகத்திலும் தொழில் பகுப்போடு, தொழிலாளர்களைச் சேரமுடியாதபடி பிரிவுகளாக, இயற்கைக்குப் புறம்பாகப் பிரிப்பதைக்காண முடியாது. சாதிமுறை தொழிலாளர் பிரிவு மட்டும் அல்ல. அது தொழிற்பகுப்பில் இருந்து மாறுபட்டது. சாதி முறை ஒன்றுக்குமேல் ஒன்றாய் அடுக்கு அடுக்காக உயர்வு தாழ்வுகளை வகுக்கும் தொழிலாளர்களின் அமைப்புமுறை. வேறெந்த நாட்டிலும் தொழில் பகுப்புடன் தொழிலாளர்களிடையில் வித்தியாசங்கள் இல்லை. சாதி முறைக்கு எதிராக மூன்றாவதாக இன்னொரு விமர்சனமும் உள்ளது. இந்த தொழில் பகுப்பு தானாக வந்ததல்ல; பிரிவுகள் இயல்பான பணி ஈடுபாட்டால் வந்தவையும் அல்ல. தனிப்பட்டவரின் திறமையின்மையை வளர்த்து, தானே தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செய்யும் அளவிற்கு உருவாக்க ஒவ்வொருவரின் தனித்திறமையையும் சமூகத் திறனையும் வளர்க்க வேண்டும்.\nஒருவர் பெற்றுள்ள அடிப்படைப் பயிற்சியைப் பொ���ுத்ததாக இல்லாமல் பெற்றோரின் சமூக அந்தஸ்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வேலை தரும் வாய்ப்புள்ளதால் சாதி முறையில் அடிப்படைத் திறன் கொள்கையை மீறுகிறார்கள். இன்னொரு நோக்கில் பார்த்தால், சாதி முறையின் விளைவான இந்த அடுக்கு முறை ஆபத்தானது ஆகிறது. இதனால் தொழில் எப்போதும் நிலையாய் நிற்பதில்லை விரைவான, தலைகீழ் நிலையை அடைகிறது. இத்தகைய மாற்றங்களால் எவரும் தம் தொழிலை எளிதில் மாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மாறுகின்ற சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ளும் நிலையில் இல்லாவிட்டால் அவனால் வயிற்றைக் கழுவ முடியாது.\nசாதி அமைப்பில் ஓர் இந்து, நிறைய ஆட்கள் தேவைப்படுகின்ற வேலைக்கு மாற்றிக் கொள்ள நினைத்தாலும் அந்தத் தொழில் அல்லது அந்த வேலை தன்னுடைய பரம்பரைத் தொழிலாக இல்லாவிட்டால் அதைச் செய்யமாட்டார். ஓர் இந்து பட்டினி கிடந்தாலும் கிடப்பாரே ஒழிய தன் சாதிக்கு உரியது அல்லாத தொழிலைச் செய்ய மாட்டார். இதற்கு மூலகாரணம் சாதி முறைதான். (நூலிருந்து பக் 86-87)\nநூல்: அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்\nவெளியீடு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nகோடம்பாக்கம், சென்னை – 600 024\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nகீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை\nநூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்\n//ஓர் இந்து பட்டினி கிடந்தாலும் கிடப்பாரே ஒழிய தன் சாதிக்கு உரியது அல்லாத தொழிலைச் செய்ய மாட்டார்.//\n” புத்தகம் உள்ளதா தோழர்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nகல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/35/", "date_download": "2019-05-24T13:03:29Z", "digest": "sha1:XHFLDLLHS2HXI3VOEFM6D5LG56I4XDYR", "length": 4798, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nதனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ....\nஅறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் ....\nஏறு தழுவுதல் தரணியாண்ட தமிழனின் பண்டைய பாரம்பரிய வீர விளையாட்டு தமிழும் கலை, கலாச்சாரம் ....\nஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு\nபாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் ....\n-தமிழர் இனமெனும் உணர்வுடனே வருக வருக பண்டுதமிழ் நாட்டுப் பெருமைதனை காக்க ....\n தமிழ் உயர்வே துள்ளி வருக\nமார்கழி மாதத்தின் இனிய கீதம் திருப்பள்ளி எழுச்சி. அயர்ந்து தூங்கும் இறைவனை இனிய தமிழால் ....\n“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்\n21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/08/blog-post_5391.html", "date_download": "2019-05-24T13:25:04Z", "digest": "sha1:MGW7IL7OKSZDRGT42UJ6PXALPCM6JFYO", "length": 12450, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தலையில்லாக் கோழி", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n'தலையில்லாக் கோழி' என்ற தொடர் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். தலையை ஒரே வெட்டாக வெட்டியபின் கோழிக்குக் கொஞ்சம் உயிர் இருக்கும். தலையற்ற முண்டம் பரபரவென்று அங்கும் இங்கும் ஓடும். அதைப் பார்க்கும்போது அது ஒரே அவசரத்தில் இருப்பதுபோலத் தோன்றும்.\n'தலையில்லாக் கோழி' என்ற தொடர், ஆழ்ந்து யோசிக்காமல் அவசர அவசரமாக அதையும் இதையும் செய்வதைக் குறிக்கிறது.\nஇப்பொழுது அணு ஒப்பந்தம் தொடர்பாக நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால் இந்தச் சொற்றொடரைவிடக் கடுமையான சில சொற்களால் அவர்களைச் சாடலாம் என்றே தோன்றுகிறது.\nஆனால் யார் இதனைச் செய்யலாம் நிச்சயமாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனென் சென் இதனைச் சொல்லியிருக்கக் கூடாது. ராஜாங்க அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி - உண்மை என்றாலும்கூட - சில கருத்துகளை வெளியே சொல்லக்கூடாது.\nஆனால் பொதுமக்களாகிய நாம் நிச்சயமாக, இதுபோன்ற இடைஞ்சல்கள் ஏதும் இன்றி, நம் பிரதிநிதிகளைக் குறை சொல்லலாம்.\nஅணு ஒப்பந்தப் பிரச்னையை தேவையின்றி ஊதிப் பெரிதாக்கி, அந்தக் குழப்பத்தில் அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலையில்லாக் கோழிகள் மட்டுமல்லர், தலையில்லா மனிதர்களும்கூட.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்\nஉத்தமம் (INFITT) உறுப்பினர் சேர்க்கை\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி எகானமிஸ்ட்\n1...2...3... ஷாக் - ஞாநி - ஓ பக்கங்கள்\nஉள்ளாட்சிகள் நூலகங்களுக்குத் தரவேண்டிய பாக்கி\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்\nநெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nகாந்தி பற்றிய இரண்டு பழைய பதிவுகள்\nஒலிப்பதிவு: குருமூர்த்தி - தொழில் முனைவர்களைப் பற்...\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபதிவர் பட்டறை - அடுத்த கட்டம்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44821", "date_download": "2019-05-24T13:14:43Z", "digest": "sha1:T2F6YN2NBZAXM4QDROQCRHWTJMLE7LNJ", "length": 13640, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பட்ஜெட் விலையில் ரியல்ம", "raw_content": "\nபட்ஜெட் விலையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிரான்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய யு1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சம், போர்டிரெயிட் லைட்டிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி யு1 ஸ்மாரட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே தளத்தில் புதிய ஸ்மார்ட்போனுக்கான அழகிய கேஸ்களும் ��ூ.499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.\nரியல்மி யு1 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பார்க்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.5,750 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் 4200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்த��்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50964-actress-trisha-praise-ar-rahman.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-24T13:06:57Z", "digest": "sha1:QFZ65SDPORCTL36Q7T3Z4JKMFIORAQJQ", "length": 9695, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எப்படி முடிகிறது ரஹ்மான்... வியந்துபோன த்ரிஷா.. | Actress Trisha Praise Ar Rahman", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎப்படி முடிகிறது ரஹ்மான்... வியந்துபோன த்ரிஷா..\n‘செக்க சிவந்த வானம்’ படத்தின் பாடல்களை நடிகை த்ரிஷா வெகுவாக பாராட்டியுள்ளார்.\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து���்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.\nஇந்நிலையில் செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டு பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. செக்க சிவந்த வானத்தின் பாடல்களை கேட்டு வியந்து போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, ஒவ்வொரு முறையும் எப்படி இவ்வளவு திறமையாக செய்ய முடிகிறது ஏ.ஆர்.ரஹ்மான் என பாராட்டியுள்ளார். பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதேபோல வைரமுத்துவின் எழுத்துக்கு அடிமையானவர்களும் பலருண்டு. இவர்கள் இருவரும் இணைந்த படங்களின் பாடல்கள் செம ஹிட்டடித்து வரலாறு. தற்போது இந்த கூட்டணியில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\n“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘லேசா லேசா’ முதல் ‘96’ வரை - த்ரிஷா ‘பர்த்டே’ ஸ்டோரி\nஏசியாவிஷன் சினிமா விழா: ரன்வீர், தனுஷ், த்ரிஷாவுக்கு விருது\nத்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி\nஇன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய் சேதுபதி: திருமுருகன் காந்தி பாராட்டு\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி \nகலர் மாறிய கன்னட ’ஜானு’\nதிருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப் புள்ளியா..\nஇயக்குநராக களமிறங்கினார் நடிகர் மாதவன் \nரசிகர்களே வெளியிட்ட‘விஜய்63’பட ஃபர்ஸ்ட் லுக்\nRelated Tags : ஏ.ஆர்.ரஹ்மான் , சினிமா செய்திகள் , த்ரிஷா , நடிகை த்ரிஷா , Actress Trisha , Cinema news\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\n“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-05-24T13:11:46Z", "digest": "sha1:DK2BQUHT575VRKSA5P4L7QVSZSB7CJE6", "length": 8347, "nlines": 112, "source_domain": "colombotamil.lk", "title": "அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்", "raw_content": "\nHome செய்திகள் அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்\nஅரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்\nசம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் இந்த விலைக்கட்டுப்பாடு அமுலுக்க வரும் என, அமைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார்.\nவிருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலைய 80 ரூபாயாகும. சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிக பட்ச சில்லறை விலை 85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், சிறுபோகத்தில் இருந்து ஒரு கிலகிராம் நாட்டு நெல் 40 ரூபாயாகவும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 43 ரூபாயாகவும் கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.\nஅரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலை\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின��றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3-14/", "date_download": "2019-05-24T13:02:05Z", "digest": "sha1:H22NQABDCT3REWGAP6G2B6Y2SUJMICD4", "length": 7219, "nlines": 104, "source_domain": "colombotamil.lk", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு", "raw_content": "\nHome செய்திகள் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஒன்றிணைந்த எதிரணியினர் உள்ளிட்ட 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்���ு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/27/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-24T13:20:06Z", "digest": "sha1:N3QACPYA5HH6MTCC3WK5AXIBYAJJRTTD", "length": 15298, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் பழமொழி:பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் பழமொழி அறிவோம் பழமொழி:பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா\nஅறிவோம் பழமொழி:பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா\nபிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா\nபிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியை முதியவர் ஒருவர் கூறுவதை பச்சோந்தி பாப்பம்மா கேட்டது.\nபழமொழியை பற்றி மேலும் ஏதேனும் கூறுகின்றனரா என்று தொடர்ந்து முதியவர் கூறுவதை கவனிக்கலானது.\nபெரியவர் சிறுவர்களிடம் “இந்தப் பழமொழி தோன்றிய விதத்தை பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.\nகிருஷ்ண தேவராயர் அரண்மனையில் தெனாலிராமன் என்ற விகடகவி இருந்தான். அவன் மிகுந்த புத்திசாலி.\nஒரு சமயம் அரண்மனையில் இருந்த அபூர்வ வகை ரோஜா மலர்கள் தினசரி களவு போயின. ரோஜா மலர்கள் களவு போவதாக அரசரிடம் தோட்டக்காரன் புகார் கொடுத்திருந்தான்.\nஅப்போது ஒருநாள் அரண்மனை தோட்டத்தில் தெனாலி ராமன் மகன் ரோஜா மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர்களிடம் தெனாலி ராமனின் மகன் மாட்டிக் கொண்டான்.\nஅரண்மனைக் காவலர்கள் தெனாலிராமன் மகனுடன் அவன் பறித்த பூக்களை ஒரு கூடையில் வைத்து வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.\nவண்டி செல்லும் வழியில் தெனாலிராமன் வந்தான். காவலர்கள் அவனிடம் நடந்த விபரங்களைக் கூறி வண்டியில் இருந்த மலர் கூடையையும் அவனுக்குக் காட்டினார்கள்.\nதெனாலிராமனும் சிரித்துக் கொண்டே “சரி சரி கொண்டு போங்கள்” என கூறிவிட்டு மகனைப் பார்த்தவர் “பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா” எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.\nதெனாலிராமனின் மகன் யோசித்தான். ஒவ்வொரு பூக்களாக தின்ன ஆரம்பித்தான். வண்டி அரண்மனைக்கு சென்றது. அங்கு தெனாலிராமனும் இருந்தார்.\nகாவலர்கள் மன்னரிடம் விஷயத்தை கூறினார்கள். அரசரும் திருடனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்,\nதிருடனாக தெனாலிராமன் மகனை கண்டதும் அரசர் துணுக்குற்றார். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு இவன் திருடிய மலர்களை கொண்டு வாருங்கள் என்றார்.\nகாவலர்கள் மலர் கூடையை கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் வெறும் கூடைதான் இருந்தது. மலர்கள் தான் தெனாலிராமன் மகனின் வயிற்றுக்குள் அல்லவா இருக்கிறது\nஅரசர் அவனை விடுதலை செய்துவிட்டார். அன்றிலிருந்து இந்தப் பழமொழி வழக்கத்தில் மக்களால் பேசபட்டு வரலாயிற்று.” என்று பெரியவர் கூறினார்.\nPrevious article2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் எந்த வண்ண மையினை மாணவர்கள் பயன்படுத்தவேண்டும் என்று CM CELL REPLY\nNext articleமுட்டைக்கோஸின் மருத்துவப் பண்புகள்\nஅறிவோம் பழமொழி:கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nஅறிவோம் பழமொழி:விருந்தும் மருந்தும் மூன்று நாள்.\nஅறிவோம் பழமொழி:வீட்டுக்கு வீடு வாசப்படி \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. கஜா புயல் தொடர் கனமழை காரணமாக, * மதுரை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை * தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/category/official-trailers/", "date_download": "2019-05-24T14:12:28Z", "digest": "sha1:OIL2X4JCMWIVTE3DG5763FSTDBUHTJW2", "length": 4653, "nlines": 132, "source_domain": "moviewingz.com", "title": "OFFICIAL TRAILERS – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nVideo Songs சினிமா செய்திகள்\nசிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதலாவது பாடல் வெளியீடு\n‘நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து காவல் அதிகாரியாகவும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM1539", "date_download": "2019-05-24T13:30:00Z", "digest": "sha1:KHU6JJGZXPCCOG3R7HN7QHMBQNBQWNJY", "length": 5992, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Narayanasamy Saravanan இந்து-Hindu Pillaimar-Asaivam சோழியவெள்ளாளர்- பிள்ளைமார் Male Groom Kumbakonam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சோழியவெள்ளாளர்- பிள்ளைமார்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/exam-results/tamil-nadu-board-declared-tn-class-12-hsc-result-2019-check-the-scores-here/articleshow/68949210.cms", "date_download": "2019-05-24T13:08:03Z", "digest": "sha1:AINQAT3Z3YX45XIIY4WLZOSTF7W5L4GO", "length": 20373, "nlines": 192, "source_domain": "tamil.samayam.com", "title": "TN 12th result 2019: TN HSC 12th Results Out: வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி! - tamil nadu board declared tn class 12 hsc result 2019; check the scores here | Samayam Tamil", "raw_content": "\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nTN HSC 12th Results Out: வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சான்றிதழ் பதவிறக்கம், மறுமதிப்பீடு, துணைத்தேர்வுகள் குறித்த முக்கிய தேதிகள இங்கு காணலாம்.\nவழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி\nமதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 20 ஏப்ரல் 2019\nமதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி தேதி: 26 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 ஏப்ரல் 2019\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. சான்றிதழ் பதவிறக்கம், மறுமதிப்பீடு, துணைத்தேர்வுகள் குறித்த முக்கிய தேதிகள இங்கு காணல��ம்.\nஇந்த கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. 10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.\nஅதன்படி, தற்போது 12ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் சரியாக இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.\n(நீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nமாணவர்கள் இதனை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இணைய வசதி இல்லாத மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளியிலும், மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களிலும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்\n(பிளஸ் டூ சக்ஸஸுக்குப் பின் என்ன படிக்கலாம் தேர்வு செய்வது எப்படி\nமதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 20 ஏப்ரல் 2019\nமதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி தேதி: 26 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 ஏப்ரல் 2019\nமறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22 ஏப்ரல் 2019\nமறுமதிப்பீடு செய்வதற்கான கடைசி நாள்: 24 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம்: ஒரு பாடத்துக்கு 275 ரூபாய்\nமறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: 205 ரூபாய் (உயிரியல் பாடம் தவிர)\nஉயிரியல் பாடத்துக்கு மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: 305 ரூபாய்\nதுணைத்தேர்வுகள் நடக்கும் நாள்: ஜூன் 6 முதல் 13ம் தேதி வரை\nபள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்:\n1. அரசுப் பள்ளிகள்: 84.76%\n2. அரசு உதவி பெறும் பள்ளிகள்: 93.64% 3. மெட்ரிக் பள்ளிகள்: 98.26%\n4. இருபாலர் பள்ளிகள் பயின்றோர்: 91.67%\n5. பெண்கள் பள்ளிகள்: 93.75%\n6. ஆண்கள் பள்ளிகள்: 83.47%\nஇதே போல், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது. இதற்கு மாணவர்கள் தேர்வுக்கு முன்னரே, தேர்வு விண்ணப்பப்படிவத்தில், செல்போன் நம்பர் கொடுத்திருக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் 275 ரூபாய் (ஒரு பாடத்துக்கு) செலுத்தி, ஏப்ரல் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தாண்டு சற்று முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nவழக்கம் போல், மாணவர்களை விட மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்று்ளனர். அதிகபட்சமாக வணிககணிதம் பாடத்தில் 97.49 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வில் தனது மதிப்பெண்ணை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவி\nகணினி அறிவியல் – 95.27%\n(நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை ஜனாதிபதி அறிவிப்பு\nமாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nசூரத்தில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nமோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு: ஓபிஎஸ\nதெலங்கானாவில் 9 இடங்களில் டி.ஆர்.எஸ் முன்னிலை\nமக்களவை தேர்தல் 2019.. ஹைலைட்ஸ்..\nதேர்வு முடிவுகள்: சூப்பர் ஹிட்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா இடைத்தோ்தல்\nதன் உடலை விரும்பிய நபருக்கு \"விருந்தளித்த\" நடிகை டாப்ஸி\nபுனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்; நடுவானில் தடுத்த...\nதிருமணமான இரண்டே மாதத்தில் நடிகை சயீஷா கர்ப்பம்\nExit Polls Prediction: கருத்துக் கணிப்புகள் துல்லியமானவையா\nJEE Main Paper 2 Result: ஜேஇஇ மெயின் 2ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஐஎஸ்சி தேர்வில் சாதனை: 400/400 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த இருவர்\nTN Plus One Results: 11ஆம் வகுப்பு பொதுத் ��ேர்வு முடிவுகள் வெளியீடு\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு\nநாளை காலை 9.30 மணிக்கு 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு\n ஜூன் 3 முதல் அட்மிஷன் ஆரம்பம்\nஅரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம்\nபள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளை ஏற்றக் கூடாது\nஅங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க அரசு கொள்கை முடிவு - நீதிமன..\nபள்ளிக்கல்வித்துறையின் ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nTN HSC 12th Results Out: வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அத...\nநாளை வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை, எப்படி அறிந்து கொள்வத...\nUPSC Civil Service Exam:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு\n12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-urges-to-dismiss-minister-vijayabhaskar-and-dgp-rajendran-against-gutkha-scam/articleshow/67194825.cms", "date_download": "2019-05-24T13:35:55Z", "digest": "sha1:AGCJLB62C4MY2RZ36A626A7KKYLXYTCE", "length": 15258, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin: விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி இருவரும் ஊழல் கரும்பறவைகள்- ஸ்டாலின் தாக்கு - mk stalin urges to dismiss minister vijayabhaskar and dgp rajendran against gutkha scam | Samayam Tamil", "raw_content": "\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nவிஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி இருவரும் ஊழல் கரும்பறவைகள்- ஸ்டாலின் தாக்கு\nதமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபியும் ஊழல் கரும்பறவைகள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி இருவரும் ஊழல் கரும்பறவைகள்- ஸ்டாலின் தாக்கு\nகுட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி.கே ராஜிந்திரன் ஆகியோரது அரசாங்க பொறுப்புகளை உடனடியாக பறிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையில், குட்கா விற்பனை செய்வதற்கு தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மூத்த உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்ச பணம் குறித்த தகவல்கள் வருமானவரி துறையிடம் சிக்கியதாக கூறப்பட்டது.\nஇதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பின், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள் என்றும் உருவரின் அரசு பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால், உச்சநீதிமன்றத்தை நாடவும் திமுக தயங்காது என தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:விஜயபாஸ்கர்|டிஜிபி ராஜேந்திரன்|குட்கா வழக்கு|Vijayabhaskar|MK Stalin|Gutkha scam|DGP Rajendran\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம்: கிராம வீடுகளுக...\nVideo: சூரத் வணிக வளாகத்தில் தீ விபத்து; 15 போ் பலி\nசூரத்தில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு\nநல்ல நேரம் பார்த்து குழந்தை பெறுவதால் ஏற்படும் விளைவுகள்\nமோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு: ஓபிஎஸ\nதெலங்கானாவில் 9 இடங்களில் டி.ஆர்.எஸ் முன்னிலை\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ வி���கல்; க...\nபெருமாளுக்கே சிக்கலா; பலகட்ட தடைகளைத் தாண்டி, கர்நாடகாவிற்கு...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nமெரினாவில் ராட்டினத்தில் சிக்கிய 7 வயது சிறுவன் பரிதாப பலி\n”என் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்” கனிமொழி உருக்கம்\nவேஷ்டி கட்டியவா்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றனா்; காா்த்தி சிதம்பரம் கருத்து\nபொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிஐ\nமகனுக்கு மத்திய அமைச்சர் பதவி\nகடந்த தோ்தலை விட 25% வாக்குகள் குறைவாக பெற்ற அதிமுக\nபடுதோல்விக்குப் பின் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராஜினாமா\n”என் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்” கனிமொழி உருக்கம்\nவேஷ்டி கட்டியவா்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றனா்; காா்த்தி சிதம்பரம் கருத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nவிஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி இருவரும் ஊழல் கரும்பறவைகள்- ஸ்டாலின் ...\nவிவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரங்களா\nகாவிரி நதிநீர் தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்: அ...\nமதுரை கொள்ளை சம்பவம் : கூண்டோடு பிடித்த தனிப்படை\nசெங்கல்பட்டை உலுக்கிய பலே திருடன்; 145 சவரன் தங்க நகைகளுடன் அதிர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/21034829/Biography-of-Jayalalithaa.vpf", "date_download": "2019-05-24T13:37:18Z", "digest": "sha1:5EDY3BIAYRUOX2BPCALQTYZYKTVGOXZ6", "length": 11570, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Biography of Jayalalithaa || ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு 3 படங்கள் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா நடிக்க வாய்ப்பு?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு 3 படங்கள் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா நடிக்க வாய்ப்பு\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு 3 படங்கள் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா நடிக்க வாய்ப்பு\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு 3 படங்கள் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா நடிக்க வாய்ப்பு\nமறைந்த ம���தல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில் டைரக்டர் விஜய் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.\nஇவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்றாவதாக இப்போது பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம். இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.\nமற்ற இரு படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 3 படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற���றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற நடிகை சன்னி லியோன்\n2. டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி\n3. மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்\n4. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்\n5. விக்ரம் மகன் படத்தை எதிர்த்து பாலா வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1937726", "date_download": "2019-05-24T13:53:07Z", "digest": "sha1:HZZPEYW4SQVS6IN2WWCCKACNR7C45CQA", "length": 17668, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.6,522 கோடி துணை பட்ஜெட்; தாக்கல் செய்தார் பன்னீர்| Dinamalar", "raw_content": "\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018,23:09 IST\nகருத்துகள் (8) கருத்தை பதிவு செய்ய\nரூ.6,522 கோடி துணை பட்ஜெட்;\nசென்னை : பல்வேறு துறைகளுக்கு, 6,522 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, 2017 - 18ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதி நிலை அறிக்கையை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.\nஅப்போது, அவர் பேசியதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஓய்வுபெற்றோரின் பணப் பலன்கள், பணியில் உள்ளோர் தொடர்பான நிலுவைகள், வாகன விபத்து இழப்பீடு ஆகியவற்றை வழங்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு முன்பணமாக, 2,519.25 கோடி ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது.\nஅனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 8,272 குடியிருப்புகளையும், 1.57 லட்சம் தனி வீடுகளையும் கட்டுவதற்காக, 588.12 கோடி ரூபாயை, அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது. இத்துணை மதிப்பீடுகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கீழ், 307.46 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின், 'பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜா' திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, 268.07 கோடி ரூபாய், கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.\nபாக்., வளைகுடாப் பகுதியில், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, சாதாரணப் படகுகளை, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த, அரசு, 286 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.\nதேசிய வேளாண் காப்புறுதி திட்டத்தில், இழப்பீட்டுத் தொ���ை வழங்க, மாநில அரசின் பங்கான, 177.86 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மேலும், 2017 - 18ம் ஆண்டில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில், வறட்சி நிவாரண நடவடிக்கையாக, குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ள, 120 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.\nமேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு, மாற்றம் செய்வதற்கு, 1,799.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இவற்றுக்கென, இத்துணை மதிப்பீடுகளில்,இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்பதன் கீழ், 1,919.75 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.\nஉட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தில் இருந்து, 608 கோடி ரூபாய் செலவில், 1,435.96 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த, அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. சென்னை, கோவை, சேலம் மாநகராட்சிகளுக்கு, வட்டியில்லா முன்பணமாக, 793.81 கோடி ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது.\nமாநில நெடுஞ்சாலை, முக்கிய மாவட்ட சாலைகளில், குறித்த கால பராமரிப்பு செலவினங்களுக்காக, அரசு கூடுதலாக, 300 அரியலுார் சிமென்ட் ஆலை விரிவாக்க திட்டத்தை நடைமுறைப்படுத்த, 'டான்செம்' நிறுவனத்திற்கு, முன்பணமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.\nஇவ்வாறு துணை முதல்வர் பேசினார்.\nசம்பள உயர்வை ஏற்க திமுக மறுப்பு:\nசட்டசபையில் நேற்று, எம்.எல்.ஏ.,க்களின் சம்பள உயர்வுக்கான மசோதா மீது நடந்த விவாதம் நடந்தது. அப்போது, ''தமிழகம், கடும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 100 சதவீதம் ஊதிய உயர்வு தேவையற்றது; அதை ஏற்கப் போவதில்லை,'' என, சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.\nதுணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசும்போது, 'முன்பு ஒரு முறை, நிதி நெருக்கடி இருந்த சமயத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஊதிய உயர்வை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார். அதேபோல், நீங்களும் வழங்க வேண்டும்' என்றார். அதற்கு, ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து, 'ஊதிய உயர்வுத் தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க தயார்' என்றார்.\nRelated Tags ரூ.6 522 கோடி துணை பட்ஜெட் தாக்கல் பன்னீர் ADMK Budget Panneerselvam அ.தி.மு.க பட்ஜெட்\n\"துணை\" பட்ஜெட் தவறு \"உதவி\" பட்ஜெட் தான் சரி ஏனென்றால் இவர்களுக்கு இது உதவும் பட்ஜெட். 45 % கமிஷன் கிடைக்குமல்லவா\nதமிழக அரசு நிதிநிலை முன்று லட்ச்சம் கோடி பற்றாக்குறையில் ஓடுது. கஜானா அந்தரத்தில் தொங்குது. இந்த கன்���ாவியில இந்த அரசை நிர்வகிக்கும் கூட்டத்துக்கு சம்பள உயர்வு இரு மடங்காம். இந்நிலையில் இந்த ஆளு சொல்லுற நிதி ஒதுக்கீட்டுக்கு பணம் எங்கிருந்து வரும். மறுபடியும் கடன் வாங்க எங்கயாச்சும் இடம் பார்த்திருக்கிறீர்களா இல்ல உங்க கைக்காசு போட்டு அரசியல் பண்ண போறீங்களோ. அதுவும் மக்கள் பணம் தானே அடிங்க அடிங்க நல்லா கூத்தடிங்க கூவத்தூர் வரை போயி.\n\"ஊதிய உயர்வுத் தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க தயார்\" - மக்களிடம் அடித்துப்பிடுங்கிய பணம்தானே... சொத்தைக்கூட விற்று கொடுக்கலாமே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/04/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-1024308.html", "date_download": "2019-05-24T13:47:35Z", "digest": "sha1:HJI32KUO4R5RMPSLHGHD5245DO2MZMFP", "length": 6301, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்: இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்: இளைஞர் கைது\nBy பண்ருட்டி, | Published on : 04th December 2014 03:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nபண்ருட்டி ரயில்நிலையம் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரகலாதன் (25) என்பவர் மது போதையில் பேசிக்கொண்டிருந்தார். அவரை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் துளசிதாஸ் எச்சரித்த போது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக துளசிதாஸ் அளித்த புகாரின் பேரில் பிரகலாதனை பண்ருட்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்��ம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-24T14:07:53Z", "digest": "sha1:EVBQXA2WEHUWTZSAEM3WC5VYPDTMUG5W", "length": 13021, "nlines": 156, "source_domain": "www.inidhu.com", "title": "மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா? - இனிது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா\nமீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா என்ற இந்தக் கதை உங்களை யோசிக்க வைக்கும்.\nஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்.\nஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான். “தாத்தா, எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே, இதை எத்தனை நாளா படிக்கிறீங்க\nபெரியவர் சொன்னார், ” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும்.”\n“அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே. அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க\nதாத்தா சிரித்தபடி ” எனக்கு ஒரு உதவி செய். அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்.” கூறினார்.\nஇளைஞன் ” என்ன உதவி தாத்தா\nபெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு\n“இதில் அடுப்புக் கரி இருந்தது” என்றபடி அதை ஒரு மூலையில் கொட்டினார்.\nபல நாட்களாகக் கரியை வைத்திருந்ததால் அந்தக் கூடையின்\nஉட்புறம் கருப்பாக மாறி இருந்தது.\nபெரியவர் “தம்பி, அதோ அங்கே இருக்குற தண்ணீர் குழாயில் இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்” என்றார்.\nபெரியவர் கூறியதைக் கேட்டதும் இளைஞனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால், கூடையை எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.\nஅவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் மூங்கில் கூடையின் ஓட்டைகள் வழியே தரையில் ஒழுகிப்போனது.\nபெரியவர் சொன்னார், ” இன்னும் ஒரு முறை கூடையில் தண்ணீர் நிரப்பி வா” என்றார்.\nஇளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் நிற்கவில்லை. கீழே கொட்டிப் போனது.\nபெரியவர் கேட்டார், ” இந்த தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு\nமுறை மட்டும் தண்ணீர் நிரப்பி பாரேன்” என்றார்.\nஇளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான். ‘இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது’ என்று எண்ணிக் கொண்டு தண்ணீர் பிடித்தான்.\nவழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில் கொட்டியது.\n“தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா\nஅவர் புன்னகையோடு ” இதுல தண்ணி நிற்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது\nஇளைஞன் “ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது” என்றான்.\nதண்ணீர் பட்டு, பட்டுக் கரிக்கட்டைகளின் கறுப்பு நிறம் கலைந்து, கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.\nபெரியவர் “தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும், மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நீரில் நனைய கூடை சுத்தமாயிடிச்சு.\nஅது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும் கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்” என்றார்.\nஅந்த வார்த்தைகளின் உண்மை, அந்த இளைஞனை யோசிக்க செய்தது.\nமீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா\nஇறைநாமம் சொல்ல சொல்ல, நம் மன அழுக்குகள் அகலும். பக்தி காவியங்கள் படிக்க படிக்க, இறை சிந்தனை பெருகும். மனசஞ்சலம் விலகும். நம் முன் வினைகள் அகலும்.\nநாம் தினந்தோறும் வழிபாடு செய்ய மன அழுக்குகள் அகன்று ஆன்மா தூய்மை பெறும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious நாணயம் சுண்டுதல், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்\nNext PostNext இந்திய அரசியல் ‍- என் பார்வை\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/3_14.html", "date_download": "2019-05-24T12:57:57Z", "digest": "sha1:7VFT2GPU7VWM43HRF62QRJ2YY7JBSQ75", "length": 12972, "nlines": 305, "source_domain": "www.kalvinews.com", "title": "தொடங்கியது கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு", "raw_content": "\nHomeதொடங்கியது கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nதொடங்கியது கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nபள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு சனிக்கிழமையுடன் முடிவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதையொட்டி ஏப்.12-ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளின் ஆண்டு இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறைஉத்தரவிட்டது.அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வந்தது. பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலை வரை செயல்பட்டன. இந்த வகுப்புகளுக்கு சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோன்று 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை வரை தேர்வுகள் நடைபெற்றன.இதுதவிர பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தேர்வுகள் கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பாக நிறைவடைந்தன. ஒருசில பள்ளிகள் வரும் திங்கள்கிழமை வரை செயல்படுகின்றன.\nவழக்கமாக மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாள்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 30 நாள்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 50 நாள்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.\nவிடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித் துறை எச்சரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்குஇப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்���மிடும் தனியார்பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nTamil Kalvi news 3,600 அரசுப்பள்ளிகளை மூட திட்டம்\nதேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :சிஇஓ\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/42294-pv-sindhu-sai-praneeth-enters-into-quaters-of-bwf-world-championship.html", "date_download": "2019-05-24T14:18:52Z", "digest": "sha1:5HLSIJQCNSIVHPRJU6NBY56M6AEPA3TB", "length": 10407, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "உலக சாம்பியன்ஷிப்: பிவி சிந்து, பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம் | PV Sindhu, Sai Praneeth enters into quaters of BWF World Championship", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஉலக சாம்பியன்ஷிப்: பிவி சிந்து, பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஉலக ��ேட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டிக்கு பிவி சிந்து, சாய் பிரனீத் தகுதி பெற்றனர். முன்னதாக, சாய்னா நேவால், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பாவும் காலிறுதிக்கு முன்னேறி இருந்தனர்.\nசீனாவின் நஞ்சிங்கில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், பிவி சிந்து 21-10, 21-18 என்ற நேர்செட் கணக்கில் தென் கொரியாவின் சங் ஜி ஹியுனை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஜப்பானின் நோஸ்யோமி ஒகுஹாராவுடன், சிந்து மோதுகிறார்.\nஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்ரீகாந்த் கிடாம்பி 18-21, 18-21 என மலேசியாவின் டேரன் லியூவிடம் வீழ்ந்தார்.\nமற்றொரு போட்டியில், சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற கணக்கில் ஹான்ஸ் கிறிஸ்டைனை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில், கென்டோ மோமோடாவை எதிர்கொள்கிறார் பிரனீத்.\nகாலிறுதியில் சாய்னா, கரோலினா மாரினுடன் மோத உள்ளார். சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா இணை, செங் சிவெய் - ச்னஹுங் யாக்கியங்கின் சீன கூட்டணியிடம் மோதுகிறது.\nஸ்ரீகாந்த்தை தவிர, பிவி சிந்து, சாய் பிரனீத், சாய்னா நேவால், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகிய பேட்மின்டன் போட்டியாளர்கள், பதக்கத்தை நோக்கி விளையாட உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொன்னம்பலத்துக்கு பெரிய தண்டனை கொடுக்கணும்: பிக்பாஸ் பிரோமோ 1\nடி.என்.பி.எல்: பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மதுரை அணி\nஅண்ணா பல்கலை. மறுகூட்டலில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.400 கோடி முறைகேடு\nசிலைகடத்தல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றியதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து\nஆசிய பேட்மிண்டன் ப��ட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- அரையிறுதியில் வெளியேறினார் சிந்து\nஇந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/06/coordinating-committee-for-common-education/", "date_download": "2019-05-24T14:19:09Z", "digest": "sha1:WM2DLJLM7WM4OB5ENZ423756RDBPVAOQ", "length": 34255, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "உதயமானது பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு | vinavu", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தா��ும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு மறுகாலனியா���்கம் கல்வி உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஉதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு \nகல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு\nதனியார்மய கல்வியை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வி என்ற லட்சியத்தோடு உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு \nகடந்த 27.10.2018 அன்று சென்னை பெரியார் திடலில் பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் அறிமுக கூட்டம் மற்றும் “உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர், பேராசிரியர். வீ. அரசு, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வரலாற்றுதுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் குடியாத்தம் அரசு கலைகல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப. சிவக்குமார், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி பொருளியியல் துறை பேராசிரியர் அமலநாதன், பொருளாளர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக உயிரிவேதியியல் துறை பேராசிரியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு உயர்கல்வி எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால்களான ஊழல், இந்துத்துவ திணிப்பு, தனியார்மயம் ஆகியவற்றை பற்றி பேராசிரியர்கள் உரையாற்றினர்.\nஇக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் என மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர்.\nசமீப காலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடுகளும் அதற்கு முந்ததையதை விட அளவில் மிகப்பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல் மயமானதாகவும் உள்ளது.\nமதுரை காமராசர் பல்கலைக்கழக பாலியல் முறைகேடு, அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மற்றும் தகுதி இல்லாதவர்களை பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்களாக பணிநியமனம் செய்தது போன்றவை சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுதான் நிலை.\nதரமான உயர்கல்வி வழங்குவதை கண்காணிக்க / உறுதிப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் தனியார் கல்வி முதலாளிகளுக்காக UGC–ன் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை காலில் போட்டு மிதிக்கின்றனர். கவர்னர் முதல் பேராசிரியர்கள் வரை உள்ள உயர் கல்வித்துறையின் நிர்வாகிகளே இம்முறைகேடுகளின் சூத்திரதாரிகளாகவும் அதனை முன்னின்று நடத்துபவர்களாகவும் உள்ளனர்.\nஇந்த ஊழல் முறைகேடுகளின் அடிப்படையே தனியார்மய கொள்கைகள் தான். கடந்த இருபது ஆண்டுகாலமாக மத்திய – மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் தனியார்மய – தாராளமய கொள்கைகளின் காரணமாக கல்வியில் அரசின் பங்களிப்பு கணிசமான அளவு குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மொத்த கல்லூரிகளில் 66 சதவிகித கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். குறிப்பாக தமிழ் நாட்டில் 75 % சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.\nமேலும் கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அத்தோடு மட்டுமில்லாது ஒட்டுமொத்த உயர் கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதற்கு பதிலாக கடன் வழங்குகிறேன் என மோடி கூறுகிறார்; இக்கடனை வட்டியோடு 10 வருடத்திற்குள் கட்ட வேண்டும் என மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது. கட்டிடம் கூட இல்லாத ‘ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது.\n‘உயர்கல்வியின் தரத்தை உயர்துகிறோம்’ என்ற பெயரிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவர்களின் உணமையான நோக்கமோ, 1990 களின் ஆரம்பத்திலிருந்து உயர் கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை முடித்து வைப்பதும், இந்திய உயர் கல்வி சந்தையை உலக கல்விச் சந்தையோடு இணைப்பதும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிதி மூலதன நிறுவனங்கள் எவ்வித தடைகளுமின்றி கல்விச் சேவை என்ற பெயரில் இந்தியாவில் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும் தான்.\nஇந்த உலகமயமாக்கல் நடவடிக்கைகளின் வாயிலாக வெளிநாட்டு கல்விக் கொள்ளையர்கள் மட்டுமில்லாது அம்பானி, சுனில் மிட்டல், அனில் அகர்வால், சிவ் நாடார், ஜின்டால் போன்ற இந்திய தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் தங்களுக்கான பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதும் அதனை இந்தியாவின் சிறந்த கல்லூரிகளாக அறிவிப்பதும் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் தரமற்றவைகளாக அறிவித்து அவைகளை படிபடியாக மூடுவிழா நடத்துவதற்கான திட்டத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.\nசென்னைப் பல்கலைக் கழகத்தை விட சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தரம் வாய்ந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதனை நடைமுறைப் படுத்துவதற்காகவே இந்திய மருத்துவக் குழு (Medical council of India) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(University grant commission) இரண்டையும் ஒழித்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்(National Medical Comission) மற்றும் இந்திய உயர்கல்வி ஆணையம்(Higher Education Comission of India) என்ற புதிய அமைப்பை மோடி அரசு உருவாக்குகிறது. இது முதலாளிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்க கூடிய அமைப்பாகும்.\nஇதன் விளைவாக பலமடங்கு கல்விக்கட்டண உயர்வு, கல்வி உதவித்தொகைகள் பறிப்பு, இடஒதுக்கீட்டை பறிப்பது போன்றவை நடந்து வருகின்றன. இது இந்நாட்டின் பெரும்பாண்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண் சமுகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப் பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை எதார்த்தமாக்க தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம், பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களை தலைமை பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தி-சமஸ்கிருத திணிப்பு, உயர்கல்வி மற்றும் பள்ளிகல்வியில் பல்வேறு வழிகளில் பார்பனிய-வேத-இந்துத்துவ சார்பான விசயங்களை திணிப்பது, புராண கட்டுக் கதைகளை அறிவியல் உண்மையாக கூறுவது போன்ற நடவடிக்கைகளால் பார்பனிய மேலாண்மையை கல்வியின் வாயிலாக கொண்டு வருவதற்கு மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது.\nஇச்சூழலில் கல்வி மீதான நமக்குள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் தரமான இலவச கல்வியை உத்திரவாதப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான தேவையாகும்.\nஇதற்கு கல்வித்துறையில் கொண்டு வரப்படும் மா��்றங்கள் கல்வித் துறையில் நடக்கும் சீரழிவுகள், இதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாக்குவது மிக அவசியமாகும். அதற்கானதொரு முயற்சியாகவே பேராசிரியர்கள், மற்றும் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களை கொண்டு “பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு” என்ற அமைப்பு உருவாக்கியுள்ளோம்.\nதனியார்மய கல்வியை அடியோடு ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம்.\nபொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nஇன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி \nபொதுகல்விக்கான ஒருங்கினைப்பு குழுவிற்கான தொடர்பு எண்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=latestEvents&eID=420&news=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-05-24T13:16:58Z", "digest": "sha1:ULHI3BBJRPFJKXGVNTG5LEV7LPUMMUZC", "length": 6795, "nlines": 52, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nசூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.\nவிக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மேலும் லைக் மற்றும் பார்வையாளர்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `கேங்' படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக தெலுங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\n25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள் விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்\nஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’\nராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nகமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாம���ாக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010_11_22_archive.html", "date_download": "2019-05-24T14:06:48Z", "digest": "sha1:E4YNEJT3CYNVN3YFL5UBCLQY5AZCNY4Z", "length": 17473, "nlines": 280, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 11/22/10", "raw_content": "\nஇலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை 115 அகதி முகாம்களில் துணைத் தூதரகம் ஏற்பாடு.\nதமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nஇதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும்.\nஇது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்; ‘வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை விட நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’க்கு அமைய 115 முகாம்களிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.\nஅகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள், திருமணங்கள் சட்ட ரீதியான பதிவுகள் இல்லாமல் உள்ளன. அகதிகளுக்கான சலுகைகளைப் பெறுவதாயினும், நாடு திரும்பி மீள்குடியேறுவதாயினும் ஆவணங்கள் அவசியம்.\nஇதற்காகவே, மதுரையில் நாம் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ஏனைய பகுதிகளிலும் இச்சேவை விஸ்தரிக்கப்படும் எ��்று அவர் தெரிவித்தார்.\nவரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011\n2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.\nநீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு, நலன்புரி, கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.\nவறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.\nஜனாதிபதி பதவியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். அத்துடன் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இடம்பெறும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.\nநாட்டின் அனைத்து மக்களும் பொரு ளாதார அபிவிருத்தியின் பங்குதாரர்களாகும் மற்றும் அபிவிருத்தியின் பெறுபேறுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதும் இம்முறை வரவு - செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், மாகாண சபை வீதி மற்றும் கிராமப்புர பாதைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் அதேவேளை, சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அதிக பெறுபேறுகளை பெற்றுத் தரும். அவர்களை ஊக்குவிக்கும் யோசனைகளும் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.\nஎமது நாட்டின் வரி முறையை இலகுபடுத்தும் வகையிலான முறையொன்று வரவு - செலவுத் திட்ட த்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.\nவிவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவுகள் மேம்படுத்தப் படுவதுடன் கடற் படை, விமானப் படை ஆகியவற்றை பலப்படுத்தி ஆசியாவின் உன்னதமான நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தை ஸ்திரப்படுத்தும் யோசனைகளும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nவரவு - செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறும் அரச வருமானம், செலவு மற்றும் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதேபோன்று வைத்திருப்பதில் அரசாங்கம் இம்முறை அதிக அவதானம் செலுத்தியுள்ளது.\n2010ஆம் ஆண்டில் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை தேசிய வளர்ச்சி விகிதத்தில் நூற்றுக்கு 9.8 சதவீதமாகும். அதனை நூற்றுக்கு 7 சதவீதம் என்ற மட்டத்தில் பேணுவதற்கே எதிர்பார்க் கப்பட்டது. அதிக நிதியை நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக இந்த விகிதம் அதிகரித்துள்ளது.\nஇம்முறை வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை நூற்றுக்கு 7 சத வீத மட்டத்தில் வைத்திருப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளிநாட்டு கடன், உள்ளூர் மொத்த உற்பத்தியில் நூற்றுக்கு 80 என்ற மட்டத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.\n2005 இல் நாட்டின் கடன் உள்ளூர் மொத்த உற்பத்தி விகிதத்தில் நூற்றுக்கு 105 சதவீதமாக இருந்தது. அது படிப் படியாக நூற்றுக்கு 84 சதவீதம் வரை குறைந்தது.\nநாட்டை அபிவிருத்தி செய்யும் யோசனைகளை வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அவற்றை செயலுருப்படுத்தும் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.\nபாராளுமன்றத்துக்கு அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணைக்கு ஏற்ப 2011ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவு 1080.9 பில்லியன் ரூபாவாகவும் மூலதனச் செலவு 458.1 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.\nவரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பி...\nஇலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011_11_21_archive.html", "date_download": "2019-05-24T14:05:56Z", "digest": "sha1:RVGQ2Q3YCGTQFXGFJQS4OLABQYUOKXHI", "length": 9947, "nlines": 276, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 11/21/11", "raw_content": "\nபாராளுமன்றத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிப்பு\n2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றுக்குச் செல்லும் வீதிகளில் ஆயுதம் தரித்த விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தியவன்னா ஓயவில் ரோந்துச் சேவையில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் பலர் கைது\nஇந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து 25 மைல் தூரத்தில் உள்ள இந்திய கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது ரோந்து பணியில் வந்த இந்திய கடற்படையினர் இவர்களை கைது செய்து கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅத்துடன் இவர்களது இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nவரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின்இ இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் பிற்பகல் 1.50க்கு சமர்பிக்கப்பட உள்ளது. இது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் 7வது வரவு செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற முறையில்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்பிக்க உள்ளார்.\nசமர்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தின் படி அடுத்து ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவுகள் ஒரு லட்சத்துஇ 28 ஆயிரத்துஇ 426 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரமாகும்.\nஇம்முறை வரவு செலவுத��� திட்டத்தில்இ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுஇ பொருளாதார அபிவிருத்தி அமைச்சுஇ பெருந்தெருக்கள் உள்ளிட்ட அமைச்சுக்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பி...\nஇந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இ...\nபாராளுமன்றத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9786", "date_download": "2019-05-24T14:08:08Z", "digest": "sha1:3MXQNIHFHR6IMW3QLE625SVUFV46JS2W", "length": 13491, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கொலம்பிய சுற்றுப்பயணத்�", "raw_content": "\nகொலம்பிய சுற்றுப்பயணத்தில் போப் ஆண்டவருக்கு லேசான காயம்\nகொலம்பிய சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்த போது நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதியால் சிறுது லேசான காயம் ஏற்பட்டது.போப் ஆண்டவர் பிரான்சிஸ், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nதனது பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அங்குள்ள கார்ட்டஜினா நகரில் மக்களை சந்தித்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு சென்றார்.\nஅப்போது திடீரென நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதினார். இதில் அவரது கன்னத்திலும், புருவத்திலும் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, காயத்தில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டது. பின்னர் அந்த காயத்துடனே மக்களை சந்தித்து ஆசி வழங்கினார். பின்னர் அங்கு வழிபாடு நடத்தினார்.\nமுன்னதாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாக மனித உரிமைக்குழுக்கள் வெளியிட்டு இருக்கும் செய்தி குறித்து அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டார். கொலம்பியாவின் அண்டை நாடான வெனிசூலாவில் நிகழ்ந்து வரும் அரசியல் வன்முறைகள் குறித்தும் போப் ஆண்டவர் வருத்தம் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், ‘கொலம்பியா மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். மனிதாபிமானத்துக்காக ஏங்கும் அவர்கள் நிலம் அல்லது கடல் வழியாக வெளியேறுகின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் உரிமை, கண்ணியம் என அனைத்தையும் இழந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.\nவிடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட...\nவிடுதலை புலிகளுடனான யுத்த காலத்தில் கூட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு......Read More\nகூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம்...\nஅவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு......Read More\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்ப��், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180525/news/180525.html", "date_download": "2019-05-24T13:10:01Z", "digest": "sha1:T24M3EXQWSVWXILBCP77PV757QLRKC7B", "length": 9035, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nஇளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.\nஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\n* காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்க�� கட்டுப்படுத்தகிறது.\n* பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.\n* சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.\nமரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.\n48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-24T13:22:48Z", "digest": "sha1:X5QQL6ZACZKJAR3MR4VSDVGVXZMK7Z2S", "length": 7181, "nlines": 123, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "சூரியக் கிளரொளி – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகுறிச்சொல்: சூரியக் கிளரொளி r\nசிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு\nசூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும் பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.\nContinue reading “சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு” →\nமே 7, 2016 சிவப்புக் குள்ளன், சூரியக் கிளரொளிபின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nபிரபஞ்ச கட்டமைப்புகள் - பாகம் 1\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nபிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nகருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்\nஉயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-612/", "date_download": "2019-05-24T13:13:09Z", "digest": "sha1:BJVNEQWLK2HFJR23SVEMDWFGMKZKVKKA", "length": 8961, "nlines": 69, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 6:12 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி\n2 சாமுவேல்: 6:12 தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.\n2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது.\nகர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல், ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் வைத்து விட்டான். அங்கே கர்த்தரின் ஆசீர்வாதங்கள் அளவுக்கு அதிகமாய் அருளப்பட்டபோது அந்தக் குடும்பம் எல்லொருடைய கவனத்தையும் ஈர்த்தது\nதாவீது அந்த ஆசீர்வாதங்களைக் கண்டபோது அவனுடைய பயம் நீங்கியது. அவனும் மறுபடியும் கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு எடுத்து வர முடிவெடுத்தான்.\nஇன்றைய வேதாகமப் பகுதி சொல்கிறது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் மகிழ்ச்சியுடனே கொண்டுவரப்பட்டது என்று இந்த மகிழ்ச்சிக்கு உண்மையான காரணம் யார் என்று யோசியுங்கள் இந்த மகிழ்ச்சிக்கு உண்மையான காரணம் யார் என்று யோசியுங்கள் ஓபேத்ஏதோமின் சாட்சி அல்லவா அவன் தைரியமாக கர்த்தருடைய பிரசன்னம் தன் குடும்பத்தில் தங்க இடம் கொடுத்ததால் தானே\nஓபேத்ஏதோம் எப்படி சாட்சி பகர்ந்தான் பிரசங்கம் பண்ணினானா தன்னுடைய வாழ்விலும், தன் குடும்பத்திலும் தேவனுடைய மகிமை ஊடுருவ செய்தான். அவனை சுற்றியுள்ளவர்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஊரெல்லாம் அதைப்பற்றி பேசத் தொடங்கினார்கள்\nஅவனுடைய சாட்சி மற்றவர்களுடைய கண்களைத் திறந்தது அவன் ஒன்றும் பெரிய பெயர் பலகையை அடித்து தன் வீட்டின் வாசலில் தொங்க வைக்கவில்லை அவன் ஒன்றும் பெரிய பெயர் பலகையை அடித்து தன் வீட்டின் வாசலில் தொங்க வைக்கவில்லை யாரூக்கும் பறைசாற்றாமலே அவன் ஒரு தேவனுடைய மனிதன் என்று அனைவரும் அறிந்து கொண்டார்கள்.\nகிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நடந்து கொள்கிறோம் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கொண்ட எத்தனை பேர்கள் பச்சை பொய்யை கூறுவதைப் பார்க்கிறோம் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கொண்ட எத்தனை பேர்கள் பச்சை பொய்யை கூறுவதைப் பார்க்கிறோம் மற்றவரை ஏமாற்றுவதையும் பார்க்கிறோம் கிறிஸ்து அல்லாத வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கிறோம் இது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூஷிப்பது அல்லவா\nஓபேத்ஏதோமின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல மாதிரியாக அமைந்துள்ளது. ஒரு மனிதனின் அமைதியான சாட்சி எப்படி ஒரு தேசத்தையே மாற்றமுடியும் என்று\nஅவனுடைய சாட்சி பயத்த�� மகிழ்ச்சியாக மாற்றியது ஏனெனில் அவனும் அவனுடைய குடும்பமும் கர்த்தருடைய பிரசன்னம் அவர்களுடைய வாழ்வில் ஊடுருவ இடம் கொடுத்தனர்\n நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்முடைய வாழ்வில் கர்த்தரின் மகிமையைக் காண முடிகிறதா\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5572", "date_download": "2019-05-24T13:10:05Z", "digest": "sha1:OTG5QVLPEUGV2O6BQKK3273SOVEZIENW", "length": 6677, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "r.ambika அம்பிகா இந்து-Hindu Pillaimar-Asaivam அசைவப்பிள்ளைமார் - கார்காத்தர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அசைவப்பிள்ளைமார் - கார்காத்தர்\nசனி லக் சு குரு\nரா சூ பு செ\nசனி பு அம்சம் சந்\nசெ லக் சூ ரா சு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-24T14:24:46Z", "digest": "sha1:FA4O45MLYPYTC5DYP5CYUGZY7WUVVLK3", "length": 10759, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "உருசியாவைத் தாக்கிய எரிவிண்மீனின் பகுதிகள் மீட்பு - விக்கிசெய்தி", "raw_content": "உருசியாவைத் தாக்கிய எரிவிண்மீனின் பகுதிகள் மீட்பு\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nதிங்கள், பெப்ரவரி 18, 2013\nகடந்த வெள்ளியன்று உருசியாவின் ஊரல் பகுதியில் வீழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய எரிவிண்மீனின் உடைந்த துண்டுகள் சிலவற்றை உருசிய அறிவியலாளர்கள் மீட்டுள்ளனர். செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தின் உறைந்த செபார்க்குல் ஏரியில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.\nஎரிவிண்மீனின் தாக்கத்தில் ஏறத்தாழ 1,200 பேர் வரையில் காயமடைந்தனர். ஒரு பில்லியன் ரூபிள்கள் ($33மில்) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உருசிய அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடங்கள் பலவற்றின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதிலேயே பெரும்பாலானோர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 9,000 பேர் வரையில் துப்பரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n“நாம் இப்போது தான் நமது ஆய்வை முடித்துள்ளோம். செபார்க்குல் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகள் எரிவிண்மீனின் சிதைவுகளே என நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்,\" என ஊரல் நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் கிரகோவ்ஸ்கி கூறியுள்ளார்.\n\"இந்த எரிவிண்மீன் ஒரு சாதாரண வேதி எரிகல் (chondrite) ஆகும். இது ஒரு பாறைகளினால் ஆன எரிவிண்மீன், இது சுமார் 10 விழுக்காடு இரும்பைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இவ்வெரிவிண்மீனுக்கு செபார்க்குல் எரிவிண்மீன் எனப் பெயரிடப்படலாம்,\" என கிரகோவ்ஸ்கி கூறினார். செபர்க்குல் ஏரியில் ஆறு மூட்டர் அகலத்தில் பெரும் குழியொன்று ஏற்பட்டுள்ளது.\nஇந்த எரிவிண்மீன் புவியின் வளிமண்டலத்துள் நுழைவதற்கு சற்று முன்னர் அதன் எடை 10 தொன்களாக இருந்திருக்கலாம் எனவும், வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் சென்றுள்ள இந்த விண்மீன் தரையில் இருந்து 30 முதல் 50 கிமீ உயரத்தில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என உருசிய அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nஆனாலும், அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதன் எடையை 10,000 தொன்கள் எனவும், அகலம் 17 மீட்டர் எனவும் கணித்துள்ளது. அத்துடன் 500 கிலோதொன்கள் ஆற்றலை அது வெளியிட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் ஆற்றல் 12-15 கிலோதொன்கள் ஆகும்.\nஇவ்வாறான எரிவெள்ளிகள் பூமியில் வீழ்வது மிக அபூர்வமான நிகழ்வாகும். 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் இவ்வாறான எரிவெள்ளி வீழ்ந்ததில் 2,000 சதுர கிமீ பரப்பளவு நிலம் சேதமுற்றது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-05-24T13:12:10Z", "digest": "sha1:EWSPRXJC2MP7WVIHQHWD4JEOSZG4IXZ2", "length": 5051, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:பிஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2014, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-05-24T13:11:00Z", "digest": "sha1:CU335BZINKIOSRUJHTRHD4JR7LM5EQL4", "length": 6067, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. வெங்கடசுப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. வெங்கடசுப்பா ரெட்டியார் (V. Venkatasubha Reddiar இறப்பு 06 சூன் 1982) பாண்டிச்சேரி என்றழைக்கப்பட்டப் புதுச்சேரியின் இரண்டாவது முதலமைச்சராக பதவி வகித்தவர். அவர் இருமுறை செப்டம்பர் 11,1964 முதல் ஏப்ரல் 8, 1967 வரையும், பின்னர் மார்ச் 6,1968 முதல் செப்டம்பர் 18, 1968 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]\nஎடுவர்ட் குபேர் புதுவை முதல்வர்\nசெப்டம்பர் 11, 1964 - ஏப்ரல் 9, 1967 பின்னர்\nபாரூக் மரைக்காயர் புதுவை முதல்வர்\nமார்ச் 6, 1968 - செப்டம்பர் 18, 1968 பின்னர்\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/lawmaker.html", "date_download": "2019-05-24T13:15:32Z", "digest": "sha1:DY4H7KLM6OREFJ26KDL2CYXEP3TNELYG", "length": 14428, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | LAWMAKERS PLEA FOR INVOCATION BY HINDU PRIEST IN U.S. CONGRESS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n1 min ago மத்திய அமைச்சர் பதவி எனக்கா சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்\n22 min ago என்ன தப்பு செஞ்சமோ தெரியலை.. இப்படி விட்டுட்டோமே.. புலம்பும் ராஜன் செல்லப்பா\n24 min ago தமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்\n31 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க நாடாளுமன்றம் மந்திரம் ஒலிக்குமா\nஅமெரிக்க பார்லிமென்டை (காங்கிரஸ்) ஒரு நாள் இந்து முறைப்படி மந்திரம் ஓதி, வழிபாடு நடத்தி துவக்கவேண்டும் என ஜனநாயக கட்சியின் எம்.பியான ஷெ��ோட் பிரவுன் கோரியுள்ளார்.\nமதங்களுக்கு சுதந்திரம் அளிப்பதே அமெரிக்காவின் சிறப்பாகும். பல்வேறு மதகுருக்களையும், வேறு பட்டநம்பிக்கை உள்ளவர்களையும் அமெரிக்க நாடாளுமன்றத்தை துவக்கி வைக்க அழைக்க வேண்டும் என்று மேலும்அவர் கூறியுள்ளார்.\nநாங்கள் வேறுபட்ட மதங்களிலும் ஒற்றுமையைக் காண்கின்றோம் என்றார்.\nஅமெரிக்க காங்கிரசார் நாடாளுமன்றத்தை எந்த மதகுருவைக் கொண்டும் வழிபாடு செய்து துவக்கலாம் என்றார்\n. இந்த மன்றம் பல்வேறு பட்ட கிறிஸ்துவர்களையும், யூதர்களையும் அழைத்துள்ளது .ஆனால் இதுவரைஇந்துத்மதத்தைச் சார்ந்தவர்களை அழைத்ததில்லை என்று கூறினார்.\nநூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான இந்து மதத்தைப்ப பின்பற்றுபவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.\nநாம் மத ஒற்றுமையை காப்பாற்றுவதை நிறைவுசெய்ய இந்து மதத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்றும்அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nகுடித்துவிட்டு தகராறு செய்த கணவன்.. 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்\nஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்\nஓவர் போதை.. 18 யானைகளுடன் சண்டையிட்ட நபர் பரிதாபப் பலி\nகர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி.. வாக்கிங் சென்ற போது பரிதாபம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nசாலையில் கணவருடன் தூங்கிய பார்வையற்ற பெண் பலாத்காரம் செய்து கொலை.. சென்னையில் பயங்கரம்\n13 ஆண்டுகளுக்கு பிறகும் தீராத ஜாதி வெறி:கலப்பு திருமணம் செய்த ஜோடி அடித்துக்கொலை.. கதக்கில் பயங்கரம்\nசிவகங்கை அருகே ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொத்தாக இறந்த 25 மயில்கள்\nஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை\nஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்கள்... கிழங்கு வியாபாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்க\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/11731-human-chain-struggle-against-pollachi-issue.html", "date_download": "2019-05-24T13:23:10Z", "digest": "sha1:T3E2I7XJMM3P2IQG45TQIYAVZO3QZQCQ", "length": 7793, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "\"பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடக்கூடாது\"- பெண்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் | Human chain struggle against pollachi issue", "raw_content": "\n\"பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடக்கூடாது\"- பெண்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.\nபொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் பெருகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி நகராட்சி அருகில் கல்லூரி மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட 4 பேரைத் தவிரச் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் , என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாணவ மாணவியர்.இதனையடுத்து நாளை இப்போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போலத் தொடரும் எனவும் கூறினர் .\nபொள்ளாச்சி பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களைத் தொடர்ந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் விருந்தினர் மாளிகை அருகே அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.\nமுன்னதாக, மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மனிதச் சங்கிலி போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதிக்கு மாற்றப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், சென்னையிலும் போராட்டம் நீடித்து வருகிறது.\ntags :பொள்ளாச்சி சம்பவம் மனிதசங்கிலி போராட்ட��் நடவடிக்கை போலீஸ் Human chain struggle pollachi issue\nதிமுக புதிய எம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை\n திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை\nநாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்... கமல் உற்சாகமோ உற்சாகம்.\nஅரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்\nமன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\n‘மேஜிக்மேன்’ தினகரனை மக்கள் ஏற்கவில்லை\n ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் \nமக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/honda-brio-discontinued-in-indian-market/", "date_download": "2019-05-24T13:06:38Z", "digest": "sha1:7XXQDYXKIAPRIA5YA4GV7V3JDL7GCWCY", "length": 11853, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது | Honda Brio Discontinued In India", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை ப���ற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் கார் செய்திகள் ஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nதொடக்கநிலை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா பிரியோ காருக்கு இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. ஆனால் அமேஸ் செடான் ரக மாடல் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.\nஇந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரியோ காருக்கு போதிய வரவேற்பின்மை காரணமாக இந்தியாவில் இந்த காரின் என்ஜின் தொடர்பான விபரங்களை பிஎஸ் 6 விதிமுறை சூழலுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பில்லை.\nகடந்த 2011ல் அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ காரின் விற்பனை இதுவரை 97,000 கார்கள் விற்பனையாகி உள்ளது. அமேஸ் மற்றும் ஜாஸ், WR-V உள்ளிட்ட கார்களை தொடக்க சந்தையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிவித்தது போல ஹோண்டா நிறுவனம் 6 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.\nபுதிய தலைமுறை ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பிரியோ உற்பத்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து புதிய பிரியோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது.\nPrevious articleரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nNext articleடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2020 ��ஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nசெவர்லே க்ரூஸ் விலை குறைந்தது\nஆடி RS6 அவண்ட் கார் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:12:59Z", "digest": "sha1:HIHT34PMHG2DOI7E6NICLVOJZY4ADZTP", "length": 11732, "nlines": 144, "source_domain": "www.inidhu.com", "title": "சாம்புவின் உண்ணாவிரதம் - இனிது", "raw_content": "\nசாம்புவின் உண்ணாவிரதம் நாம் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோளை செயல்படுத்தும்போது சந்தேகம் முளைத்தால் அச்குறிக்கோள் கெட்டு விடும் என்பதை விளக்குகிறது. இனி கதையைப் பார்ப்போம்.\nசாம்பு வெகுளியான மனிதன். ஒருநாள் கோவிலுக்குச் சென்ற போது அங்கே முனிவர் ஒருவர் “விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கும். அத்தோடு மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் உண்ணாவிரதம் ஒரு வழியாகும்.” என்று உண்ணாவிரத்தின் பெருமைகளையும், உண்ணாவிரதம் இருக்கும் முறைகளையும் விளக்கினார்.\nமுனிவரின் போதனைகளைக் கேட்டதும் சாம்புவிற்கு உண்ணாவிரதம் இருக்க ஆசையாக இருந்தது. தன்னுடைய மனைவியிடம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறினான்.\nஅதனைக் கேட்டதும் அவனுடைய மனைவி உண்ணாவிரதம் இருந்தால் உடல் களைப்பு ஏற்படும் என்று கூறினாள்.\nஅதனைக் கேட்டதும் சற்று பயந்த சாம்பு துணிவினை வரவழைத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க உறுதி கொண்டான்.\nஉண்ணாவிரத தினத்தன்று காலையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தான்.\nதிடீரென அவனுக்கு ‘உண்ணாவிரதம் இருக்கும்போது களைப்பு ஏற்பட்டு தன்னால் நடக்க முடியாமல் போனால் என்ன செய்வது’ என்ற எண்ணம் தோன்றியது.\nஉடனே வீட்டின் முற்றத்தில் இருந்து எழுந்து சமையலறைக்குள் சென்று அமர்ந்தான்.\nசிறிது நேரம் சென்றதும் ‘உண்ணாவிரதத்தினால் உண்டாகும் களைப்பினால் என் கையால் உணவுப் பொருட்களை எடுக்க முடியாமல் போனால் என்ன செய்வது\nஉடனே பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கூடைக்கு அருகே சென்றான்.\nஇன்னும் சிறிது நேரம் ஆனதும் அவனுக்கு மறுபடியும் சந்தேகம் தோன்றியது. என்னவென்றால் ‘உண்ணாவிரதத்தின் களைப்பால் பழங்களை கூடையி���் இருந்து எடுக்க முடியாமல் போனால் என்ன செய்வது\nஉடனே பழக்கூடையிலிருந்த பழங்களை கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.\nபழத்தின் வாசனை அவனுடைய மூக்கினைத் துளைத்தது.\nசற்று நேரத்திற்குப் பிறகு ‘இந்த பழத்திற்கும் என்னுடைய வாயிற்கும் ஐந்து அங்குல இடைவெளிதான். பழம் கையில் இருந்தால் என்ன. என்னுடைய வாயில் இருந்தால் என்ன. என்னுடைய வாயில் இருந்தால் என்ன.’ என்று எண்ணி வாயில் பழத்தை வைத்தான்.\nசிறிது நேரத்தில் பழத்தின் ருசிக்கு அடிமையாகி பழத்தைச் சாப்பிடத் துவங்கினான்.\nமூன்று நிமிடங்களில் பழக்கூடையிலிருந்து அனைத்துப் பழங்களையும் உண்டு விட்டான்.\nஉடனே ‘பழங்களும் காலியாகி விட்டது. என்னுடைய உண்ணாவிரதமும் முடிந்து விட்டது’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.\nசாம்புவைப் போல்தான் நம்மில் பலரும் ஏதேனும் ஒரு செயலை செய்ய எண்ணி, வீண் குழப்பங்களால் செய்ய வேண்டிய செயலை செய்யாது, குறிக்கோளைத் தவிர எதையாவது செய்து கொண்டிருக்கிறோம்.\nநாம் ஒருசெயலை செய்ய தீர்மானித்து விட்டால் எப்படியேனும் செய்து முடிக்க வேண்டும்.\nவீணான சந்தேகங்கள் ஏற்பட்டால் செயலினை செய்து முடிக்க முடியாது என்பதை சாம்புவின் உண்ணாவிரதம் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கான தமிழ் கதை நிறைய இத்தளத்தில் உள்ளன. அவற்றைப் படிக்க இங்கே சொடுக்கவும்.\nஇனிது தமிழ் கதை பட்டியல்\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsசந்தேகம், தமிழ் கதை, நீதிக்கதைகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்\nNext PostNext டாப் 10 இருசக்கர வாகனங்கள் – 2018\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/04/blog-post_7.html", "date_download": "2019-05-24T12:47:36Z", "digest": "sha1:SPVHBUMAMTUN66VD2RUAJHKXCIA4UR2T", "length": 6843, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல் - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல்\nதற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல்\nகொழும்பு உட்பட பல பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களில் பெண் ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் தற்பொது வெளியாகியுள்ளது.\nஇந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் 7 பேர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களின் பெயர்களை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு அல் பாரா, அபு முஹம்மத் மற்றும் அபு அப்துல்லா ஆகியோரே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டமையினால் அவர்களின் பெயர்களுக்கு முன்னால் அபு என்ற பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இந்தியா 2 சந்தர்ப்பங்களில் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nதாக்குதல் மேற்கொள்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதலாவது எச்சரிக்கை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியும், தாக்குதல் இடம்பெறவிருந்த தினத்திற்கு முதல் நாளான ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி இரண்டாவது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெறக் கூடும் என இந்தியா எச்சரித்ததாக அமெரிக்காவின் CNN ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவ��த்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2421", "date_download": "2019-05-24T12:56:28Z", "digest": "sha1:JJFFG522ZT5GTRVKJO23NW2KGYSBQYI2", "length": 7104, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரான்சில் பாரிய படுகொலை முயற்சி...! இலங்கை தமிழர்கள் மூவர் அதிரடி கைது..! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் பிரான்சில் பாரிய படுகொலை முயற்சி… இலங்கை தமிழர்கள் மூவர் அதிரடி கைது..\nபிரான்சில் பாரிய படுகொலை முயற்சி… இலங்கை தமிழர்கள் மூவர் அதிரடி கைது..\nபிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇலங்கை தமிழர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார்.\nதலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.\nஇந்த படுகொலை முயற்சியின் விசாரணைகளை பாரிஸ் இரண்டாவது பிரிவின் சட்டவியல் பொலிஸாரினால் மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிரான்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நாட்டு பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவம் தமிழ் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பழிவாங்கள் மோதல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சம்பவ தினத்தில் அங்கு இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஒருவர் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஅடக்��ுமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது\nNext articleதேசிய துக்க வாரத்தில் மதுபான விருந்து: புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் ஜனாதிபதி\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/15022905/1035448/flower-show-started-Ooty.vpf", "date_download": "2019-05-24T13:12:20Z", "digest": "sha1:MCTKFI43I3QQOFTGRSGLUSSJUZQ644PB", "length": 9936, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உதகையில் 125- வது மலர்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉதகையில் 125- வது மலர்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்\nஉதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஉதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை ஆளுனர் பனவாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு பாராளுமன்ற கட்டிடம் போல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15,000 மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மூன்று லட்சம் மலர் செடிகளில் வண்ண மலர்கள் பல வண்ணத்தில் பூத்து குழுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.\nஊட்டியில் குதிரை பந்தயம் : கோப்பையை தட்டிச் சென்ற ஸெண்டோஸா குதிரை\nஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது.\nகுன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது\nகுன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நட���்பட்டன.\nரூ.7 கோடி மதிப்பில் உலகதரம் வாய்ந்த சிந்தட்டிக் ஓடுதளம் - முன்னாள் வீராங்கனைகள் நேரில் ஆய்வு\nஊட்டியில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனைகள் நேரில் ஆய்வு.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி ம��லம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011_07_05_archive.html", "date_download": "2019-05-24T14:05:02Z", "digest": "sha1:TLKQ6AILUPU6VMKCM7YRT3JJI3W4YNOU", "length": 15571, "nlines": 289, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 07/05/11", "raw_content": "\nசில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை – ஜனாதிபதி\nசில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பளிப்பதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசில சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகளும் சில காவல்துறை உத்தியோகத்தர்களும் தேசிய கீதத்திற்கு உரிய கௌவரம் வழங்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறுவர் உரிமை மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசமூக விழுமியங்களும் தேசப்பற்றும் சிறு பராயத்திலேயே பயிற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஊடாக மேற்குலக கலாச்சாரத்தை பார்த்து பழகியுள்ள நாம் அதற்கு அடிமையாகி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nசில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் மொழி உசிதமானதல்ல எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய கீதம் இசைக்கப்படும் போது சில அரசியல்வாதிகள் அதற்கு ஏற்றவாறு நடனமாடுவதாகவும் தாம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடபகுதி அரசியல் கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வடபகுதி அரசியல் கட்சிகளுக்கான சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலைமை நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என கொஃபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nயாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நிலைமை காணப்படாமை துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்தார்.\nசில அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாகவும் கொஃபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய ஒன்பது முறைப்பாடுகள் இதுவரை தமது அமைப்புக்கு கிடைத்துள்ளதாக கொஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.\nஇதில் அனேகமானவை வடமாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதெற்கில் கேகாலை மாவட்டத்திலேயே அதிகளவிலான தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.\nஇதேவேளை வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் அமைதியான சூழல் காணப்படுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஅந்த நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ராசங்க ஹரிஸ்சந்திர கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 17 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக கூறினார்.\nகடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளில் அமைதி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பாதிவாகியுள்ளதெனவும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதேர்தலுடன் தொடர்புடைய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை சட்ட விரோதமாக காட்சிப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ராசங்க ஹரிஸ்சந்திர மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n10 இலட்சம் ரூபா சன்மானம்\nமட்டக்களப்பு புத்தூர் பகுதியில் உள்ள அர வங்கியொன்றில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.\nஇதற்கமைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவலை வழஙட்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானத்தை வழங்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளஙக்கக்கோன் தீர்மானித்துள்ளார்.\nஇது தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்கள் 011 2 32 01 45 அல்லது 011 2 42 21 76 அல்லது 011 2 38 03 80 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதகவல்களை பெற்றுக்கொடுப்போரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதாகவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.\nகடந்த மாதம் 30 ஆம் திகதி குறிப்பிட்ட அரச வங்கிக்குள் நுழைந்த ஆயுதமேந்திய சந்தேகநபர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.\n10 இலட்சம் ரூபா சன்மானம்\nவடபகுதி அரசியல் கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ச...\nசில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/07/100354.html", "date_download": "2019-05-24T14:27:02Z", "digest": "sha1:4JXTMZAZQQDOVE7SHNW5PKHMBW3TVAI6", "length": 16262, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி\nபுதன்கிழமை, 7 நவம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி, இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சூக், ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்தார். அப்போது உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களும் உடன் இருந்தனர்.\nஅரசு முறைப் பயணமாக தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சூக் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை அன்று டெல்லி வந்த கிம் ஜங் சூக், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நேற்று முன்தினம் காலை அ���ோத்தியாவில் ராணி ஹக் பூங்காவில் அமைந்துள்ள ராணி ஹக் நினைவிடத்தை உத்தரப் பிரதச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கிம் ஜங் சூக்கும் திறந்து வைத்தனர். அப்போது இந்திய மற்றும் தென்கொரியக் கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nநேற்று முன்தினம் இரவு அயோத்தியில் நடைபெற்ற தீபோத்ஸவ விழாவில் முக்கிய விருந்தினராகவும் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து கிம் ஜங் சூக் நேற்று உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். அவருடன் உத்தரப் பிரதேச அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் ஷர்மாவும் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது\nசூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்���ள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nபுது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nசூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nஅகமதாபாத், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/03/15/106443.html", "date_download": "2019-05-24T14:11:11Z", "digest": "sha1:LQYNC7VSZUVZHJRVPUNUJ4CRZDZEK6XE", "length": 15381, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது\nவெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019 உலகம்\nகிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி அடையாளம் தெரிந்தது.\nநியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போல் நகரில் பலவேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.\nதுப்பாக்கி சூடு குற்றவாளி ப்ரெண்டான் டாரன்ட் என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக டுவிட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன் தெரிவித்து உள்ளான். வீடியோ கேம் போல் குற்றவாளி இந்த துப்பாக்கிசூட்டை நடத்தி உள்ளான். இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரி���ுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/10/22/", "date_download": "2019-05-24T12:52:15Z", "digest": "sha1:NCCYNNLKPEPX245UYRX5XWAYJFL5LK7Q", "length": 11930, "nlines": 70, "source_domain": "rajavinmalargal.com", "title": "22 | October | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்: 45 அல்லோன்பாகூத் …… \nஆதி: 35:8 “ ரெபேக்காளின் தாதியாகிய தெபோராள் மரித்து, பெத்தேலுக்கு சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் பண்ணப் பட்டாள், அதற்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று.”\nநாம் நேற்று யாக்கோபை விட்ட போது, அவன் தன் குமாரரிடம் இன் வாசனையை நீங்கள் இந்த இடத்தில் கெடுத்து விட்டீர்களே என்று புலம்பக் கூடிய அளவுக்கு, லேவியும், சிமியோனும் மூர்க்கமாய் நடந்தனர் என்று பார்த்தோம்.\nஆனால் ஆதி: 34 லிருந்து, 35 க்குள் போகும்போது, தேவனை விட்டு விலகி இருந்த இந்த குடும்பம் மறுபடியும், தேவனுடைய திட்டத்துக்குள் வருவதைப் பார்க்கிறோம். ஒரு வனாத்திரத்திலிருந்து, பாலைவனத்துக்குள் வருவது போன்ற அனுபவம்\nஇந்த அதிகாரத்தில் கர்த்தர் என்கிற நாமம் பத்து தடவை இடம் பெற்றிருக்கிறது இங்கு தேவன் தம்மை யாக்கோபுக்கு சர்வ வல்லமையுள்ள தேவனாக (EL SHADDAI) என்ற வல்லமையான நாமத்தோடு வெளிப்படுத்தினார்.\nதேவன் யாக்கோபை நோக்கி, அங்கிருந்து புறப்பட்டு பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிடுகிறார். அங்குதான் கர்த்தர் முதன் முதலில் யாக்கோபுக்கு தரிசனம���கி, தன்னை ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும்’ என்று வெளிப்படுத்தினார் அல்லவா அவனால் மறக்க முடியாத ஒரு இடம் அவனால் மறக்க முடியாத ஒரு இடம் பெத்தேலுக்கு முப்பது மைல் அப்பால் இந்த குடும்பம் தங்கியதால் பல இன்னல்கள் பட்டன. இப்பொழுது கர்த்தர் அவர்களோடு தம்முடைய உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ளும்படி பெத்தேலுக்கு எழுந்து செல்ல சொல்கிறார்.\nமறுபடியும் யாக்கோபு தன் குடும்பத்தின் தலைமையை எடுத்து, அவர்களை சுத்திகரிக்க சொல்லி, அவர்களிடமிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும் விலக்க சொல்கிறான். அவர்கள் அவன் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர்.நம்முடைய விசுவாச பயணத்தில், நாம் பலமுறை தவறி இருந்தாலும், உண்மையாய் மனம் திருந்தி வரும்போது , தேவன் நம்மை பெத்தேலுக்கு வரும்படி அழைக்கிறார். நம்மோடு அவர் ஏற்படுத்தின உடன்படிக்கையை புதுப்பித்து மறுபடியும் நம்மை தன் நேசத்துக்குள் அணைக்க விரும்புகிறார்\nயாக்கோபு பெத்தேலில் ஒரு பலிபீடம் கட்டி, அவன் குடும்பம் முழுவதும், அங்கு தேவனை தொழுது கொண்டனர். இந்த குடும்பம் பெத்தேலில் தேவனை வழிபடும் போது ஒரு துக்கமான சம்பவம் நடை பெற்றது என்று நம்முடைய வேத பகுதி கூறுகிறது.\nரெபெக்காளின் தாதியாகிய தேபோராள் மரித்து போனாள், அவளை பெத்தேல் அருகே ஒரு கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணினார்கள், அந்த இடத்துக்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அல்லோன்பாகூத் என்பதற்கு ‘அழுகையின் மரம்’ என்று அர்த்தமாம். அவர்கள் அந்த இடத்தில் அழுத அழுகை அந்த மரத்துக்கு அழுகையின் மரம் என்ற பேரைக் கொடுத்தது.\n இவள் ரெபெக்காள் ஈசாக்கை மணக்க புறப்பட்டபோது, அவளோடு தன் தாயின் வீட்டிலிருந்து அழைத்து வந்த பணிப்பெண்ணா இவள் எப்படி யாக்கொபிடம் வந்தாள்\nயாக்கோபின் குடும்பம் சீகேமில் தங்கியிருந்த போது ஒருவேளை யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை பார்க்க எபிரோனுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கு அவன் தன் தாய் ரெபெக்காள் மரித்துவிட்ட செய்தியை கேட்டு விட்டு, அவள் தாதியை தன்னோடு அழைத்து வந்திருக்க வேண்டும். தன் தாயை மறுபடியும் காண முடியவில்லையே என்று அவன் ஏங்கி தவித்தபோது, இந்த வயதான தாதி, அவனை சிறுவயதில் வளர்த்தவள் அவனுக்கு தன் தாயைப் போன்ற உணர்வைக் கொடுத்திருப்பாள��. அவளைக் கண்டது யாக்கோபுக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் அவன் இழந்து போன தாயே கிடைத்தது போல இருந்திருக்கும்\nஇப்பொழுது அவள் மரித்தபோது அந்த குடும்பம் மிகவும் துக்கித்ததைப் பார்க்கிறோம். யாக்கோபு தான் உயிராய் நேசித்த தாயோடு இருந்த கடைசி தொடர்பு அறுந்துவிட்டது. இது அவனுக்கு எவ்வளவு துக்கத்தைக் கொடுத்திருக்கும் இது மட்டுமல்ல யாக்கோபுக்கு இன்னும் ஒரு துக்கம் காத்திருந்தது பெத்தேலில் இது மட்டுமல்ல யாக்கோபுக்கு இன்னும் ஒரு துக்கம் காத்திருந்தது பெத்தேலில் அவன் உயிருக்கு உயிராய் நேசித்த அவன் மனைவி ராகேலையும் இழக்க வேண்டியதிருந்தது அவன் உயிருக்கு உயிராய் நேசித்த அவன் மனைவி ராகேலையும் இழக்க வேண்டியதிருந்தது ஆனால் நம் தேவனின் ஆறுதல் அளிக்கும் கரம் அவனை ஆற்றியது, தேற்றியது.\n நம் வாழ்க்கையில் குறுக்கிடும் பாவமோ, சோதனையோ, தோல்விகளோ, ஆவிக்குறிய வாழ்க்கையில் காணப்படும் குறைகளோ, நம்மை தேவனுடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது. அவருடைய நேச கரம் உனக்கு ஆறுதல் அளிக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது ஒரு கணம் அவரை நோக்கி பார் ஒரு கணம் அவரை நோக்கி பார் உன்னை பாச கரத்தினால் அரவணைப்பார்\n யாக்கோபைப் போல பல குறைகள் எங்கள் வாழ்க்கையில் காணப்பட்டாலும், நீர் எங்கள் கண்ணீரை துடைக்கிற தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம். ஆமென்\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/2017-maruti-dzire-received-44000-bookings/", "date_download": "2019-05-24T14:21:47Z", "digest": "sha1:WFVFUCDHIYETMPOCHNK4NTWIWGTAFX2G", "length": 13867, "nlines": 183, "source_domain": "www.automobiletamilan.com", "title": "44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு - 2017 மாருதி டிஸையர்", "raw_content": "\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸ��ர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் வணிகம் 44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு – 2017 மாருதி டிஸையர்\n44,000 முன்பதிவுகள் , 2 மாதம் காத்திருப்பு – 2017 மாருதி டிஸையர்\nகடந்த மே 16ந் தேதி ரூ.5.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2017 மாருதி டிஸையர் கார் மே 5 முதல் முன்பதிவு நடந்து வருகின்ற நிலையில் தற்பொழுது 44,000 டிஸையர் காருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nவிற்பனைக்கு வந்துள்ள மூன்றாம் தலைமுறை மாருதி டிசையர் கார் பல்வேறு வகையில் மேம்பாடு செய்யப்பட்டு சிறப்பான இன்டிரியர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கையாளுமை பெற்றிருப்பதுடன் கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்தும் வகையில், முந்தைய எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் சந்தைக்கு வந்துள்ளது.\nகடந்த 18 நாட்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 2017 டிசையர்காருக்கு இரண்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்து 44,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அறிமுகத்தின் பொழுது வெளியிட்ட தகவலின் படி 33,000 முன்பதிவுகளாக இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.\nடிசையர் கார் vs போட்டியாளர்கள் பற்றி படிக்க\nஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\n1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nமேலும் படிங்க –> மாருதி டிசையர் மைலேஜ் விபரம் இங்கே..\nமுழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்\nPrevious articleஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இன்று முதல்\nNext articleவோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nரூ.1.10 லட்சத்தில் 2019 சுசுகி ஜிக்ஸர் SF 150 பைக் விற்பனைக்கு வந்தது\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nHyundai Venue: ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் ஸ்மார்ட் வசதிகள் முழுவிபரம்\n1 லட்சம் வி15 பைக்குகள் விற்பனை சாதனை : பஜாஜ்\nயமாஹா ஜனவரி மாத விற்பனை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/25/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86-1036944.html", "date_download": "2019-05-24T12:50:36Z", "digest": "sha1:FFEEHDJRL45BG5EYI5LUHPJL3ABQOVSP", "length": 6826, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நெல் அறுவடை பரிசோதனை திடல் ஆய்வு- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநெல் அறுவடை பரிசோதனை திடல் ஆய்வு\nBy கடலூர், | Published on : 25th December 2014 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் வட்டாரத்தில் நெல் அறுவடை பரிசோதனை திடல் ஆய்வு வேளாண் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.\nவேளாண்மையில் அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பரிசுகள் வழங்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் நெல் உள்ளிட்ட உணவு பயிர்களின் விளைச்சல், சாகுபடி குறித்த கணக்கெடுப்பிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன்படி கடலூர் வட்டாரத்தில் வெள்ளக்கரை மற்றும் களையூரில் அமைக்கப்பட்ட நெல் அறுவடை பரிசோதனை திடலை, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) க.இளங்கோ ஆய்வு செய்தார். முன்னதாக மஞ்சக்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த ஆய்வுகளின்போது கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார், வேளாண்மை அலுவலர் சின்னக்கண்ணு, உதவி அலுவலர் தமிழ்செல்வன், சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/author/mari/page/3/", "date_download": "2019-05-24T13:34:10Z", "digest": "sha1:ZIFMSQ637ECDJ7GAAVDSFQAZOX66H32C", "length": 5925, "nlines": 176, "source_domain": "adhiparasakthi.uk", "title": "Mari MariAdhiparasakthi Siddhar Peetam (UK) Page 3 | Adhiparasakthi Siddhar Peetam (UK) - Part 3", "raw_content": "\nஓம்சக்திக் கொடி உருவானது எப்படி\nநீ செய்த தொண்டு என்றும் வீண்போகாது மகனே\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\nமருவூர் ஆலயம் செல்ல துடக்கு (த���ட்டு) ஒரு தடையா\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nமௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-24T14:02:33Z", "digest": "sha1:X76NG3QHF3RKAJHILDMLVYIJNZWIBFVM", "length": 6135, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா\nஅதிரையில் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா\nஅதிரை மெயின் ரோடு அருகே அமைந்திருக்கும் பாத்திமா அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தின் 47 ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் (14-08-2018) அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.\nஅதன் துவக்கமாக நேற்று (15-08-2018) புதன்கிழமை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது.\nஇவ்விழாவில் பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் உதவி பங்குதந்தை கலந்துகொண்டார்கள்.\nஇதன் பின்னர் பாத்திமா அன்னை கிறித்தவ தேவாலயத்தில் இருந்து தேர் பவனி பழஞ்செட்டி தெரு, ஈசிஆர், பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.\nசுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்த்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70305251", "date_download": "2019-05-24T12:48:58Z", "digest": "sha1:RS5TCWPY6UT75EYGGVN74XOHNUSRFOON", "length": 49348, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம். | திண்ணை", "raw_content": "\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையி���ிருந்து ஒரு இணைய பக்கம்.\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nபொதுவாகவே ஆந்தைகளுக்கு ஞான திருஷ்டி உண்டு. அதிலும் மண்ணாந்தைகளுக்கு அது சிறிது கூடுதல். எனவே ஒரு மதிய வேளையில் சோம்பிக் கிடந்த எனக்கு திடாரென ஏற்பட்ட ஞான திருஷ்டியில் வருங்கால திண்ணை இதழொன்றின் இணைய பக்கங்கள் தெரிந்தன. ஆனால் ‘ப்ராஸசஸர் ‘ குழப்பமோ அல்லது ஞான திருஷ்டிக்கான RAM அளவு போதவில்லையோ தெரியவில்லை, ஏதோ ஒரு வாரத்தின் கடிதங்கள் பகுதியும் அடுத்த வாரத்தில் வெளியான மற்றொரு கடிதமும் மட்டுமே காணப் பெற்றேன். வாசகர்கள் கால இயந்திரத்தில் ஏறி நாலந்தா பல்கலைக் கழகம் சென்று தர்க்க சாஸ்திரம் படித்து வந்த பின்னரோ அல்லது ஒரு காலத்தில் சோவியத் யூனியன் மலிவு விலைக்கு விற்ற ‘ப்ரோகரஸ் ‘ (அல்லது ‘மிர் ‘ ) பதிப்பகத்தார் வெளியிட்ட ‘The Dialectical Logic ‘ (விலை ரூ 10/- மட்டுமே) நூலை ஏதாவது தோழர்களிடமிருந்து வாங்கி படித்த பின்னரோ, எந்த வித கட்டுரைகள் இந்த வித கடிதங்களை உருவாக்கியிருக்ககூடும் எனும் காரண காரிய சங்கிலியை ஊகித்தறியும் முயற்சியில் ஈடுபடலாம்.\nவழக்கம் போல தன்னுடைய குழப்பும் பாணியில் நரவிந்தன் ஆலகண்டன் திண்ணையில் ‘ஆப்கானிஸ்தானின் ஹிந்துக்கள் எங்கே ‘ என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஒரு தலை சிறந்த பத்திரிகையாளரான நாநி அவர்களை குறித்து அவதூறு பொய்களை எழுதியுள்ளார். அந்த பொய்களை எல்லாம் மறுப்பது என் வேலை அல்ல என்றாலும், அவர் கூறுவது போல ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹிந்துக்கள் படுகொலை செய்யவோ அல்லது உரிமைகள் மறுக்கப்படவோவில்லை என்பதனை ஆதாரத்துடன் நிறுவுகிறேன். தலிபான்கள் ஒரு மறுபார்வை என்ற தலைப்பில் 11.10.2020 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேரா.தமீலா ரொப்பார் ஆற்றிய உரையை கீழே கொடுக்கிறேன்:\n‘உண்மையில் தலிபான்கள் தீபாவளி அன்று ஆப்கானிஸ்தானிய ஹிந்துக்களும் சீக்கியர்களும் வாண வேடிக்கைகளில் ஈடுபடக்கூடாது மற்றும் தீபங்கள் ஏற்றக்கூடாது என்று கூறியது உண்மைதான். ஆனால் இதை அவர்கள் மதவெறியால் செய்தார்கள் என கூறுவது ஒருவித பாசிச மனோபாவத்தைதான் காட்டுகிறது. உதாரணமாக அதே காலகட்டத்தில் இந்திய நீதிமன்றமும் தீபாவளி வாண வேடிக்கைகளால் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுவதை காரணம் காட்டி தீப��வளி வாண வேடிக்கைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எனவே தலிபான்களின் செயலை நாம் மதவெறியால் ஏற்பட்டது என்று கருதாமல் சுற்றுப்புற சூழல் உணர்வினால் ஏற்பட்ட ஒன்று என கருத இடம் இருக்கிறது. வகுப்புவாத வரலாற்று பார்வையில் ஆப்கானிஸ்தானின் ஹிந்து மக்கள் தொகை அழிந்ததற்கு அங்குள்ள மதரீதியிலான கொடுமைகள்தான் காரணம் என கூறப்படுகிறது. எனவே நம்மைப்போன்ற முற்போக்கு வரலாற்றறிஞர்களுக்கு இது போன்ற திரிபுகளை பொய் என நிறுவுவது அவசியமாகிறது. இந்தியாவில் பார்சிகளின் மக்கட் தொகை குறைந்து வந்துள்ளது. இது போலவே ஆப்கானிஸ்தானிய ஹிந்துக்களின் மக்கட் தொகையும் குறைந்தது என ஏன் கொள்ளக் கூடாது பார்ஸிகளின் மக்கட்தொகை பெருக்கம் குறைந்ததற்கு ஹிந்து மதவெறி காரணம் காட்டப்படாத போது, ஆப்கானி ஸ்தானில் மட்டும் ஹிந்து மற்றும் சீக்கிய மக்கட்தொகை இல்லாமல் போனதற்கு தலிபான்களையோ அல்லது முஜாக்தின்களையோ ஏன் குறை சொல்ல வேண்டும் பார்ஸிகளின் மக்கட்தொகை பெருக்கம் குறைந்ததற்கு ஹிந்து மதவெறி காரணம் காட்டப்படாத போது, ஆப்கானி ஸ்தானில் மட்டும் ஹிந்து மற்றும் சீக்கிய மக்கட்தொகை இல்லாமல் போனதற்கு தலிபான்களையோ அல்லது முஜாக்தின்களையோ ஏன் குறை சொல்ல வேண்டும் \nஅண்மைக்கால வரலாற்றுப் பார்வையில் எவ்வாறு வகுப்புவாதம் திணிக்கப்படுகிறது என்பதை பேரா.தமீலா ரொப்பார் தெளிவாக நிரூபித்துள்ளார். எனவே நரவிந்தன் ஆலகண்டனின் ‘ஆப்கானிஸ்தானின் ஹிந்துக்கள் எங்கே ‘ எனும் கட்டுரை அவரது மற்ற கட்டுரைகள் போலவே பொய் பிரச்சாரமும் திரிபு வேலையும் கொண்டது என்பது தெளிவாகிறது. இத்தகைய கட்டுரைகளை திண்ணை வெளியிடுவதால் அதன் நம்பகத்தன்மையை அது வாசகர்களிடையே இழந்துவிட்டது.\nநான் எழுதிய ‘ஆப்கானிஸ்தானில் கக்கூஸ் தேடுபவர்கள் ‘ எனும் கட்டுரைக்கு பதிலாக நரவிந்தன் ஆலகண்டன் எனும் பெயரில் பாசிச பிரச்சாரம் செய்யும் ஒருவரின் ‘ஆப்கானிஸ்தானின் ஹிந்துக்கள் எங்கே ‘ எனும் அவதூறு கட்டுரையை பிரசுரித்து உள்ளீர்கள். அதில் அவர் அழிந்து போன ஹிந்துக்களை நான் கண்ணியமற்ற முறையில் குறிப்பிடுவதாக கூறியுள்ளார். ஆனால் நான் எழுதியிருந்ததெல்லாம், ‘ஆப்கானிஸ்தானில் தலிபான்களை மதவெறியர்கள் என கூறிக்கொண்டு அங்கே ஹிந்துக்கள் கட்டிய கக்கூஸ்களை தேடி ���லைய முயற்சிப்பவர்கள் ‘ என்பதுதான். இதில் எங்கே நான் கண்ணியமற்ற முறையில் ஹிந்துக்களை பேசியுள்ளேன். இந்த அவதூறு முயற்சிக்கு நரவிந்தன் ஆலகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். நரவிந்தன் ஆலகண்டனின் அவதூறுக் கட்டுரையை வெளியிட்டதற்காக திண்ணை ஆசிரியர் குழு உடனே வருத்தம் தெரிவிக்க வேண்டும். கண்ணியமான கட்டுரையாளனான என்னை அவதூறாக சித்தரிக்கும் இந்த பாசிச சதிக்கு பின்னால் இருக்கும் காந்தியாரை கொன்ற சக்திகளை அவர்கள் எந்த வேஷத்தில் வந்தாலும் நான் அறிவேன்.\nஅகதிகள் மற்றும் இனப்படுகொலைகள் ஆகியவை குறித்து மிகவும் மனம் வருந்தி சிந்தித்தவன் என்ற முறையில் நான் சில கருத்துக்கள் கூற விரும்புகிறேன். பேரா. ரொப்பாரின் அண்மைக்கால வரலாற்றுப் பார்வைகள் முக்கிய இடத்தை வகிப்பவை. அத்தகைய ஒருவரின் கருத்துக்களை விமர்சிக்கையில் சிறிதே நிதானத்துடன் நரவிந்தன் ஆலகண்டன் போன்றவர்கள் எழுதவேண்டும். பிரிவினை அகதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் அவர்களது பெரிய இயக்க அமைப்பினால்செய்த பணிகள் அவர்களது எதிரிகளால் கூட ஒப்புக்கொள்ளப்படுகின்றன. ஆனால் சில சுதேதி அமைப்புகள் அமெரிக்க எதிர்ப்பைக் காட்டினாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தாக்குதலுக்கு ஆளான தலிபான்களுக்கு அவர்கள் ஒரு உதவியும் செய்யவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது. கேரளத்தில் கோச்சேட்டன் கொச்சு ஜியார்ஜ் (புழவன்னேல் வலியவீடு) என்கிற இடது சாரி சிந்தனையாளர்தான் முதன்முதலில் இந்திய மரபு சார்ந்து மார்க்சிய கருத்தியல் அடிப்படையில் அகதிகள் பிரச்சினையை அணுகியவர். சைத்ய யதன்ய நிதி பிரான்ஸு பல்கலைக்கழகத்தில் அதீத உளவியல் பிரிவில் பணியாற்றிய போது கோ.கொ.ஜியார்ஜ் நிதிக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். கோ.கொ.ஜியார்ஜ் ‘நாடில்லாதவனானு ஞான் ‘ (நான் நாடில்லாதவன் என்பது இதன் பொருள்) என ஒரு சிறுகதையே எழுதியுள்ளார். ஈரோடு நானியும் கூட ‘தனிமைப்படுத்தப்படும் மனிதன் தன்னை அகதியாக உணர்வது மார்க்சியத்தின் உள்ளொளியால்தான். அந்த காலத்தில் கம்யூனிஸ இயக்கம் இல்லாததால் புத்தர் ஞானம் (மார்க்சிய உள்ளொளி) தேடி அலைய வேண்டியதாயிற்று. அப்போது போது அவரது அகநிலை ஒரு அகதியைப் போல இருந்தது என்பதையும் அந்த அகநிலைக்கான புறவெளி தீர்வாகவே மார்க்சிய இயக்கத்தை இந்திய சூழலில் புரிந்து கொள்ள வேண்டும் ‘ என இந்திய அகதி பிரச்சினையின் தத்துவ வேர்களை பற்றி கூறியுள்ளார். எனவே அகதிகள் பிரச்சினைக்கு இடதுசாரிகளின் முன்னோடி பங்களிப்பை புறக்கணித்து நரவிந்தன் ஆலகண்டன் எழுதுவது வெறும் அறியாமை மட்டுமே.\nநான் எழுதிய கட்டுரை அவதூறு கட்டுரை எனக்கூறப்படுவது எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் எவரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கவில்லை. நான் கூறுவதெல்லாம், நாகர்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முதல் குஜராத் பூகம்பம் வரை அனைத்து மானுட சோகங்களுக்கும் மார்க்சியமே காரணம். 1943 இல் ஜனவரி 21 ஆம் தியதி பைலோருஸிய மகாணத்தில் சரியாக காலை 9 மணி 24 நிமிடத்தில் ஸ்டாலினின் தளபதி நிகொலாய் சிக்கியோப் என்பவர் தானியோவ் ருஸ்திவானா என்கிற மரபியலாளரை அவரின் டார்வினிய நிலைபாட்டிற்காக கொன்ற போது அதை கண்டிக்காத ராகுல சங்கிருத்தியாயனை நாநி தன்னுடைய கட்டுரையில் 4ஆவது பாராவில் 27 ஆவது வரியில் மேற்கோள் காட்டியிருப்பதை நான் ஆவண ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஸ்டாலின் செய்த கொலைகளுக்கு இங்குள்ள இடதுசாரிகள் ஏன் துக்கம் அனுசரிக்கவில்லை புரூடால்ப் லையோவென்ஸ்கியின் நூலில் மார்க்சிய படுகொலைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்பது நாநிக்கு தெரியாதா புரூடால்ப் லையோவென்ஸ்கியின் நூலில் மார்க்சிய படுகொலைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்பது நாநிக்கு தெரியாதா இந்த கேள்விகளுக்கெல்லாம் மார்க்சிஸ்ட்களிடம் பதில் இருக்காது. ஏனென்றால் மார்க்சியத்திற்கு அழிக்கத்தான் தெரியும். ஆக்கத் தெரியவேண்டுமென்றால் காக்கி நிக்கர் போட்டால்தான் முடியும். காக்கி நிக்கர் போட்டால் உடலில் ஞான நிலை உருவாக்க ஹார்மோன் புரதங்கள் உடனே சுரக்கின்றன என அமெரிக்க மரபணு க்வாண்டம் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜேம்ஸ் ஆடம்ஸ்கி தெரிவித்துள்ளார் (பார்க்க: www.s157~wer.org/asdh.asp) என்பதை நினைக்கும் போது நாம் எத்தகைய ஞான மரபுக்கு சொந்தக்காரர்கள் என்று கண்ணீர் விட தோன்றுகிறது. எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது இந்த கேள்விகளுக்கெல்லாம் மார்க்சிஸ்ட்களிடம் பதில் இருக்காது. ஏனென்றால் மார்க்சியத்திற்கு அழிக்கத்தான் தெரியும். ஆக்கத் தெரியவேண்டுமென்றால் காக்கி நிக்கர் போட்டால்தான் முடியும். காக்கி நிக்கர் போட்டால் உடலில் ஞான நிலை உருவாக்க ஹார்மோன் புரதங்கள் உடனே சுரக்கின்றன என அமெரிக்க மரபணு க்வாண்டம் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜேம்ஸ் ஆடம்ஸ்கி தெரிவித்துள்ளார் (பார்க்க: www.s157~wer.org/asdh.asp) என்பதை நினைக்கும் போது நாம் எத்தகைய ஞான மரபுக்கு சொந்தக்காரர்கள் என்று கண்ணீர் விட தோன்றுகிறது. எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது மார்க்சியத்தை தூக்கியெறிந்துவிட்டு பாரத ஞான மரபை எல்லோரும் ஏற்று கொண்டு காக்கி நிக்கர் போடாதவரை இந்த நாட்டில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.\nஹிந்துக்கள் நல்லவர்கள்தான். தலிபான்களும் மோசமானவர்கள் அல்ல என்பதற்கான சில ஆதாரங்களை பேரா. தமீலா ரொப்பார் முன்வைத்திருக்கிறார். பேரா. தமீலா ரொப்பாரும் நல்லவர்தான். எனவே எல்லோரும் நல்லவர்களாகதான் இருக்க முடியும். ஆகவே ‘கக்கூஸ் ‘ போன்ற வார்த்தைகளை எல்லாம் நாநி போன்றவர்கள் பயன்படுத்துவது மன வருத்தத்தை பலருக்கு ஏற்படுத்தும். அதை திண்ணை ஆசிரியர் குழுவும் நாநியும் தவிர்க்கலாம்.\nஎன்னுடைய கடிதத்தை வெளியிட்டு அதை சமன்படுத்த ஹஃபீக் என்கிற ஹிந்து வெறியரின் கடிதத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். கடந்த பத்து வருடங்களாக கண்ணியமாகவே எழுதி வருபவன் நான் என்பதை முற்போக்கு சிற்றிதழாளர் அனைவரும் ஒப்புக்கொள்வர். ‘ஆப்கானிஸ்தானில் இருபதாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும்\nஹிந்துக்களுக்கு இந்தியாவில் நினைவு ஸ்தூபி எழுப்பவேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முதலில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்ததாக கூறப்படும் ஹிந்துக்கள் கட்டிய கக்கூஸ்களை முதலில் கண்டுபிடித்தால் அவர்கள் கோரிக்கைக்கு அது இன்னமும் வலு சேர்க்க கூடும். ‘ என்று நான் எழுதியிருந்தேன்.ஒரு இடத்தில் ஒருவர் வீடு கட்டினால் அங்கே கக்கூஸும் இருக்கும் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் நான் கண்ணியமில்லாமல் எழுதிவிட்டதாக அவதூறு கடிதம் எழுதுகிறார் ஹஃபீக். அதனை திண்ணை வெளியிடுகிறது. என்ன அல்பத்தனமான ஜர்னலிஸம் இது \nகருத்து என்பது வேறு. தகவல் என்பது வேறு. ஒரு கட்டுரையில் உங்களால் ஜீரணிக்க முடியாத விஷயங்களை கருத்தாக எடுத்துக்கொண்டு விட்டால், அஜீரணத்தால் இரவு தூக்கம் இல்லாமல் போவதை தவிர்க்க முடியும். அது முடியாத பட்சத்தில், ஒவ்வொரு கட்டுரையையும் (குறிப்பாக நரவிந்தன் ஆலகண்டனின் கட்���ுரையை) வாசித்த உடன் அஜீரண நிவாரணியாக கீழே காணப்படும் திண்ணை ஆசிரியர் குழு அறிக்கையை ஒரு முறை மனதில் சொல்லி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் போதுமானது: திண்ணையில் இதுவரை நீங்கள் வாசித்ததும், வாசிப்பதும் வாசிக்கப் போவதும் எல்லாம் மாயையே. இதை வெளியிடுவதும் மாயை; இங்கு வெளியிடப்படுவதும் மாயை. இதை நீங்கள் உண்மை என கருதினால் அதுவும் கூட மாயையே. மாயை மாயையை வெளியிட்ட பின் எஞ்சி நிற்பதும் மாயையே. எத்துவாய பின்நவீனத்துவாய பரம சம்பூர்ண ஜீரணம்\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-24T13:59:15Z", "digest": "sha1:PKPJSZGNN4MRYJCMPH5DD6PK3JL2F2DM", "length": 35170, "nlines": 92, "source_domain": "siragu.com", "title": "ஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும்\nமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பிரதான சாலையில் பயணப்பட்டால் சரியாக 5 கி.மீ தொலைவில் கருப்பாயூரணி என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சக்திமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள சேரியான(காலனி) சத்யா நகர் என்ற பகுதி உள்ளது. இதே சேரியில்(காலனி) தான் மூன்று தலைமுறையாக ஆதியன் என்ற பெயர் கொண்ட (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇக்காலனியின் தெருவில் உள்ள இருபுறத்தில் உள்ள வீட்டுத் திண்ணைகளிலும், புளியமரங்களிலும் இவ்வின மக்கள் படுத்து உறங்கிக்கொண்டும், அம்மா மகள்களுக்குப் பேன் பார்த்துக் கொண்டும், மூக்கு ஒழுகிய சிறு குழந்தைகள் தட்டில் சோற்றைச் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டும், இளைஞர்கள் குட்டிச் சுவற்றில் அமர்ந்து புகைத்துக்கொண்டும் இருந்த காட்சிகளைக் கண்டவாறே தெருவில் சென்ற நம்மை வேற்றுகிரகவாசி போல் பார்த்தனர் இம்மக்கள்.\nசிறிது தூரம் சென்ற பின், பூம் பூம் மாட்டுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்த பெரியசாமி என்ற 45 வயதுடைய ஒருவரைச் சந்தித்து, உங்கள் வாழ்வைப் பற்றியும், உங்கள் பிரச்சனை பற்றியும் அறிந்து ஒரு கட்டுரை எழுத, சிறகு இதழில் இருந்து வந்துள்ளேன் எனக் கூறியது தான் தாமதம் இம்மனிதர் என்னை வார்த்தைகளால் பொரித்துத் தள்ளிவிட்டார்.\nஎதற்கு எங்கள் பிரச்னையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் இப்படி அரசாங்கத���து அதிகாரிகள் பல பேர் வந்தார்கள், போனார்கள், எங்கள் பிரச்சனை எதுவும் தீரவில்லை, எங்கள் வாழ்வில் ஒரு மாற்றமும் வரவில்லை, உங்களுக்கு இதைச் சொல்லத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோமா இப்படி அரசாங்கத்து அதிகாரிகள் பல பேர் வந்தார்கள், போனார்கள், எங்கள் பிரச்சனை எதுவும் தீரவில்லை, எங்கள் வாழ்வில் ஒரு மாற்றமும் வரவில்லை, உங்களுக்கு இதைச் சொல்லத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோமா எனப் பலவாறான அவதூறு சொற்களை அள்ளி வீசினார். இவர் கத்திய இக்கூப்பாட்டில் 20 க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடி மக்கள் சுற்றித் திரண்டு விட்டனர்.\nஉணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்த பெரியசாமியை ஆறுதல் படுத்தினோம். பத்திரிக்கையாளர் என்று விபரம் கூறியதும் அவர் கூறினார், “ மன்னிச்சிடுங்க, நாங்க அரசாங்க அதிகாரிதான் மறுபடியும் வந்து எங்கள் ஏமாத்த வந்திருக்காங்களோ என்று நெனச்சிட்டேன். வாங்க உட்காருங்க என ஒரு புளியமரத்தடியில் கிழிந்து போன பாயை விரித்து அமர வைத்தார். ஆசையோடு ஓடிச்சென்று ஒரு சொம்புத் தண்ணீர் கொடுத்தார். பின்பு 25 மக்கள் சுற்றி அமர்ந்தனர். ஆதியன் குழுவிற்கு தலைவராக உள்ள இந்தப் பெரியசாமி அவர்களிடம் பேசத் தொடங்கினோம்.\nஉங்களின் பூர்வீகம் பற்றிக் கூறுங்கள்\nஎனக்குத் தெரிந்து கடந்த மூன்று தலைமுறையாக நாங்கள் இங்கே தான் வசித்து வருகிறோம். மாடுகள் வளர்ப்பதும், மேய்ப்பதும் தான் எங்களின் பிரதான தொழிலாக இருந்தது. பிற்காலத்தில் இம்மாடுகளை நன்கு பழக்கப்படுத்தி, மக்களிடையே வித்தை காட்டி பிழைத்து வந்தனர் எங்கள் முன்னோர்கள். இதுவே இன்று எங்களின் பிரதான தொழிலாக உருவெடுத்துள்ளது. நாங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவோம்.\nதமிழ்நாட்டில் உங்கள் இன மக்கள் வேறு எங்கெல்லாம் இருக்கிறார்கள்\nஎங்கள் இன மக்கள் தமிழ் நாடெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். அதில் குறிப்பாக கிருஷ்ணகிரி, காவிரிப்பூம்பட்டிணம், கோயம்புத்தூர், சங்கரன் கோவில், திருச்செந்தூர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், செஞ்சி, வேதாரண்யம், வேலூர், தஞ்சாவூர், பூண்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பூதலூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மேட்டூர், வாணியம்பாடி, சிவகாசி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், வாலாஜா, திருவள்ளூர், தர்மபுரி ஆகிய தமிழ் நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் உள்ளனர். தவிர கர்நாடகாவிலுள்ள ஓசூரிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று வரை எங்களின் பும் பும் மாடான குலத்தொழிலையே செய்து வருகின்றனர். ஆங்காங்கே வாழுகின்ற எங்கள் இனத்தவரிடம் இன்றும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. ஆக தமிழ்நாட்டில் மொத்தம் எங்கள் இனத்தவர் 4 லட்சம் பேர் வாழ்கின்றனர்.\nஉங்கள் தொழில் பற்றிக் கூறுங்கள்\nஎங்களை இங்கே பூம் பூம் மாட்டுக்காரர் என்றே கூறுவார்கள். அலங்கரிக்கப்பட்ட மாடுகளை ஓட்டிச்சென்று குறிசொல்வது, பாட்டுப்பாடுவது, குடுகுடுப்பை அடித்து வாக்குச் சொல்வது போன்ற இந்த வேலைகளை ஆண்களும், சுருக்குப்பை தயாரிப்பது, பழங்கதைகளை ஒப்பாரியாகப் பாடுவது, பழைய துணிகளைச் சேகரித்து விற்பது, சாலை ஓரத்தில் வீணாகக் கிடக்கும் பாலித்தீன் பைகளைச் சேகரித்து விற்பனை செய்வது எனப் பெண்கள் வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.\nஎங்கள் முன்னோர்கள் இந்த பூம் பூம் மாட்டை, அதாவது பசு மாட்டையும், காளை மாட்டையும் அலங்கரித்துக் கொண்டு மக்களிடையே இவ்விரண்டு மாடுகளைக் கொண்டு வித்தை காட்டிப் பிழைப்பு நடத்தினர். எப்படி என்றால் மக்கள் குழுமி இருக்கும் ஒரு பகுதிக்கு இவ்விரண்டு மாட்டையும் அழைத்துச் சென்று ஆண், பெண் மாட்டை தூரத் தூர நிற்க வைத்து, எனது தந்தை ஆண் மாட்டிடம் போய் சொல்லுவார். உனக்கு என்ன வேண்டும் பெண் வேண்டுமா என்றால் ஆண் மாடு தலையை ஆமா என்பது போல் மேலும் கீழும் ஆட்டும். மீண்டும் ஆண் மாட்டிடம் பெண் மாட்டைக் காட்டி “அதோ அதுதான் உன் மனைவி, போய் சேர்ந்து கொள்கிறாயா என்றதும் ஆண் மாடு மீண்டும் ஆமா என்பது போல் தலையை ஆட்டும். பின்பு என் தந்தை பெண் மாட்டிடம் வந்து “வாம்மா கல்யாணி, அதோ நிற்கிறான் பார் அவன் தான் கணவன். உன் கணவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள அழைக்கிறார் போகிறாயா என்றதும் ஆண் மாடு மீண்டும் ஆமா என்பது போல் தலையை ஆட்டும். பின்பு என் தந்தை பெண் மாட்டிடம் வந்து “வாம்மா கல்யாணி, அதோ நிற்கிறான் பார் அவன் தான் கணவன். உன் கணவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள அழைக்கிறார் போகிறாயா என்றதும் பெண் மாடு தலையை ஆட்டிக் கொண்டு நடந்து போய் ஆண் மாடு அருகில் படுத்துக் கொள்ளும். இவ்வாறு பசு, காளைகளைத் தாங்கள் கூறுவதை கேட்குமாறு நன்கு பழக்கிய பின் இவ்வாறு மக்கள் மத்தியில் வித்தை காட்டுவார்கள். அதன் பின் பார்க்கும் மக்கள் தங்களால் முடிந்த சில்லறைகளை அள்ளி வீசுவார்கள் அதுதான் எங்களின் சம்பாத்தியம். இதை நிகழ்த்த மாடுகளிடம் பொறுமையாக இருந்து பழக்கப்படுத்த வேண்டும்.\nஇப்பொழுது எங்களால் அவ்வாறு மாடுகளைப் பழக்கப்படுத்த முடியவில்லை. தற்போது நாங்கள் இம்மாடுகளை நன்கு அலங்கரித்து, எந்த மாவட்டம் செல்கிறோமோ, அதாவது எடுத்துக்காட்டாக திருச்சிக்குச் சென்றோமானால் “அங்குள்ள கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்று “அம்மா இது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போற காமதேனும்மா உங்களால் முடிந்த காணிக்கையை போடுங்கம்மா’ என்போம். இதனால் மக்கள் இடும் காணிக்கையை வாங்குவதற்கென்றே இப்பசுவின் இரு கொம்புக்கு நடுவே உள்ள நெத்தியில் ஒரு பணப்பையைத் தொங்க விட்டிருக்கிறோம். வருபவர்கள் பசு மாட்டின் முகத்தையோ, கொம்பையோ தொட்டு வணங்கிவிட்டு இந்தப் பையில் தங்களது காணிக்கையை இடுவர் பின்பு நான் அளிக்கும் திருநீற்றையோ, குங்குமத்தையோ பணிவுடன் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டு செல்வர்.\nஇதே மதுரைக்குச் சென்றோமானால் “அம்மா இது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் போற காமதேனும்மா, உங்களால முடிந்த காணிக்கையை கொடுங்க” என்பேன். இவ்வாறு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்குப் போனாலும் அம்மாவட்டத்திற்கு, அருகிலோ, கொஞ்சம் தூரமோ உள்ள மாவட்டத்திலுள்ள பிரபலமான கோவிலுக்குச் செல்கிறோம் எனக் கூறி மக்கள் கொடுக்கும் காணிக்கையை வாங்கிக் கொள்கிறேன்.\nஇப்படியாக மாவட்டம், மாவட்டமாக ஒரு மாத காலம் 5, 6 பேர்களாக அலைந்து திரிந்து சம்பாதிப்போம். எங்கள் குழுவில் எவரேனும் ஒருவர் மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்குச் செல்வர். அவ்வாறு செல்லும் போது மற்றவர்கள் அவரிடம் இதுவரை சம்பாதித்த காணிக்கைப் பணத்தைக் கொடுத்து “இதை என் மனைவியிடம் கொடுத்துவிடு” என்போம், செல்கின்ற அவரும் அந்தப் பணத்தை பத்திரமாகக் கொண்டு அவரவர் மனைவியரிடம் சேர்த்து விடுவார். அதைக் கொண்டு தான் ஒரு மாத உணவு, உடை, மருத்துவச்செலவு, போக்குவரத்து, அத்தியாவசியப் பொருட்கள் என்று எங்கள் குடும்பத்தார் செலவழித்துக் கொள்வர்.\nஇந்தப் பசுவை அருகில் வைத்துக் கொண்டு எதை, எப்படிப் பேசி காணிக்கை வாங்குவீர்கள்\n(குடுகுடுப்பு நாயக்கர் இரவில் வந்து குறி சொல்லும் அந்தக் குரல் தொனியை மனதில் நினைத்துக் கொண்டு இவர் கூற இருப்பதைக் கூறிப்பாருங்கள் புரியும்)\nஎப்படிப் பேசுவோம் என்றால் “ அம்மா மக்களப்பெத்த மவராசி, புள்ளைகளைப் பெத்த புண்ணியவதி வாங்கம்மா வெளிய, சங்கரீஸ்வரி மாடு வந்திருக்கு (சங்கரீஸ்வரி- மாட்டுக்கு இவர் வைத்த பெயர்) கைப்பித்து, கால்பித்து, பருவக்காற்று, பத்து இருக்கிறவுக, உங்க வீட்டுல இருக்கிற மொளகு (மிளகு), உப்பு, 5 ½ ரூவா காணிக்கையை கொண்டு வந்து, இந்தச் சங்கரீஸ்வரி நெத்தியில முடிச்சா, உங்க உடம்புல இருக்கிற பருவு, பத்து, பிணி தீரும் சாமி” – என்று மூச்சு விடாமல் அந்த ஏற்ற இறக்கத்துடன் பேசுவோம் என்றார்.\nகிராமத்திற்குச் சென்றோம் என்றால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிடைக்கும். இதில் எங்கள் சாப்பாட்டுச் செலவு மட்டுமே செலவு. மாட்டுக்குத் தீவனமாகக் அங்கு இருக்கும் கிராமத்து வயல்களில் மேயவிட்டு விடுவோம். இதே நகரம் என்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். இதில் சாப்பாடு போக, மாட்டுக்கான தீவனத்தை நகரில் விலைக்கு வாங்கியே போடுவோம். இதில் எங்கள் வாயைக்கட்டி, வயித்தைக்கட்டிச் சம்பாதித்த பணத்தை மிச்சப்படுத்தியே வீட்டுக்கு அனுப்புவோம். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் உள்ள பொது இடத்திலோ, சாலை ஓரத்திலோ படுத்துக்கொள்வோம். நாடோடி வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. ஆனால் ஒன்று எங்களுக்குச் சர்க்கரை நோயே வந்தது கிடையாது. ஏனென்றால் நாங்கள் தான் பல இடங்களுக்கு நடந்து செய்கிறோமே” என்றார் வியாப்பாக இருந்தது.\nஉங்கள் இனத்தில் திருமண முறைகள் எப்படி\nஎங்க ஆதியன் இனத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் 10 பேர், பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்போம். சீர் செனத்தி, வரதட்சணை என்று எதுவும் கிடையாது. பெண் வீட்டார் தாங்கள் விரும்பியதைச் செய்து பெண்ணை அனுப்பலாம். மொய், விரும்பினால் போடலாம். திருமணச் செலவை மணமகன் வீட்டார் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று 20 ஆயிரம் இருந்தால் போதும் எங்களின் திருமணத்தை வெகு விமரிசையாகச் செய்து முடிப்போம்.\nமணமகனுக்கு 25 வயதும், மணமகளுக்கு 23 வயதும் இருக்கும் போதே திருமணம் நடக்கும். இதில் பெண்கள் 15 வயதாக இருக்கும் போதே இவள், இவனுக்குத்தான் என நிச்சயம் செய்து விடுவோம். நிச்சயம் ப���்ணுதல் என்பது ஒரு தட்டில் வெற்றிலை பாக்கை வைத்து மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு தருவதே நிச்சயம் பண்ணுதலாகும்.\nதற்போது நீங்கள் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன\nஇந்தக் கேள்வியைக் கேட்டதும் இவர் உட்பட, இங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் முகமும் மாறியது. கோபத்துடன் பதில் கூறினார். தமிழ்நாடு முழுக்க எங்கள் இனத்தவர் இருக்கிறார்கள் ஆனால் இந்தக் காலனியில் 47 குடும்பங்கள் இருக்கின்றன. பல மாவட்டங்களில் எங்கள் இனத்தவரே இல்லை. ஆனால் எங்கள் இனத்தில் இதுவரை 98% சதவீதம் மக்கள் இன்னும் படிக்காத கைநாட்டுக்களாகவே உள்ளோம்.\nஇதில் சில மாவட்டங்களில் எங்கள் இனத்தவர்களுக்கு குடியிருப்பு, வீட்டுமனைப்பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழக்கியுள்ளனர். பலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதெல்லாம் கூட எங்களுக்குப் பெரிய பிரச்சனை இல்லை. 3 தலைமுறைகளாகப் படிக்காமலேயே வந்த எங்கள் இனத்தில், இன்று எங்கள் குழந்தைகள் படிக்கும் மேற்படிப்பு மறுக்கப்படுகிறது.\nஎங்கள் குழந்தைகளைப் பள்ளியில் இன்று 12 ம் வகுப்பு வரை படிக்க வைக்கிறோம். 12 வது தேர்ச்சி பெற்ற எங்கள் பிள்ளைகள் மேற்படிப்பைத் தொடரச் சாதிச்சான்றிதழ் கேட்கின்றனர். நாங்களும் இதற்காக கடந்த 60 வருடமாக எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் இருந்தே பல்வேறு விதத்தில் போராடி வருகிறோம். இதுவரை எந்த அரசும் எங்களுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்கவில்லை. எங்களில் பலருக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, சாதிச்சான்றிதழ், அரசு குடியிருப்பு என்று எதுவும் இல்லாமல் எங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், வறுமையிலும், பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறோம்.\nஎங்கள் குழந்தைகள் மேற்படிப்பைத் தொடரச் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் எங்கள் குலத்தொழிலையே, எங்கள் பிள்ளைகளும் பார்த்து வருகின்றனர். நாங்கள் தான் படிக்காமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தோம். எங்கள் பிள்ளைகளாவது நன்கு படித்து சமூகம் மதிக்கும் வகையில் வேலை செய்ய வேண்டும் என நாங்கள் நினைத்ததை இந்த அரசு பொய்யாக்கி வருகிறது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாடெங்கும் இருக்கும் எங்கள் இனத்தவர் அனைவரும் பல்வேறு இடங்களில் பல்வேறு போராட்டங்களை இந்தச் சாதிச்ச��ன்றிதழைப் பெறப் போராடி வருகிறோம். இதுவரை எந்தப் பயனும் இல்லை. இந்த அரசும் இதுவரை எங்களை கண்டுகொள்ளவே இல்லை. என இவர் கொதித்துக் கூறி அமைதியானார்.\nஅதுவரை அமைதியாக இருந்த இவ்வின மக்கள் இறுதியில் என்னிடம் “நீங்க தான் சாமி எப்படியாவது இந்த சாதிச்சான்றிதழைப் பெற ஏற்பாடு பண்ணணும். இந்தப் பிரச்சனையை நல்லா எழுதி இந்தச் சர்க்காரு கவனத்துக்கு நீங்கதான் கொண்டு போகணும் சாமி” என என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு நின்றதை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகவே இன்றுவரை உள்ளது.\nஒரு குழந்தை பிறந்தவுடன் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் வரை சாதியைத் தவறாமல் கேட்டும் இதே அரசு தான், இப்பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்றிதழைக் கொடுக்க மறுக்கிறது. இதற்கு இம்மக்கள் போராட்டம் நடத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே செயல்படுகிறது.\nதமிழகத்தில் குருமன்ஸ், காட்டு நாயக்கர், இருளர், கோத்தர், ஆதியன், மலைக்குறவர், மலையாளி, படுகர், தோடர் என்று 36 வகையான பழங்குடி மக்கள் உள்ளனர். இவர்களின் பண்பாடு, கலாச்சாரம், சமயம், வாழ்வியல் முறைகள் அனைத்தும் தனித்துவமானது.\nமுற்படுத்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் பிறப்பிலேயே பழங்குடி இனத்தைச் சார்ந்த இம்மக்களுக்கு மட்டும் பழங்குடியினருக்கான சான்றிதழை வழங்க மறுக்கிறது அரசு. அதாவது இவர்களது சாதியை அரசே ஏற்க மறுக்கிறது. இப்பிரச்சனை கடந்த 60 வருடமாக இப்படியே மாறாமலும், அரசால் அமுக்கப்பட்டும் வரும் உள்நோக்கம் இதுவரை எவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.\nமரபு சார்ந்து இன்று வரை தலைமுறை தலைமுறையாக வாழ்க்கை நடத்தும் இந்த இனத்தவரின் வருங்காலத் தலைமுறையாவது கல்வி உட்பட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளைப் பெற்றிட அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த எதிபார்ப்பாகும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-05-24T12:50:36Z", "digest": "sha1:TXEPSJBU75XIT2EYKL4BB5TQLUUSBUT5", "length": 34783, "nlines": 96, "source_domain": "siragu.com", "title": "இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2 « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2\nநேருவின் அரசு வலிமை கொண்ட சமதர்மத்திற்கு சுதேசி என்பது மட்டுமே ஒரே எதிர்ப்பாக முன்வைக்கப்படவில்லை. 1950களின் பிற்பகுதி முதல் 1960கள் முழுவதும், நேருவின் பொருளாதாரத்திற்கு சுதந்திராக் கட்சியும் சவாலாக இருந்தது. அக்கட்சி குறைந்தபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்குச் சார்பான பழைய தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டதாகும். (நாராயணமூர்த்தி, குர்ச்சரண் தாஸ் போன்ற பிரபலங்கள் பின்னர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்பதால், அதன் வரலாற்றைச் சற்றே கவனிப்பது பயனுடையதாக இருக்கும்.)\nதமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் ஒரு காலக் கூட்டாளியுமான (இராஜாஜி எனப்பட்ட) சி. இராஜகோபாலாச்சாரி (இவருடைய மகள் காந்தியின் மகனை மணந்தார்) 1959இல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். மிக உறுதியான சமூகப் பிற்போக்குவாதி அவர். இந்துமத மற்றும் கலாச்சார விசயங்களில் ஊக்கத்தோடு இயங்கியவரும், பாரதிய வித்யா பவனை ஏற்படுத்தியவருமான கே. எம். முன்ஷி, சமதர்ம எதிர்ப்புவாதியாக மாறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமதர்மக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான மீனு மசானி என்னும் பொருளாதார வல்லுநர், ஆங்கிலவாதியான பார்சிப், பெருந்தொழிலதிபர் சர் ஹோமி மோடி, பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்நிலையில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலர், சுதந்திராக் கட்சியின் மையக் குழுவில் இருந்தனர். (அண்மையில் மறைந்தவரும், இந்தியாவின் முன்னணி வலதுசாரி நூல் வெளியீட்டகமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பதை நிறுவியவரும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்மீது தீவிர எதிர்ப்புக் காட்டியவருமான சீதாராம் கோயல் என்பவரும் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.)\nசுதந்திராக் கட்சியின் உறுப்பினர்களில் பாரம்பரிய அதிகாரசக்திகளான பெருநிலக்கிழார்கள், புதிய இந்தியக் குடியரசில் தங்கள் அரியணைகளை இழந்த ராஜாக்களும் அவர்களின் குடும்பத்தினர் போன்றவர்களும் அடங்குவர். தாராள வாதத்தில் உறுதிபூண்டிருந்த போதிலும், அந்தக் கட்சி, தாராளமயத்துக்கு எதிராக இருந்த, பிற்போக்குவாதக் குழுக்களான ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவர்களுடன் தேர்தல் கூட்டு வைத்திருந்தது.\nசுதந்திராக் கட்சியை மிகவும் வெறுத்தவரான நேரு, அதை, “பழைய இடைக் காலத்தைச் சேர்ந்த பிரபுக்கள், கோட்டை கொத்தளங்கள், ஜமீன்தார்களைக் கொண்ட கட்சி, மேலும் மேலும் பாசிசக் கொள்கைக்கு மாறிவருவது” என்று வருணித்தார்.\nநன்கு படித்த தாராளவாதிகள், பிரதேச ராஜாக்கள், ராணிகள், பெருநிலக்கிழார்கள் போன்றோரை இணைத்த விசயம், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவில் சோவியத் பாணியிலான திட்டமிட்ட பொருளாதாரத்தைப் புகுத்திவிடுமோ என்ற பயத்தினால் எழுந்த கடும் எதிர்ப்புதான். சுதந்திராக் கட்சி, சுதந்திரத்தின் வாயிலாக வளம் என்பதற்கு வாக்குறுதி அளித்தது. அதன் 21 அம்ச அறிக்கை,\nநடைமுறைச் சொற்களில், அரசின் மிகக்குறைந்த குறுக்கீடு என்பது: நிலச்சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு,\nபெருந்தொழில் உற்பத்தியில் அரசுத்துறை ஈடுபடுவதற்கு எதிர்ப்பு,\nஅரசாங்க அதிகாரத்தை எல்லைக்குள் வைத்தல்\nஎன்பதாகும். அரசியல் தளத்தில், அக்கட்சி காந்தியின் தர்மகர்த்தா முறையை ஆதரித்தது. அதன்படி பணக்காரர்களும் வசதியாகப் பிறந்தவர்களும் தங்கள் பணத்தை ஏழைகளின் சேவைக்குப் பயன்படுத்தவேண்டும். இவை யாவும் சுதந்திரச் சந்தைக் கொள்கையோடு சேர்ந்து, செல்வத்தை மறுவிநியோகம் செய்வதில் அரசின் பங்கை இல்லாததாக்கி, வெறும் காவல்காரன் என்ற நிலைக்கு அதைக் குறைத்தது.\nஇந்தச் செவ்வியல் தாராளவாதக் கொள்கைகளுக்கு இன்று புத்துயிர் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுதந்திராக் கட்சி முதலில் இவற்றை முன்மொழிந்தபோதும், அவற்றின் அளவில் எந்தத் தவறும் இல்லை என அமெரிக்கப் பொருளாதாரம் சார்ந்தோர் நம்பினர். [ரஷ்யாவின் சோஷலிசச் சோதனைகளின் தோல்வியில் நாம் கற்றுக்கொண்டது, சந்தைகளுக்கு எதிர்வி��ை புரியும் எவ்வித அமைப்பும் இல்லாவிட்டால், தடைகளும் சமநிலைப்படுத்தலும் இல்லாவிட்டால், அரசுத்துறை நிறுவனங்கள் தாமாகவே திறனற்றவையாக, ஊழல் நிறைந்தவையாக, ஆதிக்கம் செய்பவையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதைத்தான்.]\nசுதந்திராக் கட்சி, இந்தியாவின் சமூக, கலாச்சார யதார்த்தங்களுக்குத் தொடர் பற்ற பொருளாதார தாராளவாதத்தின் எல்லைகளைத் தெளிவாகக் காட்டுகிறது. சாதி, வர்க்க அமைப்புகள், சமத்துவமின்மை, சுரண்டல், ஆகிய பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்போது அவை லோகாயதரீதியாகத் தீர்க்கப்படாமல், கடமை, ஒருங்கிசைவு, தர்மகர்த்தாத் தன்மை போன்ற ஆகாயக் கனவுகளால் தீர்க்கப்பட முடியும் என்று நம்புகின்ற பிற்போக்குப் பாரம்பரிய வாதத்தில்தான் தாராள வாதம் முடிவடையும் என்பதை சுதந்திராக் கட்சி காட்டுகிறது.\nதனது காலத்திலேயே சுதந்திராக் கட்சி, வகுப்புவாத, பாசிஸப் போக்குகளை வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இன்று அதைப் பின்னோக்கிப் பார்த்து, “சுதந்திராக் கட்சித் தலைவர்கள் இந்து தேசியவாதக் கருத்தியல்மீது பரிவுடையவர்கள், இந்து மத, கலாச்சார நிறுவனங்களில் ஊக்கத்தோடு செயல்பட்டவர்கள்” என்று சிலர் வருணிக்கின்றனர். ஆனால் உண்மையில் இது தவறு.\nசுதந்திராக் கட்சியைப் பற்றிய மிகச் சிறந்த ஆய்வின் ஆசிரியரான ஹோவர்ட் எர்ட்மன், “அந்தக் கட்சியின் தலைவர்கள் முழுஅளவில் பிற்போக்காளர்களாகவோ, தீவிர தேசியவாதிகளாகவோ இல்லை. அது எவ்வித வகுப்புவாத அல்லது குறுகிய இலட்சியங்களையும் முன்வைக்கவில்லை. அதை ஒரு ‘வகுப்புவாதக்’ கட்சி என்று சொல்வது தவறு. பாகிஸ்தானுடன் சமாதானமாகச் செல்லவேண்டும், முஸ்லிம்களின் காரணங்களுக்காக ஆதரவு வேண்டும் என்று அதன் தலைவர்கள் விரும்பினர். சுதந்திராக் கட்சி மதச்சார்பற்ற தன்மையிலும், அரசியல் அமைப்பின் செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தது” என்று கூறுகிறார்.\nசி. இராஜகோபாலாச்சாரியும், கே. எம். முன்ஷியும் தீவிர இந்துக்கள் என்பதும், அரசியல் கூட்டங்களில் அவர்கள் பிரார்த்தனைகளையும், வேதம், பகவக்கீதை பற்றிய உரைகளையும் அறிமுகப்படுத்தினர் என்பதும் உண்மை. ஆனால் மதத் தன்மையை இவ்விதம் வெளிப்படுத்துவதைக் கட்சியின் பிற உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்களில் பெரும்பான்மையினர��, மதச்சார்பு அற்றவர்களாகவும், பொதுவாழ்வு-தனிப்பட்ட வாழ்வு என்பதைப் பிரித்துநோக்கும் கொள்கையை மதிப்பவர்களாகவும் இருந்தனர். இந்து தேசியவாதிகள் வழக்கமாகச் செய்வது போல, இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தி, நாட்டை மத அடிப்படையில் அவர்கள் வரையறுக்கவில்லை. யாவற்றுக்கும் மேலாக, காந்தியப் பொருளாதார திட்டமான கைத்தொழில் முன்னேற்றம், பாரம்பரியத் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக, நவீனமாகிய பெருந்தொழில், விவசாயப் பகுதிகளில் தொழில்களின் சுதந்திரம் என்பதற்கு ஆதரவாக நின்றனர். அவர்களுடைய சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் அவர்களை ‘மிதவாதிகள்’ என்றழைப்பதே பொருத்தமாகும்.\nஇருப்பினும், சுதந்திராக் கட்சி, தன் காலத்தில் மிகப் பழமைவாத, பிற்போக்குக் கட்சிகளான ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவற்றோடு அரசியல் கூட்டு வைத்திருந்தது. ஏன் இப்படிப்பட்ட தாராளவாதத்திற்கெதிரான குழுக்களுடன் அது சேரவேண்டும்\nஇன்றைய பெரும்பாலான நவதாராளவாதிகளைப்போல, சுதந்திராக் கட்சியினரும் அரசுக் குறுக்கீட்டினால் ஏற்படும் தீமைகள், திறனின்மைகள் மீது தங்கள் வெறுப்பினைக் கொட்டினர். ஆனால், நமது கலாச்சார மரபுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாராளத் தன்மையின்மை, அநீதி ஆகியவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அவற்றின்மீது சிறிதளவு கவனத்தையும் செலுத்தவில்லை. அரசு சார்ந்த சமதர்மத்தை எதிர்ப்பதில் ஒரே குறியாக இருந்த காரணத்தினால், சுதந்திராக்கட்சியின் தாராளவாதிகள், “பழைய சமூக முறைமையின் மூச்சடைக்கும் தீமைகள் பலவற்றை அவர்கள் எதிர்த்துப் பேசவில்லை. வலதுசாரியின் பக்கமுள்ள சுதந்திரத்தின் அபாயங்களை எதிர்த்தும் பேசவில்லை.”\nமிகவும் கொடிய ஏழ்மையில் ஆழ்ந்திருந்த, தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் உதவிக்கரத்தை வரவேற்ற, பெரும்பாலான வெகுமக்கள் மத்தியில் தங்கள் சுதந்திரச் சந்தை பற்றிய நம்பிக்கை எடுபடவில்லை என்பதை சுதந்திரா உறுப்பினர்களே புரிந்து கொண்டனர். வெகுமக்களைத் துன்புறுத்திய பலவிதமான சமமின்மைகளுக்கு நிஜமான தீர்வுகளை வழங்காமல், அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு சுதந்திராக் கட்சி, மதத்தில் புகுந்துகொள்வதையும், காந்தியின் பழைய தர்மகர்த்தாக் கொள்கையைச் சற்றே மாற்றி ஏற்றுக்கொள்வதையும் தவிர வேறு வழி தரவில்லை.\nஇந்தியாவிலுள்ள சாதி மதம் சார்ந்த அநீதிகளுக்கான மூலங்களைத் தேடமுடியாமல் அல்லது விரும்பாமல் சுதந்திராக் கட்சி அவற்றை ஆன்மிகத் தளத்தில் தீர்க்கமுயன்றது. ஏழைகளாக இருந்தாலும், மரபான இந்துச் சமூகம் அவர்களின் ஆன்மிகத்தை மதிக்கிறது என்றார்கள் அக்கட்சியினர்.\nகொடுமையான அரசாங்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட தனியார் தொழில்கள், உயர்ந்த ஆன்மிக மதிப்புகளால் வழிநடத்தப்படும், தங்களுடைய செல்வத்தைப் பொதுநன்மைக்கு அவை பயன்படுத்தும் என்று கூறியது சுதந்திராக் கட்சி.\nபொருளாதாரம் பற்றிய நம் வரலாற்றை மறுபடியும் தொடரலாம்.\nசுதந்திராக் கட்சி, 1960களில் ஜனசங்கத்துடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டது. தனது சுதந்திரச் சந்தைக் கருத்தை வெற்றியின்றி மேடையேற்றியது. இதனால் ஜனசங்கத்துக்கு ஏழைகளுக்கு எதிரான பணக்காரர்களின் கட்சி என்ற பெயர் கிட்டியது. சுதந்திராக் கட்சியுடன் ஏற்பட்ட தொடர்பினால், சங்கப் பரிவாரத்தின் இன்றைய தலைமை சுதேசி பற்றியதான காந்திய மொழியில், தான் ஆதரவளிக்கும் உலகமயத்திற்கான ஆதரவை ஒரு பகுதியளவேனும் மறைத்துக்கொள்கிறது.\nசுதந்திராக் கட்சியின் புது அவதாரமாக, 2005இல் புதிதாக நிறுவப்பட்ட இந்திய லிபரல் கட்சியும் அதன் முன்னோடி சந்தித்த அதே எதிர்ப்புநிலைகளை எதிர்கொண்டது. இந்தியாவிலிருந்து ‘சமதர்மத்தையும் குருட்டுப் பிடிவாதத்தையும் ஒழிக்க வேண்டும்’ என்று அப்புதிய கட்சி விரும்பியது. இந்தக் கட்சிக்காரர்களுக்கும் பாகிஸ்தான், இஸ்லாம், அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எந்த வெறுப்பும் கிடையாது. எவ்வித இனவாதக் கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைக்கவில்லை. தனிப்பட்ட ஆதாயத்துக்கான இந்தியத் தொழில் முனைவுக்கு ஆதரவளிக்கவும், ஆசீர்வதிக்கவும் அவ்வப்போது இந்துப் புனித நூல்களான மனுஸ்மிருதியையும், அர்த்த சாஸ்திரத்தையும் மேற்கோள்காட்டினாலும், நவதாராளச் சந்தைச் சீர்திருத்தங்கள்மீது அவர்களின் ஈடுபாடு ஒரு மதவாத நோக்கு அற்ற தன்மையையே கொண்டுள்ளது.\nஇந்த முதல்கால கட்டத்திலேயே சுப்பிரமணிய சுவாமியைப் பற்றியும் குறிப்பிடவேண்டும். இந்து மறுமலர்ச்சி, சுதந்திரச்சந்தை இவைகளுக்கென ஒற்றை ஆளாகப் போராடுபவர் அவர். ஹார்வர்டில் படித்த பொருளாதாரவாதி. சுப்பிரமணிய சுவாமி (பி. 1939) 1960களில் முதல்முதலாக ஜனசங்கத்தில் சேர்ந்தார். பிறகு ஜனதாக் கட்சியை உருவாக்க அதிலிருந்து வெளியேறினார். புதுதில்லியில் தேசிய மறுமலர்ச்சிக்கான மையம் என்ற ஒரு சிந்தனை அமைப்பை இயக்கினார். ஆர்எஸ்எஸ்ஸின் வார இதழான ‘தி ஆர்கனைசர்’ என்பற்குத் தொடர்ச்சியாகப் பத்திகள் எழுதி வருபவர்.\nபொருளாதார வளர்ச்சியை இந்து மறுமலர்ச்சியோடு இணைப்பதுதான் சுவாமியின் திட்டம். தன் சகாக்களைப் போலவே, பகவத் கீதையிலும் வேதங்களிலும் மூழ்கும் கட்டாயப் பணியை அவரும் செய்தார். இந்து மேதைமை ஒன்றிணைப்புக்கு உதவுவது என்று கூறிய உபாத்யாயாவைப் போல அல்லாமல் அவர், இந்து அறிவுச்சூழல் தனிமனிதருக்கானது, சுதந்திரச் சந்தைகளையும் குறைந்தபட்ச அரசையும் வரவேற்கக்கூடியது என்று அறிவித்தார்.\n1960களின் பிற்பகுதியிலும், 1970களின் தொடக்கத்திலும், இந்து மறுமலர்ச்சியுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்கான அவருடைய பெரிய திட்டங்கள் எங்கும் செல்லுபடி ஆகவில்லை. 2005இல் அவர் எழுதிய ‘இந்திய மறுமலர்ச்சியின் புதிய அடிப்படைகள்’ என்ற நூல், அவருடைய தோல்வியுற்ற ‘இந்து மறுமலர்ச்சித் திட்டம்’ என்பதை உயிர்ப்பிப்பதுபோலத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்தை, இந்திரா காந்தி 1969இல் ஒரு ‘கோமாளி எழுதியது’ என்று கூறினாராம். இவரைப் பற்றிப் பின்னரும் காண்போம்.\nசுயசார்பும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நேரு காலத்தை அதன் சொந்த வெற்றிகளும் தோல்விகளுமே முடிவுக்குக் கொண்டுவந்தன.\nநவதாராளமயமாக்கல் (நியோலிபரலிசம்) என்றால் என்ன\nநவதாராளமயம் என்பது, நவசெவ்வியல் தாராளவாதம் என்பதன் சுருக்கம். தாராளவாதம் (லிபரலிசம்) என்ற மரபு நவீன பொருளாதாரத்தின் பல நூற்றாண்டுச் சிந்தனைகளிலிருந்து வருவதாகும். இது ஜான் லாக் (1632-1704), ஆடம் ஸ்மித் (1732-90), டேவிட் ரிக்கார்டோ (1722-1823) ஆகியவர்களின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது. தடையற்ற வணிகச் சக்திகள் ‘இயற்கையாகவே’ சமூகத்திற்கு வளத்தையும் சமாதானத்தையும் அளிக்கும் என்ற உறுதியை இக்கொள்கை வழங்கியது. தாராளவாதத்தின் அடிப்படைக் கொள்கை, தலையிடாக் கொள்கை (Laisses’ Faire Policy அல்லது ‘தங்கள் விருப்பப்படி மக்கள் செய்வாராக’ என்ற கொள்கை). தடையற்ற சந்தை என்ற நோக்கின் ஒரு பகுதி, வணிகத்திற்கு தேசத்தடைகளை நீக்குதல் ஆகும். இத்தடைகள் மூல வளங்களைத் திறம்பட முதலாளிகளுக்குள் ஒதுக்கிக்கொள்வதில் குறுக்கிடு கின்றன என்று மேற்கண்ட பொருளாதாரவாதிகள் கருதினர்.\nதாராளவாதம் தோன்றிய பதினெட்டாம் நூற்றாண்டில், சிறுமுதலாளிகள் நிர்வகித்த சிறிய தொழில்கள்தான் இருந்தன, பணியாளர்களும் நுகர்வோரும் ஒரே சமுதாயத்தில், பிரதேசத்தில், நாட்டில் வாழ்ந்தனர். ஏறத்தாழப் பழங்கால வணிக அமைப்புதான் இருந்தது. நவதாராளவாதிகள் (நியோலிபரல்கள்) என்போர், இந்தப் பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையை மிக வேறுபட்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரிய உலக முதலாளித்துவத்திற்குப் பொருத்துகின்றனர். ஆனால் இப்போது, தொழிலுக்குச் சொந்தக்காரராக இருத்தல், உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றுக்கான உள்ளூர், உள்நாட்டுத் தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன என்பதை இவர்கள் கவனத்தில் வைக்கவில்லை.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:11:01Z", "digest": "sha1:2OP2ZRGGJFAFM4VWL5PJJHDHZXCNWAG5", "length": 14464, "nlines": 95, "source_domain": "swissuthayam.com", "title": "பாடசாலை தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு…", "raw_content": "\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு\nபாடசாலை தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு…\nமட்��க்களப்பு ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் உடைந்த தளபாடங்களை மீள் சுழற்சி மூலம் இலவசமாகத் திருத்திக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தினர் மற்றும் விவேகானந்தா பாடசாலை அதிபர் திருமதி பிரபாஹரி இராஜகோபாலசிங்கம் உட்பட ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது திருத்தப்பட்ட தளபாடங்கள் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் தலைவரினால் பாடசாலை அதிபரிடம் கையளிப்புச் செய்யப்பட்டது.\nமட்டக்களப்பு ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளைத் தெரிவு செய்து அங்குள்ள உடைந்த தளபாடங்கள் மீள்சுழற்சி முறையில் திருத்தி கையளிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இக் கம்பனியினால் இவ்வாறான பணி மேற்கொள்ளப்படும் 40வது பாடசாலையாக கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர் தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது ஆனால் சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை\nகிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nMay 23, 2019 Free Writer Comments Off on பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஅக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது...\nMay 23, 2019 Free Writer Comments Off on கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nதிருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வென்றாசன்புர பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரை அடுத்த மாதம் 3 ஆம்...\nMay 22, 2019 Free Writer Comments Off on அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும்...\nMay 10, 2019 Free Writer Comments Off on கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் கிழக்கினை பாதுகாக்கும்...\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 6, 2019 Free Writer Comments Off on அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nஅம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை தவறாக...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 5, 2019 Free Writer Comments Off on யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nநேற்றைய தினம் 03.05.2019 திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக்கூறு...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/01/blog-post.html", "date_download": "2019-05-24T13:23:44Z", "digest": "sha1:DVCWEFTU2RHY3MTG4N3HE565PXBR4KG6", "length": 14278, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம்", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன், மலையாளத்திலிருந்து தமிழுக்கு, தொடர்ச்சியாக நல்ல புத்தகங்களை, நல்லபடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்ற திட்டத்தை கிழக்கு பதிப்பகம் தொடங்கியது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை. ஆல்ஃபா, சூஃபி சொன்ன கதை, பாண்டவபுரம், வைக்கம் முகமது பஷீர் (வாழ்க்கை வரலாறு) ஆகிய நான்கு மட்டுமே வந்தன.\nஇப்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சியின்போது ஐந்து புத்தகங்கள் வெளியாக உள்ளன. அவை:\n1. புத்தபதம். எழுத்தாளர் ரவீந்திரன். மொழிமாற்றம் ருத்ர. துளசிதாஸ். புத்தர் பயணம் செய்த வழியில் அமைந்துள்ள புத்த ஆலயங்களுக்கெல்லாம் சென்று அந்த நகரங்களில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் சேர்த்து விளக்கும் நூல் இது.\n2. காலச்சிற்பியின் கைகளில். எழுத்தாளர் வல்ஸலன் வாதுஸ்ஸேரி. மொழிமாற்றம் தி.சு.சதாசிவம். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யும் நாவல்.\n3. தேடித்தேடி. எழுத்தாளர் ஸாரா ஜோசப். மொழிமாற்றம் தி.சு.சதாசிவம். திருச்சூரில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை எழுத்தில் பிரதிபலிக்கும் நாவல் இது. மாத்ருபூமியில் ‘ஒதப்பு’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த நாவல்.\n4. உயிர்ப் புத்தகம். எழுத்தாளர் ஸி.வி.பாலகிருஷ்ணன். மொழிமாற்றம் வை.கிருஷ்ணமூர்த்தி. நாவல். மலையாளத்தின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர் பாலகிருஷ்ணன். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\n5. வைசாகன் சிறுகதைகள். மொழிமாற்றம் டி.எம்.ரகுராம். மத்தியதர மக்களின் வாழ்க்கையை மிகவும் அழகான ஓவியமாகத் தீட்டியிருக்கும் வைசாகன் கேரளத்தின் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளர். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\nமுந்தைய பதிவு: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு\nஉங்கள் பதிப்பகத்தில் பேப்பர் மற்றும் பைண்டிங் தரத்தை உயர்த்தினால் சந்தோசபடுவேன்,\nமனிதனும் மர்மங்களும் என்ற புத்தகம் தனி தனி பபெரக வந்து விட்டது, கண்டிப்பாக பைண்டிங் கோளாறாக தான் இருக்கும், கவனிக்கவும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு - விடியோ\nசல்மாவுடன் நேர்காணல் - தி ஹிந்து\nசென்னை புத்தகக் கண்காட்சி - 2\nஉலகப் புத்தகக் கண்காட்சி - புது தில்லி 2008\nஜெய்ப்பூர் இலக்கிய விழா - மொழிமாற்றம்\nஅப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99\nதமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com\nசென்னை புத்தகக் கண்காட்சி - இதுவரை - 1\nஇந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னை\nNHM Converter - தமிழ் எழுத்துக் குறியீடு மாற்றத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p794.html", "date_download": "2019-05-24T13:36:56Z", "digest": "sha1:C253JFT4TMLVHNT4N7AGWLKHXHYNORP3", "length": 18450, "nlines": 218, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப��பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 24\nஒரு விவசாயி சில நாய்க்குட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தார்.\nஅதை விளம்பரம் செய்வதற்காக ஒரு பலகையில் சாயம் பூசி, விவரத்தை எழுதி, தனது முற்றத்தில் ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.\nவேலையை முடிக்கும் சமயம், ஒரு சிறுவன் சட்டையை வந்து இழுத்தான். யார் என்று பார்க்கும் பொழுது, “நான் உங்களிடமிருந்து ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டான்.\nசரி, ஆனால் நல்ல இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி என்பதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்குமே என விவசாயி பதிலளித்தார்.\nஉடனே அச்சிறுவன் தலை குனிந்தவாறு, சட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளை எடுத்தான். பிறகு, விவசாயியிடம், “நான் நாய்க்குட்டிகளைப் பார்ப்பதற்கு மட்டும் இந்த காசுகள் போதுமானதா\n“கட்டாயமாக” என பதில் வந்தது.\nசிறிது நேரதில் நாய் வீட்டிலிருந்து நான்கு அழகான நாய்க்குட்டிகள் ஓடி வந்தன. அந்தச் சிறுவனுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம்.\nஇந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இன்னொரு நாய்க்குட்டி நடக்க முடியாமல் கொஞ்சம் மெதுவாக வந்து கொண்டிருந்தது.\n“எனக்கு இந்த நாய்க்குட்டி தான் வேண்டும்” என்று கேட்டான்.\nவிவசாயி ஆச்சரியத்துடன், “இந்த நாய்க்குட்டியால் வேகமாக ஓட முடியாது. மற்றவை போல் விளையாடவும் முடியாது” எனச் சொன்னார்.\nஅச்சிறுவன் காற்சட்டையை நகர்த்தி ஊன்றுகோல் போல காலில் இரும்பு வளையம் காலணியுடன் இணைந்திருப்பதைக் காண்பித்தான்.\nஎனக்கும் வேகமாக நடக்க முடியாது. என்னை புரிந்து கொள்ளும்படி யாராவது வேண்டும் என்று கூறினான்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p203.html", "date_download": "2019-05-24T13:36:10Z", "digest": "sha1:5UUGL2FS4NJHACPQPBNXOTB55LV6TED6", "length": 17423, "nlines": 209, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 24\nஇந்து சமயத் தெய்வங்களில் ஒருவரான அனுமனுக்குப் பல இடங்களில் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதே போல் வைணவக் கோயில்களிலும் இவருக்கென்று தனிச் சன்னதிகளும், உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். இராமாயணத்தில் முக்கிய இடம் பிடித்த அனுமனுக்கு அந்தப் பெயர் எப்படி ஏற்பட்டது என்று தெரியுமா\nசமஸ்கிருதத்தில் ‘ஹனு’ என்றால் ‘தாடை’ என்றும், ‘மன்’ என்றால் ‘பெரியது’ என்றும் பொருள். அதாவது, ‘ஹனுமன்’ என்றால் ‘பெரிய தாடையை உடையவன்’ என்று சொல்கின்றனர். இன்னொரு வழக்கில் ‘ஹன்’ என்பதற்கு ‘கொன்றவன்’ என்றும், ‘மானம்’ எனபதற்கு ‘தற்பெருமை’ என்றும், ‘ஹன்மான்’ என்பதற்கு ‘தற்பெருமையைக் கொன்றவன்’ என்றும் பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது. ஆண் மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் சொல்லப்பட்டு, அதிலிருந்துதான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் சிலர் சொல்கின்றனர். இது எதுவுமில்லை, அஞ்சனை மகன் என்பதே அனுமன் என்று மருவிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - ��ொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180722/news/180722.html", "date_download": "2019-05-24T14:08:56Z", "digest": "sha1:MN4G5MKVW2US2NGFDACNUK4FGRCE6AQL", "length": 22985, "nlines": 115, "source_domain": "www.nitharsanam.net", "title": "கட்டிகளால் கவலை வேண்டாம்!!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலில் சிறிய கட்டி தோன்றினாலே கலவரம் அடையும் காலம் இது. கட்டியைப் பார்க்கும் போதெல்லாம், அது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ, இல்லை, இப்போது சாதாரணமாகத் தெரிந்தாலும், பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடுமோ என்றெல்லாம் மனசுக்குள் பதற்றம் கொள்ளாதவர்கள் இருக்க முடியாது.\nநிலைமை இப்படி இருக்கும்போது கருப்பையில் கட்டி தோன்றினால் கவலைப்படாமல் இருக்க முடியுமா அதிலும் கர்ப்பம் ஆன பிறகு அங்கே கட்டி தோன்றிவிட்டால், பிரசவம் ஆகும் வரைக்கும் அந்தக் கர்ப்பிணிக்கு அச்சம் ஏற்படாத நாளே இருக்காது.\nசாதாரண வைரஸ் காய்ச்சலுக்கே பயந்துபோய் ‘கருக்கலைப்பு செய்துவிடலாம்’ என முடிவு செய்கிறவர்கள்தான் நம்மிடம் அதிகம். அப்படியானால், ‘கருப்பையில் கட்டி இருக்கிறது’ என்று தெரிந்ததும், கர்ப்பிணிகள் இதே முடிவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை… ஆனால், அது அவசியமுமில்லை\nகர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும் ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.\nநார்த்திசுக் கட்டி என்பது என்ன\nகருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.\nஇத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.\nமுன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.\nஅதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.\nமேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.\nபரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.\nஇது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.\nகட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.\nஇது கருப்பையில் நான்கு இடங்களில் தோன்றுவது வழக்கம்.\n1. கருப்பையின் உட்சவ்வை ஒட்டி வளர்வது ஒரு வகை (Submucous fibroid).\n2. கருப்பைத் தசைகளுக்கு இடையில் வளர்வது மற்றொரு வகை (Intramural fibroid).\n3. கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளர்வது மூன்றாம் வகை (Subserous fibroid).\n4. கருப்பை வாய்ப்பகுதியில் தோன்றும் கட்டிகள் கடைசி வகை (Cervical fibroid).\nஅடிவயிற்றில் வலி ஏற்படும். அடிவயிற்றைத் தொட்டாலே சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அடி வயிறு சிறிது பெரிதாகவும் தெரியலாம். லேசாக காய்ச்சல், வாந்தி, முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் அடைத்துக் கொள்ளுதல், மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.\nமகப்பேறு மருத்துவர் கர்ப்பிணியின் வயிற்றைத் தொட்டுப் பரிசோதிக்கும்போது, கர்ப்ப நாட்களுக்கு அதிகமாக வயிறு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால், சந்தேகத்தின் பேரில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளச் சொல்வார். அதில் ‘நார்த்திசுக் கட்டி’ இருப்பது தெரியும்.\nகட்டி எந்த இடத்தில் உள்ளது, அளவு என்ன, எத்தனை கட்டிகள், பிரசவத்துக்குத் தொந்தரவாக இருக்குமா என பல தகவல்களை அதில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப கர்ப்பிணிக்குத் தேவையான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.\nகர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் என்ன பாதிப்பு\nஎல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.\nசில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.\nகருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).\nஅப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.\nகர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, கட்டியின் வளர்ச்சிப்போக்கைத் தொடர்ந்து கவனித்து வந்தால், சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கட்டியானது கர்ப்பிணிக்கு அல்லது சிசுவுக்கு ஆபத்துஏற்படுத்துகிறது எனும்போது மட்டுமே மற்றசிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.\nபொதுவாக, இந்தக் கட்டியில் ‘சிவப்புச் சிதைவு’ (Red degeneration) எனும் கடுமையான விளைவு ஒன்று ஏற்படும். அப்போது சிசேரியன் தேவைப்படும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போதும், கருப்பையின் உள்ளே இருக்கும் கட்டி பிரசவ நேரத்தில் குழந்தையை கர்ப்பிணியின் இடுப்புக்குழிக்கு இறங்கவிடாமல் தடுக்கும்போதும், குழந்தையின் நிலை இயல்பாக இல்லாமல், குறுக்காக அல்லது ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடக்கும்போதும், சிறிய கட்டியாகவே இருந்தாலும் அது கருப்பை வாய்ப் பகுதியில் தோன்றும்போதும் சிசேரியன் தேவைப்படும்.\nசினைப்பைக் கட்டி பயப்பட்டே தீர வேண்டிய கட்டி என்று பார்த்தோமல்லவா அது சினைப்பைக் கட்டிதான் (Ovarian tumor). இதில் திடக் கட்டி, நீர்க் கட்டி, சாதாரணக் கட்டி, புற்றுநோய்க் கட்டி எனப் பல வகை உண்டு. கட்டியின் அளவு, எண்ணிக்கை, வகை, கர்ப்பகாலம் ஆகியவற்றைப் பொறுத்து பிரச்னை ஆரம்பமாகும்.\n‘கார்ப்பஸ் லூட்டியம்’ (Corpus luteum) என அழைக்கப்படும் சினைப்பை பகுதியில் – அதாவது, சினைமுட்டை கருத்தரிப்புக்காக வெளியேறிய பிறகு மீதமுள்ள சினைப்பை பகுதியில் சின்னதாக கட்டி தோன்றலாம்.\nகர்ப்பிணியின் முதல் செக்கப்பில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் தெரியும் இந்தக் கட்டி, பெரும்பாலும் முதல் டிரைமெஸ்டரிலேயே கரைந்துவிடும். அதனால், இந்தக் கட்டி குறித்து பயப்படத் தேவையில்லை. இரண்டாம் டிரைமெஸ்டரில் மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்து இதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.\nசினைப்பையில் ஏற்படும் மற்ற கட்டிகளும் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியையும் வெளிக்காட்டுவதில்லை. ஸ்கேன் பரிசோதனையில் மட்டுமே அவை தெரியும் அல்லது போகப்போக அடிவயிறு பெரிதாகத் தெரியும்.\nகட்டியானது கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையை அழுத்தும் என்பதால், கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர் கழியும். சிலருக்கு கட்டி திடீரென்று திருகிக்கொள்ளும். அப்போது வயிற்று வலி கடுமையாக இருக்கும். அந்த நிலைமையில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டியது வரும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா ச��ுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181019/news/181019.html", "date_download": "2019-05-24T13:19:57Z", "digest": "sha1:Q6U2SFQ6MAFDP5H6XT7IMUN4JHL7MHE7", "length": 3862, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடலில் மீன் பிடிக்கும் அறிய காட்சி!!( வீடியோ ) : நிதர்சனம்", "raw_content": "\nகடலில் மீன் பிடிக்கும் அறிய காட்சி\nகடலில் மீன் பிடிக்கும் அறிய காட்சி\nPosted in: செய்திகள், வீடியோ\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/karka-kasadara/12875-karka-kasadara-15-07-2016.html", "date_download": "2019-05-24T13:01:59Z", "digest": "sha1:V4EG2QCGGZLQUUKEJB2MPPH2EP2A7POI", "length": 4255, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற - 15/07/2016 | Karka Kasadara - 15/07/2016", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/50135", "date_download": "2019-05-24T13:21:37Z", "digest": "sha1:FSXZJXSA5SKNGZIZEV6XBCP2YWRZIY7Y", "length": 11869, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்டதொப்பிகள், வெடிமருந்துகள் மீட்பு! | Virakesari.lk", "raw_content": "\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்டதொப்பிகள், வெடிமருந்துகள் மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்டதொப்பிகள், வெடிமருந்துகள் மீட்பு\nஅனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.\nநேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி மற்ற��ம் வெடிமருந்துங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த இடத்துக்கு சென்று வெடிமருந்துகளை மீட்டுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த பொருட்களை விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், இரகசியமான முறையில் குறித்த பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர், இவ்வாறு குப்பை கூளத்தில் வீசி சென்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அனுராதபுர பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅனுராதபுரம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெடிமருந்துகள்\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nஇஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n2019-05-24 18:53:45 விஜித ஹேரத் அவசரகால சட்டம் பாராளுமன்றம்\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2019-05-24 18:38:30 வவுணதீவு முற்றுகை மட்டக்களப்பு\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஜூன் 05 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2019-05-24 18:21:55 ஜனாதிபதி சுற்றாடல் பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nபாடசாலைகளுக்கு அருகில் இருந்து இராணுவத்தினர் கைகுண்டுகளை தற்போது மீட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆகவே பாடசாலைகளின் பாதுகாப்பினை பாதுகாப்பு பிரிவினர் தற்போது பலப்படுத்த வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\n2019-05-24 17:51:40 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகள் ரிஷாத் பதியூதீன்\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nஅவரது ஆதரவாளர்கள் சட்டத்தை கையிலெடுக்க தயங்கமாட்டார்கள்\n2019-05-24 17:43:00 பிரகீத் எக்னலிகொட\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-24T13:56:27Z", "digest": "sha1:UGKK4JDBZRDZL5AX75LM2YGVCHSRIVOI", "length": 9396, "nlines": 111, "source_domain": "colombotamil.lk", "title": "நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது", "raw_content": "\nHome செய்திகள் நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது\nநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.\nகுறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனையும் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோது கூறியிருந்தார்.\nமுன்னதாக, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/02/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-570-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/?shared=email&msg=fail", "date_download": "2019-05-24T13:38:53Z", "digest": "sha1:DRVFWVN3NS6JVGYF36EL2YVVHJTOYKQS", "length": 9813, "nlines": 94, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி\n1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.\nஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன் அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன் அவைகள் தங்கள் நனைந்த உடலை உலர்த்திய வண்ணம் வாயைத்திறந்து சத்தமிட்டுப் பாடிக்கொண்டிருன்தன\nஅன்னாள் தன் உள்ளத்திலிருந்து கர்த்தரிடம் பேசுவதைப் பார்த்த ஏலி அவளை ஆசிர்வதித்தான் என்று பார்த்தோம். அதன்பின் அன்னாள் துக்க முகமாயிருக்கவில்லை என்று வேதம் சொல்கிறது.\nஅவளுடைய இருண்ட வாழ்க்கையில், கரு மேகங்களுடன் பெய்த மழைக்கு பின், சற்று கதிரவன் உதித்தது போல அவள் தேவன் மேல் வைத்த விசுவாசம் அவளுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அந்த ஒளி அவள் இருதயத்தில் ஊடுருவியவுடன் அவள் முகத்திலிருந்த துக்கம் மாறிப்போயிற்று அந்த ஆகாயத்துப் பறவைகளைப் போல அவள் உள்ளம் துக்கத்தை மறந்து கர்த்தரைத் துதித்தது\nஅதுவரையிலும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்த அன்னாள் தன் ஜெபத்துக்கு தக்க நேரத்தில் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து போய் போஜனம் பண்ணினாள்.\nநாம் ஒவ்வொருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கும் துக்கம் வேறு வேறாக இருக்கலாம் அன்னாள் தன் ஜெபம் கேட்கப் படாமல் இருந்தபோது, தன்னை நெருக்கிய வேதனையைத் தாங்க முடியாமல் சாப்பிடாமல் துக்கித்துக் கொண்டிருந்தாள். பிள்ளை பெ��� முடியாத மலட்டுத்தன்மை, ஈட்டி போல குத்திய வார்த்தைகள் இவை அவள் வாழ்வில் புயலாக அடித்துக்கொண்டிருந்தது.\nஉன்னுடைய வாழ்வில் ஒருவேளை உன் வாழ்க்கைத் துணைவரால் நீ கடும் புயலைக் கடந்து கொண்டிருக்கலாம், அல்லது குடும்பத்துக்குள் உள்ள பிரச்சனைகள் அல்லது வேலை செய்யும் இடத்தில் படும் பாடுகள் உன்னை பெருங்காற்றாய் வதைத்துக் கொண்டிருக்கலாம் உன் துக்கம் எதுவாயிருந்தாலும் சரி, பெரும்புயலுக்கு பின் உன் வாழ்வில் ஒளி வீசும் என்பதை மறந்து போகாதே\nநீ ஏன் இன்று துக்க முகமாயிருக்கிறாய்\nஎந்த நேரமானாலும் சரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஜெபத்தை ஆவலுடன் கேட்டு பதிலளிப்பார். அவருடைய சமுகத்துக்கு சென்று அவர் மேல் உன் பாரங்களை இறக்கி வை அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை அவர் உனக்காக யாவையும் சுமப்பார் அவர் உனக்காக யாவையும் சுமப்பார்\n← மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்\nமலர் 7 இதழ்: 571 இன்று தவறினால் நாளை கண்ணீர்\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/09/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-05-24T13:39:47Z", "digest": "sha1:5XUOHE4MSX6B3WSF7PKZ52242BL5VH7J", "length": 19870, "nlines": 204, "source_domain": "thetimestamil.com", "title": "சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா – THE TIMES TAMIL", "raw_content": "\nசிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 17, 2018\nLeave a Comment on சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்: ஜி.என்.சாய்பாபா\nசிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல்\nஎனது ஆயுள் தண்டனைக் கூண்டிற்குள்\nபெரிய சாவிக் கொத்தொன்றைத் தட்டி\nகாலை வணக்கம் என்னும் தழுவலுடன்\nதலையில் கருநீல நேரு தொப்பி\nமேலிருந்து கீழ் வரை மூர்க்கத்தனமான காக்கி உடைகள்\nஇடுப்பைச் சுற்றிப் பாம்பு போல்\nதூக்கம் கலையாமல், பாதி திறந்திருக்கும் என் கண்களுக்கு முன் நிற்கிறார், தடுமாறுகிறார்\nநரகத்தின் வாயில்களைக் காத்துக் கொண்டிருக்கும் பேயைப் போல.\nஓர் ஆவியைப் போன்ற தோற்றம்\nஅன்று உயிருடன் இருப்பவர் யார்,\nஇறந்து போனவர்கள் யார் என்பதை\nசோதித்துக் கொண்டும் உயிரோடு இருப்பவர்களை எண்ணிக் கொண்டும்.\nஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை\nஇரும்புக் கதவுகளின் பூட்டுகளைத் திறக்கிறார், மூடுகிறார்.\nசோர்வடையாத தமது சேவைகளுக்காக இனாமையோ சலுகைகளையோ கேட்பதில்லை .\nகைதிகளைப் பார்க்க வராத மருத்துவரைத் தனது ஒயர்லெஸ் கருவி மூலம்\nபொறுமையுடன் திரும்பத் திரும்ப அழைக்கிறார்.\nசங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள சோகம் சிறைந்த ஆன்மாக்களின் குற்றத்தையோ களங்கமின்மையயோ ஒருபோதும் பொருட்படுத்தாமல்\nஅவர்களுக்குப் பொறுமையுடனும் கருணையுடனும் செவிமடுத்துக் கொண்டே தனது சோகக் கதைகளை மூடிமறைக்கின்றார்.\nஅதிகாரத்திலுள்ள தீய சக்திகளை வெறுப்புடன் சபிக்கிறார்\nபெரிய அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்ற பிறகு புருவங்களை நெறிக்கிறார்.\nகண்காணிக்கும் தமது கழுகுக் கண்களுடன்\nபேய்த்தனமான அரசின் இருண்ட படிக்கட்டுகளில்\nகனத்த அடியெடுத்து ஏறி இறங்குகிறார்.\nமிக ஆழமான கிணற்றிலிருந்து வருகிறவர் அவர்.\nநான்கு சுவர்களுக்கும் மூடிய வாயில்களுக்கும் பின்னால்\nசபிக்கப்பட்ட ஆன்மாக்கள் வருகின்றனர், செல்கின்றனர்\nஆனால் அவரோ நிரந்தரமான கைதி\nஅவருக்கு விடுமுறைகளோ புனித நாள்களோ,\nவார இறுதி விடுப்புகளோ இல்லை\nநிரந்தரமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் அவர் ஓய்வொழிச்சலில்லாத அடிமை\nநண்பர், ஒன்றுவிட்ட சகோதரர், தோழர்\nஎனது வாழ்க்கையின் வாக்கியத்தின், சொற்றொடர்களின், வார்த்தைகளின், அசைகளின் காவலர்.\n• டெல்லிப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஜி.என்.சாய்பாபா, தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து இந்திய அரசுக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, மகாராஷ்டிராவிலுள்ள கட்சிரோலி மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செயலிழந்த கால்களைக் கொண்ட மாற்றுத் திறனாளியான அவர் வாழ்க்கையின் பெரும்பகுதியை சக்கர நாற்காலியின் உதவியுடனே கழித்திருக்கிறார். அவர் விசாரணைக் கைதியாக இருந்தபோது, பல நாள்கள் கழிப்பறைக்குக்கூட ஊர்ந்தே செல்லவேண்டிய நிலையில் சக்கர நாற்காலியோ உதவியாளரோ வழங்கப்படாத அவல நிலைக்கு உள்ளாகியிருந்தார். இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்க���், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் தலையீடுகள், அவர் சிறிதுகாலம் பிணையில் வெளிவர உதவிய போதிலும், அவரது சிறைத்தண்டனையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருக்காக வழக்காடிய வழக்குரைஞரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான சுரேந்திர காட்லிங், மகாராஷ்ட்ராவின் பீம்கோர்காவனில் 31.12.2017இல் நடந்த தலித் மாநாட்டை அடுத்து நடந்த வன்முறையில் தொடர்புடையவர் என்னும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 28.08.2018 அன்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட கவுதம் நவ்லாகா, ரோனா வில்ஸன், சுதா பரத்வாஜ், வெர்னான் ஃபெர்னாண்டெஸ், வரவர ராவ் ஆகியோர் மீதும் இதே குற்றசாட்டு மட்டுமின்றி இந்தியப் பிரதமரையும் உயர் அரசுப் பதவிகளில் இருப்பவர்களையும் கொலை செய்ய மாவோயிஸ்டுகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்னும் இன்னொரு குற்றச்சாட்டும் மகாராஷ்ட்டிரக் காவல் துறையால் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு யந்திரத்தாலோ, சிறை அதிகாரிகளாலோ சிறு விரிசலைக்கூட உருவாக்க முடியாத நெஞ்சுறுதி கொண்டவர் என்று வர்ணிக்கப்படும் முனைவர் ஜி.என்.சாய்பாபாவின் ஆழ்ந்த மனிதநேயத்துக்கும் கருணை உள்ளத்திற்கு சான்றாக இருப்பது அவர் எழுதிய ஆங்கிலக் கவிதை. அது RAITOT Challenging the Consensus என்னும் ஆங்கில இணையதள ஏட்டில் 12.9.2018 அன்று வெளிவந்துள்ளது\nதமிழாக்கமும் குறிப்பும் : எஸ்.வி.ராஜதுரை.\nகுறிச்சொற்கள்: எஸ்.வி. ராஜதுரை கவுதம் நவ்லாகா சிறப்பு கட்டுரை சுதா பரத்வாஜ் ஜி. என். சாய்பாபா ரோனா வில்ஸன் வரவர ராவ் வெர்னான் ஃபெர்னாண்டெஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nPrevious Entry காவி நக்சல் கருத்துருவாக்கம்: சந்தர்ப்பவாத வழிமுறையின் பிரகடனம்\nNext Entry “ஏன் அவர் பெரியார்” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/husqvarna/", "date_download": "2019-05-24T14:21:43Z", "digest": "sha1:OABT7T2EMIRYDXR5XTU4ARWJC5LLLZKV", "length": 9178, "nlines": 136, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Husqvarna Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்��ும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n2019 நவம்பர் மாதத்திற்கு முன்னதாக ஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹஸ்க்வர்னா பைக்குகள்...\n2018-ல் ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் களமிறங்குகிறது..\nஉலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஸ்வீடன் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ஹஸ்க்வர்னா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் மாடல்கள் அடுத்த வருடத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹஸ்க்வர்னா...\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/27/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-1038181.html", "date_download": "2019-05-24T13:46:37Z", "digest": "sha1:M32G3AAXUZQQJ6HXMMBTH7QPDNE77BO2", "length": 10944, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "அடிப்படை வசதி கோரி பாமக ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅடிப்படை வசதி கோரி பாமக ஆர்ப்பாட்டம்\nBy கடலூர், | Published on : 27th December 2014 04:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபால், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள மாநில அரசைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் கிடப்பிலுள்ள திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொகுதி வாரியாக பாமகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, சுகாதாரம், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், மத்திய, மாநில நெடுஞ்சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும், கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து சிறந்த சிகிச்சையளிக்க வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த கொள்முதல் விலையை வழங்கக் கோரியும் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே கிழக்கு மாவட்ட பாமக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.\nமாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வை.திருமூர்த்தி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழுத்தலைவர் இரா.கோவிந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.\nகடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் லாரன்ஸ் சாலையில் கிடப்பிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதைப் பணியை உடனடியாக முடிக்க வேண்டும், கெடிலம் ஆற்றுப்படுகையில் இறைச்சி, தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர்கள் ப.சண்முகம், பழ.தாமரைக்கண்ணன், துணைப் பொதுச்செயலர் அ.தர்மலிங்கம், ஒன்றியச் செயலர் ப.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபண்ருட்டி: இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாநில துணைத் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் கணபதி, ராஜா, அரிராமன் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி நகர செயலர் நந்தகோபால் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலர் கோதண்டபாணி கண்டன உரையாற்றினார்.\nபால் விலை, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் விரைந்து வழங்க வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.\nவிருத்தாசலம்: இதுபோல் விருத்தாசலத்திலும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் ரா.கோவிந்தசாமி தலைமை வகித்தார். நகர செயலர் ச.சிங்காரவேல் வரவேற்றார்.\nஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜவேல், குணசேகரன், மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/video.html", "date_download": "2019-05-24T13:10:24Z", "digest": "sha1:HRE4CGK4VWFZ4OWUXPGITVLDPVAU7BAY", "length": 3358, "nlines": 42, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வவுனியாவில் சங்கிலி அறுத்த திருடன்.(video) - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » வவுனியாவில் சங்கிலி அறுத்த திருடன்.(video)\nவவுனியாவில் சங்கிலி அறுத்த திருடன்.(video)\nவவுனியா மரக்கரம்பலை வீதியில் வயதான அம்மாவை கீழே தள்ளி விழுத்தி நகையை திருடிய திருடனை பட்டக்காடு அக்கினி பிட்டி இளைஞர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சிகள் இதோ.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இர���்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2970", "date_download": "2019-05-24T12:58:23Z", "digest": "sha1:22TY3RIB6LDS2YV6NVMM4PW5F5KEBOUC", "length": 10596, "nlines": 185, "source_domain": "mysixer.com", "title": "தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்", "raw_content": "\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\nதமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்\nபுலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதற்கிணங்க நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் தனது நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் தனது திறமையை நிரூபித்த ஆதி, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்க, இரட்டை இயக்குனர்களான கார்த்திக் - விக்னேஷ் சகோதரர்கள் படத்தை இயக்குகிறார்கள்.\nஎம்.ஜி.ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் கூறும்போது, \"ஆதி சாய்குமார் இன் திரை ஆளுமை மற்றும் வசீகரிக்கும் தோற்றம் நிச்சயம் தம்ழ் ரசிகர்கள் மத்���ியில் ஒரு நல்ல இடத்தை வாங்கிக் கொடுக்கும். இன்னொரு பக்கம், வேதிகா அழகாலும், நடிப்புத்திறமையாலும் , சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருப்பதிலும் ஏற்கனவே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். கார்த்திக் மற்றும் விக்னேஷ் சொன்ன கதையை தனிப்பட்ட முறையில் நான் ஒரு பார்வையாளராக மிகவும் ரசித்தேன். சினிமா மீதான அவர்களின் பேரார்வம் மற்றும் புதுமையான சிந்தனைகள் படத்திற்குப் பெரிய பலமாக இருக்கும்..” என்றார்.\nஇயக்குநர்களுள் ஒருவரான கார்த்திக் கூறும்போது, \"மகிழ்ச்சியாக உணர்வதை விட விக்னேஷ் மற்றும் நான் கடுமையாக உழைக்க ஆரம்பித்துவிட்டோம். தென்னிந்திய சினிமாவில் மொழி மற்றும் எல்லை போன்ற தடைகள் குறைந்து கொண்டு வரும் வேளையில், தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். இயற்கையாகவே, இந்த படத்தின் கதை மற்றும் விஷயங்கள் உலகளாவிய அளவில் நடப்பவைகள் தாம். ஆகவே இந்தப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று நம்புகிறோம்..” என்றார்.\nசி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்க, 2.0 படத்தில் நிரவ் ஷாவிடம் உதவியாளராக பணிபுரிந்த கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கொண்டா மற்றும் சித்தூருவின் அழகிய இடங்களில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.\nஃபெஃப்சி V.C. குக நாதன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60801032", "date_download": "2019-05-24T13:31:27Z", "digest": "sha1:HJQCKH7LCBZFETAMDVYZHC5TG44V4GHB", "length": 46476, "nlines": 827, "source_domain": "old.thinnai.com", "title": "எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர் | திண்ணை", "raw_content": "\nஎழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்\nஎழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்\nகுலசேகரர் நமக்குத் தெரியும். அரசர். அரியணையில் அமர்ந்து நீதி பரிபாலனமும் ஆட்சி நிர்வாகமும் செய்தவர். எனினும் அரவணையில் அறிதுயில் செய்யும் விஷ்ணுப் பிரேமையில் மூழ்கித் திளைத்து, குல சேகர ஆழ்வாராக ஆனவர்.\nகுலசேகர ஆழ்வாரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். ராமாயண பாராயணத்தில் மூழ்கிப் போன குலசேகரர் யுத்த காண்டம் படிக்கத் தொடங்கியபோது ராம பிரான் களத்தில் தன்னந் தனியனாக ராவணனை எதிர்கொண்ட கட்டம் வந்ததும் பதறிப் போய் எழுந்து, அடடே, ஸ்ரீராமன் தனியாக அரக்கன் முன் நிற்கிறார். எங்கே தளபதி சேனையைத் திரட்டு, புறப்படு சீக்கிரம், ராமருக்குத் துணையாகப் போக வேண்டும் என்று அவசரப்பட்டாராம்.\nநமது தஞ்சையில் ஒருவர் ராம பக்தியில் நம் ஆழ்வாரையும் மிஞ்சியிருக்கிறார். வெகு சமீபகாலத்தில்தான். அதிக பட்சம் எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ராமாயணத்தை மூன்றே மாதங்களில் கரைத்துக் குடித்ததன் விளைவாகக் கையில் பட்டாக் கத்தியுடன் எங்கே அந்த ராவணன் என்று அலைந்தாராம். அவரது அதிருஷ்டம், அவருக்கொரு பேரன் தேர்ந்த கவிஞனாக மலர்ந்தான். பரம்பரைச் சொத்தான பட்டாகக் கத்தியுடன் தாத்தா ராவணனைத் தேடி அலைந்ததைப் பாட்டியிடம் கதை கேட்ட பேரன் அதைக் கவிதையாக்கிவிட்டான். கவிதையில் தாத்தா நிரந்தரமாகிப் போனார். ஒரு குடும்பம் மட்டுமே சொல்லிச் சொல்லி ரசித்த கதை உலகுக்கே சொந்தமாகிப் போனது.\nசீதையை மீட்க ராமனுக்கு ஒரு\nஎன்று தமது கவிதையை நிறைவு செய்கிறார், கவிஞர்.\n படிக்கையில் ஒரு மனிதன் குடுமி அவிழ, துருவேறின நீண்ட பட்டாக் கத்தியைச் சிலம்பமாய்ச் சுழற்றிக் கொண்டு தெருத் தெருவாய் அலையும் கோலம் கண்முன் விரிந்தது.\nஇத்தனை காலமும் எப்படி நம் பார்வையில் படாமல் போனார் என்று சிறிது வெட்கத்தோடு ஆச்சரியப்பட வைக்கும்விதமாக, எழுத்துக்காரத் தெரு என்னும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பின் மூலம் எனக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார், தஞ்சாவூர்க் கவிராயர் என்கிற கவிஞர். நானும் ஏதேனும் ஒருவிதத்தில் எழுதுகிறவனாக ஆகிப் போனதால் எழுத்துக்காரத் தெரு என்கிற தலைப்பைப் புத்தகத்தில் பார்த்ததுமே படிக்க ஆசை வந்தது. பிரித்துப் படிக்கத் தொடங்கியபின் புத்தகத்தைக் கீழே வைக்க மனசு வரவில்லை.\nதஞ்சாவூர்க் கவிராயரானவர் தஞ்சை பிரகாஷ், கவிஞர் நா. விச்வநாதன், சி.எம். முத்து ஆகியோரின் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்கிற விவரம் கவிதைத் தொகுப்பிற்கு நா. விச்வநாதன் அளித்துள்ள அறிமுக உரையிலிருந்து தெரிய வந்ததுமே கவிராயர் லேசுப்பட்டவராக இருக்க மாட்டார் என்று புரிந்துவிட்டது. ஒவ்வொரு கவிதையாகப் படிக்கப் படிக்க அது ஊர்ஜிதமாகியது.\nமரஞ்செடிகொடிகளோடும், விலங்கினங்களோடும் ஒன்றிப் போய்விடுகிறவர் தஞ்சாவூர்க் கவிராயர் என்பது அவரது பல கவிதைகளிலிருந்து புலப்படுகிறது. தம் தந்தையையே ஒரு மரம் என்றுதான் அவர் அறிமுகம் செய்துவைக்கி��ார்.\nகட்டப்பட்டுவரும் வீட்டின் சுவரில் காகம் விட்டுச் சென்ற எச்சத்தால் எப்படியோ ஒரு ஆலம் விதை வேர்விட்டுச் செடியாக முளைத்துவிடுகிறது. பிடுங்கி எறியாவிட்டால் சுவரில் விரிசல் விட்டு வீடே இடிந்துவிடும், ஆலங் கன்றால் கட்டிடத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள், கொத்தனார்கள். ஆனால் கவிஞரோ கட்டிடத்தால் ஆலங் கன்றுக்கு ஆபத்து என்று பதறுகிறார்.\nகட்டிடத்தின் மீது சில சமயம்/இடியே விழுகிறது/சுவர்களில் விரிசல் விடுகிறது/கூரை ஒழுக ஆரம்பிக்கிறது/எல்லாவற்றுக்கும் ஆலமரம்தான்/காரணம் என்கிறார்கள்/இந்தக் கட்டிடத்திலிருந்து எல்லோரும்/ வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறேன்/ அப்போது இடிப்பேன் ஒரு செங்கல்லும் பாக்கியில்லாமல்/ நானும் ஆலமரமும் மிஞ்சும் ஒரு/ஆனந்தமான தருணத்தில்/அழைப்பேன் உங்களை/புதுமனை புகுவிழாவிற்கு\nமனிதனிடம் சிக்கி யானையும் குதிரையும் படும் அவலத்தைக் கண்டு மனம் நைந்து போகிறார், கவிஞர்.\nஇந்தக் குதிரை நன்றாக ஓடும்/என்றான் என் ஜாக்கி/ என் பின்புறம் தட்டி/ தட்டியதே வலித்தது\nஎன்று தொடங்கும் கவிதை, குதிரை சொல்வதாய்,\nவிடுதலைக்கான என்/தப்பித்தல் முயற்சிகளை/தவறாய்ப் புரிந்துகொண்ட/முட்டாள் நீ என்று/கனைத்தேன் கோபத்துடன்/தாடைகள் நடுங்க./ஆமோதிக்கிறது பாருங்கள்/ என்று சொல்லிச் சிரித்தான் அப்போதும்/ என் ஜாக்கி/ பேரத்தின் முடிவில்\nஇந்தக் கவிதையில் கவிஞன் தன்னையே பந்தயக் குதிரையாய்க் காண்பதும் வாசக மனத்திற்குப் புரிகிறது.\nகவிஞன் கடைத் தெருவில் காணும் யானை,\nகடை கடையாய் ஒற்றைக்கை நீட்டிப்/போய்க்கொண்டிருக்கிறது./கானகத்தின் கம்பீரம்/அங்குசம் கண்டு அஞ்சும் அவமானம்/கண்ணில் கசிய/ போய்க் கொண்டிருக்கிறது./\nவாழைப் பழம், ரொட்டித் துண்டு, காய்கறிகள்/துடிதுடித்து நீளும் தும்பிக்கையில்/திணிக்கப்படும் அனைத்தையும்/வாய்க்குள் போட்டபடி/\nபணிவோடும் பயத்தோடும் குனியும்/மனிதர்களின் தலைதொட்டு ஆசீர்வதித்தபடி/\nகிடைக்கும் காசுகளையெல்லாம் தன்/ மேலிருக்கும் பாகனிடம் அலட்சியமாய் எறிந்தபடி/போய்க் கொண்டிருக்கிறது யானை./\nமனிதனின் சுய நலம், சூழ்ச்சி, வீண் ஜம்பம், துராக்கிரமணம் முதலிய சகலவிதமான கீழ்க் குணங்களையும் கண்டு பொங்கும் வெறுப்பை வழியவிடுகிறது, கவிதை. உயிரியல் பூங்காவக் கண்டதும��� சீற்றத்துடன் பல கேள்விகளைக் கேட்கவும் கவிதை தவறவில்லை.\nதேசங்களுக்கிடையே ஆன/ நல்லுறவை வளர்க்க/ஆப்பிரிக்க நாட்டு/ஜனாதிபதி பரிசளித்த/யானைக் குட்டி இது/என்கிறீர்களே/அதற்கு அதன் அம்மாவைப்/பரிசளிக்கும்/ உத்தேசம் இருக்கிறதா, இல்லையா\nநீண்ட நெடிய/அழகிய உடல்களுடன் நெளிந்தேக வேண்டிய/பாம்புகளை உடல் குறுக்கி/கண்ணாடிப் பேழைக்குள்/ காட்சிப் படுத்த வேண்டிய/ கட்டாயம்தான் என்ன/ஒவ்வொருமுறை நெருங்கும்போதும்/விடைத்த காதுகளுடன்/நீங்கள் பேசுவதை அந்த/மான்கள் ஏன் கவனிக்கின்றன/ஒவ்வொருமுறை நெருங்கும்போதும்/விடைத்த காதுகளுடன்/நீங்கள் பேசுவதை அந்த/மான்கள் ஏன் கவனிக்கின்றன அவற்றின் விடுதலை குறித்த/ தகவல் ஏதாவது கிடைக்கும் என்பதாலா அவற்றின் விடுதலை குறித்த/ தகவல் ஏதாவது கிடைக்கும் என்பதாலா/ விசாரணையின்றி/ எத்தனை நாட்கள் வைத்திருக்கப் போகிறீர்கள்/அந்த/மனிதக் குரங்கு தம்பதிகளை/ விசாரணையின்றி/ எத்தனை நாட்கள் வைத்திருக்கப் போகிறீர்கள்/அந்த/மனிதக் குரங்கு தம்பதிகளை\n/கைதிகளைக் காண்பிக்க/ குழந்தைகளைக் கூட்டிப் போவார்களா, யாராவது\nஎன்று உயிரியல்பூங்காவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளிக் கூடங்களைக் கண்டிக்கிறது (பெற்றோரையும்\nநடப்புலகின் பிரத்தியட்சங்களும் கவிஞரைத் துன்புறுத்தாமல் விடுவதில்லை. கருமேகம் எனும் கறுப்பு அங்கிக்காரனை அழைக்கிறார். வந்தெமது தேசத்தை அலம்பிவிடு என்கிறார். எத்தனை ரத்தக் கறைகள் பார்த்தாயா என்று கறுப்பு அங்கிக்காரனிடம் அங்கலாய்க்கிறார். பெரும்பாலும் குழந்தைகள், அபலைகள், மற்றும் அப்பாவி மனிதர்களுடையவை அவை என்று பதைபதைக்கிறார்.\nகவிஞர் தமது கடவுளைப் பற்றிச் சொல்லும் கவிதையை முழுவதுமாகவே சொல்ல வேண்டும். ஏனென்றால் அது என் கடவுளும்கூட.\nபத்திரமாக இருக்கிறர்/எனது கடவுள்/பக்தர்களின் தொந்தரவு/ஏதுமின்றி/எந்தக் கருவறைக்குள்ளும்/ அவரைச் சிறைவைக்கவில்லை/ நான்/ இங்கே என்னோடுதான்/ வசிக்கிறார்/தற்சமயம் திண்ணையில்/உட்கார்ந்துகொண்டு/ காப்பி குடித்துக் கொண்டி\nருக்கிறார்/மாடுமயில் வாகனங்கள்/ஏதுமின்றி/நிராயுதபாணியாக/என்னைப்போல/ சட்டை போட்டுக் கொண்டு/ என்னோடு இருக்கிறார் கடவுள்/தூப தீபங்களால்/மூச்சுத் திணறவைப்பதில்லை/நான் அவரை/அவர்பாட்டுக்கு/வருகிறார், போகி��ார்/குழந்தைகளைப் பார்த்துக்/கொள்கிறார்/கொடுத்ததைச் சாப்பிடுகிறார்/அதிசயமோ அற்புதமோ/ நிகழ்த்தாமல்/ சமர்த்தாக இருக்கிறார்/என் கடவுள்.\nதொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளையுமே பகிர்ந்துகொள்ள வேண்டும்போலத்தான் தோன்றுகிறது. சில கவிதைகள் முற்றுப் பெற்றுவிட்ட பிறகும் நீள்கின்றன என்றாலும்.\nகவிதையானது மொழியிலும் யாப்பிலும் இல்லை. அது தருமு சிவராமின் பாஷையில் வானில் பறந்து செல்லும் பட்சியிடமிருந்து உதிரும் ஒற்றைச் சிறகு அசைந்தசைந்து காற்றில் இறங்கி அருவமாய் எழுதிச் செல்வதிலிருக்கிறதுஎனக்குத் தெரிந்தவரை.\n(எழுத்துக்காரத் தெருதஞ்சாவூர்க் கவிராயர்வெளியிட்டோர்: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்613 005. விலை: ரூ. 60/)\nமாத்தா ஹரி – அத்தியாயம் -43\nதைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை\nஅநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை\nடீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”\nகனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..\n27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்\nஎழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை\nமுகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்\nராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14\nலா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா\nஎழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்\nஅசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் நியூட்ரான் விண்மீன் \nLast Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்\nஉயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்\nவெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…\nடா(Da) — திரைப்பட விமர்சனம்\nஅக்கினிப் பூக்கள் – 10\nதாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் \nகுளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி\nநிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்\nஅசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது\nபனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிக���்வு\nஉன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1\nஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி\nபேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்\nஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008\nமுரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்\nNext: உன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா ஹரி – அத்தியாயம் -43\nதைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை\nஅநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை\nடீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”\nகனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..\n27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்\nஎழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை\nமுகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்\nராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14\nலா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா\nஎழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்\nஅசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் நியூட்ரான் விண்மீன் \nLast Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்\nஉயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்\nவெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…\nடா(Da) — திரைப்பட விமர்சனம்\nஅக்கினிப் பூக்கள் – 10\nதாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் \nகுளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி\nநிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்\nஅசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது\nபனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு\nஉன��னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1\nஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி\nபேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்\nஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008\nமுரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/20/", "date_download": "2019-05-24T12:53:22Z", "digest": "sha1:SKUHHNNESIPLNUFWEEJTFDC2HBWXETVN", "length": 4876, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை\nநூல்: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஆசிரியர்: சி. ஜெயபாரதன் அறிவியல் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான ....\nகடல் அலைகள் ஓய்வதில்லை ஆர்ப்பரித்திடும் அதன் ஆரவாரங்கள் முடிவதில்லை முகிலினங்கள் பொழிந்திடும் துளிகளை ....\nதமிழால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\n(திரு அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழால் இணைவோம் நூல் பற்றிய கருத்துரை) தமிழ் ....\nமரகததேசத்தின் மன்னர் விக்ரமன், சிறுவயதிலேயே பட்டத்திற்கு வந்தவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ஆனால் அரசகாரியங்களில் ....\nஉழைக்கும் பாமரர் அவர்கைகள் உழைத்து இழைத்த நூலே நம்மானங் காக்கும் உடையாம்\nகவிஞர்தாம் சமுதாயச் சிற்பி (கவிதை)\nபொன்னாகச் செங்கோலின் ஆட்சி நாட்டில் பொலியாமல் கடுங்கோலில் கனலும் போது மன்னர்க்கே ....\nசெம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்\nசங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/humour/p132.html", "date_download": "2019-05-24T12:47:05Z", "digest": "sha1:6ECKXWHM5KR5WXADKR3JAZMEVCZK745Q", "length": 17462, "nlines": 224, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 24\nஒருவர்: விளம்பரத்தில நடிக்க கூப்பிட்டதும் அந்த நடிகர் எலி மருந்தைப்போய் ஏன் குடித்தார்\nமற்றவர்: அவர் எதையும் பயன்படுத்திப் பார்க்காமல் சிபாரிசு செய்யமாட்டாராம்\nகாதலன்: தற்கொலை செய்யப் போகிற போது நகையோட போகனுமா\nகாதலி: அப்பதான் பத்திரிக்கையில போடுற படம் அழகாயிருக்கும்.\nபாடகர்: என் பாட்ட கேட்க இவ்வளவு தூரம் வரணுமா\nரசிகர்: அவசரத்திற்குத் தற்கொலை செய்ய எந்தக் கருவியும் கிடைக்கலயே...\nஒருவர்: தற்கொலை செய்ய தூக்கு கயிறு வாங்கப் போனீயே என்னாச்சு\nமற்றவர்: ரெண்டு கயிறு வாங்கினா ஒன்னு இலவசமாம். அதான் இரண்டு கயிறுக்கு ஆள் தேடிகிட்டிருக்கேன்.\nஒருவர்: ஹெல்மெட் போட்டு கிட்டு ஏன் தற்கொலை செய்யப்போறீங்க\nமற்றவர்: முகம் தெரியாமல் போனால் இன்சுரன்ஸ் கிடைக்காதாம்...\nதூதன்: போரிடாமலே வெற்றிக் கொடியை ஏற்றிக்கொள்ள கயிறு பரிசளித்த உங்களுக்கு எங்கள் அரசர் நன்றி தெரிவிக்கச் சொன்னார்\nஎதிரி அரசன்: போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடிய உங்கள் அரசனுக்கு நான் கொடுத்த தூக்குக் கயிறுடா அது.\nசிரிக்க சிரிக்க | நீச்சல்காரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணை���் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/06/blog-post_22.html", "date_download": "2019-05-24T13:29:29Z", "digest": "sha1:UGMK4QLWQOXKRELFL75DP4FO5624DL4Q", "length": 12332, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "கொஞ்சம் சிரிக்கலாம் வாருங்கள்!! ~ Theebam.com", "raw_content": "\nதூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்\nபின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு \"எருமை மாடு\" என்று\nசில உண்மைகள் கசகத்தான் செயும் ....\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nபட்டுப் புரிந்த பறுவதம் பாட்டி-\nஎதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nஆடி மாதம் கை கூடாத மாதமா\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஒளிர்வு-(45)- ஆடி ,2014 எமது கருத்து.\nகுற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்.... M.R.ராதா\nvideo:''மொளமொளண்ணு அம்மா அம்மா '' மங்கையரின் குத்த...\nபறுவதம் பாட்டி :சந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்...\nஒளிர்வு-(44)- ஆனி ,2014 .எமது கருத்து.......\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nஒரு பிளான் இல்லாம இவங்க ஊரைவிட்டு இப்படி ஓடமாட்டாங...\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nசிறந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் வில்லுப்பாட்...\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்..\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {சென்னை}போலாகுமா..\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\n''பொள்ளாவரம் பரங்கிமலை\" பாடலுக்கு சப்னா குழுவினர...\nகலைஞர் கருணாநிதியை கடித்த கவியரசு கண்ணதாசன்\nஆலயத்தில் பலிபீடம் ஏன் உள்ளது\nஉளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்\nvideo:தொழில் இரகசியங்கள் -சற்குரு வாசுதேவ்\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகி���்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/04/blog-post_26.html", "date_download": "2019-05-24T14:00:55Z", "digest": "sha1:JQRIKK3L7GLCAPUCMFWGLRFVO2EZOVPJ", "length": 4537, "nlines": 45, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்..! அமெரிக்காவின் இரு எச்சரிக்கைகள். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்..\nஇலங்கையில் இன்று தொடக்கம் 28ம் திகதி வரை மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். என அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nஇதன்படி தீவிரவாதிகள் மதவழிபாட்டு தலங்களை தாக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுள்ளதுடன்,\nஇந்தவார இறுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் கூறியுள்ள அமெரிக்கா,\nபாதுகாப்பு ஒழுங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளதுடன், வெளிநாட்டவர்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை அமெரிக்கா இவ்வாறு இரு எச்சரிக்கைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nயாழில�� சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48969-military-rule-next-to-sri-lanka.html", "date_download": "2019-05-24T14:16:38Z", "digest": "sha1:37CU27RWVMW75EMEKOXVLIJ7FFPEOKAR", "length": 10666, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அடம்பிடிக்கும் சிரிசேனா... இலங்கையில் அடுத்து ராணுவ ஆட்சி..? | Military rule next to Sri Lanka?", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஉயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு\nஅடம்பிடிக்கும் சிரிசேனா... இலங்கையில் அடுத்து ராணுவ ஆட்சி..\nஇலங்கை மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பிரதமர் ராஜபக்‌ஷே இப்போது சட்ட ரீதியில் பதவியில் இல்லை. இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராவாரா அல்லது ராணுவ ஆட்சி நடக்குமா அல்லது ராணுவ ஆட்சி நடக்குமா\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பிரதமர் ராஜபக்‌ஷே இப்போது பதவியில் இல்லையென்றாலும் அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முழு பெஞ்ச் விசாரிக்க வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதிபர் சிறிசேனா நேற்று இரவு முப்படைத் தளபதிகளோடு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் இலங்கையின் சட்டம் ஒழுங்கு முழுப்பொறுப்பையும் ராணுவம் எடுத்துக்கொள்ளுமாறு, நாட்டின் பதற்றமான இடங்களில் ராணுவத்தைக் குவிக்குமாறும் அதிபர் சிறிசேனா அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன.\nஅதிபர் சிறிசேனா மீண்டும் ரனிலை பிரதமர் பதவிக்கு வரவிடக் கூடாது என்று முடிவோடு இருக்க, இன்றைய நாடாளுமன்ற வெற்றிக்குப் பிறகு அதிபர் சிறிசேனாவோடு சுமுகமாகப் பேசி ரனில் அரசைத் தொடருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயன்று வருகிறது. இதன்படி அதிபரின் நம்பிக்கைக்கு உரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிலர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nராஜபக்‌ஷே பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில் அடுத்து இயற்கை நீதிப்படி ரணில் ஆட்சி அமைப்பாரா அல்லது இலங்கை அரசில் ராணுவத்தின் கை ஓங்குமா அல்லது இலங்கை அரசில் ராணுவத்தின் கை ஓங்குமா என்பதே இலங்கைத் தீவில் எதிரொலிக்கும் முக்கியமான கேள்வி.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிடீர் பாஜக பாசம்... தம்பித்துரை அந்தர்பல்டி\nதிமுகவுக்கு வந்த சோதனை... மு.க.ஸ்டாலினை தெறிக்க விடும் காங்கிரஸ்\nதகரும் முதல்வர் கனவு... டி.டி.வி.தினகரனை டம்மியாக்கிய சசிகலா\nரஜினியை மடக்கிய பாஜக... அதிரடி பின்னணி\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\n\"இலங்கை தற்போது அமைதியாக உள்ளது\" - அதிபர் மைத்திரிபால சிறிசேன\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/198619", "date_download": "2019-05-24T14:02:09Z", "digest": "sha1:YSHDY3HNZ42MNBG4BDXFEFMVMRUYCE6Z", "length": 8611, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nதிருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்களை நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.\nநிவாரண நடவடிக்கைகளை உரிய பிரதேச செயலாளர்களுக்கு மதிப்பீடு செய்து அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகுணதாஸ் தெரிவித்திருந்தார்.\nவெள்ள அனர்த்தம் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், சேருவில, தம்பலகாமம் போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக குறித்த பிரதேச செயலாளர்களுக்கு பாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம்.\nஉரியவாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக அதற்கான நிதியினை பெற்றுக் கொடுத்து நிவாரணங்களை வழங்கவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2011/04/blog-post_07.html?showComment=1302278454156", "date_download": "2019-05-24T13:15:31Z", "digest": "sha1:KHVC7IUV6GNLM6WFXKGGMF5OUS6P5WHW", "length": 12694, "nlines": 260, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: இரண்டு அறிவிப்புகள்: நாடகம் - ஞாநி - கேணி", "raw_content": "\nஇரண்டு அறிவிப்புகள்: நாடகம் - ஞாநி - கேணி\n\"ஆப்புக்கு ஆப்பு நாடகம் சாதாரண வாக்காளருக்கு வானளாவிய அதிகாரம் கிடைப்பது பற்றிய ஒரு பிரும்மாண்டமான கற்பனை. இதில் வரும் கற்பனைப் பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் உண்மையை பிரதிபலித்தால் அதனால் ஏற்படும் அவமதிப்புக்கு அந்த உண்மைகளே பொறுப்பேயன்றி நாங்கள் அல்ல.\"\nநாள்: ஏப்ரல் 9, சனிக்கிழமை மாலை 6 மணி\nஸ்பேசஸ், 1 எலியட் பீச், பெசண்ட் நகர் சென்னை 90\nகிழக்கு பதிப்பகம் மற்றும் குரல்கள் (Voices) அமைப்பு இணைந்து நடத்தும் கேணி கூட்டம். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா பேசுகிறார்.\nநாள்: ஏப்ரல் 10, ஞாயிறு\nஇடம்: கேணி, 39, அழகிரிசாமி ரோடு, கேகே நகர், சென்னை.\nநேரம்: மாலை 4 மணி்\nLabels: அறிவிப்பு, கூட்டம், நாடகம்\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - கே. ரகோத்தமன் சிபிஐ...\n2011 - சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - தின...\nகாந்தி கொலை வழக்கு - புத்தக மதிப்புரை - 20-4-11 - ...\nசீனா விலகும் திரை - வெங்கட் சாமிநாதன் விமர்சனம் - ...\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல்...\nநரேஷ் குப்தா பேச்சு - வீடியோ\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nகிழக்கு மொட்டைமாடி: பாலு மகேந்திரா - எழுத்திலிருந்...\nஜப்பான் அணு உலைகளில் நடந்தது என்ன\nஇரண்டு அறிவிப்புகள்: நாடகம் - ஞாநி - கேணி\n’நீதியின் கொலை - ராஜன் பிள்ளையின் கதை’ - புத்தக வி...\nதமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு புத்தக விமர்சனம் - ...\nகம்யூட்டர் கையேடு புத்தக விமர்சனம் - தினமலர் - ஏப்...\nஜப்பான் அணு உலைகளில் என்னதான் நடக்கிறது\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்த��ய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2971", "date_download": "2019-05-24T12:48:34Z", "digest": "sha1:BWSG3Q5W46NJT3KXISELNUMNC6WUXST6", "length": 13379, "nlines": 186, "source_domain": "mysixer.com", "title": "வாயைமூடிப் பேசுங்கள், ராதாரவி", "raw_content": "\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\nநயன் தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்திருக்கும் படம் கொலையுதிர் காலம். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னைப் போல் ஒருவனை இயக்கிய சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\nமிகவும் குறுகிய காலத்தில் 12 படங்களுக்கு மேல் தயாரித்து விநியோகம் செய்திருக்கும் எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் வி மதியழகன் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.\nசர்வதேச தரத்தில் திகில் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இவர்களை ஏன் டா விழாவிற்கு அழைத்தோம் என்று வி மதியழகன் மனதிற்குள் புழுங்கியிருப்பார் என்கிற அளவிற்கு சிறப்பு விருந்தினர்கள் Cheap ஆன விருந்தினர்களாக ஆகிப் போகினர்.\nதயாரிப்பாளர் கவுன்சில் சுரேஷ் காமாட்சியைப் பேச அழைக்க���றேன் என்று அழைத்தது குத்தமாடா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளினி நொந்துபோகும் அளவிற்கு, இந்தமேடையிலும் விஷால் மீதும் தயாரிப்பாளர் சஙக்த்தின் மீதும் தனது வழக்கமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார், சுரேஷ் காமாட்சி. முத்தாய்ப்பாக, இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் வி மதியழகன் 12 படங்களில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று பாராட்டியும் வைத்தார். சுரேஷ் காமாட்சியின் குற்றச் சாட்டுகள் நிச்சயம் தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒவ்வொரு பட விழாக்களிலும் சம்பந்தமில்லாமல் பேசி, படமெடுக்க பல இடங்களிலும் இருந்தும் வரும் தயாரிப்பாளர்களைப் பயமுறுத்தும் அளவிற்குப் பேசுவதுதான் விமர்சிக்கப்படுகிறது.\nபதிலுக்குக் களமிறங்கிய இயக்குநர் பிரவீன் காந்த், ” வி மதியழகன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் அதனால், இவ்வளவு குறுகிய காலத்தில் வெற்றிகரமாக 12 படங்களைத் த யாரித்து - விநியோகிக்க முடிந்தது. விஷாலை எதிர்ப்பதே சிம்பு கால்ஷீட் வாங்குவதற்காகத்தானே..” என்று சுரேஷ் காமாட்சிக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். கொலையுதிர் காலத்தைப் பற்றிப் பேசுங்கப்பா என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் சலித்துக் கொண்டது தான் மிச்சம்\nஅடுத்து, இயக்குநர் கரு பழனியப்பன் பேச அழைக்கப்பட்டார். எப்பொழுதுமே கருத்தாகப் பேசும் பழனியப்பனும், அவர்களைத் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையை பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, மறைமுகமாக மோடிக்கு எதிராகப் பேசி தனது போராளி பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து தயாரிப்பாளர் மதியழகனைத் தர்மசங்கடப்படுத்தினார்.\nகடைசியாக வந்தார்யா, ராதாரவி, திராவிட இயக்கம் திராவிட இயக்கம் என்று மேடைக்கு மேடை தன் பேச்சை ஆரம்பிக்கும் ராதாரவி, திராவிடக் கட்சிகளின் நாலாந்தர மேடைப் பேச்சாளர் போன்று மிகவும் கண்ணியக்குறைவாகப் பேசினார். தென்னிந்திய சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நயன் தாராவைப் பற்றி, அவர் மையக்கதாபாத்திரமாக நடித்திருக்கும் படத்தின் மேடையிலேயே இவர் பேசிய வார்த்தைகளை அச்சில் ஏற்றமுடியாதவை. அவ்வளவு கீழ்த்தரமான , மலிவா�� வார்த்தைகளைக் கொட்டிய ராதாரவி, “ பொள்ளாச்சி வீடியோக்களைப் பார்க்காமல் வேறு எதைப்பார்ப்பது..” என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார். ஐயய்யோ இன்றைக்கு ரொம்ப உளறிவிட்டோமோ என்று ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டாரோ என்னமோ, “ பத்திரிக்கையாளர்கள் தான் கெத்து, நான் கூடப் பத்திரிக்கையாளர் ஆகிவிடலாமா என்றிருக்கிறேன்..” என்று அசடும் வழிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133963_5.htm", "date_download": "2019-05-24T14:38:09Z", "digest": "sha1:3GJWZODNLWLMVYP4JGEDZHVBKSV6EVQL", "length": 15205, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஉலகப் புகழ்மிக்க 7 அற்புதங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், முற்காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய அளவிலான பண்டைக்கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும்.கம்பீரமான இந்தச் சுவர், சீன நிலப்பகுதியில் சுமார் ஏழாயிரம் கிலோமீட்டர் நீளமுடையது. 1987ல் சீனப் பெருஞ்சுவர், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கி.மு. 9வது நூற்றாண்டில் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி துவங்கியது. அப்போதைய சீனாவின் சொங்யுவான் ஆட்சிக் காலத்தில் வட பகுதி தேசத்தின் ஆக்கிரமிப்பை எதிர்க்க, எல்லைப்புறத்தில் அமைந்துள்ள வழிகாட்டும் கோபுரங்களை நகரச்சுவரால் ஒன்றிணைத்ததால் பெருஞ்சுவராக மாறிவிட்டது. வசந்த கால மற்றும் இலையுதிர் காலத்திலும் போரிடும் தேசக் காலத்திலும் பேரரசரின் கீழுள்ள சிற்றரசுகள் மேலாதிக்கம் செலுத்தியதால் போர் நடைபெற்றுவந்தது. பெரிய அரசுகள் தற்காப்புக்காக, எல்லைப்புறத்திற்கு அருகிலுள்ள மலைத் தொடர்களைப் பயன்படுத்தி, பெருஞ்சுவரைக் கட்டின. கி.மு. 221 ஆண் ஆண்டில் பேரரசர் சிங்ஸ்ஹுவாங் சீனாவை ஒன்றிணைத்ததை அடுத்து, வடக்கிலுள்ள மங்கோலிய புல்வெளியில் நாடோடி தேசத்தின் குதிரைப் படையின் வேகத்தை எதிர்த்துநிற்பதற்காக, போரிடும் தேசங்கள் கட்டிய இப்பெருஞ்சுவர் ஒன்றிணைக்கப்பட்டு, மலைத் தொடர்களுக்கு ஊடாகச் சென்று, வட எல்லைப் பகுதிக்கு ஒரு காப்புத் திரையாகிவிட்டது. அப்போது, பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. சின் வமிசத்துக்குப் பிந்திய ஹெங் வமிசக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆசிரம�� கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டது. கடந்த ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் சீனாவின் பல்வேறு கால ஆட்சியாளர்களின் கட்டளைக்கிணங்க, வேறுபட்ட அளவில் கட்டப்பட்ட பெரும் சுவர்களின் மொத்த நீளம், 50 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அவற்றின் நீளம் பூகோளத்தைச் சுற்றினால் ஒரு வட்டத்துக்கு அதிகமாகும். தற்போது நாண் காணும் பெருஞ்சுவர், மிங் வமிச காலத்தில் அதாவது, 1368ஆம் ஆண்டு முதல் 1644ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட பெருஞ்சுவராகும். மேற்கில் சீனாவின் கான்சு மாநிலத்தின் சியாயு கணவாயில் இருந்து, கிழக்கில், சீனாவின் லியௌநின் மாநிலத்து யாலுசியாங் ஆற்றுக் கரை வரை நீள்கிறது. வழியில் அது, 9 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களுக்கு ஊடே செல்கின்றது. அதன் முழு நீளம் 7300 கிலோமீட்டர். பெருஞ்சுவர் என்று அது அழைக்கப்பட்டுவருகின்றது. தற்காப்புத் திட்டப்பணியாக விளங்கிய பெருஞ்சுவர், மலைப் பக்கத்தில் கட்டப்பட்டு, பாலை வனம், புல் வெளி, சதுப்பு நிலம் ஆகியவற்றுக்கு ஊடாகச் செல்கிறது. அங்குள்ள நில அமைவு மிகவும் சிக்கலானது. க்ட்டடத் தொழிலாளர்கள் வேறுபட்ட நில அமைவுக்கேற்ப பெருஞ்சுவரைக் கட்டிவிட்டனர். சீன மூதாதையரின் அறிவுக் கூர்மையை இந்தப் பெருஞ்சுவர் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.\nபெருஞ்சுவர் ஊர்ந்து செல்லும் மலைத் தொடரின் உச்சி வழியாக நீடித்திருக்கின்றது. பெருஞ்சுவரின் கீழ், மலைத்தொடரின் செங்குத்தான மலைகள் உள்ளன. மலையும் சுவரும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. பண்டைக்கால ராணுவ நிலைமையில் இவ்வளவு செங்குத்தான, ஆபத்தான மலையிலிருந்து பெருஞ்சுவரின் கீழ் பகுதிக்கு இஙங்கி, எவ்வித உதவியுமின்றி, மேலே ஏறி, நகரச் சுவரைத் தாண்டி நகரைக் கைப்பற்றுவதற்காக போர் புரிவது சாத்தியமாகாது. பெருஞ்சுவர் பொதுவாக பெரிய செங்கல் மற்றும் நீளமான கற்களால் கட்டப்பட்டது. அதன் உட்பகுதியில், மண், சின்னஞ்சிறிய கற்கள் ஆகியவை போடப்பட்டுள்ளன. அதன் உயரம் சுமார் 10 மீட்டர். சுவர் உச்சியின் அகலம் சுமார் 4 அல்லஸது 5 மீட்டர். அதாவது, ஒரே நேரத்தில் 4 குதிரைகள் ஒரே வரிசையில் ஓடலாம். போரிடும் போது, படைப்பிரிவுகள் போய்வருவதற்கும் தானியம், ஆயுதம் முதலியவை அனுப்புவதற்கும் இது வசதியாய் ிருந்தது. பெருஞ்சுவரின் உட்பகுதியில், கல்லினா��ான ஏணிகள் இருப்பதால் மேலே கீழே போய்வருவதற்குத் துணை புரிந்தது. பெருஞ்சுவரில் குறிப்பிட்ட தொலைவுகளில் நகர மாடங்களோ, வழிகாட்டும் கோபுரமோ கட்டப்பட்டன. நகர மாடங்களில் ஆயுதம், தானியம் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டன. காவல் புரியும் போர்வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இவை திகழ்ந்தன. போரின் போது போர்வீரர்கள் இவ்விடத்தில் ஒளிந்து கொள்ள முடியும். எதிரிகள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரத்தில் ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் போர் பற்றிய தகவல் உடனடியாக நாடு முழுவதும் பரவியது.\nகடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்ட பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை. எனினும், அதன் தனிச்சறப்பு வாய்ந்த கட்டட அழகைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர். கம்பீரமான பெருஞ்சுவரைத் தொலைவிலிருந்து பார்க்கும் போது, இந்த நீளமான உயரமான சுவர், மலை உச்சி நெடுகிலும் நீளமான மலைவடிவத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அது உயிருள்ள டிராகன் போன்று வளைந்து நெளிந்து செல்கிறது. அருகிலிருந்து அதைப் பார்க்கும் போது, கண்பீரமான பெருஞ்சுவர், ஊரந்துசெல்லும் நகரச் சுவர், செங்குத்தான நகர அரண்மனை, வழிகாட்டும் கோபுரம் ாகியவை, ஏற்றத் தாழ்வான இட அமைப்புக்கேற்ப, ஒரு மர்மமான படமொன்றை உருவாக்கியுள்ளன. அது மாபெரும் கலை ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது. பெருஞ்சுவர், மாபெரும் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுலா மதிப்பு மிக்கது. பெருஞ்சுவருக்குச் செல்லாதவர்கள், வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவரில் ஏறுவது பெருமை தரும் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கருதுகின்றனர். சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெய்ச்சிங்கின் புகழ்பெற்ற பதாலிங் ஸ்மாதைய், முதியன் ஆகிய நுழைவாயில்கள் பெருஞ்சுவரின் கிழக்கு முனையில் அமைந்துள்ள, சீனாவின் முதலாவது கணவாய் என்று அழைக்கப்படும் சாங்ஹெய் மலைக் கணவாய், பெருஞ்சுவரின் மேற்கு முனையில் அமைந்துள்ள கான்சு மாநிலத்தின் சியாயு கணவாய் பிரபல சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன. ஆண்டுதோறும் பயணிகள் இத்தலங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇப்பெருஞ்சுவரில் சீனாவின் பண்டைக் காலத் தொழிலாளிகளின் விவேகமும் வியர்வையும் ரத்தமும் கலந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகிவிட்ட போதிலும், அது இடிந்துவிழவில்லை. அதன் புகழும் ஈர்ப்புத் தன்மையும் சீனத் தேசத்தின் சின்னமாகிவிட்டன. ஷ்ரக்ஷஆம் ஆண்டில், சீனத் தேசத்தின் சின்னம் என்ற முறையில் உலக மரபுச் செல்வப் பட்டியலில் பெருஞ்சுவர் சேர்க்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154742/news/154742.html", "date_download": "2019-05-24T13:21:10Z", "digest": "sha1:NUEVJ3QW6EWWSHPKTTWAGTHCL64U6BZT", "length": 9760, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளம் வயதில் வழுக்கையா? இதோ தீர்வு..!! : நிதர்சனம்", "raw_content": "\nமிகச் சுவையான புடலங்காயில் நாம் அறிந்திராத வகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.\nபுடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.\nமேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.\nவிதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.\n100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரோட்டீன் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் , விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.\nபுடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது.\nபுடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.\nவிட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.\nபுடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.\nஇந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலைய���ல் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.\nஇதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.\nபுடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.\nஇளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும்.\nபுடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191347/news/191347.html", "date_download": "2019-05-24T13:56:00Z", "digest": "sha1:XS3BAK6DDBKK54IAXAWKF4GVMRGGWKHU", "length": 13344, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "Sleeping Beauty Syndrome!!( மருத்துவம் ) : நிதர்சனம்", "raw_content": "\nதலைப்பைப் பார்த்தால் அழகாக தூங்குவது தொடர்பான பிரச்னையாகவோ அல்லது அழகான பெண் தூங்குவது தொடர்பாகவோ இருக்கும் என்றுதானே தோன்றுகிறது… ஆனால், அதுதான் இல்லை.\nஅனைத்து வகை உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது அத்தியாவசிய தேவை. ஆனால், அதுவே அளவு கடந்து செல்லும்போது மிகை உறக்கம் (Hypersomnolence Or Excessive Sleeping) என மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது.\nஎப்போதாவது, அரிதாக நிகழும் இந��த நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்றாடம் சாப்பிடுவதற்காகவும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகவும் விழித்து இருக்கும் நேரம் தவிர்த்து 12 முதல் 24 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கத்திலேயே கழித்து விடுகின்றனர். இதனையே வேடிக்கையாக Sleeping Beauty Syndrome என்று அழைக்கிறார்கள். மருத்துவர்கள் Kleine Levin Syndrome (KLS) என குறிப்பிடுகிறார்கள்.\nஇந்த பாதிப்பு பொதுவாக, வளர் இளம் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பல மணிநேரம் தொடர்ந்து ஆழ்ந்து உறங்கும் பாதிப்பு உள்ளவர்கள் எப்போதாவது விழித்தெழும்போது எந்தவித இலக்கும் இல்லாமல் இருத்தல், குழப்பம், மனப்பிரமை, எரிச்சல், சோம்பல் மற்றும் அக்கறையின்மை உட்பட பலவிதமான அறிகுறிகளை மெல்லமெல்ல உணரத் தொடங்குவார்கள். பல்வேறு கட்டங்களாக வெளிப்படும் இத்தகைய அடையாளங்கள் ஒரு வருடத்தில் 2 முதல் 12 தடவை தோன்றும் தன்மையைக் கொண்டவை.\nஒரு நாளில் பலமணி நேரத்தை நீண்ட நித்திரையிலேயே கழிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுடய நலனில் சிறிதும் அக்கறை கொண்டு இருக்க மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு சென்று வருவதில் சற்றும் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் எப்போதும் ஒருவிதமான சோம்பல் உணர்வுடன் காணப்படுவார்கள்.\nபல மணி நேரம் தொடர்ந்து உறக்கத்தில் இருப்பவர்களுக்குத் தோன்றுவதாக மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளில், ஏதேனும் ஒன்று ஏற்பட்ட பின்னர் அது ஓரிரு நாட்கள் அல்லது பல மாதங்களுக்கு நீடிக்கும்.\nஇவ்வாறு ஏற்படுகிற அறிகுறி மெல்லமெல்ல மறைந்துவிடும். பொதுவாக, இது மாதிரியான நேரங்களில் நோயாளிகள் தங்களுக்கு உண்டான அனுபவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்க்க முடியாது. அதே வேளையில் இத்தகைய அறிகுறிகள் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி சிறிது நேரத்திலேயே மீண்டும் வரக்கூடிய தன்மை கொண்டவை.\nKLS நோயாளிகளை பரிசோதனை செய்யும்போது, அவர்களின் நடத்தைமுறைகளில் எந்தவிதமான செயல்திறன் இழப்பிற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. இவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் தெரிய வந்தது.\nஅது மட்டுமில்லாமல் இந்த நபர்கள் வழக்கமான தூக்க முறைகளுடன் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதும் தெரிய வந்தது. நோயாளிகளின் வயதின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களாகத் தோன்றும் இந்த அறிகுறிகள் மெல்லமெல்ல குறைந்து கடைசியாக முழுவதும் மறைகின்றன.\n40 முதல் 50 வயதுக்குட்பட்ட நோயாளிகளிடம் அளவுக்கதிகமான தூக்கம், பலவீனமான அறிவாற்றல்(கவனக் குறைபாடு, ஞாபக மறதி, பேச்சுத்திறன் இன்மை முதலானவை) தேவையின்றி உண்ணுதல், பாலுணர்வில் அதீத நாட்டம், ஒற்றைத் தலைவலி, சீரற்ற உடல் சீதோஷ்ண நிலை, வெளிச்சம் மற்றும் ஓசை அலர்ஜி, இதய துடிப்பில் மாற்றம், ரத்த அழுத்த மாறுபாடு, ஃப்ளு காய்ச்சல் உட்பட ஏராளமானவை KLS-க்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.\nமருத்துவ உலகில் இன்றுவரை Sleeping Beauty Syndrome-க்கான காரணம் என்ன என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் இந்நோயின் தன்மை அடிப்படையில் மூளையின் அடிப்பாகம் மற்றும் நரம்பு ஆகிய பகுதிகளில் காணப்படுகிற பாதிப்புகள் மிகை உறக்கத்திற்கான காரணங்களாக கருதப்படுகின்றன. ஏனென்றால், மூளையின் இவ்வுறுப்புகள், தூங்கும் முறைகள், பசியின்மை, செக்ஸ் ஈடுபாடு\nநீண்ட நேரம் உறங்குவதைத் தடுக்க சரியான சிகிச்சைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், KLS-க்கான அறிகுறிகளை நீக்குவதற்குத் தனியார் உற்பத்தி செய்யும் சில மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுதவிர, மனப்பித்தைச் (Bibolor Disorder) சரி செய்யப் பயன்படும் மாத்திரைகளும், தாம்பத்ய நாட்டத்தைத் தூண்டும் மருந்துகளும் இக்குறைபாட்டை நீக்குவதாக தெரிகிறது.\nஇருப்பினும், KLS ஃபவுண்டேஷன் 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியுடன் இணைந்து Sleeping Beauty Syndrome-ஐ குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/letter-editor", "date_download": "2019-05-24T14:11:39Z", "digest": "sha1:CNRAFC3UC4HB6PKXWXBXUKUZG2YFSMZ7", "length": 12672, "nlines": 183, "source_domain": "www.thinaboomi.com", "title": "Letter to the Editor | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/14/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-1000-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-24T13:00:38Z", "digest": "sha1:Y5D34TYUWQIHNTGY4R45DP3SALSQMJW2", "length": 12459, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "டிசம்ப���ுக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nசெங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nமாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.\nசென்னை, காஞ்சிபுரம் கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nதமிழகத்தில் 3,600 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டி உள்ளது.\n1,263 பள்ளி வாகனங்களுக்கு சிறப்பு தணிக்கைச் சான்று மறுப்பு.\nஎந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது –...\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர���கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 2017-18 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mptour.pressbooks.com/chapter/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:00:31Z", "digest": "sha1:Z2V4MM5OVWOSAGUZKPMQWP75M6GPPNLS", "length": 10897, "nlines": 68, "source_domain": "mptour.pressbooks.com", "title": "ராஜா-ராணி குடைகள் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது", "raw_content": "\n3. தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா\n5. வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்\n8. மாமியார் – மருமகள் கோவில்\n9. தேலி கா மந்திர்\n10. கோட்டையில் ஒலியும் ஒளியும்\n11. கண் கவர் காதலி\n15. ஓ மானே மானே… உன்னைத்தானே...\n16. கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\n18. பளிங்கினால் ஒரு மாளிகை…\n19. என்ன விலை அழகே…\n20. ஓர்ச்சா என்றொரு நகரம்…\n21. ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்\n22. ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\n23. ராம் ராஜா மந்திர்\n24. ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\n25. எங்கெங்கு காணினும் பூச்சியடா\n26. எங்கோ மணம் வீசுதே…\n27. ஜான்சியில் ரயில் இஞ்சின்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nபகுதி-14-ல் ”பூங்கொத்துடன் வரவேற்பு” எனும் தலைப்பில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாநிலத்தில் இருக்கும் சத்ரி பற்றி சொல்லியிருந்தேன். முதல் நாள் மாலை பெய்த மழையின் காரணமாய் அங்கு செல்ல இயலவில்லை. எப்படியும் சென்று விடுவது என முடிவு செய்து, “மாதவ் தேசிய பூங்கா” மற்றும் ”பதையா குண்ட்” [Bhadaiya Kund] ஆகியவைகளை பார்த்த பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு 10 மணிக்கு அங்கு செல்ல கிளம்பினோம்.\nமஹாராஜா மாதோ ராவ் சிந்தியா மற்றும் மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்கள் இருவருக்குமான குடைகள் இவை. ”சத்ரி” என்பது இவ்வுலகில் நல்ல விஷயங்களைச் செய்தவர்களுக்கான சமாதி். இந்த குடைகள் பொதுவாக போரில் வீர மரணம் எய்திய மராட்டிய மஹாராஜாக்களுக்காக கட்டப்பட்டு வந்தன. சிந்தியா ராஜா-ராணிக்காகக் கட்டப்பட்டவையே இந்த மிக அழகிய குடைகள்.\nஇந்த இடத்தினை நிர்வாகம் செய்துவரும் அறக்கட்டளையின் திரு மோஹிதே அவர்கள் இந்த இடம் முழுது���் எங்களுடன் வந்து அதன் சிறப்பினை விளக்கிச் சொன்னார். அவர் சொன்ன நிறைய விஷயங்கள் அந்த இடத்தின் பெருமையை உணர்த்தியது.\nமஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்களின் அமர்ந்த நிலையில் உள்ள முழு உருவச் சிலை இருக்கிறது. அந்த இடத்தின் எதிரே ஒரு பெரிய மண்டபம். அதில் தினமும் காலை நேரத்தில் பிரசங்கங்கள் நடைபெறுகின்றன. மாலையில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்களை இசைக்கிறார்கள்.\nமஹாராணி மற்றும் மஹாராஜா அவர்களின் குடைகளின் உள்ளே இருக்கும் அரங்குகளில் நிறைய மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றின் இறக்கைகள் மரத்தினால் ஆனவை என்பது ஒரு சிறப்பு. இன்னுமொரு சிறப்பு இந்த மின்விசிறிகள் ஏ.சி. டி.சி என்ற இரண்டிலும் இயங்கும் விதமாய் அமைந்துள்ளது. இப்போதும் இயங்குகிறது என்று திரு மோஹிதே அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.\nஇந்தக் குடைகளுக்கு நடுவே அழகாய் வடிவமைக்கப்பட்ட குளம் இருக்கிறது. குளத்திற்கு நீர் பக்கத்தில் இருக்கும் ஆற்றிலிருந்து வருகிறது. இந்தக் குடைகளைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் குளத்தில் நிறைய குப்பைகளைப் போட்டுச் சென்றிருக்கிறார்கள். திரு மோஹிதே அவர்கள் இதைப் பற்றி சொல்லும்போது தினமும் குளத்தினை சுத்தம் செய்தாலும், அடுத்து வருபவர்கள் போட்டு விடுகிறார்கள் என்று எங்களிடம் குறைபட்டார்.\nஇங்கே ”கதம்” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. 125 வயதான இந்த மரம், 1996 வருடம் இந்திய அரசாங்கத்தினால் ”மஹாவ்ருக்‌ஷ் புரஸ்கார்” வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறது. இந்த மரத்தின் உயரம் 20.7 மீட்டர்.\nகுளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரு கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஒரு கோவிலில் கருப்பு நிற இராமரும், பக்கத்தில் சீதாதேவி மற்றும் இலக்குவனும் இருக்க, வெளியே கைகளை கூப்பியபடி ஹனுமனும் நின்று கொண்டு இருக்கிறார். மற்ற பக்கத்தில் இருக்கும் கோவிலில் புல்லாங்குழல் ஊதியபடி கருமை நிற கண்ணனும், ராதையும் இருக்கிறார்கள்.\nகுளத்தின் நடுவே இருக்கும் ஒரு மேடையில் சிவலிங்கமும் அதன் எதிரே ஸ்படிகத்தினால் ஆன ஒரு நந்தியும் இருக்கிறது. சிவலிங்கத்தின் மேலே இயற்கையிலேயே பல விஷயங்கள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் ஒரு பகுதியில் நந்தியின் உருவம் தெரிகிறது. இன்னொரு பக்கத்தில் சிவனின் உடுக்கையும் தெர��கிறது. எங்களுக்கு திரு மோஹிதே அவர்கள் சமய சார்பான பல விஷயங்களை விளக்கினார்.\nஇன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவற்றினை அடுத்த பகுதியில் பார்ப்போம்…\nPrevious: கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\nNext: பளிங்கினால் ஒரு மாளிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_2010:_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-24T14:25:18Z", "digest": "sha1:NQDXTBKMNMQKNVFORX5NEHBWJMG7LWGR", "length": 8569, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து - விக்கிசெய்தி", "raw_content": "உலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nவியாழன், சூன் 17, 2010\n30 டிசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 ஜனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nசுவிட்சர்லாந்து அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை அதிர்ச்சித் தோல்வியடைச் செய்து உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.\nதென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற குழு எச் பிரிவுப் போட்டியொன்றில் சுவிட்சர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.\n1954ம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண முதல் போட்டியில் வெற்றியீட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், உலக ஆடவர் தரப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் அணி, 24 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அணியால் தோற்கடிக்கப்பட்டது.\nஇந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு ஸ்பெயின் அல்லது பிரேசிலுக்கு அதிகம் உள்ளது என்று பிரபல வீரர் பெலே கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் 52ம் நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் கில்சன் பெர்னாண்டஸ் அபாரமான முறையில் கோல் ஒன்றைப் போட்டு சுவிட்சர்லாந்தின் வெற்றியை பதிவு செய்துள்ளார்.\nஇதே பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் சிலி நாட்டு அணி ஹொண்டுராஸ் நாட்டு அணியை 1-0 என்கிற கணக்கில் வென்றது.\nஉலகக் கோப்பை ஸ்பெயின் தோல்வி, பிபிசி, ஜூன் 16, 2010\nபலம்பொருந்திய ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து முதல் வெற்றி, கூல்சுவிஸ், ஜூன் 16, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/26004319/Asian-Games-Competition-Report-on-the-Japanese-player.vpf", "date_download": "2019-05-24T13:32:21Z", "digest": "sha1:HOBUPSUQDUV2KZUHWIC6T3EOOBIH3QOZ", "length": 9430, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Games Competition: Report on the Japanese player who won gold medal || ஆசிய விளையாட்டு போட்டி: தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீரர் மீது புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஆசிய விளையாட்டு போட்டி: தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீரர் மீது புகார்\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீரர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான மாரத்தான் பந்தயத்தில் ஜப்பான் வீரர் ஹிராடோ இனோய் தங்கப்பதக்கம் வென்றார். பக்ரைன் வீரர் எல்ஹாசன் எலாப்பாச்சி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் தன்னை முந்தி செல்ல முயன்ற பக்ரைன் வீரர் எல்ஹாசனை, ஜப்பான் வீரர் ஹிராடோ இனோய் இடித்து தள்ளியதால் அவர் தடுமாறியதாகவும், அதனை பயன்படுத்தி ஹிராடோ இனோய் தங்கப்பதக்கம் வென்று விட்டார் என்று பக்ரைன் நாட்டு அணியின் தலைமை அதிகாரி முகமது பாடெர் போட்டி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட தென்கொரியா வீராங்கனையை, சீனாவின் நீச்சல் வீராங்கனை ஒருவர் தாக்கிதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நீச்சல் வீராங்கனை மீது தெரியாமல் கால் பட்டு விட்டதாக மன்னிப்பு கேட்டும் அவர் தேவையில்லாமல் தாக்கினார் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.\n1. ராக���ல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி\n4. சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்\n5. இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/kfc.html", "date_download": "2019-05-24T13:11:19Z", "digest": "sha1:LS7HREWYBD2V6GG4YZMC3RTOFZA2TFDU", "length": 6365, "nlines": 46, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள் - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » அம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள்\nஅம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள்\nஉலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா வெறும் 35 நாட்கள் தான்.\nஇந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.\nபின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது.\nஇவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.\nஇந்த சிக்கினை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள்.\nஇது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. இதனை உண்பவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்க படுகிறார்கள். மேலும் மூளை செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_37.html", "date_download": "2019-05-24T13:41:02Z", "digest": "sha1:UI7PV62TTHU7C5S3GTQOONUX7GYFMSPC", "length": 5464, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்!! நாய்கள் கடித்துக் குதறின!! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » யாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்\nயாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்\nபிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. உரப்பையில் போடப்பட்டிருந்த சிசுவை நாய்கள் கடித்து குதறியபோது,\nவீதியால் பயணித்தவர்கள் அவதானித்து மீட்டபோது, சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.\nவடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.\nஆள் நடமாட்டம் குறைந்த அந்த பகுதியில் உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக் கொண்டிருந்தது.\nஇதை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிசாருக்கு அறிவித்தனர்.\nநெல்லியடி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது, சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் இருந்தது. சிசுவின் கை கடித்து குதறப்பட்டிருந்தது.\nபிறந்து சில மணி நேரமேயான சிசுவே வீதியில் வீசப்பட்டுள்ளது. சிசு உயிரிழந்த நிலையில் வீசப்பட்டதா அல்லது வீசப்பட்ட பின்னர் உயிரிழந்ததா என்பது தெரியவில்லை. பொலிசார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/14163106/1162967/Vishal-asking-Where-source-for-T-Rajendar-complaint.vpf", "date_download": "2019-05-24T14:01:49Z", "digest": "sha1:3NLYUD2ITOPSHI7EUSCUTDUY64FFHUTY", "length": 14290, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே? - விஷால் || Vishal asking Where source for T Rajendar complaint", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே\nநேற்று நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar\nநேற்று நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar\nஎன் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.\nநேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nபைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே சரியாக இருக்கும்’ இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nமீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா\nபடப்பிடிப்பில் காயம் - ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/24015332/1147478/Groom-killed-bride-injured-as-gift-parcel-bomb-explodes.vpf", "date_download": "2019-05-24T14:05:06Z", "digest": "sha1:SHZLKUOYIRTDBFLNMNTMOM2IGKTWPZI3", "length": 15232, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒடிசாவில் சோகம் - பரிசு பொருள் வெடித்ததில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி || Groom killed bride injured as gift parcel bomb explodes in Odisha Patnagarh", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஒடிசாவில் சோகம் - பரிசு பொருள் வெடித்ததில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி\nபதிவு: பிப்ரவரி 24, 2018 01:53\nஒடிசா மாநிலத்தில் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஒடிசா மாநிலத்தில் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஒடிசா மாநிலத்தின் பொலிங்கர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து 21-ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதிக்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்தன.\nஇந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியினர் நேற்று ஆவலுடன் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஒரு பரிசு பொருளை பிரித்துப் பார்த்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த பரிசு பொருள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.\nஇதில் புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மற்றும் அவரது பாட்டி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அருகிலிருந்த மணமகள் ரீமா சாஹூவும் காயமடைந்தார்.\nதகவலறிந்து பட்நாகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுத��மண தம்பதிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருளில் மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை இறந்தது ஒடிசாவில் சோகத்தை ஏற்படுத்தியது.\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஅண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-24T13:36:23Z", "digest": "sha1:KOPVUAQOE6BLKDX6WQBQX7BNF2KGZ4EK", "length": 23137, "nlines": 407, "source_domain": "www.naamtamilar.org", "title": "கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் – இளைஞர் பாசறை போராட்ட அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nகர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் – இளைஞர் பாசறை போராட்ட அறிவிப்பு\nநாள்: ஏப்ரல் 05, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து\nகர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை\nநாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,\nகர்நாடக எல்லைகள் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டங்கள்\nகூடலூர் விஜயராகவன் : +91-9942864938\nதுரைமுருகன் : +91-8012833322 திருப்பூர்\nசத்தியமங்கலம் யுவராஜ் : +91-9080959121\nதுருவன் செல்வமணி : கரூர்\nமாதேசுவரன்மலை அருள் இனியன் : +91-9566315698\nஇசை மதிவாணன் : +91-9159292262 கடலூர்\nஓசூர் செகதீசப் பாண்டியன் : +91-9942864938\nஅகழ்வான் கணேஷ் : +91-9884058112 திருவண்ணாமலை\nஅவ்வயம், கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறை நிர்வாகிகளும் முழுமுதற் ஒத்துழைப்புத் தந்து களப்பணியாற்றிடவும், போராட்டத்தினை பேரெழுச்சியாக நடத்தி முடித்திட வரலாற்றுக் கடமையுணர்ந்து அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.\nஇனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – வாசுதேவநல்லூர்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/HSZ.html", "date_download": "2019-05-24T14:14:03Z", "digest": "sha1:DW6AGAQIFHQ4RTJCMDS4NZTSF5IV5OWZ", "length": 10855, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கணக்கு விடுகின்றார் தர்சன ஹெட்டியராட்சி? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கணக்கு விடுகின்றார் தர்சன ஹெட்டியராட்சி\nகணக்கு விடுகின்றார் தர்சன ஹெட்டியராட்சி\nடாம்போ September 20, 2018 யாழ்ப்பாணம்\nஇராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணி கள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இரா ணுவம் உறுதியாக இருக்கின்றது.\nமேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். பலாலி இராணுவ தலைமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில், 2009ம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் 25 ஆயி ரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களி டம் மீள வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும். இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும்\nபலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதேபோல் இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தைமக்களிடம் மீள கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. மேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் தெளிவாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறை குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது.\nஇதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல். தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும். ��தேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்குநாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது. அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.\nஅவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் என்றார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/mobile-phones/apple-wins-surprising-patent-for-a-future-bendable-or-foldable-iphone", "date_download": "2019-05-24T12:52:39Z", "digest": "sha1:2OIZDTVXEXS2JQTXCAY7H2HBFNJX7IOW", "length": 14326, "nlines": 164, "source_domain": "www.tamilgod.org", "title": " ஆப்பிளின் ஃப���ளெக்ஸீ ஐபோன்; காப்புரிமம் பெற்றது | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile phones » ஆப்பிளின் ஃபிளெக்ஸீ ஐபோன்; காப்புரிமம் பெற்றது\nஆப்பிளின் ஃபிளெக்ஸீ ஐபோன்; காப்புரிமம் பெற்றது\nஆப்பிள் நிறுவனம் தனது வளையும் தன்மை கொண்ட ஐபோனுக்கு காப்புரிமை (patent Application for apple's flexible iphone) கேட்டு விண்ணப்பித்திருந்தது. ஆப்பிள் நிறுவனம் இதற்காக‌ 2013, 2014 ஆண்டுகளில் விண்ணப்பங்களை ஐரோப்பாவில் வின்ணப்பித்திருந்தது. இரண்டு முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விஷயமானது இப்போது ஆப்பிளுக்கு சாத்தியமாகியுள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்த‌ காப்புரிமைகளைப்பெற்று வெற்றியும் கண்டுள்ளது. மேம்பட்ட கார்பன் நானோ கட்டமைப்புகள் (Advanced Carbon Nanotube Structures) பயன்படுத்தி எதிர்காலத்திற்கான‌ நெகிழ்வு அல்லது மடிந்துகொள்ளும் ஐபோன் (Flexible/Fold-able iPhone) வடிவமைத்தலில் காப்புரிமம் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.\n2013 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் வளையும் தன்மை கொண்ட கைப்பேசி தயாரித்தல் தொடர்பான ஆராய்ச்சியில் (Apple's research on developing a foldable iPhone) ஈடுபட்டு வருகிறது. என்றாலும், ஆப்பிள் அந்த கைப்பேசியை வடிவமைத்து பொது விற்பனைக்கு கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டி வந்தது.\nஆப்பிள் தனது பெயரில் இதற்கான‌ காப்புரிமையை விண்ணப்பித்திருப்பதாக‌ இதற்கு முன் ஒருபோதும் வெளியிட்டதில்லை.\nஆப்பிள், கண்டறிதலை தவிர்ப்பதற்காக‌ த‌னது பெயரின் கீழ் விண்ணப்பிக்காமல் தங்கள் பொறியாளர் பெயர்களில் விண்ணப்பித்து அதை ரகசியமாக வைத்திருக்க கூடும் என‌ பேட்டன்ட்லீ ஆப்பிள் கூறுகின்றது.\nஆப்பிள் 2018 இல் ஒரு நெகிழ்வான வளைந்த திரையுடைய‌ ஒரு ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக‌ ஏற்கனவே ��றிவித்திருந்தது. இது நிஜமாகும் விதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமம் வெற்றியும் அமைந்துள்ளது.\n2018ல் ஆப்பிள் கைபேசிகளில், தற்போது ஆப்பிள் வாட்ச் (Apple watch screen) திரையில் பயன்படுத்தப்படும் ஓல்இடி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட‌ (iPhones based on OLED technology) ஃபோன்களை அறுமுகப்படுத்த‌ உள்ளதாக‌ அறிவித்திருந்தது. ஓல்இடி கைபேசிகள் (OLED iPhones) தற்போதைய ஐபோன் திரைகளை விட வெளிச்சமாக மற்றும் நிறங்கள் உடையதாகவும் இருக்கும்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகப்படுத்தி பத்தாவது வருடம் துவங்கியுள்ள‌ நிலையில் இதனைக் கொண்டாடும் நாளை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் வளையும் தன்மை கொண்ட கைப்பேசி விரைவில் விற்பனைக்கு வரும் என எதிப்பார்க்கப்படுகிறது.\nஆப்பிளின் முதல் நெகிழ்வான ஐபோன் (Apple's first flexible iPhone), 2018 இல் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் அறிக்கைகள் உள்ளன‌. ஆப்பிளின் மேல்மட்ட‌ டிஸ்பிளே வழங்குநர்கள் (OLED suppliers for Applee's iPhone) இதற்கான‌ வேலையில் இறங்கியுள்ளனர்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nSamsung Galaxy Fold சாம்சங் நிறுவனத்தின் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட வீடியோ\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/aryira/", "date_download": "2019-05-24T13:31:22Z", "digest": "sha1:ACACTJ4DWWOJWYPKRP7X6TH4T3LLIP5P", "length": 23672, "nlines": 220, "source_domain": "adhiparasakthi.uk", "title": "அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 3)Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 3)\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 3)\nஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்லள்\n“நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்வள் அல்ல” என்று அன்னை சொல்லியதற்கு விளக்கம் திருமூலா் திருமந்திரத்தில் உள���ளது.\nவாயும் மனமும் கடந்த மனோன்மணி\nபேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை\nஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்\nதாயும் மகளும் நல் தாரமும் ஆமே\nசக்திக்கு மூன்று நிலைகள் உண்டு. அவை: சிவனுக்குத் தாயாய் இருப்பது, மகளாக இருப்பது, தாரமாக இருப்பது என்பன. தத்துவ நிலைகளை இப்படி உறவுநி்லை போலப் புரிந்து கொள்வதற்காக சொல்கின்றார் திருமூலா்.\nபஞ்சபூதங்கள், காலம், இடம், மனம், ஆணவம் என்ற தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கிய நிலையில், சிவன் சக்தி தேவியின் கருப்பையில் வெகு சொகுசாக நித்திரை செய்து கொண்டிருக்கிறான். இந்த நிலையில் சிவனுக்குத் தாயாகக் காட்சி கொடுக்கிறாள் சக்தி தேவி\nபிறகு மறுபடியும் பிரபஞ்சம் உற்பத்தியாகும் போது சிவனுக்குத் தாரமாக இருக்கிறாள் தேவி\nபிரபஞ்சம் தோன்றி அதன் மூலம் கோடானு கோடி சக்திகள் இயங்கும் போது சக்தி தேவி\nசிவனுடைய மகளாகக் காட்சி அளிக்கின்றாள். இந்தக் கருத்தைத் தான் திருமந்திரம் விளக்குகிறது. மனித உறவுகள் மூலமாகத் தத்துவ உண்மைகளை – தத்துவ நிலைகளை விளக்குகின்றார் திருமூலா்.\nமேல்மருவத்தூரில் எழுந்தருளி உள்ள இந்த அன்னை. சிவனுக்குத் தாரமான தத்துவநிலை கொண்ட சக்தி அல்லள். புரியும்படிச் சொல்ல வேண்டுமானால், சிவனுக்கு மனைவியாக உள்ளவள் அல்லள். சிவனுக்கும் மேற்பட்ட தத்துவமாக உள்ளவள். அதாவது சிவனுக்கும் தாயான தத்துவமாக இருப்பவள். அதனால் தான் “நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல” என்றாள் அன்னை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மற்றும் ஒரு நிகழ்ச்சி உதவியது.\nலலிதா சகஸ்ர நாமம்; விளக்கம் கூறியது\nஅன்பா் ஒருவா் மந்திர உபதேசம் பெற விரும்பி யார் யாரிடமோ சென்றார். அவா் அன்னையிடம் வந்தார். அருள்வாக்குக் கேட்கச் சென்றார் உள்ளே சென்ற அவருக்குப் பேரதிர்ச்சியும் பெரிய ஆச்சரியமும் காத்துக் கொண்டிருந்தன. உள்ளே சென்றவரை நோக்கி அன்னை கூறினாள்.\n பொறிக்குள் மாட்டிய எலியைப் போல் சுற்றிச் சுற்றி வருகிறாய் ஸ்தூலம், சூக்குமம் என்பவற்றை மாற்றி மாற்றிப் பண்ணகிறாய். ஸ்ரீ வித்யை உபதேசம் பெற முடிவு செய்துள்ளாய் மகனே பஞ்சப் பிரேதா நாஸு நாயை நம” (லலிதா – 249) என்ற மந்திரம் தெரியுமா உனக்கு பஞ்சப் பிரேதா நாஸு நாயை நம” (லலிதா – 249) என்ற மந்திரம் தெரியுமா உனக்கு பஞ்ச ப்ரம ஸ்வ ரூபண்யை நம” (லலிதா 250) என்ற ��ந்திரம் தெரியுமா பஞ்ச ப்ரம ஸ்வ ரூபண்யை நம” (லலிதா 250) என்ற மந்திரம் தெரியுமா எல்லாவற்றுக்கும் மேலாக நான் அமா்ந்துள்ளேன் என்பதை நீ அறிவாயா எல்லாவற்றுக்கும் மேலாக நான் அமா்ந்துள்ளேன் என்பதை நீ அறிவாயா எந்த மந்திரத்தை நீ செபித்தாலும் அதனைப் பெறுபவள் நான்தானடா எந்த மந்திரத்தை நீ செபித்தாலும் அதனைப் பெறுபவள் நான்தானடா மகனே நீ எங்கும் சென்று மனிதா்கள் யாரிடமும் உபதேசம் பெறவேண்டாம். நானே உனக்கு உபதேசம் செய்வேன். அதற்குரிய காலம் வரவேண்டும். எப்பொழுது செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்\nஎன்பதெல்லாம் எனக்குத் தெரியும். அதுவரையில் இந்தக் கோயிலில் இருந்து தொண்டு செய்\nநமக்கோ அறுபதுக்கு மேல் வயதாகிவிட்டதே காலம் வரும்பொழுது உபதேசம் செய்வதாக அன்னை சொல்கிறாளே என்று நினைத்தார் அந்த அன்பா். அந்த நினைவோட்டத்தைக் கூட அறிந்த அன்னை, “மகனே ஏன் இந்தப் பைத்தியக்கார யோசனை நானே முன் நின்று உபதேசம் செய்தால், சோபான முறையில் படிப்படியாக நீ செல்ல வேண்டியதில்லை. சோபான முறையில் சென்றால் எந்தப் பயனை அடைவாயோ. அதை ஒரே நாளில் நீ அடைந்து விடலாம்” என்றாள் அன்னை. “நான் நினைத்தால் ஒரே நாளில் உன்னை நாற்பதாவது படிக்கு மேலேயே கூட உயா்த்திவிட முடியும். தெரியுமா உனக்கு ஏன் இந்தப் பைத்தியக்கார யோசனை நானே முன் நின்று உபதேசம் செய்தால், சோபான முறையில் படிப்படியாக நீ செல்ல வேண்டியதில்லை. சோபான முறையில் சென்றால் எந்தப் பயனை அடைவாயோ. அதை ஒரே நாளில் நீ அடைந்து விடலாம்” என்றாள் அன்னை. “நான் நினைத்தால் ஒரே நாளில் உன்னை நாற்பதாவது படிக்கு மேலேயே கூட உயா்த்திவிட முடியும். தெரியுமா உனக்கு\nஅன்னை ஆதிபராசக்தி பற்றி லலிதா சகஸ்ர நாமம்\nஎல்லாவற்றுக்கும் மூலமும் முதன்மையும் கொண்ட தத்துவமாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே ஆவாள். இதனை லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது. தேவியைப் பற்றி:\n“பஞ்ச – பிரும்ம ஆசன ஸ்திதா” என்றும்\n“பஞ்ச – பிரேதாஸ நாஸு நாயை” என்றும்\n“பஞ்ச – பிரம ஸ்வரூபண்யை” என்றும்\nசிந்தாமணி கிருகத்தின் நடுவே அன்னை அமரும் ஆசனம் பஞ்சப் பிரும்மாசனம் எனப்படும். ஐந்து பிரும்மங்கள் ஆசனமாக அமைந்துள்ளன. ஒரே பிரும்மம் உலகாக மாறவேண்டும் என்று இச்சை கொள்கிறது. அந்த இச்சையால் ஐந்து பிரும்மங்களாக உருவெடுக்கின்றது.\nபிரும்மத்திலி��ுந்து தோன்றியவா்களானாலும், அவா்கள் பிரம்மமே. அந்த ஐவா் – பிரும்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் எனப்படுவா். அந்த ஐவரும் முறையே படைத்தல். காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைப்\nபுரிபவா்கள். அவருள் முதல் நால்வரும் தேவி அமரும் ஆசனத்தின் கால்களாக மாறினா். சதாசிவன் தேவி அமரும் பலகை ஆனார்.\nஇந்த ஐவரும் அன்னை ஆதிபராசக்தியைத் தியானத்தில் வழிபடுபவா்களாகக் கண்மூடிப் புலன்களை அடக்கி உள்ளதால் தேவி வடிவையே பெற்றவா்களாக அசையாது இருபார்கள். இந்த நிலையில் இவா்களைப் “பஞ்சப் பிரும்மங்கள்” என்பா்.\nபிரும்மத்திலிருந்து தோன்றியதும் மீண்டும் பிரும்மத்துள் ஒன்றியதும் பிரும்மமே சில சமயங்களில் தேவி இவா்களிடமிருந்து தனது சக்தியைப் பிரித்துத் தன்னுள் அடக்கிக் கொள்வாள். அப்போது அவா்கள் பஞ்சப் பிரேதா்கள் எனப்படுவா். அந்தச் சமயத்தில் இந்த ஆசனம் “பஞ்சப் பிரேதாசனம்” எனப்படும்.\nஎனவே, அன்னையிடம் மந்திர உபதேசம் பெற வந்த அன்பா்க்கு அன்னை, அருள்வாக்கில் தான் யார் என்பதைக் குறிப்பிடும் போது, மேற்கண்ட லலிதா சகஸ்ர நாமங்களைக் குறிப்பால் சுட்டிக்காட்டிப் புலப்படுத்தினாள். 1008 மந்திரங்களில் “சிவன் துணை ஆனாய் போற்றி” என்ற மந்திரத்தை நீக்கி விடு. நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்லள்” என்றாள். எனவே, அச்சிவன் தனக்கும் தாய் நீ போற்றி” என்று அம்மந்திரம் மாற்றப்பட்டது.\nஇத்தகைய மூலப்பொருளான – முதன்மைப பொருளான அன்னையை – “ஏதோ குறி சொல்கின்ற தெய்வம்” என்று மூட உலகம் நினைத்தது; நினைக்கின்றது.\nஆயிரத்தெட்டு மந்திரங்கள் பற்றி அன்னை\n“என்னால் இதற்குக் காப்பாக மூலமந்திரம் செய்யப்பட்டு என்னால் உருக்கொடுக்கப்பெற்ற இந்த மந்திரங்களின் பெருமை இப்போது உங்களுக்குத் தெரியாது. போகப்போக இதன் பெருமை தெரியும். வடமொழி மந்திரங்கள் பற்றித் தெரியாத – கடவுள் நம்பிக்கையும் இல்லாதிருந்த – மூவரைக் கொண்டுதான் நான்\nஇதனை எழுதவைத்தேன். நானே திருத்தமும் செய்துள்ளேன்.\nஇம்மந்திரங்களை எந்த இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் படித்தாலும் அந்த இடம் தூய்மை அடையும். அந்த இடத்தில் தேவாதி தேவா்கள், சித்தா்கள் அனைவரும் வந்து ஆசி வழங்குவார்கள்.\nகிராம தேவதைகளின் ஆலயத்தில் இருந்து படித்து வந்தால் அ��்தத் தேவதைக்கு மூர்த்திகரம் அதிகமாகும். சாலையில் போகிறவா்களைக் கூடப் பெயா் அழைத்துப் பேசும்.\nஎந்த ஊரில் வழிபாட்டு மன்றங்கள் உள்ளனவோ – அந்த ஊரின் கிராம தேவதைகள் விளக்கம் பெறும். பலருக்குக் கனவிலும், ஒரு சிலா்க்கு நேரடியாகவும் கூடக் காட்சி வழங்கும்” – அன்னை சொல்லிய வாக்குகள் இவை படிப்படியாக இந்த மந்திரங்களின் அருமை பெருமைகளைப் பக்தா்கள் அனுபவத்தில் புரிந்து கொண்டு வருகின்றார்கள்.\nஆலயப் புலவா் ஒருவா். அன்னை காளி தேவிக்கு மற்றும் ஒரு 1008 மந்திரங்கள் எழுதி அன்னையிடம் ஆசி பெற வேண்டிச் சமா்ப்பித்தார். அப்போது அன்னை “மகனே இந்த இரண்டு 1008 மந்திரங்களின் ஒலி அலைகளே வான வெளியில் மிதந்து கொண்டுள்ளன. புதியதாக ஒன்று எழுதினால் குழப்பம் நேரும்” என்று சொல்லிவிட்டாள். அன்னையின் இந்தச் சொற்கள் நம் சிற்றறிவிற்கு எட்டாதவை. அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.\nஇன்று முதற்கொண்டு இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் குடிசைகள் முதற்கொண்டு கோபுரங்கள் வரையில் பக்தி சிரத்தையோடும், மனத்தூய்மையோடும், மன ஒருமைப்பாட்டோடும் இம்மந்திரங்களின் மூலமாக அன்னை ஆதிபராசக்தியை வணங்கி வழிபட்டு வந்தால் அற்புதமான மாறுதல்கள் இந்த நாட்டில் நிகழும். வளம் கிடைக்கும். ஆன்மிக மறுமலா்ச்சி ஏற்படும். ஒவ்வொருவா் தனி வாழ்விலும் சமுதாய வாழ்விலும் நல்ல பல பலன்கள் விளையும். இது உறுதி\nமேல் மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்\nPrevious articleஒரு வழக்கறிஞா் அனுபவம்\nNext article‘தமிழ் நாட்டில் சாக்தம்-2\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகுரு கீதையிலிருந்து சில வரிகள்………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?search_id=unanswered&sid=e214bea1b9a27d7365abfdfe1161d289", "date_download": "2019-05-24T13:39:12Z", "digest": "sha1:BGUJQJQ54AFFXMDCO25OVQMLMQZXKJFW", "length": 9426, "nlines": 225, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Unanswered posts", "raw_content": "\n21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nby Pugal123 » Mon May 20, 2019 1:33 pm » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nby svsankarhll » Tue Apr 16, 2019 7:33 pm » in உறுப்பினர்கள் தங்களை அற��முகம் செய்து கொள்ளும் பகுதி.\n11.04.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n20.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n12.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nby SindhiyaVembanan » Thu Mar 07, 2019 10:38 am » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\n06.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n23.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n14.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n1.01.2019 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\nடாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nby M.PraveenKumar » Mon Jan 07, 2019 12:30 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nடிசம்பர் மாதம் 18.12.2018 முதல் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nby Vinobalan321 » Tue Dec 25, 2018 6:58 pm » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nடிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nநவம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஎந்த ஒரு முதலீடும் இல்லாமல் தினமும் 5 நிமிட வேலை, மாதம் ரூ 20000 சம்பாதிக்கலாம் வாங்க \nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2972", "date_download": "2019-05-24T13:38:04Z", "digest": "sha1:ELVTFTFRGAZEHD6MHXDEOAXLWAQZTK4V", "length": 11083, "nlines": 181, "source_domain": "mysixer.com", "title": "நட்பின் மீது நம்பிக்கை வைத்தால் நல்லிசை பிறக்கும்", "raw_content": "\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% ம���ைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\nநட்பின் மீது நம்பிக்கை வைத்தால் நல்லிசை பிறக்கும்\nதமிழ் இசைத்துறையில் திறமை வாய்ந்த இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அவரது அடுத்த வெளியீடான 'ஐரா' படம் குறித்து மிகவும் நேர்மறையாக உணர்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபட்ட இசைப்பின்னணியில் உருவான அவரது ஐரா படப்பாடல்கள், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. இதற்கெல்லாம் காரணம் கேஎம் சர்ஜுன் என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார் கே எஸ் எஸ்.\n\"என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டுவேன். சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்கும் போது அது அவர் மனதில் ஓடும். எங்கள் நட்பின் ரகசியம் என்னவென்று பலரும் கேட்கிறார்கள். நிச்சயமாக, அது சர்ஜுன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் வேலையில் எனக்குக் கொடுக்கும் சுதந்திரம் தான். அதுவே தனித்துவமாக சிந்திக்க எனக்கு உதவுகிறது. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் விருப்பமான இயக்குநர் ஒருவர் இருப்பார். அவருடன் பணிபுரியும் போது இசை மிகவும் சிறப்பாக அமையும். அது போன்ற அனுபவங்கள் எனது திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே நடப்பதில் மகிழ்ச்சி. அந்த வகையில் என் இசை பயணத்தின் ஒரு பகுதியாக சர்ஜூன் எனக்கு கிடைத்ததை நான் வரமாக உணர்கிறேன்\" என்றார்.\nகே.எஸ். சுந்தரமூர்த்தி இயல்பிலேயே சினிமா மற்றும் கலை தாகம் உடையவர். அவரது தந்தை ஒரு டிசைனர்., கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் பணியாற்றிய போது அவரது படைப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டன. தனது குழந்தை பருவத்தில் ���ருந்து இசை மீது அலாதி நாட்டமும் திறமையும் ஒருங்கே பெற்ற இந்த இளம் இசையமைப்பாளர் கலை மற்றும் வணிக ரீதியான படங்களுக்கும் இசையமைக்க விரும்புகிறார்.\nநயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்க, கேஎம் சர்ஜூன் இயக்கியுள்ள இந்த ஐரா படத்தை கேஜேஆர் ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்திருக்கிறார். மார்ச் 28 அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் கலையரசன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/humour/p152.html", "date_download": "2019-05-24T13:44:34Z", "digest": "sha1:EX5JSQXUS3O6QJA6QCKF6T2U5M5GFI3F", "length": 16879, "nlines": 214, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 24\nஎங்க வீட்டுல ஆடு இல்லியே...\n உனக்கு நான் ரெண்டு மாடும், இன்னொரு ரெண்டு மாடும், அதன் பிறகு இன்னும் ரெண்டு மாடும் தர்றேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடு இருக்கும்\n கணக்கை மறுபடியும் சொல்றேன். முதல்ல ரெண்டு மாடு தர்றேன். அப்புறம் ரெண்டு மாடு தர்றேன். மறுபடியும் ரெண்டு மாடு தர்றேன். ஆக மொத்தம் எத்தனை மாடுங்க\n சரி, இப்ப கொஞ்சம் மாத்தி சொல்றேன். இப்பவாவது கண்டுபிடி பார்க்கலாம். முதல்ல ரெண்டு ஆடு தர்றேன். அப்புறம் ரெண்டு ஆடு தர்றேன். மறுபடியும் ரெண்டு ஆடு தர்றேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை ஆடுங்க இருக்கும்\n“அட, இப்ப மட்டும் எப்படிடா சரியா சொன்னே\n“எங்க வீட்ல ஏற்கெனவே ரெண்டு மாடு இருக்கு டீச்சர் ஆனா, ஆடு இல்லியே\n- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.\nசிரிக்க சிரிக்க | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூ��ாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வ���ிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/news/history/4632-where-did-aryas-live.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-05-24T13:48:06Z", "digest": "sha1:KIRWSTCQG2DF7DQJZW2VUEWGQCZOVZOX", "length": 29440, "nlines": 111, "source_domain": "www.nodikunodi.com", "title": "சேரிகளில் வசித்தவர்கள்தான் ஆரியர்கள் | where did aryas live?", "raw_content": "\nஇந்தியாவில் ஆரிய இனக்குழுக்களின் குடியேற்றம் தொடர்பான தொல்லியல் தரவுகள்இதுவரை அடையாளம் காணப்படாமலேயே இருந்தது.\nரோமிலாதாபர், A.H.தானி, சசிஅஸ்தனா போன்ற வரலாற்றறிஞர்கள் சிந்துவெளி நகரங்களின் சமவெளிப்பகுதியில் கி.மு.2000-கி.மு.1500 வரை நிலவிய செம்புக் குவியல் பண்பாடு (Copper Hoard Culture), சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு (Ochered Colour Pottery – OCP), ஜுஹார்பண்பாடு, H கல்லறைப்பண்பாடு, காந்தார கல்லறைப் பண்பாடு போன்ற தொல் பண்பாடுகளை ரிக்வேத ஆரியரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலே கூறப்பட்ட பண்பாடுகளுக்குரிய குடிகள் கால்நடை வளர்ப்புடன் சிந்துவெளி நகர மக்களை சார்ந்து அவர்களுக்கு சில சேவைகளை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்திய குடிகள் என ரோமிலா தாபர் கருதுகிறார். இன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள் இரு நாட்டு அரசுகளின் அனுமதியும் பெற்று செல்வதைக் காண்கிறோம். இந்த நாடுகளுக்கு செல்வதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்றிருந்தால் அத்தகைய இளைஞர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் அந்நாட்டு நகரங்களை முற்றுகையிடுவர் அல்லவா இவ்வாறு வேலைக்காக முற்றுகையிடும் இளைஞர்கள் – தடையேதும் இல்லையென்றால் – தாங்கள் குடியேறிய நகரை ஒட்டி தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவதுதான் இயல்பாக நடக்கும். இப்படித்ததான் கி.மு.2500 லிருந்து மிகவும் செல்வச்செழிப்புடன் விளங்கிய சிந்துவெளி மற்றும் சுமேரிய நகரங்களை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறிய ஆரிய இனக்குழுக்கள் முற்றுகையிட்டு அந்த நகரங்களில் தங்களுக்கென தற்காலிகக் குடியிருப்புகளை தோற்றுவித்திருந்தனர்.\nநம் வரலாற்றாய்வாளர்களால் ���ிக் வேத ஆரியருடன் தொடர்புபடுத்தப்படும் பண்பாடுகளுக்குரிய மக்கள் இவ்வாறு பிழைப்புக்காக சிந்துவெளி நகரங்களை சார்ந்து வாழும் நோக்கத்துடன் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறியவர்களாகும். பஞ்சம் பிழைப்பதற்காக குடியேறிய மக்கள் கூட்டமாதலால் இவர்கள் தங்களின் முந்தைய குடியிருப்புப் பகுதியிலிருந்து மதிப்புமிக்க பொருட்கள் ஏதுமின்றி குடியேறியுள்ளனர். எனவேதான் ஆரியருக்குரியதாகக் கூறப்படும் பண்பாடுகள் எவற்றிலும் மத்திய ஆசியா அல்லது கிழக்கு ஐரோப்பிய பகுதியின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காணமுடியவில்லை. இது போன்ற கருத்தையே ரோமிலா தாபரும் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு பகுதியிலிருந்து மக்கள் குடிபெயரும் போது இரு வகைகளில் நடந்தேறுகின்றன. ஒரு பகுதியில் நன்கு வளர்ந்த பொருள் உற்பத்தியையும் நிலையான குடியிருப்புகளையும் கொண்டு வாழ்ந்த குடிகள் வறட்சி போன்ற இயற்கை காரணிகளாலோ மக்கள் தொகைப் பெருக்கத்தாலோகுடிபெயர்வது உண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தங்களிடமிருந்த மதிப்புமிக்க உடைமைகளுடன் மக்கள் குடி பெயர்வதுடன் தங்கள் புதிய குடியேற்றப்பகுதியிலும் கருவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பழைய மாதிரியில் தயாரிப்பது சிறிது காலம் நீடிக்கும். இத்தகைய பொருள்களின் ஒப்புமையைக் கொண்டு குறிப்பிட்ட பண்பாட்டு மக்கள் எப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்தனர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.\nபண்டைய காலத்தில் உலகம் முழுவதுமே நாகரிகக் குடிகளை சார்ந்து சில சேவைக்குடிகள் வாழ்வது நடந்துள்ளது. சேவைக்குடிகள் பெரிய அளவில் மதிப்புமிக்க பொருட்களை உடைமைமையாகக் கொண்டிருப்பதில்லை. இக்குடிகள் புதிய பகுதிகளுக்கு வேலைவாய்ப்பு வேண்டி குடிபெயரும் போது சிரமப்பட்டு சுமந்து செல்லக்கூடிய மதிப்புமிக்க பொருட்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் இக்குடிகள் குடியேறிய புதிய இடத்தில் அவர்களுடைய பூர்விகத்தை அடையாளம் காட்டக் கூடிய தொல்லியல் தரவுகள் ஏதும் கிடைப்பதில்லை. இந்திய ஆரியரைப் பற்றி ரோமிலா தாபர் குறிப்பிடுவது இத்தகைய குடிகளுடன் பொருந்தி வருகிறது.\n“ ஆரிய மொழி பேசும் மக்களை தொல்பொருள் எச்சங்களைக் கொண்டு அடையாளம் காண்பது ஒருவேளை பயனற்ற முயற்சியாக இருக்கும். இவர்கள் குடிபெயர்ச���சியின் போது மலைகளையும் பாலைவனத்தையும் கடந்து கவனத்தோடு கொண்டு செல்லவேண்டிய மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டிருந்த தனித்தன்மை கொண்ட பண்பாட்டையுடைய இனக்குழுக்கள் அல்லர். ஆனால் அவர்களின் மொழி (இந்தியாவில்) உட்புகுந்திருப்பது அவர்களுடைய இருத்தலை தெளிவாக அறியக்கூடிய அடையாளமாகும். …... ”(Romila Thapar; The Aryan Recasting constructs - 2012)\nஇவ்வாறு மதிப்புமிக்க பொருட்களை உடைமையாகக் கொண்டிராத குடிகள் தங்கள் முந்தைய இடத்திலும் சேவைக் குடிகளாகவே வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறு கூறுவதற்கான தரவுகள் தேவையான அளவிற்கு உள்ளன.\nரஷ்யாவின் வால்கா பகுதியில் தொடங்கி மத்திய ஆசியாவின் கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் என நீண்டு கிழக்கு ஐரோப்பாவின் உக்ரைன் வரை பரவியுள்ள பான்டிக் புல் வெளிப்பகுதியில் (Pontic Steppe) அல்பைன் – ஆர்மினாய்டு குடிகள் கி.மு.7000 லிருந்து சிறுகற்கால வேட்டைக் குடிகளாக வாழ்ந்து வந்தனர்.\nகி.மு.5000வாக்கில் புதிய கற்கால விவசாயக் குடிகள் மத்திய ஐரோப்பாவிலிருந்து பான்டிக் புல்வெளியை ஒட்டிய மேட்டுப்பாங்கான பகுதிகளுக்குப் பரவி, பல புதிய கற்கால விவசாயப் பண்பாடுகளைத் தோற்றுவித்தனர். புதிதாகக் குடியேறிய விவசாயக் குடிகளின் வாழ்விடத்திற்கும் மக்கள் வாழத் தகுதியற்ற தாழ்வான புல்வெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேட்டைக் குடிகள் நெருக்கமாகக் குவியத் தொடங்கினர் என தொல் வரலாற்றறிஞர் டேவிட் அந்தோனி (David W. Anthony-1986) குறிப்பிடுகிறார். வேட்டைக்குடிகள், விவசாயக் குடிகளைச் சார்ந்து வாழத் தொடங்கியதால் இவ்வாறு ஒரே பகுதியில் குவிந்தனர் என்றும் அந்தோனி கருதுகிறார்.\nஇவ்வாறு நாகரிகக் குடிகளுக்கு சேவைத் தொழிலை மேற்கொண்டு வந்த அல்பைன் – ஆர்மினாய்டு குடிகளிலிருந்தே ஆரிய இனக்குழுக்கள் தோன்றின. அடி தொழில் செய்து வந்த மக்கள் என்பதால் இக்குடிகள் அடியோர் என்ற பொருளில் ஆர்ய என அழைக்கப்பட்டுள்ளனர்.\nஐரோப்பா முழுவதும் பரவிய புதிய கற்கால விவசாயப் பண்பாட்டுடன் ஃபின்னோ-உக்ரியன் மொழியும் பரவியதாகக் கால்டுவெல் உள்ளிட்ட பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பான்டிக் புல்வெளியை ஒட்டிய பகுதிகளுக்குப் பரவிய புதிய கற்கால விவசாயக் குடிகளின் மொழி, முன்னிலை ஃபின்னோ-உக்ரியன் (Proto-Finno-ugrian) மொழியைச் சேர்ந்தது எனக் கூறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. \"ஆர்ய\" என்ற சொல்லின் தோற்றம் பற்றி அஸ்கோபர் போலோ என்ற ஃபின்னிஷ் அறிஞர் புதிய விளக்கம் ஒன்றை அளிக்கின்றார். தங்களை அடுத்து வாழ்ந்த இந்தோ-ஐரோப்பியர் அல்லது ஆரியரை உள்ளடக்கிய மக்களை ஃபின்னிஷ் மக்கள் தங்களின் ஆளுமைக்கு உட்படுத்திய போது, தங்கள் மொழியில் அடிமையைக் குறிக்கிற \"ஓர்ஜா\" என்ற சொல்லை அம்மக்களை அழைக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இச்சொல்லே மறுவி ஓர்ஜா> ஆர்யா> ஆர்ய என்றாகியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். அஸ்கோபர் போலோ மிகச் சரியாகவே கூறியுள்ளார்.\nஇந்தியாவிற்குப் பரவிய ஆரிய இனக்குழுக்களின் ஒரு பிரிவினரே கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்காசிய பகுதிகளுக்கும் பரவினர் என்பதை மொழியியல் அடிப்படையில் உறுதி செய்துள்ளனர். மேற்காசிய பகுதியிலும் இம்மக்கள் தொடக்கத்தில் அடிதொழில் மேற்கொண்டு வந்து பின்னரே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.\nடேவிட் அந்தோனி பான்டிக் புல்வெளிப் பகுதியில் கண்ட சேவைக் குடிகளாகவே பாபிலோனிய பகுதிக்கு குடியேறிய ஆரிய இனக் குழுக்கள் வாழ்ந்ததைக் காண்கிறோம். காஸைட் அரசு தோன்றிய விதத்தை ஹால், பின்வருமாறு விளக்குகிறார்.\n“ பாபிலோனியாவின் வடபாலுள்ள மலைப் பிரதேசத்தில் வாழும் காஸைட் மக்கள் முதல் முதலில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்குக் குதிரைகளைப் பயன்படுத்துவராயினர். இந்தக் காட்டுக் கழுதைகளுக்குக் கடிவாளமிட்டு அவற்றின் மேல் சவாரி செய்து கொண்டு அறுவடைக் காலத்தில் பாபிலோனியாவுக்கு வருவார்கள்; அங்குள்ள குடியானவர்களுக்கு உதவி செய்து ஊதியமாகக் கிடைத்த தானியத்தைக் குதிரை மீது ஏற்றிக் கொண்டு போவார்கள்\" (தர்மானந்தகோசாம்பி - பகவான்புத்தர்- பக் 34-35)\nஇத்தகைய நாடோடி சேவைக் குடிகள்தான் பிற்காலத்தில் காஸைட் அரசைத் தோற்றுவித்ததாக ஹால் குறிப்பிடுகிறார். ஆரிய குதிரை ஓட்டிகளிடம் ஐரோப்பிய நாகரிகக் குடிகள் போரிட்டுத் தோற்றனர் என்றும் கருப்பு நிற நாகரிகக் குடிகள் மண்டியிட்டு சரணடைந்தனர் என்றும் ஐரோப்பிய ஆர்வலர்கள் கதைத்து வருகின்றனர். அதாவது ஆசியப் பகுதிக்குக் குடியேறிய ஆரிய இனக்குழுக்களும் போர்க்குடிகளாகவே இருந்தனர் என்பதே அவர்களின் நம்பிக்கை. ஆனால் நிலைமை அவ்வாறு இருந்ததில்லை.\nகி.ம���.1800 இல்சிரியாவின் மாரி என்ற அரசின் அரசன் குதிரை ஓட்டம் கற்றுக் கொள்ள விரும்பிய போது அவனுடைய சுற்றத்தார் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.\n“நீ ஹனேயன்களுக்கும் அக்காடியன்களுக்கும் அரசன். நீ குதிரை ஓட்டம் மேற்கொள்ளக்கூடாது. அரசன் தேரையோ, கோவேறு கழுதையையோ ஓட்டடும்; அதன் மூலம் அவன் தன்னுடைய முடியைக் கௌரவித்தவனாவான்.” (Malamat – 1989)\nசேவைத் தொழிலை மேற்கொண்ட புறக்குடிகள் சவாரி செய்யும் வாகனம் என்பதால் குதிரையேற்றம் கௌரவக் குறைவாகப் பார்க்கப்பட்டது என்ற விளக்கமே இதற்கு அளிக்க முடியும். இத்தகைய சேவைக் குடிகளின் ஒரு கிளைதான் இந்தியாவிற்கும் குடிபெயர்ந்துள்ளது. வெள்ளை நிற இந்திய ஆரிய இனக் குழுக்களுக்கு கருப்பு நிற மக்கள் எஜமானர்களாக இருந்துள்ளனர் என்பதை வட இந்தியரின் தொன்மங்களும் இலக்கியங்களும் தெளிவாக்குகின்றன. The Hindu (07-04-2015) நாளிதழில் சுமித்பால் (Sumit Paul) எழுதியுள்ள பத்தி இக்கருத்தைத் தெளிவாக நிறுவுகிறது. இந்தத் தரவுகளைக் கொண்டு பார்க்கையில் இந்தோ-ஐரோப்பியரின் ஆசியக் கிளைகள், உடைமைகள் ஏதுன்றி பஞ்சம் பிழைக்க குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது. எனவேதான் இந்தியாவைப் போன்று மேற்காசியப் பகுதிகளிலும் இம்மக்களின் குடியேற்றத்தை உறுதி செய்யும் தொல்லியல் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.\nமேலும் அடியோரைக் குறிக்கும் ஓர்ஜாவிலிருந்து தோன்றிய \"ஆர்ய\" என்ற சொல், இம்மக்கள் ஆசியப் பகுதியில் குடியேறிய சிலகாலம் கழித்து, 'பொதுவர்' (Commoner) என்ற பொருளை அடைந்தது. ஈரானின் ஜெண்ட் அவெஸ்தாவிலும் இந்தியாவின் ரிக்வேதத்திலும் \"ஆர்ய\" என்ற சொல், 'பொதுவர்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியின் ஹிட்டைட் மொழியில் \"ஆர்ய\" என்ற சொல் நண்பன், உறவினன் என்ற பொருள்களைக் குறிக்கின்றது. இப்பகுதிக்கு ஆரிய இனக் குழுக்கள் குடியேறியபோது இங்கு ஏற்கனவே வாழ்ந்த சேவைக் குடிகளுடன் நண்பனாக, உறவினனாக இணைந்து வாழ்ந்துள்ளனர் என்று தெரிகிறது.\nஇந்திய ஆரியரைப் பற்றிக் கூறும் போது ரோமிலா தாபரும் இது போன்ற கருத்தைக் குறிப்பிடுவது பொருந்தி வருகின்றது.\n“ தொடக்க கால ஆரிய மொழி பேசிய மக்கள் மேய்ச்சல் குடிகளாக, இந்தோ-ஈரானிய எல்லையைக் கடந்து நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்காலிகமாக குடியமர்ந்திருக்கலாம். இவ்வாறு எல்லையைக் கடந்து செல்வது வாடிக்கையானதால் அவர்கள் சிறு வணிகப் பொருட்களைச் சுமந்து செல்லும் பணியை மேற்கொண்டிருக்கலாம். இவர்கள், கால ஓட்டத்தில் சிறு குடியிருப்புகள் தோற்றுவித்து ஏற்கனவே வாழ்ந்துவந்த மக்களுடன் உறவு கொண்டு வாழத்தலைப்பட்டனர். ” (Romila Thapar; The Aryan Recasting constructs - 2012)\nமேலே விவாதித்தவற்றிலிருந்து இந்திய ஆரியர் புறஞ்சேரி மக்களாக வாழ்ந்து பின்னர் படிப்படியாக இந்திய சமூகத்துடன் கலந்து மேல்நிலை பெற்றனர் என்பதை அறியமுடிகிறது. வெள்ளை நிற ஆரியர் குதிரையில் வந்த போது அவர்களை தேவர்களாக நினைத்து கருப்பு நிற நாகரிகக் குடிகள் மண்டியிட்டு சரணடைந்தனர் என சில ஆரிய ஆர்வலர்கள் கதைத்து வருகின்றனர். வரலாறு அதற்கு நேர் மாறாக உள்ளது என்பதே உண்மை.\n(“மீண்டும் ஆரியரைத் தேடி ..” நூலாசிரியர்.)\nகண்காணிப்புப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) - பணிநிறைவு\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/05/at-time-of-death-of-karl-marx-3.html", "date_download": "2019-05-24T13:16:30Z", "digest": "sha1:W3GYIIMN3FH2I4D6RLE4CEZRNUEK7V3H", "length": 27177, "nlines": 116, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: மார்க்ஸ் மறைவின் போது…. (At The Time of Death of Karl Marx) 3", "raw_content": "\nIII அமெரிக்காவில் மார்க்ஸ் மறைவு குறித்து\nஅமெரிக்க நியுயார்க டிரிப்யூன் வாசகர்களுக்கு மார்க்ஸ் தெரியதவர் அல்லர். 1851-62 களில் அதில் எழுதிவந்தார். அப்பத்ரிக்கை அவரது மறைவை மார்ச் 17 1883 சனி அன்று செய்தியாக வெளியிட்டது. அவரது பத்ரிக்கை தொடர்பு குறித்தோ அவரது பங்களிப்பு குறித்தோ ஏதும் சொல்லவில்லை. அவரது கட்டுரைகள் அப்பத்ரிக்கை விற்பனையான 2 லட்சம் வாசகர்களிடம் சென்றடைந்த காலமது.\nமார்க்சின் காபிடல் ஆங்கில பதிப்பு 1887ல் தான் வந்தது. லேபர் ஸ்டாண்டர்ட் பத்ரிக்கை 1876-78ல் சில குறிப்புகளை வெளியிட்டது. அட்டோ வெய்டெமேயர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மகத்தான பங்களிப்பை செய்தார். பாரிஸ் கம்யூன் 1871ல் காலத்தில் மார்க்ஸ் பெயர் அமெரிக்காவில் நன்றாகவே பரவியது. மார்க்சின் கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்ட நியுயார்க் ஹெரால்ட் மார்க்சின் பதிலாக எழுதிய விளக்கத்தை போட மறுத்தது. அதே நேரத்தில் நியுயார்க் வேர்ல்ட் எனும் பத்ரிக்கை பாரிஸ் கம்யூன் பற்றிய மார்க்ஸ் பேட்டியை ஜூலை 18 1871ல் வெளியிட்டது. ஜனவரி 5 1879 சிகாகோ டிரிப்யூன் மார்க்சின் பேட்டியை வெளியிட்டது. 1880 ல் நியுயார்க் சன் பத்த்ரிக்கை நிருபர் அவரின் ஆளுமையை வியந்து பேசினார். அமெரிக்காவின் சிறந்த சோசலிச தலைவர்கள் ஜோசப் வெய்டெய்மர், பிரடெரிக் சோர்ஜ் ஆகியவர்களுடன் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொடர்பு இருந்தது. லாசேல் செல்வாக்கு தொழிற்சங்கங்களில் பெருமளவு இருந்தது. மார்க்சின் கருத்துக்களை கொண்டு செல்வதில் சோசலிஸ்ட் தலைவர்கள் முன்நின்றனர்.\nசர்வதேச சிகரட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சாமுவேல் கோம்ஸ் போன்றவர் ஏ எஃப் எல் என்கிற சங்கத்தை துவங்கியிருந்தனர். அதே போல் சி எல் யு என்பதும் மார்க்ஸ் மறைந்த காலத்தில் செல்வாக்குடன் நியுயார்க்கில் இருந்தது. இதில் சோசலிஸ்ட்கள் செல்வாக்குடன் இருந்தனர். வர்க்கப் போராட்டத்திற்கு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் அமைப்புகளும் அவசியம் என்பதையும் மார்க்சின் சிந்தனைகளையும் இவர்கள் கொண்டு சென்றனர். மேதின தியாகிகள் விஷயத்தில் அவர்களது வாழ்க்கை குறிப்புகளை வெளிக்கொணர்ந்த Knights of Labour பத்ரிக்கை குழுவினர் மார்க்ஸ் மறைந்தபோது அவர் குறித்து தலையங்கம் வராமல் பார்த்துக்கொண்ட செய்தியை நாம் காணமுடிகிறது.\nNewyork Sun பத்ரிக்கை A vigorous and Fruitful Thinker என்கிற கட்டுரையை மார்ச் 16 1883ல் வெளியிட்டது. பகுனின், லாசேல் என்பவர்களையெல்லாம்விட authentic guide to the workingmen என மார்க்ஸ் பற்றி அது பேசியது. மார்க்சின் மகத்தான காபிடல் படைப்பை பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளை முன்வைத்தது. New Yorker Volkszeitung மார்ச் 15 1883ல் மார்க்ஸ் மறைவு குறித்து எழுதியது. மானுடர்களின் துயரத்திற்கான் சிகிட்சையை கண்டுபிடித்தவர் மார்க்ஸ் என்றது. முழுமையாக காபிடலை முடிப்பதற்கு முன் அவர் கை அசைவற்று நின்றது. ஈடுசெய்யமுடியா பேரிழப்பு. அவர் சிந்தனையாளர் மட்டுமல்ல. போராடுபவர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்கிற நட���முறையை அவர் துவங்கிவைத்த்வர் என்று புகழாரம் சூட்டியது. Embodiment of Modern Socialism என புக்ழ் அஞ்சலி செய்தது.\nநியுயார்க்கின் Freiheit பத்ரிக்கை மார்ச் 24 மற்றும் ஏப் 14 1883. தனது நூற்றாண்டின் மகத்தான சிந்தனையாளர் என எழுதியது. நவீன சோசலிசத்தின் தந்தை என் புகழாரம் சூட்டியது. உலக பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள் என்பது வலிமையாக பரவி மந்திர சொல்லாகியுள்ளது. அய்ரிஷ் தொழிலாளர் பத்ரிக்கை, கார்பெண்டர் அவரது மறைவு செய்தியை தந்து அவருக்கு புகழ் அஞ்சலி செய்தன.\nProgressபத்த்ரிக்கை அவர் தனது நாட்டிற்காக மட்டுமோ, அதன் புகழுக்காக மட்டுமோ நிற்கவில்லை. தாய்மண் அவரை விரட்டியது. உலகம் அவரது நாடாயிற்று. அவர் எந்த பதவிக்காகவும் ஏங்கவில்லை. அப்பாவி உழைக்கும் ஏழைகளின் விடியலுக்காக நின்றார். இன்று பத்ரிக்கைகள் அவரை கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தின் அடிகள் ஒவ்வொரு பகுதியிலும் புரட்சியின் புயலை ஆரம்பிக்கும். கரை நோக்கி தங்கள் கப்பலை ஆள்பவர்கள் திருப்ப வேண்டியிருக்கும் என்று எழுதியது.\nநியுயார்க் Voice of the people மார்ச் 18 1883ல் மாபெரும் மார்க்ஸ் மறைந்தார் செய்தியை வெளியிட்டது. கலிலியோ, நியூட்டன், வால்டேர் வரிசையில் மார்க்ஸ் புகழ் எனும் கோயிலில் நிரந்தரமாக இனி இருப்பார் என்றது. Springfield massachusetts Republican மார்ச் 17 1883ல் கற்றல் செயல்பாடுகள் நிறைந்த மனிதர் என மார்க்ஸை சித்தரித்தது. சின்சினாட்டி அமெரிக்கன் இஸ்ரேலியட் பத்ரிக்கை சோசலிஸ்ட்கள் தங்கள் மனிதரை இழந்துவிட்டனர் என்று எழுதியது. Chicago Tribune Scholar and Thinker மறைவு என்று மார்ச் 17 1883ல் செய்தி தந்தது.\nChicago Arbeiterzeitung மார்க்ஸ் எனும் சிந்தனையாளர் போராளி என எழுதியது. இக்காலத்தில் அகஸ்டஸ் ஸ்பீஸ் மேதின தியாகிகளுள் ஒருவர் இப்பத்ரிக்கையுடன் தொடர்புள்ளவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். தன் காலத்தின் மிகப்பெரிய வரலாற்று ஆசான் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ, அகிலம் மூலம் பாட்டாளிகளின் விடுதலைக்கு வழிகாட்டியவர். முதலாளித்துவம் வீழ்த்தப்படக்கூடியதே என்ற உறுதியை தந்தவர். உலகத்தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என்கிற சாவியையும் அவர் தந்துள்ளார் என்றது அப்பத்ரிக்கை. Daily Alta California இதழ் His Life was not Success என்கிற தலைப்பிட்டு மார்ச்18 1883ல் எழுதியது. வாழ்நாள் முழுக்க நாடு பெயர்ந்து கொண்டிருந்ததை அது குறிப்பிட்டது. தனத��� கடுமையான பணிகள் தன் காலத்தில் வெற்றிபெறாததை அவர் கண்ணுற்றார் என்றது. அகிலத்தில் தலைமை பாத்திரம் அவரிடத்து வந்தது குறித்த பெருமிதத்தை அது பகிர்ந்துகொண்டது.\nமார்ச் 20 1883 கூப்பர் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் சர்வதேச அஞ்சலி கூட்டம் பற்றிய செய்தியை நியுயார்க் சன் ரிபோர்ட் செய்தது. அமெரிக்கர், ஜெர்மானியர், ருஷ்யர், பிரஞ்சுகாரர், பொகிமியர் என கூட்டம் வழிந்தது. ஏராள பெண்கள் வந்தனர். கூட்டம் மார்ச் 19 1883ல் நடந்தது. அனார்க்கிஸ்ட், சோசலிஸ்ட், அமெரிக்கன் பெடெரேஷன் என அனைவரையும் அக்கூட்டம் ஒருங்கிணைத்தது. கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை ஆங்கிலத்தில் கொணர்ந்து அதை தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்வது என கூப்பர் சங்கம் முடிவெடுத்தது. மொழிபெயர்ப்பு அவ்வளவு சரியாக இல்லை என எங்கெல்ஸ் தெரிவித்ததாக செய்தியும் உள்ளது. முதல்நாள் புருக்ளின் தொழிலாளர் கொடி இறக்கி அஞ்சலி கூட்டம் நடத்தியிருந்தனர். பாரிஸ் கம்யூன் பங்கேற்ற தோழர்கள் கிளிவ்லாந்து பகுதியில் மார்ச் 18 அன்று இரங்கல் கூட்டம் நடத்தினர். Paul Grottakau பாரிஸ் கம்யூன் வீரர் சோசலிஸ்ட் தலைவர் மார்க்சை கெப்ளர், டார்வின் ஆகியோருடன் ஒப்பிட்டு பேசினார்.\njohann Most தீவிர அனாக்க்சிசவாதி. அவர் மார்க்ஸ் இரங்கல் கூட்டத்தில் தான் மார்க்ஸை லண்டனில் சந்த்திது ஆசி பெற்றதாகவும் அவரது காபிடலை ஜெர்மன் முழுக்க கொண்டு சென்றதாகவும் பேசியது குறித்து அமெரிக்க சோசலிஸ்ட்கள் எங்கெல்ஸ்க்கு கடிதம் எழுதினர். மார்க்ஸ் அனார்க்கிசத்திற்கு ஆதரவாக இருந்தாரா என்பதை தெளிவுபடுத்தக்கோரினர். Van Patten என்பார் அதை எழுதியிருந்தார். கடிதத்திற்கு எங்கெல்ஸ் ஏப்ரல் 18 1883ல் பதில் எழுதினார். அனார்க்கிசத்திற்கும் மார்க்சியத்திற்கும் பொதுவானவை ஏதுமில்லை என்றார் எங்கெல்ஸ். அரசு என்கிற அரசியல் வடிவத்தை ஒழித்துவிட்டுத்தான் பாட்டாளி புரட்சி என்கிற அனார்க்கிசத்தை பகுனின் எழுப்பியபோதே மார்க்ஸ் எதிர்த்து நிராகரித்தார். 1872 செப்டம்பரில் அனார்க்கிஸ்ட்கள் அகிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அனார்க்கிஸ்ட் என சொல்லிக்கொண்டு மார்க்சிடமிருந்து உதவியை மோஸ்ட் பெற்றிருக்கமுடியாது அவ்வாறு சொல்வது ஏமாற்று. மோஸ்ட் காபிடலின் சில பகுதிகளை பாப்புலர் சம்மரி என மொழிபெயர்ப்பு செய்தபோது அதை சரி செ��்ய மார்க்ஸ் ஒப்புக்கொண்டதே தன் பெயரை மோஸ்ட் எங்கும் பயன்படுத்தகூடாது என்கிற நிபந்தனையில்தான் என எங்கெல்ஸ் குறிப்பிட்டார். இந்த மோஸ்ட் என்பார் அமெரிக்க அனார்க்கிஸ்ட்கள் தங்களுக்கான சர்வதேச அமைப்பை நடத்தியவர்களில் ஒருவர்.. சிகாகோ மே தின தியாகிகள் கூட இவரின் அதிதீவிரத்தை ஏற்காமல் இருந்தனர்.\nCLU மத்திய அமைப்பு நியுயார்க்கில் மார்ச் 25 1883ல் கூட்டம் நடத்தி மார்க்ஸிற்கு புகழ் அஞ்சலி செய்தது. பல்வேறு அமைப்புகளின் பல்வேறு தேசிய இனம் சார்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டு உரையாற்றினர். ஜான் ஸ்விண்டன் என்பார் மார்க்சை இங்கிலாந்து சென்றபோது சந்தித்த அனுபவத்தை விவரித்தார். அங்கு இரு தலைமுறைகளுடன் மகிழ்வாக சிந்தை பொங்கிட மார்க்ஸ் வாழ்ந்ததை பற்றி அவர் குறிப்பிட்டார். அவருடன் உரையாடியபோது அவர் சாக்ரடிஸ் போல பேசுவதாக தான் உணர்ந்ததாக ஜான் த்ரிவித்தார். பகுனின், லாசேல் பற்றியும் கூட அவருடன் உரையாட முடிந்தது. கடற்கரையில் உலாவியபோது அங்கு வந்த குழந்தைகளுடன் அவர் குதுகுலமாக பேசினார். குழந்தைகளை பிடிக்கும் நேசிக்கிறேன் என்றார் மார்க்ஸ். அமெரிக்க நண்பனாகிய என்னை ரயில்வே நிலையம் வந்து கொண்டுவிட்டு அரைமணிநேரம் காத்திருந்து நகைச்சுவை பொங்கிட உரையாடியதையும் ஜான் நினைவு கூர்ந்தார். மாஜினி ஒன்றுபட்ட இத்தாலி கனவை 40 ஆண்டுகள் கொண்டிருந்து போராடி கண்டார். வெண்டல் பிலிப்ஸ் நீக்ரோக்கள் விடுதலைக்காக 40 ஆண்டுகள் உழைத்து அதை காணமுடிந்தது. விக்டர் ஹ்யுகோ 400 அண்டுகள் பிரஞ்சு குடியரசு கனவை கண்டார். பார்க்கமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் தேச விடுதலையை தாண்டி சிந்தித்தார். அவர் மாபெரும் மனிதகுல விடுதலைக்காக போராடி வாழ்ந்தார். தனது சொந்த வாழ்க்கையை எதுவும் எதிர்பார்க்காமல் தொலைத்துக்கொண்டார். அவர் மறைந்திருக்கலாம் மனிதகுலத்தின் மனதில் வாழ்ந்துகொண்டேயிருப்பார் என ஜான் உரை அமைந்தது.\nபுகழ்வாய்ந்த ஸ்பானிய கவிஞரும் கியுபாவின் அபோஸ்தலர் என சொல்லப்பட்டவருமான ஜோஸ்மார்ர்ட்டி தனது உரையை தந்தார். Labour beatifies.. marx wakenned those were asleep அவர்களின் போராட்டகுணத்தை கண்டெடுத்தவர் அவர் என மார்ட்டி உரையாற்றினார்.\nதேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Mov...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்��ு 2\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nஎங்கே செல்கிறது அரசியல் Politics going where\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/25/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-24T13:02:02Z", "digest": "sha1:HAALJAA6MWVSTXYTFHDUVXT6IKDRBGRO", "length": 14945, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "ஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tech ஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு ��ிடைத்தது\nஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை ஸ்டோரேஜ் அளவு குறைவாக இருப்பது தான். மெகா பிக்சல்களை அதிகப்படுத்திய கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் அளவில் பெரியதாக இருக்கின்றன. வீடியோக்களின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது. அப்ளிகேஷன்கள் சேகரித்து வைக்கும் தகவல்களின் அளவும் அதிகமாகிறது. ஆனால், ஸ்டோரேஜ் மட்டும் குறைந்த அளவிலேயே இருக்கிறதென்பது ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களின் குறையாக இருந்துவந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள microSDHC Express, microSDXC Express and microSDUC Express ஆகிய புதிய வகை மெமரி கார்டுகளின் உதவியால் இந்த குறை நீங்கப்போகிறது.\nபார்சிலோனாவில் நடைபெற்றுவரும் மொபைல் வேர்ல்டு கான்ஃப்ரன்ஸ் நிகழ்ச்சியின் அங்கமாக மேற்குறிப்பிட்ட புதிய வகை மெமரி கார்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது SD அமைப்பு. புதிய வகை மெமரி கார்டுகள் கிட்டத்தட்ட 900MB அளவிலான தகவல்களை ஒரு நொடியில் அனுப்பும் வசதி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி தகவல் பரிமாற்றம் செய்யும்போதும், குறைந்த அளவிலான பேட்டரி சக்தியையே இவை பயன்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.\nபட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்தவரையில், தற்போது புழக்கத்திலிருக்கும் மெமரி கார்டுகள் அதிக பேட்டரி சக்தியை இழுப்பதால், குறைந்த அளவிலான ஸ்டோரேஜ் வசதிகளை ஸ்மார்ட்ஃபோன்களில் கொடுத்துவந்தனர். அதிக ஸ்டோரேஜ் வசதி கொடுத்தால், அதற்கு செலவிடும் அளவுக்கு பேட்டரி திறனை அதிகரிக்கவேண்டியதிருக்கும். அப்படி அதிகரித்தால், ஸ்மார்ட்ஃபோனின் விலையும் அதிகமாகும். எனவே, குறைந்த ஸ்டோரேஜ் வசதிகளைக் கொடுத்து மக்களை ஆழ் துயரில் ஆழ்த்தினர். ஆனால், புதிய மெமரி கார்டுகள் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதால் இனி உருவாக்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களில் கணிசமான ஸ்டோரேஜ் வசதி அதிகரிப்பைக் காணலாம்.\nNext article1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லின் மெகா ஆஃபர்\nஇந்த மொபைல் போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது.\nWhat’s app புதிய அப்டேட் விரைவில், இனி இணையதளங்களை வாட்ஸ் ஆப்பில் காண இயலும்..\nஇதுபோன்ற வாட்ஸ்அப் மெசேஜ்களை திறக்காதீர்கள் எச்சரிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் ��ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது –...\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநிகழ்வுகள் 1399 – நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1744 – பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர். 1791 – மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது. 1840 – நெப்போலியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7656", "date_download": "2019-05-24T13:22:30Z", "digest": "sha1:D7SVCOU7QBGMCHRGLI6GONTLZSDGLG3C", "length": 6111, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "JAYASHREE VENUGOPAL இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) Not Available Female Bride Vellore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-24T14:20:34Z", "digest": "sha1:4ECAUICMIP3SNETH5GPR4TQUQ3B3FVKM", "length": 7187, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "த��ல் உயிரணுக்கள் இரத்தமாக மாற்ற வழிமுறை கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "தோல் உயிரணுக்கள் இரத்தமாக மாற்ற வழிமுறை கண்டுபிடிப்பு\nவியாழன், நவம்பர் 11, 2010\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n12 செப்டம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\n14 ஜனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\n12 டிசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\n9 டிசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\nஒருவரின் தோல் உயிரணுக்களில் இருந்து இரத்தம் உருவாக்கும் வழிமுறையை கனடா, மக்மாசுடர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇது வரை இரத்தத்துக்கு மாற்று இல்லை. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதொன்றாகும். பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த இரத்த மாற்று உடனடியாகப் பயன்படலாம். இதன் முதன்மை ஆய்வாளர் மக்மாஸ்டட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிக் பாட்டியா ஆவார்.\nஇது தொடர்பான செய்தி கடந்த ஞாயிறன்று நேச்சர் (Nature) என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், போன்ற கடும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் தமது சொந்தத் தோலில் இருந்தே தமக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்ள வழி வகுக்கும் என மருத்துவர் பாட்டியா தெரிவித்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:LocationIsrael.svg", "date_download": "2019-05-24T14:23:43Z", "digest": "sha1:ZVRJTZDL65KTXHY5SGAM6KPNVEBXGCPV", "length": 15917, "nlines": 202, "source_domain": "ta.wikinews.org", "title": "படிமம்:LocationIsrael.svg - விக்கிசெய்தி", "raw_content": "\nSize of this PNG preview of this SVG file: 800 × 400 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 320 × 160 படப்புள்ளிகள் | 640 × 320 படப்புள்ளிகள் | 1,024 × 512 படப்புள்ளிகள் | 1,280 × 640 படப்புள்ளிகள் | 1,000 × 500 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 1,000 × 500 பிக்சல்கள், கோப்பு அளவு: 2.76 MB)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப��பட்டுள்ளது.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 10 | பழைய 10) (10 | 20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 10 | பழைய 10) (10 | 20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபின்வரும் 10 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஇசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nஇசுரேலின் முன்னாள் அதிபர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்\nஇயேசுநாதர் காலத்து வீடு இசுரேலில் கண்டுபிடிப்பு\nஇஸ்ரேல் எகிப்து இடையில் புதிய தடைச் சுவர்\nகடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு\nகாசா நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்கள் மீது இசுரேல் தாக்குதல், 10 பேர் உயிரிழப்பு\nசிறைக்கைதிகள் பரிமாற்றம்: இசுரேலிய இராணுவ வீரரை ஹமாஸ் விடுவித்தது\nதாக்குதல்களின் போது இறந்த 91 பாலத்தீனியர்களின் உடல்களை இசுரேல் கையளித்தது\nபாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/26011515/Australian-Open-TennisJogovich-at-the-finals.vpf", "date_download": "2019-05-24T13:34:52Z", "digest": "sha1:LW3HJYEYR2RVB6VATXILLC6OWA3RCIHI", "length": 14383, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open Tennis: Jogovich at the finals || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ வி��த்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் + \"||\" + Australian Open Tennis: Jogovich at the finals\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nமெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.\nஇதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 30–ம் நிலை வீரரான லுகாஸ் போலேவுடன் (பிரான்ஸ்) மோதினார். இதில் ஜோகோவிச்சின் ஆக்ரோ‌ஷமான ஷாட் மற்றும் அதிரடியான சர்வீஸ்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போலே திண்டாடினார்.\nஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–0, 6–2, 6–2 என்ற நேர் செட்டில் போலேவை ஊதித்தள்ளினார். இந்த ஆட்டம் வெறும் 83 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் ஜோகோவிச், 2–ம் நிலை வீரர் ரபெல் நடாலுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார். ஜோகோவிச் கூறுகையில், ‘போலேவுக்கு எதிராக முதல் புள்ளியில் இருந்து கடைசி புள்ளி வரை கன கச்சிதமாக விளையாடினேன். அடுத்து இறுதி ஆட்டத்தில் நடாலுடன் மோத இருக்கிறேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியாளராக நடாலை கருதுகிறேன். அவருக்கு எதிராக நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். சில ஆட்டங்கள் கடும் போராட்டமாக இருந்திருக்கிறது. 2012–ம் ஆண்டு எங்கள் இடையே இங்கு நடந்த இறுதி ஆட்டம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த முறை ஆட்டம் அவ்வளவு நேரம் இழுக்காது என்று நம்புகிறேன். ஆனால் நிச்சயம் சிறந்த இறுதி ஆட்டமாக இருக்கும்’ என்றார்.\nஇவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27–ல் ஜோகோவிச்சும், 25–ல் நடாலும் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கான இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)– சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் டைமியா பாபோஸ் (ஹங்கேர��)– கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 34 வயதான சமந்தா ஸ்டோசுர், 2005–ம் ஆண்டுக்கு பிறகு இங்கு வென்ற முதல் பட்டம் இதுவாகும்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு)– நவோமி ஒசாகா (ஜப்பான்) மல்லுகட்டுகிறார்கள். இவர்கள் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல்முறையாகும். இதில் பட்டம் வெல்லும் வீராங்கனை ரூ.20¾ கோடி பரிசுத்தொகையுடன், தரவரிசையில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறுவார். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பெர்டென்ஸ் ‘சாம்பியன்’\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n2. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.\n3. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.\n4. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.\n5. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14014325/1035318/RajenthraBhalaji-Kamal-Haasan.vpf", "date_download": "2019-05-24T12:52:57Z", "digest": "sha1:R556PLOPGDNPRJKGS5N6TV3WVVZCLRNE", "length": 8768, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு\nசிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெறுவதற்காக வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nசிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெறுவதற்காக, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது எனவும் தனிப்பட்ட ஒருவருக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றஞ்சாட்டுவதா எனவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அர���ு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=200&Itemid=374&lang=ta", "date_download": "2019-05-24T12:50:41Z", "digest": "sha1:FBCFFXES26UKPZUMNLS43NK7MOEWNRIU", "length": 6859, "nlines": 76, "source_domain": "labour.gov.lk", "title": "அரசாங்கம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு இலங்கை அரசாங்கம்\nஇலங்கை சனநாயக சோசலிச குடியரசு சுதந்திரமான, விடுதலையான, இறைமையுள்ள நாடாகும். இது 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சனாதிபதி முறைமையினால் ஆளப்படுகிறது. சனாதிபதி ஆறுவருட காலத்திற்குப் பதவி வகிப்பதற்கு பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். அரசின் நிறைவேற்றதிகாரம் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பல அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை அவருக்கு உதவுகிறது. மக்களால் விகிதாசார அடிப்படைய��ல் தெரிவு செய்யப்பட்ட 225 பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு சட்டவாக்க அதிகாரம் உண்டு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் மாகாண மட்டத்தில் ஆட்சி செய்யும் நிறுவனங்களாக இருக்கின்றன. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள், கிராமிய பிரதேசங்களின் மற்றும் 'பிரதேச சபை' பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருக்கின்றன. பிரசைகளின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான சட்ட பிரச்சினைகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்கும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும் சிறந்த முறையில் அமைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் என்பவற்றிலிருந்து சுதந்திரமாக இயங்குகின்ற சிறந்த நீதிமன்ற முறைமை இருக்கின்றது.\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1673 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4976-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.html", "date_download": "2019-05-24T13:56:15Z", "digest": "sha1:XNHQYEM545O7JT5JBHAWEZYLF5QZEVW2", "length": 21893, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆய்வுக் கட்டுரை : வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் - 3", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மார்ச் 1-15 2019 -> ஆய்வுக் கட்டுரை : வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் - 3\nஆய்வுக் கட்டுரை : வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் - 3\nவரலாற்றை அறிவதற்கு மிகவும் துணை நிற்பவை தொல்லியல் சான்றுகளே ஆகும். அத்தகைய தொல்லியல் சான்றுகளில் கல்வெட்டுகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். சங்ககால ‘தமிழி’ கல்வெட்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட பேரரசர்களின் கல்வெட்டு முறைகளை இக்கட்டுரையில் காணலாம்.\nதமிழகத்தில் சங்க காலம் முடிவுற்ற பிறகு களப்பிரர் ஆட்சிக் காலம் தொடங்கியது. சுமார் 300 ஆண்டுகளாக தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஆட்சிக் காலத்தைப் பற���றியும், களப்பிர மன்னர்களைப் பற்றியும் தொல்லியல் சான்றுகளோ, இலக்கியச் சான்றுகளோ நமக்கு அதிக அளவில் கிடைக்கவில்லை. இதனால் களப்பிரர் ஆட்சிக் காலம் வரலாற்று அறிஞர்களால் (தகவல்கள் இல்லாத காரணத்தால்) இருண்ட காலமாகவே கருதப்பட்டது. (இங்கு இருண்ட காலம் என்பதை மோசமான ஆட்சிக் காலம் என்பதாகக் கருதக் கூடாது.) ஆனால் தற்கால ஆராய்ச்சிகளில் களப்பிரர் கால இலக்கியங்களும், சான்றுகளும் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் இவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் வலுவிழக்க தொடங்கியது. வட தமிழகத்தை பல்லவர்களும், தென் தமிழகத்தை பாண்டியர்களும் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு கி.பி. 9 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து தான், பிற்காலச் சோழர்கள் தஞ்சை மற்றும் காவிரிக் கரைகளை கைப்பற்றி சோழப் பேரரசை தமிழகத்தில் மீண்டும் தொடங்கினர்.\nகளப்பிரர் ஆட்சிக் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலானது. அச்சுத விக்கந்த மற்றும் சேந்தன் கூற்றன் ஆகிய மன்னர்களைத் தவிர எந்த மன்னர்களைப் பற்றியும் களப்பிரர் காலத்தில் நாம் அறிய முடியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்தப் புலவர் புத்ததத்தர் எழுதிய “வினயவிநிச்சயா” என்ற இலக்கிய நூலில் அச்சுத விக்கந்த பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழ் அறிஞர்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பல ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கள ஆய்வுகளின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட களப்பிரர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த களப்பிரர் காலக் கல்வெட்டுகளின் மொழி தமிழாகவும், எழுத்து வடிவம் சங்க காலத் தமிழ் எழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்த வட்டெழுத்தாகவும் உள்ளது.\nபூலாங்குறிச்சி களப்பிரர் கால கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான கல்வெட்டாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் ஒரு வரி முதல் ஆறு வரிகளை கொண்ட சிறிய கல்வெட்டாக இருக்கும். ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பல வரிகள் சிதைந்துள்ள போதிலும், அவை களப்ப���ரர் ஆட்சி நடந்த முறைகளைப் பற்றியும், சேந்தன் கூற்றன் என்ற அரசன் அமைத்த தேவகுலம் என்றழைக்கப்படும் கோயில்களின் வழிபாட்டு முறைகளையும், களப்பிரர்கள் வேதியர்களை ஆதரித்தனர் என்பதை விளக்குகிறது. பெரும்பாலான களப்பிரர் காலக் கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்குச் செய்து கொடுத்த படுக்கைகளைப் பற்றியே கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் சுனை மற்றும் அணை போன்ற நீர் நிலைகளை சமணத்துறவிகளுக்கு அமைத்து கொடுத்ததைப் பற்றியும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. இதற்கு சான்றாக ‘சித்தன்னவாசல்’, ‘ஈரெட்டிமலை’ கல்வெட்டைக் குறிப்பிடலாம்.\nகோழிச் சண்டையை விளக்கும் அரசலாபுரம் கல்வெட்டு\nஅடுத்த முக்கியமான கல்வெட்டு ‘அரச்சலூர்’ கல்வெட்டாகும். இக் கல்வெட்டின் எழுத்து வடிவத்தைக் கொண்டு, தமிழிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் அடைந்ததை நாம் அறிய முடிகிறது. அது மட்டுமில்லாமல் இசைக்குறிப்புகளுடன் தமிழகத்தில் கிடைத்த முதல் கல்வெட்டு ‘அரச்சலூர்’ கல்வெட்டாகும். ‘அரசலாபுரம்’ மற்றும் ‘இந்தளூர்’க் கல்வெட்டுகள் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் நடைபெற்ற பண்பாட்டுச் சிறப்புமிக்க கோழிச் சண்டையை விளக்கும் முதல் கல்வெட்டாகும். ஒரு சுவையான செய்தியாக கோழியின் பெயர் பொற்கொற்றி என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிடைத்துள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்கு செய்து கொடுத்த கொடை பற்றி கூறுவதாக அமையப் பெற்றுள்ளன. ஆனால் ‘பறையன்பட்டு’ மற்றும் ‘திருநாதர்குன்று’ கல்வெட்டுகள் சமணத் துறவிகளின் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் கொள்கையைப் பற்றி விளக்குவதாக உள்ளது. ‘நெகனூர்பட்டி’ கல்வெட்டு சமணத் துறவிகளுக்குப் பெண்களும் சமணப் படுக்கைகளைக் கொடையாக அளித்தனர் என்பதற்குச் சான்றாக அமைகிறது.\nதமிழ் அறிஞர்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பல ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கள ஆய்வுகளின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட களப்பிரர் காலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் கிடைக்கும் முக்கியமான பல்லவர் கல்வெட்டுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலான காலத்தவையாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு மிக முக்கியமான ஒன்றாகும். இக்கல்வெட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகவும், எழுத்து பல்லவ கிரந்த வடிவத்திலும் உள்ளது. இக்கல்வெட்டில் “செங்கல், மரம், உலோகம், சுதை இவை எதுவுமில்லாமல் திருமூர்த்தி தெய்வங்களுக்கு கல்லாலான கோயிலை எழுப்பினான்” என்று கூறப்பட்டுள்ளது. இக் காலம் தொட்டு, தமிழகத்தில் கல்வெட்டுகள் எழுதும் முறை முற்றிலும் மாற்றமடைகிறது. பல்லவர்களின் சில குகைக் கல்வெட்டுகளைத் தவிர, பெரும்பாலான தமிழகத்தின் கல்வெட்டுகள் முகப்புரை, குறிப்புரை, முடிவுரை போன்ற அமைப்பிற்கு மாறத் தொடங்கின. பல்லவர் கல்வெட்டுகளில் முகப்புரையாக “திருஷ்டம்“ (பார்வையிடப்பட்டது) என்ற சொல்லே இருக்கும். இது போன்ற மங்கல வார்த்தைகளுடன் முகப்புரைகள் தொடங்கின. பிற்காலத்தில் இது போன்ற மங்கல சொற்களுக்குப் பதிலாக மங்கலக்குறிகள் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இன்னும் பல கல்வெட்டுகளில் இவைகளும் மாறி ஸ்லோகங்கள் இடம்பெறத் தொடங்கின. பெரும்பாலான இடைக்காலக் கல்வெட்டுகள் அனைத்தும் “ஸ்வஸ்திஸ்ரீ” என்ற மங்கல வாசகத்துடன் துவங்குகின்றன. மங்கலவாசகத்தைத் தொடர்ந்து அரசனின் பெயர் கல்வெட்டுகளில் இடம்பெறும். அடுத்ததாக அம் மன்னனின் வம்சாவழி மிக விரிவாகவும், விளக்கமாகவும் இடம்பெறும். பெரும்பாலும் மன்னர்களுடைய முன்னோர்கள் பற்றிய செய்திகள் கற்பனை நிரம்பிய குறிப்புகளாகவே கல்வெட்டுகளில் இருக்கும். அடுத்து கல்வெட்டுகளின் குறிப்புரையில் கொடைகளைப் பற்றிய மிக விளக்கமான குறிப்புகளைக் காணலாம். பெரும்பாலான கல்வெட்டுகள் கொடைகளைப் பற்றியனவே பொதுவாக வேதியர்களுக்கும், கோயில்களுக்கும், போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் கொடை வழங்கப்படும். இவைகளைத் தவிர பல கல்வெட்டுகள் மன்னனுடைய போர் வெற்றியை குறிப்பனவாகவும் உள்ளன. கல்வெட்டுகளின் முடிவுரையில் பெரும்பாலும் அரசு முத்திரைகள் இடம்பெறும். சில கல்வெட்டுகளில் கொடைக்கான தர்மத்தைப் பாதுகாப்போர் அடையும் பலனும், தர்மத்துக்கு இடையூறு செய்வோர் அடையும் கெடுபலனும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவ காலக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மன்னர்களுடைய பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணமும், அவர்கள் தாங்கள் கட்டின கோயில்களுக்கு அளித்த கொடையை குறிப்பவையாகவும் விளங்குகின்றன. பல்லவர் காலம் தொட்டு கல்வெட்டுகள் மன்னர்களுக்கும், மன்னனைச் சார்ந்த குடியினருக்கும் உரியதாக மட்டுமே விளங்க தொடங்கின. அதற்கு முன்பு எளிய மக்களும் கல்வெட்டுகளைப் பதித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(226) : எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (44) : சூரியனுக்கு பிள்ளை பிறக்குமா\nஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்\nகவிதை : ’ இந்த நூற்றாண்டு’\nகூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)\nசிறுகதை : ’மதுரை மீனாட்சி’\nநூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்\nபெண்ணால் முடியும் .... : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா\nபெரியார் பேசுகிறார் : ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்\nமுகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு\nமுகப்புக் கட்டுரை : கவிஞர் வைரமுத்துவின் “ தமிழாற்றுப்படை பெரியார்” காலமெல்லாம் நிலைக்கும் காவியம்\nவரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”\nவாழ்வில் இணைய மே 16-31 2019\nவிழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/36165-paytm-payments-bank-account-can-open-with-zero-balance.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-24T13:19:02Z", "digest": "sha1:AL7TSNYGSVJ6CG5VXOTC5S3327FXAR56", "length": 9302, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜீரோ பேலன்ஸில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை | Paytm Payments Bank account can open with zero balance", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக ம��க்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜீரோ பேலன்ஸில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை\nஜீரோ பேலன்ஸ் கணக்குகளுடன் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பொறுத்த வரையில் பேடிஎம் செயலி மக்கள் மத்தியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்துள்ளார். இதற்காக நடைபெற்ற விழாவில் பேசிய பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சிஇஓ ரேனு ரெட்டி, இந்திய பணப்பரிவர்த்தனையில் பேடிஎம் பெரும் வகிக்கப்போகிறது என்று தெரிவித்தார்.\nஅத்துடன் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஜீரோ பேலன்ஸில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்றும், அத்துடன் ஜீரோ கட்டண பணப்பரிவர்த்தனை சேவை வழங்கப்படும் என்றும் கூறினார். இவற்றுடன் இலவசமாக ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் 500 மில்லியன் வங்கி கணக்குகளை எட்டுவதே தங்கள் இலக்கு என்றும் கூறினார்.\nஆர்.கே.நகர் தொகுதி வாக‌னங்களுக்கு நாளை அடையாள அட்டை வழங்குகிறது தேர்தல் ஆணையம்\nவரலட்சுமியின் ‘மாஸ்டர் பீஸ்’ முடிந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nஆகஸ்ட் 21ல் அஞ்சல் துறை வங்கி : தொடங்கிவைக்கிறார் பிரதமர்\nமூன்றாம் நபருக்கு வாடிக்கையாளர்களின் விவரங்களை பகிர்கிறதா பேடிஎம்\nடிசம்பரில் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம்\nகேட்காமலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் ஏர்டெல்: பொதுமக்கள் அதிர்ச்சி\nபிரபலமாகும் மொபைல் வாலட் பணப்பரிமாற்றம்\nஜி.எஸ்.டியால் மழையாய் பொழியும் சலுகைகள் - மகிழ்ச்சியில் ஷாப்பிங் பிரியர்கள்\nஜி.எஸ்.டி,க்கு முன்: ப��.டி.எம்மின் ரூ.20000 வரை கேஷ்பேக்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகர் தொகுதி வாக‌னங்களுக்கு நாளை அடையாள அட்டை வழங்குகிறது தேர்தல் ஆணையம்\nவரலட்சுமியின் ‘மாஸ்டர் பீஸ்’ முடிந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/android-mobiles?page=2", "date_download": "2019-05-24T13:25:55Z", "digest": "sha1:MQKOEHGAM3CV64WVA4DZIZTRDQMPI37I", "length": 11844, "nlines": 194, "source_domain": "www.tamilgod.org", "title": " android mobiles | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nசயோமி ரெட்மி 3S பிரைம்\nஹானர் 5சி அம்சங்கள் உங்களையும் வாங்கத் தூண்டும்\nமைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் 4 பிளஸ்\nமைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் 4 பிளஸ் A315 டுயல் சிம்கார்டு வசதி கொண்ட‌ 5 இஞ்ச், 720x1280 pixels டிஸ்பிளேயுடன், 1.7GHz octa-...\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் (ஜென் 2)\nஇந்த‌ ஸ்மார்ட் ஃபோண் குறித்து முழு விபரங்கள் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் (ஜென் 2) (Motorola Moto X (Gen 2)) ஸ்மார்ட்...\nசேம்சங் ஃகேலக்ஸி மெகா 2 (Samsung Galaxy Mega 2)\nசேம்சங் ஃகேலக்ஸி மெகா 2 ஸ்மார்ட் ஃபோன் (Samsung Galaxy Mega 2 smart mobile phone), 6.00 இஞ்ச், 720x1280 டிஸ்பிளேயுடன்...\nசேம்சங் ஃகேலக்ஸி ஆல்ஃபா (Samsung Galaxy Alpha)\nசேம்சங் ஃகேலக்ஸி ஆல்ஃபா ஸ்மார்ட் ஃபோன் (Samsung Galaxy Alpha smart mobile phone), 4.70 இஞ்ச், 720x1280 டிஸ்பிளேயுடன்...\nசேம்சங் ஃகேலக்ஸி நோட் எட்ஜ் (Samsung Galaxy Note Edge)\nசேம்சங் ஃகேலக்ஸி நோட் எட்ஜ் ஸ்மார்ட் ஃபோன், 5.60 இஞ்ச், 1440x2560 டிஸ்பிளேயுடன் ஆற்றல்மிகுந்த‌ 2.7GHz பிராஸசர், 3GB...\nசோனி எக்ஸ்பீரியா இ3 டுயல் (Sony Xperia E3 Dual)\nசேம்சங் ஃகேலக்ஸி நோட் 4 (Samsung Galaxy Note 4)\nசேம்சங் ஃகேலக்ஸி நோட் 4 ஸ்மார்ட் ஃபோன், 5.70 இஞ்ச், 1440x2560 டிஸ்பிளேயுடன் ஆற்றல்மிகுந்த‌ 2.7GHz பிராஸசர், 3GB RAM...\nடாப் 10 அண்ட்ராய்டு கைபேசிகள்\n01 ஹெச்டிசி = HTC Oneஇன்றைய‌ சந்தையில் இது சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனாகும். சிறந்த உருவாக்கம்...\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_2016", "date_download": "2019-05-24T13:38:33Z", "digest": "sha1:RQWF5NS7FJ63HUFFRKNJQ7VERX3VQPJE", "length": 8257, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ச் 2016 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 2016 (March 2016), 2016 நெட்டாண்டின் மூன்றாவது மாதமாகும்.\nவடகொரியா சப்பானியக் கடலை நோக்கி குறுகிய தூர ஏவுகணைகள் பலவற்றை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. (ஏஎஃப்பி)\nகயானா தலைநகர் ஜோர்ஜ்டவுணில் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற கலவரங்களில் 16 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)\nஜிஎன்-இசட்11 என்ற மிகத் தொலைவில் உள்ள விண்மீன் பேரடை ஒன்றை வானியலாளர்கள் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர். (ABC News)\nஆப்கானித்தான், ஜலலபாத் நகரில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.(என்டிரிவி)\nஈராக்கில் டைக��ரிசு ஆற்றுப் படுகையில் உள்ள மோசுல் அணை எந்நேரமும் உடையலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். ஒரு மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். (கார்டியன்)\nசுமாத்திராவின் தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. (ஆர்டி) (பொம்) (பிபிசி)\nஇலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் மார்ச் 31 இற்கு முன்னர் ஊடக அமைச்சில் பதிவுசெய்து கொள்ளப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. (பிபிசி)\nஅமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் முதலாவது இசீக்கா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். (WMUR)\n340 நாட்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, உருசியர் மிக்கைல் கொர்னியென்கோ ஆகியோர் புவி திரும்பினர். (பிபிசி)\nமார்ச் 2 - இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர் (பி. 1941)\nமார்ச் 3 - மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1962)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF)", "date_download": "2019-05-24T13:58:37Z", "digest": "sha1:7O2MDFOLTD72S3MKYJ3IDZ6XFUCYLMWC", "length": 14933, "nlines": 293, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெய்ப்பாடு (மேலையர் நெறி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுளச்சிக் என்பவர் காட்டும் 'உணர்ச்சிக் கோட்பாட்டு உருளை'\nஇதில் தொல்காப்பியம் போன்ற எண்கோணப் பார்வை கோணப் பார்வை காணப்படுகிறது\nமெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் ஒருவகை உளவியல் கோட்பாடு. இவற்றை வரலாறு, சமூகம், நரம்பியல் முதலான பல கோணங்களில் ஆராய்வது ஒரு வகை. [1]\nமெய்யில் தென்படும் உணர்ச்சிகளே மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் புறத்திணைக்கு உரியவை எனவும், அகத்திணைக்கு உரியவை எனவும் பாகுபடுத்திக்கொண்டு விளக்கியுள்ளார். இன்னின்ன சூழலில் இன்னின்ன மெய்ப்பாடு தோன்றும் என அவரது கண்ணோட்டம் விரிகிறது.\nதொல்காப்பியர் காட்டிய மெய்ப்பாடுகள் பற்றிய கட்டுரையை மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி) பக்கத்தில் காணலாம்.\nமேலைநாட்டார் இவற்றை உணர்ச்சிகள் என்னும் மனவெழுச்சி நிலையிலேயே பாகுபடுத்திக்கொண்டு ஆராய்கின்றனர். இவர்களின் பகுப்பு முறைகள் இவ்வாறு அமைந்துள்ளன.\nமுதன்மையான அடிப்படை உணர்வுகள் ஆறு எனவும், அவற்றை உந்தும் இரண்டாம்-நிலை உணர்வுகள் இவை எனவும், அடிப்படை உணர்வுகளின் கூறுகளான மூன்றாம்-நிலை இவை எனவும் பாகுபடுத்தி அவர்கள் ஆய்ந்துள்ளனர். [2]\nஆர்ட்டொனி, டூனர் என்னும் இரு அறிஞர்கள் [3] 1990 ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்னர் உணர்ச்சிகளைப் பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தனர். அவர்கள் தந்துள்ள பட்டியல் இது.\nஅடிப்படை உணர்ச்சி - பகுப்புக் கோட்பாடுகள்\nபிளச்சிக்[4] ஏற்பு[5], எரிச்சல்[6], எதிர்பார்ப்பு[7], எதிர்ப்பு[8], மகிழ்வு[9], அச்சம்[10], துக்கம்[11], வியப்பு[12] 8\nஆர்னால்டு [13] சினம் [14], பொச்சாவாமை என்னும் விழிப்புணர்வு [15], தறுகண் [16], புறக்கணிப்பு [17], வ���ழைவு [18], ஏக்கம் [19], அச்சம் [20], வெறுப்பு [21], நம்பிக்கை [22], காதல் [23], கலக்கம் [24] 11\nஏக்கன், பிரீசன் & எல்சுவர்த் [25] சினம் [26], அருவருப்பு [27], அச்சம் [28], மகிழ்ச்சி [29], துக்கம் [30], வியப்பு [31] 6\nபிரிஜ்டா [32] வேட்கை [33], உவகை [34], ஈடுபாடு [35], மருட்கை [36], வியப்பு [37], [38] sorrow 6\nகிரே [39] வஞ்சின வன்கொடுமை [40], விழைவு [41], மகிழ்வு [42] 3\nஈசாடு [43] சினம் [44], எதிர்ப்பு [45], அருவருப்பு [46], துயரம் [47], அச்சம் [48], கயமை [49], விழைவு [50], மகிழ்வு [51], நாணம் [52], மருட்கை [53] 10\nஜேம்ஸ் [54] அச்சம் [55], துயரம் [56], காதல் [57], வெகுளி [58] 4\nமெக்டுகல் [59] சினம் [60], அருவருப்பு [61], பெருமிதம் [62], அச்சம் [63], பணிவு [64], இளிவரல் [65], மருட்கை [66] 7\nமௌரர் [67] இடும்பை [68], இன்பம் [69] 2\nஆட்லி & ஜான்சன்-லைடு [70] சினம் [71], அருவருப்பு [72], ஆர்வம் [73], மகிழ்ச்சி [74], துக்கம் [75] 5\nபங்கசெப் [76] எதிர்பார்ப்பு [77], அச்சம் [78], வெகுளி [79], அவலம் [80] 4\nமேற்கண்ட நிரலை ஒப்பிட்டு ஆய்ந்து அவர்கள் கண்ட முடிவு இந்த நிரல்.\nஅன்பு [81] (1)ஆர்வம் [82]\n(3) ஏக்கம் [84] (1) வழிபாடு [85], ஆர்வம் [86], அன்பு [87], விழைவு [88], விருப்பம் [89], ஈர்ப்பு [90], கவனம் [91], வேட்கை [92], கனிவு [93], மனப்பாங்கு [94]\n(2) மனவெழுச்சி [95], ஆசை [96], இணைவிழைச்சு என்னும் பாலுணர்வு [97], பாசம் [98], மையல் [99]\nமகிழ்ச்சி [101] (1) பொலிவு [102]\n(7) சிக்கல்-தீர்தல் [108] (1) களியாட்டம் [109], இன்பம் [110], உவகை [111], கொண்டாட்டம் [112], துழனி [113], உல்லாசம் [114], சோக்கு [115], மகிழ்ச்சி [116], திளைப்பு [117], நுகர்வு [118], மனச்செழுமை [119], பூரிப்பு [120], கேளிக்கை [121], பெருமிதம் [122], நிறைவு [123], எக்காளம் [124], உயர்வுள்ளல் [125]\n(2) உற்சாகம் [126], முனைப்பார்வம் [127], திளைப்பார்வம் [128], உளக்கிளர்ச்சி[129], உடல்-சிலிர்ப்பு [130], பூரிப்பு [131]\n(3) தன்னிறைவு [132], விருப்பின்பம் [133]\n(5) எதிர்பார்ப்பு [136], நம்பிக்கை [137], நன்னல-நோக்கு [138]\n(6) துள்ளல் [139], பரவசம் என்னும் கழிபேருவகை [140]\nமருட்கை [142] மருட்கை [143] வியப்பு-நிலை[144], மருட்கை [145], வியப்பலை [146]\nவெகுளி [147] (1) எரிச்சல் [148]\n(2) எரிச்சலைத் தூண்டுதல் [149]\n(6) புறக்கணித்தல் [153] (1) அடம்பிடித்தல் [154], எரிச்சலூட்டுதல் [155], பிடிவாதம் [156], துன்புறுத்துதல் [157], அலைக்களித்தல் [158], கயமைத்தனம் [159]\n(2) தொணதொணப்பு [160], வெறுப்பூட்டுதல் [161]\n(3) வெகுளி [162], சினம் [163], சினமூட்டுதல் [164], குத்தல்-பேச்சு [165], கடுஞ்சினம் [166], புறக்கணித்தல் [167], வெறுப்பூட்டுதல் [168], கசப்பூட்டுதல் [169], வெறுப்பு [170], தூக்கி-எறிந்து பேசல் [171], திட்டுதல் [172], காறி-உமிழ்தல் [173], வஞ்சம் [174], விரும்பாமை [175], தணியாச் சினம் [176]\n(4) அரு���ருப்பு [177], புரட்சி [178], எதிர்ப்பு [179]\n(5) பொறாமைச்செயல் [180], பொறாமை-உள்ளம் [181]\n(6) மாறுபடப் பேசல் [182]\nதுக்கம் [183] (1) துன்புறுதல் [184]\n(4) இளிவரல் [187] (1) வேதனை [188], துன்புறுதல் [189], காயம் [190], உடல்நோவு [191]\n(2) பதட்டம் [192], மனக்கசப்பு [193], நம்பிக்கை-இன்மை [194], மனமயக்கம் [195], மாழ்குதல் [196], துயரம் [197], மகிழ்வின்மை [198], கடுந்துயரம் [199], அழுகை [200], அவலம் [201], தொடர்-துயரம் [202], சலிப்பு [203]\n(3) அழிவு [204], ஏமாற்றம் [205], துன்பம் [206]\n(4) கயமைத்தனம் [207], நாணம் [208], ஏமாற்ற-நினைவு [209], உள்ளம் நய்ந்துபோகும் நைவு [210]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-xuv300-suv-variant-price-list-and-more-details/", "date_download": "2019-05-24T12:59:38Z", "digest": "sha1:YLBQNQK4KYIHOO6BX6M4YLNFLNPYSGB7", "length": 18995, "nlines": 234, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Mahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்���ும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் கார் செய்திகள் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 மைலேஜ், விலை விபரம்\n7.90 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் வேரியன்ட் விபரம் உட்பட முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.\nஇந்தியா உட்பட சர்வதேச அளவில் எஸ்யூவி ரக மாடல் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய யுட்டலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் வெளியிட உள்ள புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் சவாலான விலையில் ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள எக்ஸ்யூவி300 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் உள்ளது.\n110 hp பவர் மற்றும் 200 NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா XUV300 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ ஆகும்.\nடீசல் தேர்வில் 117 hp பவர் வெளிப்படுத்தும் என்ஜின் அதிகபட்சமாக 300 NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா XUV300 டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.\nஎக்ஸ்யூவி 300 வேரியண்ட் விபரம்\nஎக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடலில் மொத்தம் நான்கு வேரியன்ட்டுகள் கிடைக்க உள்ளது. அவை W2, W4, W6 மற்றும் W8 என விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பொதுவாக கிடைக்க உள்ளது.\nஎக்ஸ்யூவி300 W4 வேரியன்ட் – விலை ரூ.7.90 – ரூ. 8.49 லட்சம்\nஅடிப்படை வேரியண்ட் மாடலாக கிடைக்கின்ற எக்ஸ்யூவி300 W4 வேரியன்டில் குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சம் இடம்பெற்றுள்ளது.\n4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம் (டீசல்)\nஎலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் விங் கண்ணாடி\n16 அங்குல ஸ்டீல் வீல்\nபாதுகாப்பு சார்ந்த இரட்டை காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ், இபிடி உள்ளன\nஎக்ஸ்யூவி300 W6 வேரியன்ட் ரூ.8.75 லட்சம் – ரூ. 9.30 லட்சம்\nW4 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் நடுத்தர வேரியண்ட் மாடலாக உள்ள W6 வேரியண்டில் கீலெஸ் என்ட்ரி, ஸ்பாய்லர் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.\nரியர் ஸ்பாய்லர் மற்றும் நிறுத்த விளக்கு\nஎக்ஸ்யூவி300 W8 வேரியன்ட் – ரூ. 10.25 லட்சம் – ரூ.10.80 லட்சம்\nW6 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் டாப் வேரியண்ட் மாடலாக உள்ள W8 வேரியண்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை முக்கிய அம்சங்களாகும்.\nகீலெஸ் என்ட்ரி மற்றும் கோ\n7 அங்குல ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ\nESP மற்றும் ஹீல் ஹோல்டு அசிஸ்ட்\n6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்ய உதவும் ஓட்டுநர் இருக்கை\nதானியங்கி ஹெட்லைட் மற்றும் வைப்பர்\nஎலக்ட்ரிக் முறையில் மடங்கும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி\n17 அங்குல அலாய் வீல்\nமுன் மற்றும் பின்புறங்களில் ஸ்கிட் பிளேட்\nஎக்ஸ்யூவி300 W8 (O) வேரியன்ட் – ரூ. 11.44 லட்சம் – ரூ.11.99 லட்சம்\nW8 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் டாப் வேரியண்ட் மாடலாக உள்ள W8 (O) வேரியண்டில் 7 ஏர்பேக்குகள், சன்ரூஃப் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.\nகணுக்கால் மற்றும் சைடு ஏர்பேக்குகள்\nதானாகவே டிம் ஆகின்ற ரியர் வியூ கண்ணாடி\n17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி போட்டியாளர்கள்\nவிற்பனையில் உள்ள டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி வந்துள்ளது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை பட்டியல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 டீசல் கார் விலை பட்டியல்\nPrevious articleMahindra XUV300 : மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nNext article2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்க�� 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nHyundai Venue: ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் ஸ்மார்ட் வசதிகள் முழுவிபரம்\nநான்கு போட்டியாளர்களை எதிர்க்கும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விலை ஒப்பீடு\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி நாளை அறிமுகம்\nடட்சன் ரெடி-கோ 1.0 AMT ரூ.3.80 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/24/stock-market-and-speculative-capital-5/", "date_download": "2019-05-24T14:23:19Z", "digest": "sha1:ZR7RUEFFHTW3BBJT3VAUCKKIMNJWHN64", "length": 35328, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு ! | vinavu", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய ��ிமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nபங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு \nஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபந்தய மூலதனம் – 5\nபங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா\nநாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம் – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.\nசரி, பங்குச் சந்தையில் கோடிகளில் புரளுகிறது பந்தயப் பணம். அத்தனை லட்சம் கோடி பணமும் எதன் மேல் பந்தயம் வைக்கப்படுகிறது ஒரு பொருளை (அல்லது சேவையை) செய்து விற்பதில், அல்லது வாங்கி விற்பதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் அல்லது அப்படி தொழில் செய்பவர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும்.\nஅதனை பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகையாக அல்லது போனஸ் பங்காக அல்லது பங்குகளை வாங்குவதன் மூலம் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதை எதிர்பார்த்து பங்கு விலை அதிகரிக்கும் என்று பந்தயம் கட்டப்படுகிறது\nலாபம் எப்படி ஈட்டப்படுகிறது. அதற்கான ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம்.\nநாம் முன்பு பார்த்த நண்பர் பிரகாஷ் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் கிடைத்த ரூ 10 லட்சம் போனசை வைத்து பி.எஸ்.எஸ் (பிரகாஷ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்) என்ற பெயரில் மென்பொருள் செய்து விற்கிறார். மன்னார் அண்ட் கம்பெனியின் புராஜக்ட் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு ஃபோன்,\n“சார் நீங்கதான் பி.எஸ்.எஸ் கம்பெனி ஓனரா மன்னார் அன்ட் கம்பெனிக்கு நீங்கதான சாஃப்ட்வேர் செஞ்சு கொடுத்தீங்க மன்னார் அன்ட் கம்பெனிக்கு நீங்கதான சாஃப்ட்வேர் செஞ்சு கொடுத்தீங்க எங்க கம்பெனிக்கும் இதே போல சாஃப்ட்வேர் வேணும். உடனடியாக எங்க ஓனரை வந்து பாருங்க”\n“நான் செல்லமணி கம்பெனி மேனேஜர் மாசிலாமணி சார். எங்க ஓனர் ராமமூர்த்தி உங்கள உடனேயே பாக்கணும்னு சொல்லிட்டார், எப்ப வருவீங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க”\nமன்னார் அன்ட் கம்பெனிக்கு போட்டி கம்பெனி செல்லமணி கம்பெனி. மன்னார் அன்ட் கம்பெனியில் என்ன நடக்கிறது என்று இவர்கள் மோப்பம் பிடித்து காப்பி அடிப்பார்கள். இவர்கள் செய்வதை அவர்கள் மோப்பம் பிடித்து அதே போல செய்வார்கள். சில டஜன் கம்பெனிகள் போட்டி போடும் தொழிலில் இப்படி எல்லாம் துடிப்பாக இருந்தால்தான் தாக்க���ப் பிடித்து முன்னேற முடியும் என்பதில் ராமமூர்த்தி தெளிவானவர். இப்போது புதுசா ஏதோ சாஃப்ட்வேர் பேச்சு அடிபடுகிறதே என்று ஆளைத் துரத்துகிறார்.\nரஜத் குப்தா : திறம் வேறல்ல \n“சரிங்க, நான் அடுத்த திங்கள் கிழமை காலையில் 11 மணிக்கு வந்து பார்க்கிறேன்”.\nராமமூர்த்தி குடும்பம் பழைய காலத்தில் வெல்ல மண்டி நடத்தி பணம் சேர்த்தவர்கள். கரும்பு விவசாயிகள் கரும்புச் சாறை காய்ச்சி கொண்டு வரும் வெல்லத்தை வாங்கி விற்கும் மொத்தத் தொழில் செய்தவர்கள். 30 வருடங்களுக்கு முன்பு அது நலிந்து போவதை புரிந்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தை எதில் போட்டால் லாபம் அதிகம் என்று பார்த்து பிளாஸ்டிக் பொருள் செய்யும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்துகிறார்கள். மூலதனம் லாபம் குறைவான துறையிலிருந்து லாபம் அதிகமான துறைக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது.\nதிங்கள் கிழமை அன்று புதுப்பேட்டையில் ஒரு குறுகலான தெருவுக்குள் மாடியில் இருக்கும் ராமமூர்த்தியின் அலுவலகத்துக்குப் போகிறார் பிரகாஷ்.\nபி.எஸ்.எஸ்-ன் மென்பொருள் என்னென்ன செய்யும், எப்படியெல்லாம் உதவியாக இருக்கும், அது பிசினசை எப்படி வளர்க்கும், லாபத்தை எப்படி அதிகப்படுத்தும் என்றெல்லாம் 15 நிமிடங்கள் பேசுவதற்கு தயாரித்துக் கொண்டு போகிறார். பி.எஸ்.எஸ் கம்பெனி பற்றிய விபரங்கள், மென்பொருளிலிருந்து எடுக்க முடியும் மாதிரி அறிக்கைகள், பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பம் பற்றி விபரங்கள் என்று பக்காவாக ஒரு டாகுமென்ட் செட் தயாரித்து எடுத்துக் கொண்டு போகிறார்.\nகுறுகலான ஒரு மாடிப்படி ஏறிப் போனால், முதல் மாடியில் ஒரு 1500 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். ராமமூர்த்தி, எம்.டி என்ற பெயர்பலகையுடன் ராமமூர்த்தியின் அறை. சிறிது நேரம் காத்திருந்த பிறகு உள்ளே போகச் சொல்கிறார்கள். கூடவே செல்லமணி கம்பெனியின் பொது மேலாளர் ஒருவரும், கணினி பிரிவின் இன்சார்ஜூம் இருக்கிறார்கள்.\n“சார், சாப்ஃட்வேர்ல எனக்கு 15 வருசம் அனுபவம் இருக்கு. இப்பதான் புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். மன்னார் அண்ட் கம்பெனிக்கு பிளாஸ்டிக் பொருள் தொழில் சம்பந்தமான சாஃப்ட்வேர் நாங்கதான் செஞ்சு கொடுக்கிறோம். இதில அந்த விபரம் எல்லாம் இருக்கு சார்.”\n“அப்படியாப்பா, உங்க கம்பெனில எத்தனை பேரு வேலை செய்றாங்க\n“அதெ��்லாம் கவலைப்படாதீங்க சார், நாலு பேரு இருக்காங்க சார், நானும் இப்போ உங்க புராஜக்ட்-க்காக வேலை செய்யப் போறேன். எல்லாம் கரெக்டா முடிச்சிருவோம்”.\n“சரிப்பா, இதுல என்னென்ன வசதி இருக்குன்னு சொல்லு பார்க்கலாம்”. அடுத்த இரண்டு மணி நேரம் விவாதம் போனது. ராமமூர்த்தி டீம் கூடுதலாக சொன்ன பல தேவைகளை பிரகாஷ் குறித்துக் கொள்கிறார்.\n“சரிப்பா, இதையெல்லாம் செய்றதுக்கு என்ன செலவாகும் என்ன விலை சொல்றீங்க”. விற்கப்படும் பொருள் தனக்கு பலனுள்ளது என்று உறுதி செய்து கொண்ட பிறகு அதற்கான விலையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.\n“சொல்றேன் சார், நீங்க நிறைய புதுசா சொல்லியிருக்கீங்க, அதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்துட்டு நான் உங்களுக்கு டீட்டெய்லா புரப்போசல் அனுப்புறேன் சார்” என்று புறப்படுகிறார் பிரகாஷ்.\n“மன்னார் அன்ட் கம்பெனிக்கு கொடுத்ததை பார்த்து நான் கூப்பிட்ட மாதிரி, செல்லமணி கம்பெனில உங்க சாஃப்ட்வேர வாங்குறோம்னு தெரிஞ்சா இன்னும் பலபேரு வருவாங்க. உங்க பிசினஸ் நல்லா டெவலப் ஆகும்” என்று பிரகாஷை மோட்டிவேட் செய்து அனுப்புகிறார். செய்கிறார் ராமமூர்த்தி.\nபிரகாஷ் மூளைக்குள் நிறைய கனவுகள். “ஒரு புராஜக்ட் செய்து முடிப்பதற்கு முன்னாலேயே ஆள் தேடி ஆர்டர் வருகிறது. நாம இன்னும் உஷாரா மார்க்கெட்ல இறங்கினா கம்பெனிய பெருசா ஆக்கிறலாம்” என்று யோசிக்கிறார்.\nஅடுத்த 2 நாட்கள் விபரமாக கணக்கு போட்டு திட்டம் தயாரிக்கிறார். எத்தனை வேலை நாட்கள், என்னென்ன வேலை என்று நுணுக்கமாக திட்டம் போடுகிறார். 20 வருட மென்பொருள் துறை அனுபவம் கைகொடுக்கிறது. அலுவலகத்தில் நான்கு பேருடன் தானும் இறங்கி வேலை செய்தால் சேர்த்து வேலைகளை முடிக்க 8 மாதங்கள் ஆகும் என்று முடிவு செய்கிறார்.\nமாதச் செலவாக அலுவலக வாடகை, தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், போக்குவரத்து செலவு என்று ரூ 50,000. சம்பளச் செலவு 4 பேருக்கும் சேர்த்து ரூ 1 லட்சம், பிரகாஷுக்கு ரூ 1 லட்சம். எல்லாம் சேர்த்தால் மாதம் ரூ 2.5 லட்சம் வீதம் 8 மாதங்களுக்கு ரூ 20 லட்சம் செலவாகும்.\nஆனா, இதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது.\nஒரு வேளை செல்லமணி கம்பெனி சொன்ன தேவைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தாலோ, புரிந்து கொண்டதை திட்டமிட்டதில் ஏதாவது இடைவெளி இருந்தால் வேலை இழுத்து விடும். இன்னொரு பக்கம் வேலை ���ாருக்காவது உடம்பு சரியில்லை, ஏதாவது அவசரமாக லீவு போட வேண்டி வந்தால் வேலை தாமதமாகும்.\nவேலை அளவிலும் வேலை செய்யப் போகிறவர்களின் இருக்கும் நிச்சயமின்மையை கருத்தில் வைத்து கூடுதலாக 2 மாதங்கள் சேர்த்துக் கொள்கிறார். 10 மாதங்களுக்கு ரூ 25 லட்சம் செலவு, அதற்கு மேல் லாபத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 20% லாபம் சேர்த்து ரூ 30 லட்சம் என்று விலை முடிவு செய்து ராமமூர்த்திக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.\n ஏன் 30 லட்சம் விலை அதிக விலை வைத்து அதிக லாபம் பார்க்கலாமே அதிக விலை வைத்து அதிக லாபம் பார்க்கலாமே ரூ 3 கோடிக்கு விற்க முடியாதா ரூ 3 கோடிக்கு விற்க முடியாதா ரூ 30 கோடிக்கு அவ்வளவு லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள்தான் பங்குச் சந்தையில் சக்கை போடு போடுகின்றன. அவர்களும் பிரகாஷ் போல உப்பு, மிளகு, புளி கணக்கு போட்டுத்தான் விலை வைத்து விற்று லாபம் சம்பாதிக்கிறார்களா விபரமாக வரும் பகுதிகளில் பார்ப்போம்.\nபங்குச் சந்தை என்றால் என்ன \nபங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் \nபங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா \nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nமேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் \nஊறுகாய் அப்பள அரங்குகள் + சினிமா செட்டிங்குகளோடு நடந்த சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர�� , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-24T13:32:53Z", "digest": "sha1:2LJNRGK6X42ZRKMNPE52OHJBCCINW3MC", "length": 10804, "nlines": 203, "source_domain": "adhiparasakthi.uk", "title": "பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்\nபிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்\nசென்னை வேப்பேரி மன்றத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மூவர்.\nஅம்மாவிடம் கலந்துரையாட அம்மாவின் இல்லத்திற்கு வந்திருந்தனர்..\nஅம்மா பேசிக்கொண்டிருந்த போதே …..\nதிடீரென ஒரு பொறுப்பாளரை பார்த்து……\n“அவருக்கு ரத்த ஓட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றார்கள் அம்மா”……\nஎதற்காக அம்மா இவ்வாறு கூறுகிறார்கள் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே …..\nஅம்மா குறிப்பிட்ட அந்த பொறுப்பாளர் கைகால்கள் இழுத்தவாறே கீழே சரிந்தார்.\nவாய் ஒருபறம் கோணிக் கொண்டது.\nஎன்று கூறியவாறு வீட்டினுள் அம்மா சென்று விட்டார்கள்.\nதற்போது தங்கள் கண் முன்னால் பிணமாகி விட்டதை பார்த்த மற்ற இருவரும் வெலவெலத்துப் போய் இருந்தனர்.\nஇவரின் மனைவி மன்றத்திலே பம்பரமாக சுழன்று இருமுடி பணிகளை செய்து கொண்டிருக்க….,\nஇவர் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று மனங்கலங்கி கண்கலங்க தடுமாறி நின்று கொண்டிருந்தனர்.\nவீட்டினுள் சென்ற அருள்திரு. அம்மா ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து,\n“உன்னை அவ்வளவு சீக்கிரம் போக விடமாட்டேன் “….\n.என்று முகத்தில் நீரால் பளார் என்று அடித்தார்கள்.\n“பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்”……\nஉங்களுக்கு என்ன ஆயிற்று சக்தி என்று விசாரித்த போது….,\nநான் அருள்திரு.அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.\n“என் உடலில் இருந்து ஏதோ பிரிவது போல இருந்தது”……\n‘பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை”……\n“யாரோ வேப்பில்லையால் அடிப்பது போல தெரிந்தது”…..\nநான் கண் விழிக்கும் போது…..,\n“அதர்வண பத்திரகாளியாக கையில் வேப்பிலையோடு என் எதிரே நின்று கொண்டிருந்தார்கள்”…….\nநான் மரணவாசலை தொட்டுவிட்டு அருள்திரு.அம்மாவால் உயிர் பெற்று மீண்டேன் என…….\nஅவர் தான் கண்ட காட்சியை அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கூறினார்.\nதன் பக்தனை மரணத்தில் இருந்து மீட்டு அதர்வண பத்ரகாளியாகவே மாறி”…….\n“அந்த பக்தருக்கு காட்சி கொடுத்த நம் ஆன்மிககுருவின் கருணையை என்னென்று சொல்வது”…..\nPrevious articleஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்\nNext articleதிருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்\nநான் தரத் தயார்..ஆனால் நீ\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nபவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை\nநடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010_05_20_archive.html", "date_download": "2019-05-24T14:06:07Z", "digest": "sha1:W2QUNMXWDDB3MH5YXTEGWZE6E5HUYUQ5", "length": 7222, "nlines": 262, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 05/20/10", "raw_content": "\nபுலி சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nகொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லிங்கம்பத்மநாதன் என்ற சந்தேக நபருக்கே இந்த கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2008 செப்டம்பர் மாதம் 27ம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினமொன்றில் ரி.என்.ரி மற்றும் சி 4 ரக வெடிமருந்துகளைக் கொண்டுசென்றார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டார்\nசெலிங்கே இன்ஷூரன்சின் அடுத்த பணிப்பாளருக்கான தெரிவு இடம்பெறும் போது தான் கலந்துக்கொள்ளப் போவதில்லை என லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். லலித் கொத்தலாவலவின் தற்போதைய பதவிக்காலம் மே மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது\nபுலி சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/2018/05/03/", "date_download": "2019-05-24T14:11:37Z", "digest": "sha1:T2ONKAA3OWAXTWFMJ66ZIEN5HT7YR3DV", "length": 14161, "nlines": 117, "source_domain": "swissuthayam.com", "title": "May 3, 2018", "raw_content": "\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு\nநாங்கள் பிரிவினை கோரவில்லை.பிராந்திய உரிமையை கோருகின்றோம்.\nநாங்கள் பிரிவினை கோரவில்லை பிராந்திய உரிமையையே கோருகின்றோம். இது வடக்கு கிழக்கை வாழ்விக்க அல்ல. தெற்கு மேற்குக்கெல்லாம் தெளிவான அதிகாரம் …\nசிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க ஒவ்வொரு கிராம பிரிவுகளிலும் மூன்று பேர்\nசிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி …\nசமூகநோக்குடைய படைப்புக்களையே துறையூர் செல்லத்துரை படைத்து இருக்கின்றார்.\nசமூக நோக்குடையதும் சமூகத்தினை சீர்திருத்தக்கூடியதுமான படைப்புக்களையே கவிஞர் துறையூர் செல்லத்துரை படைத்திருக்கின்றார். என்பதை அவரது படைப்புக்கள் யாவும் பறைசாற்றி நிற்கின்றது …\nசுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டம் இவ்வார இறுதியில்\n(சா.நடனசபேசன்) : சுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 6 ஆம்திகதி 9.30 மணிக்கு இடம்பெற இருப்பதாக சுவிஸ் உதயத்தின் சுவிஸ் …\nஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25ஆவது முறையாக வென்றது பார்சிலோனா\nகொருனா, மே.1: ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 25 ஆவது முறையாக லீக் பட்டத்தை வென்று சாதனைப் …\nஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது எப்படி\nமுதன் முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புக��ுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு …\nதிருவள்ளுவர் சிறப்புகள் திருக்குறளின் சிறப்புகளே\n1. தமிழ் என்னும் பெயரைச் சொல்லாமலே, தமிழுக்குத் தனிப்பெருஞ் சிறப்பு தந்தவர் திருவள்ளுவர்.\n2. தமிழினம் என்னும் பெயரைச் சொல்லாமலே, …\nபூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும் என்னென்ன நன்மைகள் என்று தெரியுமா\n`மலரே… குறிஞ்சி மலரே…’, `பூவே பூச்சூடவா…’ என பூக்களை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அதிலும் பெண்களோடு ஒப்புமைப்படுத்தியே பாடல்கள் எழுதியிருப்பார்கள். …\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஇயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. கண் கருவிழியின் நிறம் மனிதர்களைக் குறித்த …\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்\nமனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகின்றன என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தாம்.\nமிருகங்களை அழித்து வருவதன் மூலம் …\nMay 10, 2019 Free Writer Comments Off on கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் கிழக்கினை …\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 6, 2019 Free Writer Comments Off on அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nஅம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 5, 2019 Free Writer Comments Off on யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nநேற்றைய தினம் 03.05.2019 திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்ப��ற்கான புகைப்படங்கள் …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trichytravels.com/tamil/trichyinfo.php?infoc=theatres", "date_download": "2019-05-24T13:54:46Z", "digest": "sha1:L2PDPNQXAJHKXJOYCYYIFISQ4XTORI3L", "length": 3101, "nlines": 39, "source_domain": "trichytravels.com", "title": "Trichy Online iNFO Guide,Trichy Guide,Trichy Information,Trichy Hospitals,Trichy Ambulance,Trichy Blood Banks,Trichy Fire Services,Trichy Airl Services,Trichy Airlines,Trichy Airport,Trichy Railways,Trichy Police,Trichy News Papers", "raw_content": "\nஅருணா, புத்தூர் மேல் ரோடு 2760947\nகாவேரி தியேட்டர் ஏ/சி, பாலக்கரை 2462133\nகெயிட்டி தியேட்டர், மெயின்கார்டு கேட் 2704033\nகலையரங்கம் தியேட்டர் ஏ/சி , Mc டொனால்ஸ் ரோடு 2419911\nகோகினூர் தியேட்டர் (K.T) , தில்லைநகர் 2763656\nமாரிஸ் 70mm ஏ/சி,மாரிஸ் மினி ஏ/சி,மாரிஸ் ராக் ஏ/சி,மாரிஸ் போர்ட் ஏ/சி,மாரிஸ் மேக்ஸி ஏ/சி 2702288\nமரியம் தியேட்டர், சங்கிலியாண்டபுரம் 2300310\nமகாராணி தியேட்டர், E.B. ரோடு 2703559\nமீனா தியேட்டர் ஏ/சி,வில்லியம்ஸ் ரோடு 2461521\nமுருகன் தியேட்டர், E.B.ரோடு 2704023\nஊர்வசி தியேட்டர் ஏ/சி, சிந்தாமணி 2704366\nபேலஸ் தியேட்டர் , மதுரை ரோடு, மரக்கடை 2710785\nபிரபாத் தியேட்டர், பாலக்கரை 2710065\nரம்பா தியேட்டர் ஏ/சி, சிந்தாமணி 2704366\nராம கிருஷ்ணா தியேட்டர், மதுரை ரோடு, மரக்கடை 2710118\nருக்குமணி தியேட்டர், ருக்குமணி காம்ளக்ஸ், சாலை ரோடு 2760160\nசோனா தியேட்டர் ஏ/சி, வில்லியம்ஸ் ரோடு 2461521\nஸ்டார் தியேட்டர் ஏ/சி, மதுரை ர��டு 2709555\nசிபி தியேட்டர் ஏ/சி, சாஸ்திரி ரோடு, தில்லைநகர் 2766836\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/03/3.html", "date_download": "2019-05-24T13:44:54Z", "digest": "sha1:ENMXLG5TZHK7CNVQW324BVO3DY5B2WTK", "length": 35726, "nlines": 354, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உணவு, விவசாயம், நெருக்கடி - 3", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஇந்தியாவில் இருக்கும் நீர்வளங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த நீர்வளங்களை விவசாயம், குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகள், மின் உற்பத்தி ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவது அரசின் கடமை. தொடக்கத்தில் மின் உற்பத்திக்காகவும் பாசனத்துக்காகவும் பெரும் அணைகள் கட்டப்பட்டன. பெரும் அணைகள் நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்கிறது. நதிகள் திசை திருப்பப்பட்டன. இதனால் நீர்வளம் இல்லாத பகுதிகளுக்கு நீர் சென்றாலும் நாளடைவில் ஒவ்வொரு பகுதி மக்களும் அதிகமாக நீரை எதிர்பார்க்க, மாநிலங்களுக்கிடையே, ஒரே மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கிடையே என்று பிரச்னை நிலவுகிறது.\nதண்ணீரை யாருமே கவனமாகச் செலவழிக்காததால் இன்று விவசாயம், குடிநீர் தேவை என்று அனைத்தும் கடுமையான தொல்லைக்கு ஆளாகியுள்ளது. நீர் இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் வீணாக்கப்படுகிறது. ஆனால் நீருக்குக் காசு என்றால் இது உலக வங்கியின் நரித்திட்டம் என்று திட்ட நாலாயிரம் பேர் வருகிறார்கள். எது இலவசமாகக் கொடுக்கப்படுகிறதோ அது வீணாக்கப்படுகிறது. வீடுகளுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கான தண்ணீர் - எதெல்லாம் குறைவாக உள்ளதோ, எதற்கு அடிதடி நடக்கிறதோ, அதற்கு ஒரு விலை இருக்கவேண்டும். அந்த விலை எவ்வளவு குறைவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஅடுத்து என்ன, சுவாசிக்கும் காற்றுக்கு விலை வைக்க வேண்டுமா என்று கேட்டால், இப்பொழுதைக்குத் தேவையில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பற்றாக்குறை கிடையாது அங்கே.\nநகரங்களில் வீடுகளுக்குக் கிடைக்கும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது, விவசாயப் பகுதிகளுக்குத் தேவையான நீரை ஏரிகள், குளங்கள், கம்மாய்களில் சேர்த்து வைப்பது, நிலத்தடி நீர் அழிந்துவிடாமல், குறைந்துவிடாமல் காப்பது - இவை தொடர்பாக மத்திய அரசு சீரிய கொள்கை ஒன்றை வகுத்து, அதை அனைவரையும் ஏற்கச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் விவசாய நிலங்கள் இருந்தாலும், நல்ல விதை இருந்தாலும், மழை இல்லாத காலங்களில் தேவையான உணவை விளைவிக்க முடியாது.\n(8) விதைகள், மரபியல் மாற்றங்கள்\nமான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் மரபியல் மாற்றிய விதைகளை (Transgenic Seeds - Genetically Modifed Seeds - GM) உருவாக்கியுள்ளன. இயற்கையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் மாறுபட்ட இயல்புகளைக் கொண்ட தாவர வகைகளிடையே ஒட்டு ஏற்பட்டு புதுரகச் செடிகள் உருவாகி வந்துள்ளன. இதையே மனிதர்கள் கண்டறிந்து பல்வேறு ரகச் செடிகளை 'ஒட்டி' (அதாவது ஒன்றின் மகரந்தத்தை மற்றதன் பூவுடன் சேரச் செய்து) தமக்குத் தேவையான ரகங்களை உருவாக்கிவந்துள்ளனர். ஆனால் செயற்கை மரபியல் மாற்று என்பது விதைகளின் டி.என்.ஏவை மாற்றுவதன்மூலம் நடைபெறுகிறது. இத்தகைய மாற்றத்தால் விளைந்த பயிரை உட்கொள்வதால் அல்லது அணிவதால் மனிதனுக்கு எந்தவகையில் நன்மை, தீமை ஏற்படும் என்பது முற்றிலுமாகக் கண்டறியப்படாத ஒன்று.\nஆனாலும் சிலவகைத் தாவரங்களைத் தாக்கும் நோய்களைத் தடுக்க, விளைச்சலைப் பெருக்க, மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில் மரபியல் மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரபியல் மாற்றப்பட்ட பருத்தியைத் தடை செய்ததில்லை.\nஇந்தியாவின் விவசாயிகள் தற்கொலையில் மரபியல் மாற்றப்பட்ட பருத்தி பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கை பருத்தி விதைகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் பல கோடி டாலர்கள் செலவுசெய்த ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைக்கும் விதைகளை மிக அதிகம���ன விலைக்கு விற்கிறார்கள். அதன்மூலமாவது தங்கள் வாழ்க்கை வளம்பெறாதா என்று ஏங்கும் ஏழை விவசாயிகள் காசை அள்ளிக்கொடுத்து வாங்கினாலும் தண்ணீர் சரியாகக் கிடைக்காத காரணத்தாலும், GM விதைகள் எதிர்பார்த்த அளவுக்கு பூச்சிகளைத் தடுக்காத காரணத்தாலும் கடனில் மூழ்கி, வழிதெரியாது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nGM விதைகள் தேவையா, அவை இல்லாமலேயே விளைச்சலைப் பெருக்க முடியாதா என்பதி நியாயமான கேள்வி. விளைச்சல் குறைந்திருப்பது ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை வகைதொகையின்றிப் பயன்படுத்தியிருப்பதால்தான் என்பது உண்மையானால் முதலில் அதைச் சரிசெய்யத்தான் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். GM விதைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அவற்றை இந்தியாவில் பயிரிடுவதைத் தடுக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனமாகவோ அக்கறையுடனோ நடந்துகொள்ளவில்லை.\nபாரம்பரிய விவசாயத்தில், விவசாயிகள் சற்றே மாற்றுபட்ட வகைகள் பல்லாயிரக்கணக்காணவற்றைப் பயன்படுத்தி வந்தனர். நெல் என்றால் சில ஆயிரம் வகைகள் இருக்கும். வாழை என்றால் பல ஆயிரம் வகைகள் இருக்கும். Seed diversity. ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ.\nமான்சாந்தோ நிறுவனம் டெர்மினேட்டர் விதைகள் என்ற புதிய வகை விதைகளையும் அறிமுகப்படுத்த விழைகிறது. இயல்பான விவசாயத்தில், ஒரு விவசாயி பயிரிட்டபிறகு, விளைச்சலின்போது அடுத்த முறை பயிரிடத் தேவையான விதை நெல்லை விளைச்சலிலிருந்தே சேமித்து எடுத்து வைத்துக்கொள்வார். ஆனால் மான்சாந்தோ, கார்கில் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் விவசாயி தங்களிடமிருந்தே விதைகளை வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதனை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவது கடினம். (Piracy-யைத் தடுப்பதுபோலவே) அங்குதான் டெர்மினேட்டர் நுட்பம் அவர்களுக்கு உதவும். இதுவும் மரபியல் மாற்றல் முறைதான். டெர்மினேட்டர் நுட்பம் புகுத்தப்பட்ட விதைகள் செடியாக வளரும்; காயோ கனியோ தானியமோ முளைக்கும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் விதைகள் மேற்கொண்டு ஒரு செடியை வளரவைக்கும் திறனற்றவை\nஆக, விவசாயிகள் நினைத்தாலும் விளைச்சலில் இருந்து அடுத்த போகம் விதைக்கத் தேவையான விதைகளைச் சேமிக்க முடியாது. மீண்டும் கார்கில், மான்சாந்தோவுக்குப் பணம் அழ வேண்டியதுதான்\nவிவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு என்று தேவை உள்ளது. இந்தியாவில் அரசு ஆராய்ச்சி மையங்கள், விவசாயப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் கார்கில், மான்சாந்தோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இந்திய விவசாயிகளுக்கு ஏற்புடையதல்ல. உணவில் தன்னிறைவு அடையாத நமக்கு இது பெரும் நாசத்தை விளைவிக்கும்.\nஎனவே இந்தியாவைப் பொறுத்தமட்டில், மரபியல் மாற்றிய விதைகள், டெர்மினேட்டர் விதைகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.\nஒர் ஏக்கரில் விளையும் உணவு விளைச்சலை அதிகப்படுத்தினால் தானாகவே பல்வேறு பிற பொருள்களை விளைவிக்க அதிகப்படியான இடங்கள் கிடைக்கும். பணப்பயிர்கள், பயோ டீசலுக்குத் தேவையான புங்கை, காட்டாமணக்கு ஆகியவற்றைப் பயிரிடலாம்.\nஅமெரிக்கா, தான் விளைவிக்கும் மக்காச் சோளத்தை எரிபொருளாக மாற்ற இருப்பதை கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ எதிர்த்திருக்கிறார். இதனால் உலகில் பலர் பட்டினி கிடப்பார்கள் என்கிறார். உலகில் உள்ளவர்கள் வயிறார உணவு சாப்பிட அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கோதுமையும் சோளமும் விளைவிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நேற்றைய எகனாமிக் டைம்ஸ், உலகின் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு குறைந்துள்ளது என்றும் இந்தியா ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளின் விளைச்சலை எதிர்பார்த்துக் கையேந்தவேண்டியுள்ளது என்றும் எழுதியுள்ளது திகிலைத் தருகிறது.\nஇந்த நிலைக்கு நம்மை நாமே கொண்டுவந்துள்ளோம்.\nமேற்கு நாடுகளில் local farming, gardening, organic farming நகரங்களைச் சுற்றி green belt போன்ற கருத்துருக்கள் வேரூன்ற ஆரம்பித்து விட்டன. LEED சீர்தரத்துக்கமைய மொட்டை மாடிகளிலும் அடுக்கு மாடிகளிலும் பயிர்செய்யும் முறைகளும், மண் இல்லாமல் பயிர்செய்யும் முறைகள் பற்றியும் நிறைய சோதனை முயற்சிகள் உண்டு.\nஉணவு நோக்கி ஒரு புதிய புரிதல் இங்கு வேண்டப்படுகின்றது. குறிப்பாக அனைவரும் குண்டாகி வருவதால் (இந்தியாவில் அந்தப் பிரச்சின�� ஏழைகளிடம் இல்லை.) slowfood, அவரவரே சிறு தோட்டம் வைத்திருப்பது போன்றவை மேற்கே இளையவர்களை கவருகின்றது.\nவேளாண்மையை தொழில்துறையாக மட்டும் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக இந்தியாவில்.\nமிகத் தேவையான தொடர் பத்ரி. தொடர்வீர்கள் என நம்புகிறேன்.\nமான்சாண்டோ, கார்கில் போன்ற முதலைகள் அசல் அமெரிக்க சந்தா முறையைத்(subscription model) திணிக்கவே ஒரு முறை மட்டுமே விளையும் விதைகளைக் கண்டுபிடித்தனர்.\nஒவ்வொரு முறையும் விதைகளைக் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பது நம்மூரில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்த வகை விதைகளைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.\nசோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நாடகம். ஏற்றுமதி செய்து (சொற்பமாகச்) சம்பாதிப்பதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பணம் குட்டி போடும் வகையில் பயன்படுத்தினால் எல்லோருக்கும் இலாபம் பாருங்கள்.\n\"ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ.\"\nநீஙக சொன்னது காமெடி மாதிறி இருக்கு ஆனா இதை நீங்க சீரியசாத்தான் சொல்லுரிங்க நினைக்கறென்.\nhigh yield or GM seeds பயன்ப்டுத்தினால் பிற விதைகள் எப்படி அழிந்து போகும். எனக்கு புரியல, பிலிஸ் கொஞ்சம் விளக்கவும்.\n//சோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நாடகம்// why is that\nமறைமுக கேனயன்: GM விதைகள் இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.\n1. ஜி.எம் விதைகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது பரப்பப்பட்டால் பிற விதைகளைப் பயிரிடுபவர்கள் அவற்றை விடுத்து ஜி.எம் விதைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். பழைய விதைகளை யாரும் சேகரித்துப் பாதுகாக்காவிட்டால் அவை அழிந்துவிடும். நாளை ஜி.எம் விதைகளை உருவாக்கும் கம்பெனி விதைகளை விற்க மறுத்தால், அல்லது விலையைக் கடுமையாக உயர்த்தினால், அல்லது ஜி.எம் விதைகள் மூலம் உருவாகும் உணவு/உடை உடலுக்குக் கெடுதல் என்று நிரூபிக்கப்பட்டாலோ அப்பொழுது திடீரென்று பழைய விதைகள் கைக்குக் கிடைக்காது.\nஇரண்டாவ���ு - எல்லா விதைகளிலும் சில குறிப்பிட்ட இயல்பு டாமினண்ட் ஜீன், ரிஸெஸ்ஸிவ் ஜீன் என்று உண்டு. பருத்தியில் நீண்ட இழை, குட்டையான இழை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மரபணு (ஜீன்) வெவ்வேறு பருத்தி வகைகளில் இருக்கும். இந்த செடிகள் மாறி மாறி இனப்பெருக்கம் செய்யும்போது டாமினண்ட் மரபணு பல தலைமுறைகள் கடந்ததும் ரிஸெஸ்ஸிவ் மரபணுவை அழித்துவிடும். மனிதர்கள், விலங்குகள் இனப்பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் வெட்டவெளியில் பயிரிடும் பருத்தியோ வேறெதுவோ காற்றில் விதைகளைப் பரப்பிவிடும். பக்கத்துத் தோட்டத்து மரபணு மாற்றிய செடிகள் என் தோட்டத்து விதைகளை 'கண்டாமினேட்' செய்து நாளடைவில் அழித்துவிடும். இது ஜி.எம் விதைகளுக்குத்தான் என்றில்லை. சில டாமினண்ட் விதைகள் பல பிரத்யேக உள்ளூர் ரகச் செடிகளை ஒழித்துக்கட்டியுள்ளன. இரண்டு உதாரணங்கள் - தமிழகத்தில் கிடைக்கும் நெல், வாழை. முப்பது, நாற்பது வருடங்களுக்குமுன் விளைந்த பல நெல் வகைகள் இன்று கிடையவே கிடையாது. எல்லாமே ஐ.ஆர் வெரைட்டிதான் பெரும்பாலும்.\nபெரும் அணைகள் கட்டுவது நல்லதா கெட்டதா என்று அடுத்து பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 2\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 1\nகிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/06/blog-post_29.html", "date_download": "2019-05-24T13:31:35Z", "digest": "sha1:LOUKHMTI3265NO36NSXSMWBEN5UNEWZZ", "length": 25221, "nlines": 215, "source_domain": "www.geevanathy.com", "title": "திருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ணாப்பூபால வன்னிபம் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதிருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ணாப்பூபால வன்னிபம்\nஆதியில் வாயுதேவனால் பறித்து வீசப்பட்ட கைலைமலைச் சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை என்பதை வரராமதேவ சோழன் அறிந்தான். இம் மன்னன் முக்கிய கட்டிடப் பொருள்களுடன் சோழநாட்டில் இருந்து திருக்கோணமலை வந்து, தங்கி, சுவாமி மலையில் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்து வழிபாடு நடைபெற எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு அரசன் நாடு திரும்பி���ான். அரசனின் குமாரன் குளக்கோட்டன் தந்தையைப் போல் தானும் சிவாலயங்களை அமைக்க வேண்டும் என்ற மேலான எண்ணமுடையவன்.\nபிற்காலம் இளவரசன் கோயிலும், குளமும் அமைத்ததால் இந்த அரசனுக்குக் குளக்கோட்டன் என்று பெயர் வந்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும், குழந்தைக்கு நெற்றியில் கொம்பு போன்ற சதைத் திணிவு காணப்பட்டதால் தந்தை வரராம தேவசோழன் மகிழ்ந்து குழந்தைக்குக் குளக்கோட்டன் எனப் பெயர் சூட்டியதாகப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.\nபூமகள் செழிக்கவரு பொற்புறு மகற்கு\nவாம நுதன் மீதுல் அவை வாய்த்திடு நலத்தால்\nகோமகன் மகிழ்ந்து குளக்கோட்டன் எனவே ஓர்\nநாமகரணம் பொலிய நன்கு புனைவித்தான்\nதந்தை வரராம தேவசோழன் திருமலையில் செய்த திருப்பணியைத் தரிசிக்கத் தனையனான சோழ கங்கன் என்ற குளக்கோட்டன் படைகளுடன் கடல் கடந்து கி.பி. 436ஆம் ஆண்டு திருமலை வந்தான். அடுத்துள்ள தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயம் கலகக் காரர்களால் உடைக்கப்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்ட குளக்கோட்டன் அங்கு விரைந்து கோயிலை அவ்விடத்தே சிறக்கக் கட்டி நிர்வகிப்புக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களைத் திருத்தி அனுராதபுரத்து அரசியின் தலைமை அமைச்சருடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்டான்.\nஅவரைக் கொண்டு சதுர் வேதமங்கலத்தில் திருக்குளம் என்ற பெயரில் பெரிய குளத்தையும் அமைப்பித்தான். ஆனாலும் நெற்செய்கை சிறக்க ஒரு சமயம் மழையும் இன்னொரு சமயம் வெயிலும் வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு வேந்தன் தம்பலகாமத்தில் தங்கி இருந்தான். அதிஷ்டவசமாக அரசனை காண்பதற்காய் அவன் குல குரு வசிட்ட மகாரிஷி அங்கு வந்தார். குருவைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த குளக்கோட்டன் அவர் அடிதொழுது நெல் செய்கையாளர் வேண்டும்போது மழை, வெயிலை அருளும் ஒரு சிவ வழிபாட்டு முறையைத் தெரிவுசெய்து தருமாறு வேண்டினான்.\nசிவாகமம் முழுவதையும் துருவி ஆராய்ந்த முனிவர், உலகத்தில் மிக அரிதாக அனுஷ்டிக்கப்படும் உருவ அருவ கிரியை வழிபாட்டை அனுஷ்டித்து வந்தால் மழை, வெயிலை வேண்டி பட்டு நேர்ந்து கிரியை ஆராதனை செய்தால் அவை கிடைக்கும் என அரசனுக்குக் கூறினார். இந்த உருவ அருவ வழிபாடே திருத்தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.\nகோயிலுள் நடைபெறும் பூசை, ��பிஷேகம், வருடாந்த உற்சவ விழா ஆகியன உமா பங்கரான கோணேஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களுக்குமான உருவ வழிபாடுகளாகும். கந்தளாய்க் குளத்து அணைக்கட்டில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்துச் செய்யும் மகாவேள்வி, நெரிஞ்சித் தீவு வேள்வி, தம்பலகாமம் நாயன்மார்திடல் வைரவத்தடியில் குழுமாடு கட்டி நடைபெறும் வேள்விகள், கள்ளிமேட்டு மைதானத்தில் நடைபெறும் பத்தினித்தேவி விழா, மாகமத்தில் நடைபெறும் மூர்க்காம்பிகை விழா ஆகியன உருவ வழிபாடுகளாகும். லட்சுமி நாராயணனுக்கும் காவல் தெய்வங்களுக்கும் ஆண்டுக்கு ஒன்றாக திறந்தவெளி வழிபாட்டு இடங்களில் நடைபெறுவது அருவ வழிபாட்டுச் சுற்று ஆராதனைகளாகும்.\nதிருமலையில் கோயில் அமைத்த வரராமதேவ சோழன் நோய்வாய்ப்பட்டு வரமுடியாமல் இருந்ததால், திருமலை தம்பலகாமம் கோணேஸ்வரங்களைக் குளக்கோட்டு மன்னரே பார்த்துப் பரிபாலித்து வந்தார். தம்பலகாமம் ஆலயம் உருவ ,அருவ வழிபாடுகள் என இரண்டு வழிபாடுகள் உடையது. ஆகையால் தொழும்பு செய்வோர் தொகை 50 பேர்களுக்கு மேல் இருந்தது. இவர்களுக்கிடையே குறிப்பாக தானம். வரிப்பற்றுத் தொழும்பாளர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டு வந்தன. இவர்களின் பிணக்குகளைத் தீர்த்து கோயில் நிர்வாகங்கள் சரியாக நடைபெற திருமலை இராஜ்யம் என்றொரு தர்ம அரசை நிறுவிக் குளக்கோட்டு மன்னர் பாண்டிநாடு சென்று மதிக்குலத்துதித்த பாண்டிய இளவரசனை அழைத்து வந்து திருமலையைத் தலைநகராகக் கொண்டு தாம் நிறுவிய திருமலை ராஜ்ய மன்னராக அரசு கட்டில் ஏற்றி வன்னிமை என்ற சிறப்புப் பட்டத்தையும் ஈந்தார்.\nஅந்த அரச குமாரனின் இயற்பெயர் தனி உண்ணாப் பூபாலன். குளக்கோட்டு மன்னர் இந்த அரச குமாரனை திருமலை இராஜ்ய மன்னராக அரியணை இருத்தி வழங்கிய சிறப்புப் பட்டம் வன்னிமை எல்லாமாகச் சேர்ந்து திருமலை இராஜ்ய மன்னரின் பெயர் தனி உண்ணாப் பூபால வன்னிபம். இவர் மதிக்குலத்தில் வந்தவர். திருமலை இராஜ்யம் என்ற தர்ம அரசை தனி உண்ணாப் பூபால வன்னிப அரசன் ஆட்சிசெய்தான். ஆலோசனை கூறக் கனக சுந்தரப்பெருமாள் போன்ற தூயோர் இருந்தனர். அரசனுக்குக்கீழ் 32 தலைமைக்காரர்கள் இருந்தனர்.\nஅரசுக்கு சிறப்பம்சமாக விளங்கும் படையைப் பற்றிக் கோணேஸ்வரர் கல்வெட்டில் செய்தி எதுவும் இல்லை. தொழும்பானர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை��் தீர்த்து வைக்கும் தர்ம அரசை நிர்வகிக்கும் அரசருக்குப் படைபலமும் தேவையும் இல்லை. இதில் ஒரு புனிதமும் காணப்படுகின்றது. நாடுபிடித்தாள்வதை இலட்சியமாகக் கொண்ட அரச மரபில் வந்தவர் குளக்கோட்டு மன்னர். இதுகாலவரையும் அந்த எண்ணமே இன்றித் தர்மகாரியங்களைச் செய்தாலும் இப்போது திருமலையில் ஒரு அரசைத் தோற்றுவிக்கிறார். அந்த அரசையும் தான் ஆளாமல் மதுரை சென்று மதிக்குலத்தில் உதித்துக் குணச்சிறப்பால் மதி போல் ஒளிவீசும் தனி உண்ணாப்பூபாலனை அழைத்து வந்து வன்னிமை என்று சிறப்புப் பட்டமீந்து அரச கட்டில் ஏற்றி வைக்கின்றார். குளக்கோட்டனின் தர்மசிந்தை என்னே என்று வியக்க வேண்டி உள்ளது.\nஇந்த அரச குமாரனை தனி உண்ணாப் பூபாலன் என்று பெயர் குறிப்பிடுகின்றதே அது என்ன சாதாரண மனிதர்கூட உணவை மறைவில் வைத்துச் சாப்பிடத்தான் விரும்புகிறார்கள். இந்த அரசகுமாரன் பலருடன் பந்தியாக இருந்து சாப்பிடும் மேன்மைக் குணம் உடையவனோ சாதாரண மனிதர்கூட உணவை மறைவில் வைத்துச் சாப்பிடத்தான் விரும்புகிறார்கள். இந்த அரசகுமாரன் பலருடன் பந்தியாக இருந்து சாப்பிடும் மேன்மைக் குணம் உடையவனோ\nதிருமலைக் கோயில், பக்குவநிலை அடைந்த பெரியார்களுக்கு முக்திப்பேறை அருளும் மகா மலைத்தலமாகவும் தம்பலகாமம் கோணேஸ்வரமே மழை, வெயில் மற்றும் பொருள்களை மனிதர்களுக்கு அருளும் தலமாகவும் இருக்கும் என்று நூல்கள் கூறியது போலவே கிரியை ஆராதனைகளுக்கு ஆச்சரியகரமான முறையில் பலன் கிடைத்தும் வருகின்றன. தர்ம சீலரான குளக்கோட்டு மன்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களையும், நூற்றுக்கணக்கான தென்னஞ்சோலைகளான வளவுகளையும், தங்க ஆபரணமான பொருள்களையும் தேடி வைத்திராவிடில் மாதம் பல ஆயிரக்கணக்கான ரூபா பெருஞ்செலவுடைய தம்பலகாமம் கோணேஸ்வர ஆலய வழிபாடு முட்டின்றித் தொடர்ந்து நடைபெற முடியாது. ஆலயத்தில் இருந்து ஒரு சிறிய துரும்பை வெளியில் கொண்டு போய்ப் போடுபவரும் வயல் மானியமோ, மாதச் சம்பளமோ பெறுபவராக இருப்பார்.\nஇப்படி இந்த ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படும் உருவ அருவ வழிபாடுகளான இரண்டு வழிபாடுகளிலும் தொழும்பு செய்வோர் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்கவே திருமலையைத் தலைமை இடமாகக் கொண்டு திருமலை இராஜ்யம் என்ற தர்ம அரசை நிறுவ வ���ண்டிய நிலை குளக்கோட்டு மன்னருக்கு ஏற்பட்டது.\nஇந்த அரசைக்கூடத் தாம் பரிபாலிக்காமல் மதுரை சென்று மதிக்குலத்துதித்த மதியேபோலச் சிறப்புடைய தனி உண்ணாப் பூபாலன் என்ற பாண்டிய இளவரசனை அழைத்து வந்து வன்னிபம் என்ற சிறப்புப் பட்டமீந்து அரசு கட்டில் ஏற்றி வைத்தார் என கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.\nதிருமலை இராஜ்ய தனி உண்ணாப்பூபால வன்னிமையாகிய அரச பரம்பரை காலப் போக்கில் அருகிக் குறைந்தது. இந்த அரச மரபினரில் சிலர், பிற்காலம் தம்பலகாமம் தெற்கில் வர்ணமேட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்தனர். அந்த இடம் இன்னும் வன்னிச்சியார் திடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: தமிழ் கேட்க ஆசை, திருக்கோணேஸ்வரம், வரலாற்றில் திருகோணமலை\nஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nதம்பலகாமம்.க.வேலாயுதம் Feb 23, 2009, 4:39:00 PM\nமிக்க நன்றி, கிழக்கின் ஆலயங்கள், வரலாறுகள் குறித்து பரவலான பதிவுகள் இல்லாத குறையை உங்கள் தொடர்ந்த பதிவுகள் நிறைக்கின்றன.\nதம்பலகாமம்.க.வேலாயுதம் Feb 24, 2009, 5:45:00 PM\nபாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்\nதிருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ண...\nதம்பன் கோட்டை தந்த குறுநாவல்\nகலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )\nகாச நோய் - சில உதவிக்குறிப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/", "date_download": "2019-05-24T13:57:50Z", "digest": "sha1:5GAIB2T6EGXJHKSR2CBV75TB53C2BAIL", "length": 91559, "nlines": 303, "source_domain": "www.muruguastrology.com", "title": ".", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 25.05.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n25-05-2019, வைகாசி 11, சனிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.25 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் பகல் 10.14 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2.\nஇன்றைய ராசிப்பலன் - 25.05.2019\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ���ண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று உங்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.\nஇன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.\nஇன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nவார ராசிப்பலன்-- மே 26 முதல் ஜுன் 1 வரை\nவார ராசிப்பலன்-- மே 26 முதல் ஜுன் 1 வரை\nவைகாசி 12 முதல் 18 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்.\n29.05.2019 வைகாசி 15 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27, 31, 1.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபார்ப்பதற்கு சாதாரணமானவராக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ���ிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். முருக வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29, 30.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதன்னுடைய ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குரு 6-ல், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாககூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமானை வணங்குவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்கள��, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். தாராள தன வரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 31, 1.\nசந்திராஷ்டமம் - 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nநீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 10-ல் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், விய���பாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சனி பகவானையும் விநாயகப் பெருமானையும் வணங்கி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27.\nசந்திராஷ்டமம் - 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்தநிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29, 30.\nசந்திராஷ்டமம் - 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படகூடிய ஆற்றலை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nமற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, தொழில் ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மனை தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 31, 1.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nயாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள் என்றாலும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வணங்குவது, முடிந்த உதவியை ஏழை எளியவர்களுக்கு வழங்குவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நிறைய போட்டிகள் ஏற்பட்டாலும் அவை அனைத்தையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதும் 4-ல் புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெற முடியும��. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nவெற்றி தரும் நாட்கள் - 26, 27, 31, 1.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறலாம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.\nவார ராசிப்பலன்-- மே 26 முதல் ஜுன் 1 வரை\nவார ராசிப்பலன்-- மே 19 முதல் 25 வரை\nவார ராசிப்பலன்- மே 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் - மே 5 ���ுதல் 11 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- மே 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் - மே 5 முதல் 11 வரை\nவார ராசிப்பலன்-- மே 19 முதல் 25 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/07/blog-post_7.html", "date_download": "2019-05-24T13:21:19Z", "digest": "sha1:ZG64233KPEVYSIEX2W2JNWN4M3UXEU4B", "length": 14782, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "ஆபத்தான இறைச்சி எது? ~ Theebam.com", "raw_content": "\nநவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கியஇடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்குஇறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத்தோதுப்படாது.\nBacon, sausage, and ham போன்றபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக்கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்.\nஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலைஅதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதயநோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள்கூறுகிறார்கள்.\nஅதிலும் பற்வையின இறைச்சிகள் நல்லவை.ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருகஇறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான\nநம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும்சிவத்த இறைச்சிகள் red meat கூடாதுஎன்கிறார்கள்.\nபொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரைபோன்றவற்றின் இறைச்சிகள் red meatஎனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவைவெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.\nஅண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம்பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில்இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம்என்கிறது.\nபொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.\nFresh meat with additivesநடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில்பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருடகாலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.\nஅதேபோல புற்றுநோய்களால்இறப்பதற்கான சாத்தியமும் 43% சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.\nஅவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன இறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில்உண்பதே நல்லது.\nஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லதுஎனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும்குறைந்த அளவே உண்பது உசிதமானது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்���சி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை சரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/54172", "date_download": "2019-05-24T13:56:31Z", "digest": "sha1:4ULI5CC7KIWGQTQZNM6SFBDHN3U2S6AY", "length": 11892, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களிடம் மோசடியில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்த மாவட்ட செயலக அதிகாரிகள் | Virakesari.lk", "raw_content": "\n'மாணவர்களின் வருகையை அரசயலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்'\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nமக்களிடம் மோசடியில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்த மாவட்ட செயலக அதிகாரிகள்\nமக்களிடம் மோசடியில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்த மாவட்ட செயலக அதிகாரிகள்\nயாழ். மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட செயலக அதிகாரிகள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nயாழ் மாவட்ட செயலகத்திற்கு செல்லும் பொது மக்களிடம் உங்களுக்கு தேவையான ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி நபர் ஒருவர் பணத்தினை பெற்று வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.\nஅது தொடர்பில் மாவட்ட செயலக வாளகத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கமராக்களின் உதவியுடன் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த போது மோசடியில் ஈடுபடும் நபரை இனம் கண்டு கொண்டனர்.\nகுறித்த நபர் நேற்று புதன்கிழமை மாலை மாவட்ட செயலக வளாகத்தில் நபர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்ததை அவதானித்த அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nமாவட்ட செயலகம் மக்களிடம் மோசடி யாழ்ப்பாணம்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீட்டிக்க இன்று சபையில் 14 மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் பெறப்பட்டது.\n2019-05-24 19:17:48 அவசரகால சட்டம் பாராளுமன்றம் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\nஇலங்கையுடன் எதிர்வரும் காலங்களில் அமெரிக்கா செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கைகளால் நாட்டின் சுயாதீன தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\n2019-05-24 19:02:24 அமெரிக்கா ஒப்பந்தம் அலைனா டெப்லிட்ஸ்\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nஇஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n2019-05-24 18:53:45 விஜித ஹேரத் அவசரகால சட்டம் பாராளுமன்றம்\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2019-05-24 18:38:30 வவுணதீவு முற்றுகை மட்டக்களப்பு\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஜூன் 05 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2019-05-24 18:21:55 ஜனாதிபதி சுற்றாடல் பணிப்பு\nஅ��சரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5505", "date_download": "2019-05-24T13:23:21Z", "digest": "sha1:3V4QQW3PN226UFOC5GVGNL3NLDPVEQVP", "length": 12438, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார் | Virakesari.lk", "raw_content": "\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nசுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்\nசுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்\nசுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வாஸ்ட்ரோம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வரவுள்ளார்.\nநாளை முதல் மூன்று தினங்கள் அவர் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன், நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்திப்பதோடு, எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.\nஇதன்போது வடமாகாண ஆளுனர் மற்றும் வடக்���ு முதலமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன், வடமாகாணத்தில் இயங்கும் சிவில் சமுக அமைப்புகளையும் சந்தித்து உரையாற்றவுள்ளதோடு,மேலும் யாழ்ப்பாணத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறியவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மாகஸ்ட் வொல்ஸ்டோம் லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், \"வெளிநாட்டு கொள்கைகளில் பெண்களின் பொறுப்பு\" என்ற தலைப்பிலான உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கவை.\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் மாகஸ்ட் வொல்ஸ்டோம் ஜனாதிபதி பிரதமர்\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nஇஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n2019-05-24 18:53:45 விஜித ஹேரத் அவசரகால சட்டம் பாராளுமன்றம்\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2019-05-24 18:38:30 வவுணதீவு முற்றுகை மட்டக்களப்பு\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஜூன் 05 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2019-05-24 18:21:55 ஜனாதிபதி சுற்றாடல் பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nபாடசாலைகளுக்கு அருகில் இருந்து இராணுவத்தினர் கைகுண்டுகளை தற்போது மீட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆகவே பாடசாலைகளின் பாதுகாப்பினை பாதுகாப்பு பிரிவினர் தற்போது பலப்படுத்த வேண்டும் என எதிர் கட்சித் தலைவர�� மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\n2019-05-24 17:51:40 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகள் ரிஷாத் பதியூதீன்\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nஅவரது ஆதரவாளர்கள் சட்டத்தை கையிலெடுக்க தயங்கமாட்டார்கள்\n2019-05-24 17:43:00 பிரகீத் எக்னலிகொட\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-05-24T13:09:16Z", "digest": "sha1:N6H6QFR3OGNAZWQJWC6ZQHG5Z2AMVUJU", "length": 8424, "nlines": 107, "source_domain": "colombotamil.lk", "title": "“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர் “ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்", "raw_content": "\nHome காணொளி Trailers “ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\n“ராஜாவுக்கு செக்” என்ற படத்தில் இயக்குனர் சேரன் நடித்து உள்ளார். இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது .\nஇந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது சேரன் அதிக நேரம் தூங்கக்கூடிய வியாதி இருப்பதாகவும , அதனால் சேரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அவற்றில் இருந்து எப்படி மீண்டு வருகிறார். என்பது பற்றி தான் ட்ரைலரில் தெரிகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/30/", "date_download": "2019-05-24T13:28:39Z", "digest": "sha1:426ILRTLNVUZDJJSMXPHZ275KDFSIWWG", "length": 9430, "nlines": 73, "source_domain": "rajavinmalargal.com", "title": "30 | August | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 465 திருப்பணியின் இயக்குனர்\nநியா: 4 : 23 “இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.”\nநாம் நம்முடைய தியானத்தில் தேவனாகிய கர்த்தர், தெபோராள், பாராக், யாகேல் என்ற மூன்று வித்தியாசமான மனிதர்களை, தம்முடைய சித்தத்தை பூமியிலே நிறைவேற்ற உபயோகப்படுத்தினார் என்று பார்த்தோம்.\n இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது\nகர்த்தருக்கு தெபோராள், பாராக், யாகேல் என்றவர்களின் ஊழியம் தேவைப்பட்டது, அவர்க��ுடைய வரங்கள் அவர் சேவைக்குத் தேவைப்பட்டன ஆனால் அவர்களை இயக்கியவர் தேவனே ஆனால் அவர்களை இயக்கியவர் தேவனே நாம் இன்று வாசிக்கிற வசனம், தேவன் யாபீனைத் தாழ்த்தினார் என்று அதைத் தெளிவு படுத்துகிறது நாம் இன்று வாசிக்கிற வசனம், தேவன் யாபீனைத் தாழ்த்தினார் என்று அதைத் தெளிவு படுத்துகிறது அவரால் மட்டுமே இதை செய்யக் கூடும்\nஇஸ்ரவேலின் சேனைகளின் வெற்றியோ, சிசெராவை வென்றதோ இந்த மூவர் சேர்ந்த அணியினால் நடக்க வில்லை. கர்த்தரின் அணியான இந்த மூன்று தேவனுடைய பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை கர்தருக்கு ஒப்புக்கொடுத்த போது, கர்த்தரால் இயக்கப்பட்டு இந்தக் காரியம் நடந்தது.\nதலைமுறை தலைமுறையாக, ஏமீ கார் மைக்கேல், ஐடா ஸ்கட்டர் போன்ற கர்த்தருடைய பிள்ளைகள் தம்மை தேவனுடைய பணிக்கு அர்ப்பணித்ததால், கர்த்தருக்கு பிரியமான காரியங்களை நம்முடைய தேசத்திலும், இந்த பூமியிலும் கர்த்தரால் நிறைவேற்ற முடிந்தது. இந்த அருமையான ஊழியக்காரர்கள் கர்த்தருக்குத் தேவைப்பட்டனர் ஆனால் அவர்கள் செய்த திருப்பணியை இயக்கியவர் கர்த்தரே\nஇதுதான் தெபோராள், பாராக், யாகேல் இவர்கள் மூவரின் வெற்றிக்குப் பின்னணியாகும் இந்த மூவரில், யார் தலை, யார் வால், யார் முக்கியமான பங்கு வகித்தவர் , யாருக்கு அதிகமான வரங்கள் இருந்தது, என்றெல்லாம் கவலையில்லை இந்த மூவரில், யார் தலை, யார் வால், யார் முக்கியமான பங்கு வகித்தவர் , யாருக்கு அதிகமான வரங்கள் இருந்தது, என்றெல்லாம் கவலையில்லை இவர்கள் மூவருமே அவருடைய சித்தத்தை செய்தவர்கள், அவரால் இயக்கப்பட்டவர்கள் தான் இவர்கள் மூவருமே அவருடைய சித்தத்தை செய்தவர்கள், அவரால் இயக்கப்பட்டவர்கள் தான் ஆனால் யாபீனை வீழ்த்தியது கர்த்தரே ஆனால் யாபீனை வீழ்த்தியது கர்த்தரே அவரால் மட்டுமே அதை செய்யக்கூடும்\nஇன்று யார் நம்மை இயக்குபவர் என்று நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோமானால், நம்மூடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிம், திருச்சபை வாழ்க்கையிலும் நம்மால் அதிக காரியங்களை சாதிக்க முடியும்.\nயாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக தாழ்த்தியது தேவாதி தேவனே மனிதர்கள் செய்த வீர சாதனை போல தோன்றினாலும், அவர்களை இயக்கியது தேவனே மனிதர்கள் செய்த வீர சாதனை போல தோன்றினாலும், அவர்களை இயக்கியது தேவனே கர்த்தரால் எல்லாம் கூடும் ஒரு தெபோராளையும், ஒரு பாராக்கையும், ஒரு யாகேலையும் கொண்டு பெரிய காரியங்களை செய்ய அவரால் கூடும்\nஉன் உள்ளத்தை நேசிக்க யாருமில்லை என்று எண்ணுகிறாயா உன்னை நேசிக்க அவரால் கூடும்\nஉன் பாவ அகோரத்தை மன்னிக்க யாருமில்லை என்று எண்ணுகிறாயா உன்னை மன்னிக்க அவரால் கூடும்\nஉன் வாழ்வில் ஒளிந்திருக்கும் இருளைக் காண யாருமில்லை என்று எண்ணுகிறாயா அதைக் காண அவரால் கூடும்\nநான் இருக்கும் பாதாளத்தில் என் சத்தத்தைக் கேட்பவர் யாருமில்லை என்று எண்ணூகிறாயா உன் சத்தத்தைக் கேட்க அவரால் கூடும்\nயாரும் தொடக்கூடாத அசுத்தத்தால் நிறைந்திருக்கிறேனே என்று எண்ணுகிறாயா உன்னைத் தொட அவரால் கூடும்\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_2014:_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-05-24T14:25:38Z", "digest": "sha1:2W3BPR652DDZVTTQ32HXTEZKAB74YRL5", "length": 7465, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி - விக்கிசெய்தி", "raw_content": "ஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி\n30 டிசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 ஜனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nஞாயிறு, ஜனவரி 26, 2014\nமெல்பேர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆத்திரேலிய ஓப்பன் டென்னிசுப் போட்டியின் இறுதிப் போட்டியில் உலகத் தர வரிசையில் எட்டாவதாக இருக்கும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டனிசுலாசு வாவ்ரிங்கா, உலகின் தர வரிசையில் முதலாவதாக இருக்கும் ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் வென்று வெற்றியாளராக வந்தார்.\n28 வயதுடைய வாவ்ரிங்கா பெற்ற முதலாவது பெருவெற்றித் தொடர் (கிராண்ட் ���ிலாம்) இதுவாகும். அத்துடன் 17-தடவை பெருவெற்றித் தொடரை வென்ற ரொஜர் பெரடருக்கு அடுத்தபடியாக கிராண்ட் சிலாம் வென்ற இரண்டாவது சுவிசு நட்டவர் இவராவார்.\nமுதலாவது செட்டில் 6-3 என்று எளிதில் வாவ்ரிங்கா வென்றார். இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வென்றார். அதன் பின்னர் மிகவும் நிதானத்துடன் விளையாடிய எசுப்பானியரான நடால் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். ஆனாலும், 4வது செட்டை 3-6 என இழந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-24T14:29:57Z", "digest": "sha1:DRZ2NONFOTUY7FDXL2GEFTLLBJOGEX5Y", "length": 9972, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "லிபியாவுக்கு எதிராக ஐநா பொருளாதாரத் தடை - விக்கிசெய்தி", "raw_content": "லிபியாவுக்கு எதிராக ஐநா பொருளாதாரத் தடை\nலிபியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n7 ஜனவரி 2016: லிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n9 ஏப்ரல் 2015: ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இசுரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு முகம்மது கடாபி கோரிக்கை\nஞாயிறு, பெப்ரவரி 27, 2011\nலிபியாவில் இடம்பெற்றுவரும் மக்கள் எழுச்சியை அடக்கிவரும் முவம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ஐநாவின் பாதுகாப்புச் சபை ஏகமனதாகக் கொண்டுவந்துள்ளது.\nஆயுதத் தடை, மற்றும் சொத்துக்களை முடக்குவது போன்றவற்றுடன், முவம்மர் கடாபியை மனிதநேயத்திற்கு எதிராகச் செயற்பட்டமைக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது போன்ற அம்சங்கள் ஐநா உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nலிபியத் தலைவர் உடனடியாக பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தெரிவித்தூள்ளார்.\nதலைநகர் திரிப்பொலியைத் தனது கட்டுப்பாட்ட���க்குள் வைத்திருக்கும் கடாபி, நாட்டின் கிழக்குப் பகுதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடாபிக்கு எதிரான இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் பணியில் எழுச்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக கடாபியின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்தெல்-ஜலீல் என்பவர் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது பதவியைத் துறந்துள்ளார். இராணுவம் மற்றும் பொதுத்துறை சார்ந்தவர்களைக் கொண்ட அமைப்பு அடுத்த மூன்று மாதத்துக்குள் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆலோசனைகள் எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐநாவுக்கான லிபியாவின் தூதர்கள் இந்த யோசனைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 10 நாட்களாக இடம்பெற்றுவரும் மக்கள் எழுச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடாபியின் ஆதரவாளர்களால் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nலிபியாவில் மக்கள் எழுச்சி தொடர்கிறது, கிழக்கு நகரங்களின் கட்டுப்பாட்டை கடாபி இழந்தார், 23 பெப்ரவரி 2011\nலிபியாவில் மக்கள் எழுச்சி, பலர் உயிரிழப்பு, 19 பெப்ரவரி 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/author/muvinandhini/", "date_download": "2019-05-24T13:22:04Z", "digest": "sha1:3SUT26Q5GOTUZDK5LRA5QWZE6QCLHDJR", "length": 19648, "nlines": 256, "source_domain": "thetimestamil.com", "title": "மு.வி.நந்தினி – THE TIMES TAMIL", "raw_content": "\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\nகச்சநத்தம் சாதிவெறி படுகொலையை கண்டித்து கண்டனக் கூட்டம்\nBy மு.வி.நந்தினி ஜூன் 3, 2018\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\nBy மு.வி.நந்தினி ஏப்ரல் 18, 2018 ஏப்ரல் 19, 2018\nஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு\nBy மு.வி.நந்தினி நவம்பர் 14, 2017 நவம்பர் 15, 2017\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 16, 2017\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 2, 2017 செப்ரெம்பர் 2, 2017\nஇந்துத்துவம் செய்திகள் தமிழகம் தலித் ஆவணம்\n“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 2, 2017\nகண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 2, 2017\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nநீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nவெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017 செப்ரெம்பர் 4, 2017\nமாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nமாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nநீட் : மாணவி அனிதா ‘ படுகொலை ’ மோடியும் எடப்பாடியும்தான் குற்றவாளிகள்: புமாஇமு ஆர்ப்பாட்டம்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nவாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nஅனிதாவுக்கு பிரேத பரிசோதனை செய்ய மிரட்டி கையெழுத்து வாங்கினர்: அனிதா தந்தை குற்றச்சாட்டு\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nஅனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017 செப்ரெம்பர் 4, 2017\n12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nவிவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 30, 2017\nமனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 30, 2017 ஓகஸ்ட் 30, 2017\nமுட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 5, 2017\n10 சதத்திற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்களை வைத்துக் கொள்வதை எதிர்த்து பேரணி\nBy மு.வி.நந்தினி ஜூலை 27, 2017\nலட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி\nBy மு.வி.நந்தினி ஜூலை 24, 2017 ஜூலை 24, 2017\nசமூக ஊடகம் சமூக நீதி சர்ச்சை திராவிட அரசியல்\nதிராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்\nBy மு.வி.நந்தினி ஜூன் 30, 2017\nகோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி\n”பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\n“என்னை பதவி விலக கட்டாயப்படுத்தினார்கள்; மக்கள் விரும்பினால் முதலமைச்சராக பதவியேற்பேன்”: ஓ.பி. எஸ் அதிரடி\nBy மு.வி.நந்தினி பிப்ரவரி 7, 2017\n“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை”\nBy மு.வி.நந்தினி ஜனவரி 5, 2017 ஜனவரி 7, 2017\nமகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 24, 2016\nராம் மோகன்ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கம் பறிமுதல்\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 21, 2016\nநீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது: இரா. முத்தரசன்\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 11, 2016\nமுன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 11, 2016 திசெம்பர் 12, 2016\nமாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 9, 2016\n“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 6, 2016\nகுழப்பங்களுக்கு முடிவு: ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்பு\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 6, 2016\n“ஜெயலலிதா மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின்\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 6, 2016 திசெம்பர் 6, 2016\n“இனிமேல் இப்படி ஒரு மரணம் எந்தத் தலைவருக்கும் நடக்கக் கூடாது”: சுப. உதயகுமாரன்\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 6, 2016\n#நிகழ்வுகள்: ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா\nBy மு.வி.நந்தினி நவம்பர் 25, 2016 நவம்பர் 25, 2016\nBy மு.வி.நந்தினி ஒக்ரோபர் 11, 2016 ஒக்ரோபர் 13, 2016\nஇந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 5, 2016 செப்ரெம்பர் 5, 2016\nரிக் வேதம் குறிப்பிடும் பிரகஸ்பதிதான் கணபதியா\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 5, 2016 செப்ரெம்பர் 5, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--1032432.html", "date_download": "2019-05-24T13:18:27Z", "digest": "sha1:DPY4A7BXQL4EXG5R76COZUWSHB2K3VEI", "length": 6656, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nBy சிதம்பரம், | Published on : 17th December 2014 12:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள ஆயுள் காப்பீடு சட்ட மசோதா வுக்கு கண்டனம் தெரிவித்து சிதம்பரம் கிளை ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் ஊழியர் சங்கம் சார்பில் வாயில்கூட்டம் மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.சுஜாதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி முதுநிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் எஸ்.ரமேஷ், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் டி.ஜெயச்சந்திரன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்டை இணைச் செயலாளர் சி.வெங்கடேசன், முகவர் சங்கம் சார்பில் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோர் பேசினர். ஊழியர் சங்க செயலாளர் பி.யோகநாதன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/thehindu-tamil-news/", "date_download": "2019-05-24T13:02:26Z", "digest": "sha1:U45B7QTQKKTEDND6B66FIJUQ6FUNCJBT", "length": 43822, "nlines": 381, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "TheHindu Tamil News – DindigulDistrict.com", "raw_content": "\nதி இந்து தமிழ் – முகப்புச் செய்திகள்\nஇந்து தமிழ் திசை RSS feed\nட்விட்டரில் இணைந்த துருவ் விக்ரம்\nவிக்ரமின் மகன் துருவ் விக்ரம் ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். […]\n'சென்னை பழனி மார்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவிஜய் சேதுபதி கதை எழுதி, தயாரித்துள்ள 'சென்னை பழனி மார்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. […]\nசெல்வராகவன் வைத்துள்ள 3 நொடி விதி: ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட ரகசியம்\nசெல்வராகவன் வைத்துள்ள 3 நொடி விதி குறித்து ’என்.ஜி.கே’ படம் தொடர்பான பேட்டியில் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். […]\nபிரெக்ஸிட் விவகாரம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nபிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாததால் பதவியை ராஜினாமா செய்வதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். […]\nகாயமடைந்தார் கேப்டன் மோர்கன்: பதற்றத்தில் இங்கிலாந்து அணி\nஉலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம் ஏற்பட எக்ஸ் ரே எடுக்கப்பட்டுள்ளது […]\nசற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி\nதன் முயற்சியில் சற்றும் மன தளராதவராக தொடர் தோல்விக்குப் பின்னரும் 6-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. […]\nமக்கள் எனக்கு அளித்தது வாக்கு அல்ல; அன்பும் நம்பிக்கையும்: ஜோதிமணி\nமக்கள் எனக்கு அளித்தது அன்பும் நம்பிக்கையும் என, ஜோதிமணி தெரிவித்துள்ளார். […]\nசனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்ட தேசத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம்: திருமாவளவன்\nஎனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டுப் பரப்பிய அவதூறுகளையெல்லாம் வாக்காளர்கள் முறியடித்துள்ளனர் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். […]\n30-ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பு; பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு: அமித் ஷாவுக்கு அமைச்சர் பதவி\n17-வது மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், வரும் 30-ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]\nதமிழ்நாடு திராவிட பூமிதான்; வடக்கிலும் பெரியார் தேவை: கி.வீரமணி\nபெரியாரின் சமூக மாற்றத்திற்கான தத்துவம் வடமாநிலங்களுக்குத் தேவைப்படும் காலகட்டம் இது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். […]\n'கொலைகாரன்' படத்தின் 'கொல்லாதே' பாடல் வீடியோ வடிவில்\n'கொலைகாரன்' படத்தின் 'கொல்லாதே' பாடல் வீடியோ வடிவில் […]\n'நீயா 2' முதல் நாள் முதல் காட்சி: பொதுமக்கள் கருத்து\n'நீயா 2' முதல் நாள் முதல் காட்சி: பொதுமக்கள் கருத்து […]\nராகுல் ராஜினாமா செய்யாதது ஆச்சர்யமளிக்கிறது: ராமச்சந்திர குஹா\nகாங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி இன்னும் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யாதது ஆச்சர்யமளிப்பதாகக் கூறியிருக்கிறார் வரலாற்று ஆறிஞர் ராமச்சந்திர குஹா. […]\n‘எனக்குத் தெரியாது’; ‘உள்நாட்டுச் சாதகம் பெரிதாக இல்லை’- உ.கோப்பையை ஜெயிக்கப்போவது யார் - கேப்டன்கள் கூறுவது என்ன\nஉலகக்கோப்பை 2019 திருவிழா நெருங்கி வருகிறது. மிகவும் கடினமான வடிவத்தில் 10 அணிகளும் ஒருவரை எதிர்த்து ஒருவர் ஒருமுறை மோத வேண்டும���. 1992 உ.கோப்பைக்குப் பிறகு இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. […]\n23 ஆண்டுகளுக்குப் பின் திமுக பெற்ற 100 எண்ணிக்கை\n1996-ம் ஆண்டுக்குப் பின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 100-ஐத் தாண்டியுள்ளது. […]\nதோனிக்குப் பிறகுதான் பாண்டியா இறங்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்\nஉலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளன, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்த 4ம் இடம், 5ம் இடம் பிரச்சினைகளை விராட் கோலி உட்பட அனைவரும் பேசி நம்மை சோர்வடையச் செய்து விட்டன. […]\nஎன் மகளை அச்சுறுத்தும் கருத்துகளை எதிர்கொள்வது எப்படி - மோடிக்கு வாழ்த்து கூறி அனுராக் காஷ்யப் கேள்வி\nஎன் மகளை அச்சுறுத்தும் கருத்துகளை எதிர்கொள்வது எப்படி என்று பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். […]\nஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nதிமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. […]\nமக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள்\n38 வேட்பாளர்களில், 3 பேர் 7 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும், 12 பேர் 6 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும் பெற்றுள்ளனர். […]\nமோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள்\nமக்களவைத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பெற்று அடுத்த சில நாட்களில் புதிய அரசை அமைக்கக் காத்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. […]\n'லிசா' முதல் நாள் முதல் காட்சி: பொதுமக்கள் கருத்து\n'லிசா' முதல் நாள் முதல் காட்சி: பொதுமக்கள் கருத்து […]\nதோனி பெயரில் ஜெர்ஸி: அன்பைப் பகிர்ந்த பாக். ரசிகர்\nதங்கள் நாட்டு கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஆடையில் தோனி பெயர் பதிவிட்டதை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். […]\n - தேர்தல் தோல்விக்குப்பின் காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது\nமக்களவைத் தேர்தலில் மிகமோசமான தோல்வியைச் சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற் குழு கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. […]\nஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அமோக வெற்றி\nஸ்ரீப���ரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அ.வைத்தியலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஸ்ரீதர், அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 13,92,405வாக்குகள் பதிவாகின. […]\nமகாராஷ்டிவிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் 8 பெண் எம்பிக்கள்\nநடந்துமுடிந்துள்ள 17வது மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மட்டும் 8 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். […]\nமீண்டும் பிரதமராகும் மோடி: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]\nகிறிஸ்டோபர் நோலனின் புதிய படத்தில் டிம்பிள் கபாடியா\nஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படத்தில் டிம்பிள் கபாடியா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]\nதிமுக கோட்டைக்குள் கொடி நாட்டிய அதிமுக: 9 சட்டப்பேரவை தொகுதிகள் சுவாரஸ்யம்\nமக்களவையில் வென்ற தொகுதியில் திமுக அதிமுகவை குழப்பும் வகையில் சட்டப்பேரவை முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவை தொகுதியில் திமுக வென்றாலும் அதிமுக அதற்குள்ளே 9 சட்டப்பேர்வை தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. […]\nமீண்டும் மோடி ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி: எச்.ராஜா ட்வீட்\nநடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜியின் ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி. […]\nசிதம்பரத்தில் போராடி மகுடம்: திருமாவின் வெற்றி ஏன் கொண்டாடப்படுகிறது\nமற்ற வேட்பாளர்களை விட்டுவிட்டு, திருமாவளவனின் வெற்றியை மட்டும் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழக் கூடும். […]\nசிக்கிம் தேர்தலில் சாம்லிங் கட்சி அதிர்ச்சி தோல்வி: முடிவுக்கு வந்தது 25 ஆண்டுகால சாம்ராஜ்யம்\nசிக்கிம் மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகாலமாக பதவியில் இருந்த பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. […]\nகேரளாவில் 'மலராத தாமரை': பாஜகவை கைவிட்ட சபரிமலை\nசபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி இந்த முறை மக்களவைத் தேர்தலில் தனது தடத்தை பதிக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த பாஜகவுக்கு கேரள மக்களின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. […]\nமக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் - திரையுலக நட்சத்திரங்கள் வெற்றி, தோல்வி புள்ளிவிவரங்கள்\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் திரையுலக நட்சத்திரங்கள் வெற்றி, தோல்வி குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் […]\nஇந்தியாவை ஜனநாயக முறையில் ஆள்வீர்கள் என நம்புகிறேன் மோடி: ராபர்ட் வதேரா\nபிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, மோடி தேசத்தை ஜனநாயக முறையில், மதச்சார்பற்ற வழியில் ஆட்சி செய்வார் என தான் நம்புவதாகக் கூறியுள்ளார். […]\nஜேம்ஸ் கேமரூன் தயாரிக்கும் ’டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’\nஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. […]\nTerminator: Dark Fate படத்தின் டீஸர் ட்ரெய்லர்\n2019 மக்களவை தேர்தல் முடிவுகள்: குடும்பம், சமூக அரசியல் புறந்தள்ளப்பட்டுள்ளது –பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா கருத்து\nமக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி முந்நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு காங்கிரஸின் குடும்ப அரசியலும், மற்ற கட்சிகளின் சாதிமத அரசியலுக்கும் முடிவு கட்டப்பட்டிருப்பது காரணம் என பாஜகவின் மூத்ததலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கருத்து கூறியுள்ளார். […]\nஅமெரிக்காவிடம் சரணடைய மாட்டோம்: ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி\nஅமெரிக்கா அளிக்கும் அழுத்தத்துக்கு சரணடைய மாட்டோம் என்று அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். […]\nமோடியின் முன் வீழ்ந்த இதர கட்சிகள்: பேச்சளவிலேயே நின்றுவிட்ட மூன்றாவது அணி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இதரகட்சிகள் மக்களவை தேர்தலில் வெற்றி அடையாமல் வீழ்ந்துள்ளன. இவர்கள் முயன்ற மூன்றாவது அணி பேச்சளவிலேயே நின்று போய் உள்ளது. […]\nஅதிமுக ஆட்சியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 7 எம்.எல்.ஏக்கள்: என்ன நடக்கப்போகுது கட்சிக்குள்\nநடந்து முடிந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை வென்றதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்ற கருத்து வலுவாகியுள்ளது. ஆனால் தற்போதுள்ள 7 எம்.எல்.ஏக்கள் கையில்தான் ஆட்சியின் தலையெழுத்து உள்ளது என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். […]\nநா��ே எதிர்பார்த்த கன்னையாகுமாருக்கு பேகுசராயில் படுதோல்வி\nவெற்றி பெறுவார் என நாடு முழுவதிலும் எதிர்பார்த்த கன்னைய்யா குமாருக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இங்கு அவரை எதிர்த்து போட்டியிட அஞ்சியதாகக் கருதப்பட்ட மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் 6,87,577 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். […]\n’ - அப்பவே அப்படி கதை\n’ என்கிற வார்த்தை இப்போது பிரபலம். ஆனால் எண்பதுகளில், மிகப்பெரிய ஹிட்டடித்த தலைப்பு ‘நீயா’. மனிதன் திடீரென பாம்பாக மாறுவதும் பாம்பு தடக்கென்று அழகிய பெண்ணாக உருவெடுப்பதும் விட்டாலாச்சார்யா காலத்து விஷயம்தான்’. மனிதன் திடீரென பாம்பாக மாறுவதும் பாம்பு தடக்கென்று அழகிய பெண்ணாக உருவெடுப்பதும் விட்டாலாச்சார்யா காலத்து விஷயம்தான்\nபிரதமர் மோடி சொல்வதைத்தான் அதிமுக கேட்கும்: ஓபிஎஸ் தான் அடுத்த முதல்வர்; தங்க தமிழ்ச்செல்வன்\nமீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராவார் என, அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். […]\nயோகி பாபுவின் ‘தர்மபிரபு’: ஜூன் 28-ம் தேதி ரிலீஸ்\nயோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தர்மபிரபு’ படம், ஜூன் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]\nம.நீ.ம, நாம் தமிழர் கட்சிகள் இருபெரும் சக்திகளாக வாய்ப்பு: இயக்குநர் சேரன்\nமக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இருபெரும் சக்திகளாக உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார் […]\nதேர்தல் வெற்றி: ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து\nநாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி திமுக தலைவரும், தமிழக எதிர்க் கட்சித் தவைருமான ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். […]\n3-வது பெரிய கட்சி திமுக: தமிழகத்துக்கு இந்தமுறையும் அங்கீகாரம்\nமக்களவைத் தேர்தலில் தனிப்பட்டமுறையில் இருபெரும் தேசியக் கட்சிளான பாஜக, காங்கிரஸூக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை திமுக பெற்றுள்ளது. கடந்தமுறை அதிமுக பெற்ற அந்தஸ்தை திமுக இந்தமுறை பெற்றுள்ளது. […]\n'அரசியல் எனது தொழில் அல்ல' - மக்கள் நீதி மய்யம் கமல் பேட்டி\n'அரசியல் எனது தொழில் அல்ல' - மக்கள் நீதி மய்யம் கமல் பேட்டி […]\n8-வது சீஸன் ஏமாற்றமாகத்தான் இருந்தது: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து ராஜமௌலி கருத்து\n‘க���ம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் குறித்து இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார். […]\nபாஜகவில் வெற்றி பெற்ற சினிமா நட்சத்திரங்கள்: காங்கிரஸின் சத்ருஹன் சின்ஹா, ஊர்மிளா படுதோல்வி\n17-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவில் வாய்ப்பு பெற்ற பல பாலிவுட் நட்சத்திரங்கள் வெற்றியையும், காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு பெற்ற நடிகர், நடிகைகள் தோல்வியையும் சந்தித்துள்ளார்கள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/23399-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-24T13:25:43Z", "digest": "sha1:TITGTYY7OFTAVLWLPDX2AVBO7UQVLLFR", "length": 8778, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "வீழ்த்த முடியுமா? கோலிக்கு சவால் - ஜானி பேர்ஸ்டோ சதம், வார்னர் ஜோடியின் புதிய ஐபிஎல் சாதனை | வீழ்த்த முடியுமா? கோலிக்கு சவால் - ஜானி பேர்ஸ்டோ சதம், வார்னர் ஜோடியின் புதிய ஐபிஎல் சாதனை", "raw_content": "\n கோலிக்கு சவால் - ஜானி பேர்ஸ்டோ சதம், வார்னர் ஜோடியின் புதிய ஐபிஎல் சாதனை\nஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2019-ன் 11வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணி பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வருகிறது. முதல் விக்கெட்டை வீழ்த்த விராட் கோலி திணறி வருகிறார், ஆர்சிபி பவுலர்கள் திண்டாடி வருகின்றனர்.\nஅந்த அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதம் எடுத்துள்ளார்.\nஜானி பேர்ஸ்டோ 52 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 101 ரன்களை எட்டினார். பிரமாதமான ஆட்டம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15.1 ஓவர்களில் 166 ரன்கள். டேவிட் வார்னர் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.\nஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடி ஒன்று 3 முறை தொடர்ச்சியாகச் சதக்கூட்டணி அமைத்திருப்பது இதுவே முதல் முறை, அதுவும் தொடக்கக் கூட்டணியாக இதனைச் சாதித்துள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் அதிக ரன்கள் கூட்டணி அமைப்பது அரிதே.\nவிராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட் செய்யாமல் இலக்கை விரட்ட முடிவெடுத்தது தவறாகப் போய் விடுமோ என்று தோன்றுகிறது,\nபெங்களூரு அணியில் எல்லா பவுலர்களும் உமேஷ் யாதவ், சாஹல், மொயின் அலி, கிராண்ட் ஹோம் என்று அனைவரும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துள்ளனர்.\nவிக்கெட்டை வீழ்த்த முடியாமல் விராட் கோலியின் கேப்டன்சி பரிதாபமாகத் திணறி வரு���ிறது.\n‘எனக்குத் தெரியாது’; ‘உள்நாட்டுச் சாதகம் பெரிதாக இல்லை’- உ.கோப்பையை ஜெயிக்கப்போவது யார் - கேப்டன்கள் கூறுவது என்ன\nஇந்தியாதான் வெல்லும் இங்கிலாந்துதான் வெல்லும் என்றால் உ.கோப்பையை வென்று விடுவார்களா - ஷாகிப் அல் ஹசன் கடுப்பு\nஎன் பந்துகளை ஆந்த்ரே ரஸல் அடித்ததில்லை... விராட் கோலியை டக்கில் வீழ்த்தியிருக்க வேண்டும்: மே.இ.தீவுகளின் ஒஷேன் தாமஸ் உற்சாகப் பேட்டி\nவிராட் கோலி மட்டுமே உலகக்கோப்பையை தனிநபராக வெல்ல முடியாது: சச்சின் டெண்டுல்கர் திட்டவட்டம்\nஉலகக்கோப்பை என்பதற்காக வித்தியாசமாக ஆட வேண்டியதில்லை: ரவிசாஸ்திரி பேட்டி\nசூழ்நிலைமைகள் அல்ல அழுத்தங்களைக் கையாள்வதுதான் சவால்: உ.கோப்பைக்கு புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி பேட்டி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n கோலிக்கு சவால் - ஜானி பேர்ஸ்டோ சதம், வார்னர் ஜோடியின் புதிய ஐபிஎல் சாதனை\n‘தளபதி 63’ அப்டேட்: நயன்தாரா அப்பாவாக நடிக்கும் கு.ஞானசம்பந்தன்\n'அரசமைப்புச்சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு': ராகுல் காந்தி காட்டம்\nதுரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்ததன் பின்னணி - அமைச்சர் ஜெயக்குமார் சந்தேகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2975", "date_download": "2019-05-24T13:54:42Z", "digest": "sha1:6BPLZQ7LHPB4MIBRHP254H6KCE7WVIPA", "length": 12376, "nlines": 181, "source_domain": "mysixer.com", "title": "இசையமைத்தவர் யாரென்று தெரியாமலேயே, இசை", "raw_content": "\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\nஇசையமைத்தவர் யாரென்று தெரியாமலேயே, இசை\nகடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால், வெற்றி நிச்சயம். அத்துடன் கொஞ்சம் புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது அதுவே மிகப்பெரிய சாதனை ஆகிவிடுகிறது. அந்த வகையில் பழைய பாதையில் நடைபோடாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி தான் DooPaaDoo .\nஇசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தி, திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் DooPaaDoo வின் நோக்கம். ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo , தனிப்பட்ட முறையில் இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.\nDooPaaDooவின் இணை நிறுவனரும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, \"இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளைப் பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களைப் பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களைத் தேர்ந்தெடுத்தார். மேலும், மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்த��்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது\" என்றார்.\nதங்களது எதிர்கால த் திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, \"நாங்கள் இன்னும் பல இயக்குநர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குநர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trichytravels.com/tamil/ambal_thalangal.html", "date_download": "2019-05-24T13:03:00Z", "digest": "sha1:DI3HR7NEFSKUR6BKYSNFGTJ6BLLGPYHT", "length": 4617, "nlines": 24, "source_domain": "trichytravels.com", "title": "Trichy Travels-Tourist Places", "raw_content": "\nபாரத நாட்டில் சக்தி வணக்கம் மிகப்பழமையானது. சக்தி பீடங்கள் பாரத நாடு முழுவதும் உள்ளன. சிருங்கேரி மடத்தில் சாரதா தேவியார் எழுந்தருளியிருக்கிறார். காஞ்சி காமகோடி பீடத்தை ஆதிசங்கரர் தாபித்தார். காமாட்சியம்மை ஆதியில் பலி வாங்கும் காளியாக இருந்தாள். அவளைச் சாந்த சொரூபிணி ஆக்கினார் சங்கரர்.\nகல்கத்தா காளி வழிபாட்டிற்குப் பெயர் போன மாவட்டம். காளி கட்டத்தில் உள்ள காளி மகா சக்தி வாய்ந்தவளாக வங்காளிகளால் வணங்கப்படுகிறாள். அஸ்ஸாமில் காம ரூபம் மிகச் சிறந்த சக்தி பீடம். மதுரையில் ஆதியில் ஒர் சக்தி பீடம் இருந்தது.\nகொற்றவை யென்ற துர்க்கா தேவி பாலை நிலத்தின் கடவுள் என்று கூறுகிறது தொலிகாப்பியம். எனவே சக்தி வணக்கம் அக்காலத்தில் விரவியிருந்த ஒன்று. மாமல்லப்புரத்தில் கொடிக்கால் மண்டபம் என்ற குகைக் கோயிலில் பல்லவர் கால்த்துக் காளி கோயில் ஒன்றியிருக்கிறது. தென்னாற்காடு மாவட்டத்தில் சிங்கவரத்திலுள்ள மகேந்திரவர்மனுடைய குகைக் கோயிலில் புடைச் சிற்பமாக ஒரு காளி இருக்கிறாள். திருவொற்றியூரில் வட்டப்பாறை நாச்சியார் என்ற காளி கோயில் இருக்கிறது. இவ்வாறு துர்க்கை வழிபாடு மிக்கிருந்த காலத்தில் சாக்தர்கள் என்ற தேவிஉ உபாசகர்கள் தமது அடிச் சிரத்தை ஒரே படியாக விரைந்தரிந்து தேவி த்திருக்கரங்களில் அதனைச் சமர்ப்பித்துப் பலியூட்டுவது வழக்கமாயிருந்தது.\nஇந்தத் துர்கை மகாவிஷ்ணுவின் யோக மாயை என்பர். தமிழ் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயில்களில்\nவணங்கப்படுபவர் இந்த துர்கையே. ' ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்து ' என்று இவளைக் கொண்டாடுவர். விஷ்ணு மூர்த்தியின் சங்கல்பத்தின்படியே யோக மாயை ஆயர்பாடியில் யசோதை வயிற்றில் பெண்ணாய்ப் பிறந்தாள்.\n» சமயபுரம் » சாமுண்டேஸ்வரி\n» கன்னியாகுமரி » காமாட்சி அம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180529/news/180529.html", "date_download": "2019-05-24T13:35:40Z", "digest": "sha1:SXADC44CQOI3FLHWKN62Q4AHQ5CTMXGN", "length": 11553, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.\nகுறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.\nஅன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.\nஉங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.\nஇது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.\nஉனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.\nசிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.\nமனம் விட்டு பேசச் சொல்லுங்கள்\nசிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..\nஉங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.\nஎனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி த���ிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-05-24T14:20:11Z", "digest": "sha1:RJIH3JHL4JP66IK4WZJDE2NAXVYCBS5F", "length": 6490, "nlines": 110, "source_domain": "www.netrigun.com", "title": "குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்! | Netrigun", "raw_content": "\nகுறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்\n25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.\n25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.\n25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம். அவை\n* பாதாம் பருப்பு: அன்றாடம் 5-6 பாதாம் பருப்புகளை உண்பது சிறந்த கண் பார்வைக்கு உதவும். கண் பாதிப்புகளைத் தவிர்க்கும்.\n* பச்சை, சிகப்பு, மஞ்சள் குடைமிளகாய்.\n* தக்காளி இவை அனைத்தும் கண் பார்வை குறைபாட்டினை சீர் செய்யும்.\nPrevious articleபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.\nNext articleகர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாதவைகள்..\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/11/romila-thapar-one-of-our-finest.html", "date_download": "2019-05-24T13:00:26Z", "digest": "sha1:DX4K5LWEJXLW2DER3ZUGHSI7AQQBVJWW", "length": 5573, "nlines": 99, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nU R அனந்தமூர்த்தி அவர்களின் Hindutva or Hind Swar...\nயு.ஆர் அனந்தமூர்த்தி இந்தியாவின் புகழ்வாய்ந்த இலக்...\nபலரோ சிலரோ ஒருவர் குறித்து பெருமிதத்துடன் புகழ்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2011/08/20/gingee-kothandaramar-temple-liberated-from-the-christians/", "date_download": "2019-05-24T14:16:00Z", "digest": "sha1:OE5EITQUT3ATAQ5DSZ3V6I3KKBJ6LPZ5", "length": 65328, "nlines": 91, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« திராவிட-நாத்திக-ஜெயலலிதா ஆட்சியில் 2005ல் வலுக்கட்டாயமாக வீரசைவ மடாதிபதி வெளியேற்றப்பட்டு, கும்பகோண மடம் அரசு கையகப்படுத்திக் கொண்டது\nசெஞ்சி கோவில் வழக்கு (2): இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசெஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nசெஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nதமது மூலங்களை-வேர்களை மறந்த மதம் மாறிய முகமதியர்கள், கிருத்துவர்கள்: முகமதியர்-ஐரோப்பியர்கள் வந்தபோது, இந்நாட்டின் கலாச்��ாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அழித்துவிட பலவழிகளில் முயன்றனர். துரதிருஷ்டவசமாக, மதம் மாறிய இந்துக்கள் அதாவது இப்பொழுது முகமதியர் / முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்று உலாவரும் இந்தியர்கள், தமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக மூலங்களை அறிந்து அறியாதவாறு, வேர்களை வெட்டிவிட்டு, ஏதோ தாம் மத்தியத்தரைகடல் நாடுகளிலிருந்து வந்தது போல நடித்துக் கொண்டு, இந்தியாவை வெறுத்து வருகின்றனர். ஆகவே, அவர்கள் தமது மூலங்கள்-வேர்களை அறிந்து கொண்டு, இந்திய பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலிய காரணிகளுடன் பிணைத்துக் கொண்டு வாழவேண்டும். சமீபத்தைய செஞ்சி கோவில் வழக்கு அந்த உண்மையினை எடுத்துக் காட்டுகிறது.\nசெஞ்சியின் சுருக்கமான சரித்திரம்: செஞ்சியின் கடந்த 500-600 வருட கால சரித்திரம், அந்நிலையை அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன[1]. 15ம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர்கள் செஞ்சியின் முன்னேற்றத்திற்கு பல காரியங்களை செய்துள்ளனர்.ஆனால், 1564ல் முகமதியர்களால் விஜயநகர ராஜா விரட்டப்பட்டு, செஞ்சி ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆட்சிக் காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டன, இடிக்கப்பட்டன, அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன. 1712ல் செஞ்சி ராஜாவிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே, டேவிட் கோட்டையில் சண்டை நடந்தது[2]. 1721ல் ராஜா தேசிங் கப்பம் கட்டாததால் ஆர்காட் நவாப் படையெடுத்தான். சதத்துல்லா என்பவனின் கீழ் முகமதிய படை செஞ்சியை முற்றுகையிட்டது. போரில் கொல்லப்பட்டான். தேசிங்குவின் பெயர் தேஜ் சிங் என்பதாகும். ராஜஸ்தான் கவர்னர், சவரூப் சிங் என்பவரின் மகன். ராஜா தேசிங்கின் உடல் செட்டிக்குளத்தில் உள்ள மண்டபத்தில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு கல்வெட்டும் பதிக்கப்பட்டது. ஆனால் அது 1878லேயே காணவில்லை என்று ஆர்காடு கெசட்டியர் குறிப்பிடுகிறது[3]. 1749ல் அன்வருத்தூன் ஆம்பூர் போரில் கொல்லப்பட்டவுடன், முறைதவறிய வழியில் பிறந்தவனான முஹம்மது அலி செஞ்சியைப்பிடித்துக் கொண்டான்[4]. பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகிப் (முகலாயர்களும்) சேந்து கொண்டு, கோவில்கள் தாக்கப்படக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பணம் சம்பாதித்தனர்[5].\nசெஞ்சியில் இந்து கோவில்களின் நிலை: நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், முகலாயர்-ஐரோப்பியர் நடத்திய போர்களில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர்[6]. 1860ல் பலியா என்ற ஜைன அதிகாரி மற்றும் சென்னை மாகாண அரசு உறுப்பினர், செஞ்சியிலிருந்து சித்தாமீர் என்ற இடத்திற்கு நிறைய சிற்பங்களையும், கற்தூண்கள் முதலியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்[7]. ஆங்கிலேயர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. 1858ல் ஆர்க்காடு கலெக்டர், ஸ்ரீ பட்டாபி ராமஸ்வாமி கோவிலின் அழகுமிகு தூண்களை எடுத்து கால். நீல் சிலையின் பீடத்துக்குக் கீழ் வைக்க “ஐடியா” கொடுத்தார்[8] (அதாவது கோவில் தூண்களை அந்த அளவிற்கு இழிவு படுத்தவேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்). இன்றும் சிறப்பான கட்டுமானத்துடன் காணப்படும் செஞ்சிக் கோட்டை வெங்கடரமணர் கோவிலை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோவில்களில் மீதமிருக்கும் மண்டபங்கள், கோபுரங்கள், இதில் உள்ள சிற்பங்களும், பாரம்பரியத்தின் மீதும், கலையின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் வருத்தமடையச் செய்யும். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கோவில்களை கட்டுவதற்கு முன், பழமையான கோவில்களை பராமரிப்பதும், அழிவில் இருந்து தடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்\nசெஞ்சி ஶ்ரீ கோதண்டராமர் கோவில்: இவ்விதமாக சுதந்திரத்திற்கு முந்தைய சரித்திரம் இருக்கும்போது, சுதந்திரத்திற்குப் பிறகு, திடீரென்று ஒரு கிருத்துவ பாதிரி, சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீகோதண்டராம கோவிலுடன் சேர்ந்த இடம் முழுவதும் தமக்குச் சொந்தம் என்று ஆரம்பித்தபோது, இன்னொரு புதிய பிரச்சினை தோன்றியது. இப்பிரச்சினையைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகள்[9].\nநாத்திக ஆட்சியாளர்கள் காலத்திலும் முகமதியர் போன்ற நிலை தொடரும் விதம் (பிப்ரவரி 2010)[10]: செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோவில் பிரச்னையில் தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. 13ம் நூற்றாண்டில் தமிழ் மன்னர்கள் இங்கு கட்டத் துவங்கிய கோட்டையை விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பலம் பொருந்திய கோட்டையாக கட்டினர். ஒரு ராஜ்ஜியத்தின் தலைமையிடமாக விளங்கிய செஞ்சிக் கோட்டையை சுற்றி பல கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்தியர்களின் பண்பாடு, கலை, கலாசாரத்தை விளக்கும் நகரங்களில் ஒன்றாக 18ம் நூற்றாண்டு வரை வெகு சிறப்போடு செஞ்சி விளங்கியது. இந்து மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு செஞ்சிக்கு சரிவு ஏற்படத் துவங்கியது. தெய்வ வழிபாட்டின் மூலம் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், கலையையும் வளர்க்க முன்னோர் உருவாக்கிய கலைப் பொக்கிஷமாக விளங்கிய கோவில்கள், சிலைகள் சீரழிக்கப்பட்டன. விலைமதிப்பு மிக்க பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. இப்போது பல கோவில்கள், சுவாமி சிலைகள் இல்லாத வெற்றிடமாக காட்சி தருகின்றன.\nமதப்பிரச்சினையான கோவில் இடம் (டிசம்பர், 2009): இது போன்ற கோவில்களில் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலும் ஒன்று. நாயக்கர்கள் காலத்தை சேர்ந்த 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வழிபாடு நின்றிருந்த காலத்திலும், சிங்கவரம் அரங்கநாதர், பீரங்கி மேடு ஏகாம்பரேஸ்வரர் கலந்து கொண்ட மாசி மக தீர்த்தவாரி தடையின்றி நடந்தது. ஏகாம்பரேஸ்வரர், கோதண்டராமர் கோவில் உள்ளே படித்துறை வழியாக சென்று சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், ஆற்றின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி தருவார். சிங்கவரம் ரங்கநாதர் சுவாமி, திண்டிவனம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி வழியாக சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், பாலத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார். இதன் பிறகு, கோதண்டராமர் கோவிலில் வழிபாட்டை ஏற்படுத்த அறக்கட்டளை துவக்கி பஜனை, யாகம், பாகவத சொற்பொழிவுகள் நடத்தினர். பின், சிலை வைத்து வழிபாடு நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி 2009, கோவில் இடத்தில் அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத நபர், தனது டிராக்டரில் பொருத்திய புதிய ஏர் கலப்பையை சரிபார்க்க கோவில் அருகில் இருந்த இடத்தை உழுதார். இதன் பிறகே பிரச்னை உருவாகி டிச., 7ம் தேதி கோவி��் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், போலீசில் புகார் செய்தார். மதம் சம்பந்தமான பிரச்னை என்பதால் போலீசார் பிரச்னையை தாசில்தார் சங்கரனுக்கு பரிந்துரைத்தனர். பிறகு டிச., 16ம் தேதி முதல் சமாதான கூட்டம் திண்டிவனம் சப் -கலெக்டர் மஞ்சுளா தலைமையில் நடந்தது.\nகிருத்துவர்கள் வைணவ கோவில் நிலத்தை சைவ மடாதிபதியிடமிருந்து 1878ல் வாங்கினாராம் கோதண்டராமர் கோவில் உள்ள சர்வே எண் 67-1 உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை கடந்த 1878ம் ஆண்டு விழுப்புரம் தாலுகா மயிலம் தேவஸ்தான ஆதீனம் பரம்பரை தர்மகர்த்தா சிவாக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து, திண்டிவனம் தாலுகா செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு எப். டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியதாக பத்திரத்தை, கிறிஸ்தவர்கள் தாக்கல் செய்தனர். இந்துக்கள் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டதால் ஜன., 20ம் தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைத்தனர். அதுவரையில் இரு தரப்பினரும் பிரச்னைக்குரிய இடத்திற்கு செல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த மாற்றமும், மாறுதலும் செய்யாமல் இருக்க தீர்மானம் நிறைவேற்றினர். கிருத்துவர்கள் வைணவ கோவில் நிலத்தை சைவ மடாதிபதியிடமிருந்து 1878ல் வாங்கினார் என்ற விஷயமே சர்சசைக்குரியதாக உள்ளது. இது ஆங்கிலேயர்களின் சைவ-வைணவ வேறுபாட்டை வளர்க்க ஏற்படுத்தப்பட்ட சதியாகக் கூட இருக்கலாம்.\nபூஜை நிறுத்தப்படலும், நிலம் அளக்கப்படலும்: பின், ஜன., 20, 2010ல் கூடிய கூட்டத்தில் இரு தரப்பிலும் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்வது, பிப்., 1ம் தேதி கோவில் இடத்தை இருதரப்பினர் முன்னிலையில் சர்வேயர்களை கொண்டு அளப்பது. பின், பிப்., 3ம் தேதி மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்துவது என தீர்மானித்தனர். இதன்படி கடந்த 1ம் தேதி கோவில் இடத்தை அளப்பதை கண்காணிக்க அதிகாரிகள் வருவதற்கு முன், பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் ஆசிரியர் செல்வராஜ், பிரச்னைக்குரிய இடத்திற்கு வந்தனர். அப்போது கோவிலில் அர்ச்சகர் சரவணன், பூஜைகளை செய்து கொண்டிருந்தார். பூஜையை நிறுத்தி கோவிலை பூட்டுமாறு ஜோசப் ஆல்பர்ட்டும், செல்வராஜூம் கூறியதால் பதட்டம் ஏற்பட்டது. அங்கு வந்த தாசில்தார் சங்கரன், கோ���ிலை பூட்டி சாவியை வாங்கினார். இவ்விதமாக, இந்தியக் கிருத்துவர்கள், ஆட்சியாளர்கள் நடந்து கொண்டர்கள் என்றால், அவர்கள் எந்த அளவிற்கு, இந்துக்களின் அடிப்படை உரிமகளை மதிக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்.\nஇந்து-கிருத்துவ பேச்சுவார்த்தைக் கூட்டங்கள்: இதன் பிறகு இந்துக்கள் தரப்பில் பதட்டம் ஏற்பட்டது. அதுவரை நடந்த சமாதான கூட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், 3ம் தேதி நடந்த மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ள இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன், மாவட்ட பொதுச் செயலர் நேரு ஆகியோரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் புதுச்சேரி மாவட்ட சொத்து பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அருட்தந்தை அருள்புஷ்பம் வந்தனர். இரு தரப்பிலும் பலர், தாசில்தார் அலுவலகம் முன் திரண்டதால், விழுப்புரத்தில் இருந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். வெளியூரில் இருந்து வந்தவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தினால் சிக்கலாகி விடும் என கருதிய போலீசார், மூன்று கட்டமாக கூட்டத்தை நடத்த சப்- கலெக்டர் மஞ்சுளாவிடம் கேட்டனர். இதனால், முதலில் இந்துக்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி கருத்து கேட்டனர். அடுத்து கிறிஸ்தவர்களிடம் கருத்து கேட்டனர். மூன்றாவதாக நடந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூர் நபர்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இந்துக்கள் தரப்பில் எட்டு பேரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் ஒன்பது பேரும் கலந்து கொண்டனர். இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஒப்புக் கொண்டு 15ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கூறிய கிறிஸ்தவர்கள்: இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது வேடிக்கையிலும், வேடிக்கை. இதில் எங்கு பேராயர் வந்தார், அல்லது அவருக்கு என்ன இதில் வேலை என்றதெல்லாம் மர்மமாக உள்ளது. இது சாதாரண நிலப்பிரச்சினை போலல்லாது, வேறோதோ திட்டமிட்ட ஒரு பெரிய பிரச்சினையை உண்டாக்க மனத்தில் வைத்துக் கொண்ட செயல்பட்ட முறை நன்றாகத் தெரிகிறது. ஏனெனில், இந்துக்களும் அவ்வாறு நினைத்திருந்தால், தங்களது மதத்தலைவர்களை அழைத்து வருவோம் என்று பிரச்சினையை வளர்த்திருக்கலாம். ஆனால், உள்ளூரிலேயே அவர்கள் அமைதியாக போராடிய நிலை போற்றுவதாக உள்ளது.\nஇந்துக்களின் மீது அடிப்படை உரிமைகளையும் மீறி கட்டுப்பாடு விதித்தது: அதுவரை கோவிலில் வழிபாடு நடத்தாமல் இருக்க வேண்டும் என்ற பாரபட்சமான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் சிவசுப்ரமணி, கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிறுவனர் ரங்க ராமானுஜதாசர், கணேசன், பழனி, தமிழ்ச்செல்வி வெளிநடப்பு செய்தனர். கோபிநாத், அரங்க ஏழுலை, ஏழுமலை தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில், காஞ்சி கண்ணன் தலைமையில் இந்துக்கள், கோவிலில் வழிபாடு நடத்தச் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், கோவிலுக்கு வெளியே தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு கலைந்து சென்றனர். கோதண்டராமர் கோவிலை பூட்டியதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னனியினர் அறிவித்துள்ளனர்.\nபிரச்சினைத் தீர்ப்பதற்கு பதிலாக கோவிலைப் பூட்டிய கலெக்டர்: சப் – கலெக்டர் மஞ்சுளா தலைமையில் கூட்டம் நடத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தரப்பில் இதுவரை பதில் இல்லை. இந்த பிரச்னையில் அடுத்த கட்டமாக, இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும் என்று செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வழிபாட்டுக் குழு உறுப்பினர் லோகஜெயராமன், சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேர் திருப்பணிக் குழு உறுப்பினர் ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளனர். 500-600 வருடகாலத்தைய கோவிலை யாரும் விற்க்கவோ வாங்கவோ முடியாது என்ற அடிப்படையைக் கூடத் தெரிந்தும், தெரியாதது மாதிரி நடித்து செயல்பட்ட கலெக்டர், கோவிலை பூட்டி, போலீஸாரையும் காவலுக்கு வைத்தது தான், உச்சக்கட்ட தமாஷா எனலாம்.\nநிலவிலை உயர்ந்து வருகிறது என்று காரணம் கூறுவது – பிரச்னைக்கான காரணம்: இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருந்த செஞ்சியில் இப்போதைய பிரச்னைக்கு இப்���குதி விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதே முக்கிய காரணம்.பிரச்னைக்குரிய இடத்தை ஒட்டிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இரண்டு கோடி ரூபாய்க்கு விலை போகிறது. பிரச்னைக்குரிய இடத்தின் மதிப்பு மூன்று கோடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் இந்து கோவில் உள்ளது என்பதற்கு கோபுரங்களும், மண்டபங்களும் மறுக்க முடியாத சாட்சி. இந்த இடம் தாங்கள் கிரயம் பெற்றது என கிறிஸ்தவர்கள் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர். எனவே, இந்த இடத்தை இரு தரப்பினரும் இழக்க தயாராக இல்லை.இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விதமான தீர்க்கமான, முடிவான திட்டத்தை தமிழக அரசு எடுக்க வேண்டும். இப்பிரச்னையை தொடரச் செய்வதும்; காலம் கடத்துவதும் செஞ்சி பகுதியின் அமைதி கெடுவதற்கு வழி வகுக்கும்.\nசமாதான கூட்டத்தில் நடந்தது என்ன செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னை கூறித்து மூன்று கட்டமாக சமாதானக் கூட்டம் நடந்தது. முதல் கூட்டத்தில் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதில் காஞ்சி கண்ணன் பேசுகையில், “இந்து கோவில் என்பதற்கு மண்டபங்கள், ராஜகோபுரம், கருவறையே சாட்சி. இந்து கோவில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. இதை வாங்கியதும், விற்பனை செய்ததும் செல்லாது. கோவிலை பூட்டியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவில் இடத்திற்கான அரசு ஆவணங்களை முறைகேடாக திருத்தி உள்ளனர். இதை ஆய்வு செய்து திருத்தியவர்கள் மீது தேசிய ஒழுங்கு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்தின் மூலப்பத்திரம், டிரஸ்டி பத்திரத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. இப்போது பட்டாவில் உள்ள காண்டியார் என்பவர் யார், அவரின் தந்தை பெயர் என்ன செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னை கூறித்து மூன்று கட்டமாக சமாதானக் கூட்டம் நடந்தது. முதல் கூட்டத்தில் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதில் காஞ்சி கண்ணன் பேசுகையில், “இந்து கோவில் என்பதற்கு மண்டபங்கள், ராஜகோபுரம், கருவறையே சாட்சி. இந்து கோவில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. இதை வாங்கியதும், விற்பனை செய்ததும் செல்லாது. கோவிலை பூட்டியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவில் இடத்திற்கான அரசு ஆவணங்களை முறைகேடாக திருத்தி உள்ளனர். இதை ஆய்வு செய்து திருத்தியவர்கள் மீது தேசிய ஒழுங்கு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்தின் மூலப்பத்திரம், டிரஸ்டி பத்திரத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. இப்போது பட்டாவில் உள்ள காண்டியார் என்பவர் யார், அவரின் தந்தை பெயர் என்ன கிரயம் பெற்ற டாரூசுக்கும், காண்டியாருக்கும் என்ன உறவு, என கேள்வி எழுப்பினார். அடுத்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் நடந்த கூட்டத்தில், அவர்கள் தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்துக்கள் தரப்பில் இந்து கோவில் தான் என்பதற்கும், அதில் தங்களுக்கு உள்ள உரிமைக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றார். பங்கு குரு ஜோசப் ஆல்பர்ட் பேசுகையில், காண்டியார் என்பது பிரெஞ்ச் பெயர், செஞ்சி செயின்ட் மிக்கேல் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர். இவரது கல்லறை சர்ச்சின் பின்புறம் உள்ளது. இந்த விஷயங்கள் எதற்கு என்று தெரியவில்லை.\n2000 வருடத்தில் நடந்த வழக்கை தள்ளுபடி செய்தது: “காண்டியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்யக் கோரி 2000வது ஆண்டு, செஞ்சி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டில் 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் சொத்தில் பிரவேசித்தவர்களை தடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சமாதானக் கூட்டம் தேவையில்லை. சொத்துக்கான ஆதாரத்தை கொடுத்துள்ளோம். சொத்தை எங்களிடம் ஒப்படையுங்கள். கிரய பத்திரத்தை தவிர வேறு மூலப் பத்திரங்கள் கிடையாது. முதல் கூட்டத்தில் கோவிலுக்கு இடம் ஒதுக்கித் தர அவகாசம் கேட்டோம். இப்போது அதை தரமுடியாது. வேண்டுமானால் மார்க்கெட் மதிப்பிற்கு கிரயம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பிறகு உள்ளூர் பிரமுகர்களை கொண்டு நடந்த மூன்றாவது கூட்டத்தில், இரு கூட்டங்களிலும் என்ன கோரிக்கை விடுத்தனர் என்பது குறித்து முழுமையாக அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.\nபத்திரம் உண்மையென்றால், நிலத்துடன் பழமையான கோவிலை விற்க்கமுடியுமா இரண்டாவது கூட்டத்தில், பத்திரத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில் அது உண்மையானது என்று தெர���ய வந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்தனர். இந்துக்கள் வழிபாட்டிற்கு கோரிக்கை விடுப்பது பற்றி கிறிஸ்தவர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்று பொறுப்பை கிறிஸ்தவர்கள் மீது அரசு அதிகாரிகள் திணித்தனர். அவர்கள் தங்களின் பேராயரை கேட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். அதற்காக 10 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அவகாசத்தை வழங்கி 15ம் தேதிக்கு கூட்டத்தை, சப்-கலெக்டர் மஞ்சுளா ஒத்தி வைத்தார். இரண்டு நாளில் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிப்பதாக கூறித்தான் தாசில்தார், கோவில் சாவியை வாங்கினார். 15ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடத்தாமல் மூடிவைக்க முடியாது. வழிபட்டிற்கும், அபிஷேகம் செய்யவும் கோவிலை திறந்து விட வேண்டும் என, இந்துக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து கிறிஸ்தவர்கள் கருத்தை கேட்காமல், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் மஞ்சுளா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்களின் ஒரு பகுதியினர் வெளிநடப்பு செய்தனர்.\nசெஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : கிறிஸ்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த செஞ்சி வக்கீல் பூபதி கூறுகையில்,“பீரங்கி மேட்டை சேர்ந்த கணேசன் சார்பாக, கடந்த 2000ம் ஆண்டு இந்து கோவில் உள்ள இடத்தின் பட்டா, கிறிஸ்தவரான காண்டியாருக்கு கொடுத்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., காண்டியார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். வழக்கு நடந்த ஐந்து ஆண்டும் எந்த அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்ற தகவலை அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் ஆஜராகவும் இல்லை. காண்டியார் தரப்பில் சம்மனை இறுதிவரை பெறவில்லை. பேப்பரில் விளம்பரம் செய்து எக்ஸ்-பார்ட்டியாக வழக்கு முடிய வேண்டிய நிலையில், வழக்கு தொடர்ந்த கணேசன் உடல் நலம் இல்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், வழக்கில் ஆஜராகாமல் போனதால் வழக்கை தள்ளுபடி செய்தனர். வழக்கில் சம்மன் அனுப்பிய தொகையைத்தான் அவரிடம் வசூலிக்க உத்தரவிட்டனர். இது அபராதம் கிடையாது. கிறிஸ்தவர்கள், மயிலம் ஆதினத்திடம் இருந்து 1878ல் கிரயம் பெற்று இருந்தாலும் செஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2000ம் ஆண்டு வரை இதை அனுபவித்ததற்கான ஆதாரம் கிடையாது.\n130 வருடங்களாக உபயோகப்படுத்தாத நிலைத்தை வாங்கிய கிருத்துவர்: கிரயம் பெற்று இருந்தாலும், கிரயம் பெற்றவர் வேறு, பட்டா பெற்றவர் வேறு. கிரயப்பத்திரத்திலோ, பட்டா ரசீதிலோ கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்று எந்த ஆதாரமும் கிடையாது. கிரையம் வாங்கியவர் தனிப்பட்ட நபர். அவரின் வாரிசுகள் யாரும் இதில் உரிமை கோரவில்லை. சொத்து யாருக்கு என்றும் அவர் எழுதி வைக்கவும் இல்லை. காண்டியார் பெயரில் பட்டா வழங்கி இருந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி எடுக்க வேண்டும். (அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்) அதுவும் நடக்கவில்லை. இந்த சொத்தை, கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை’ என்றார்.\nமனதை புண்படுத்துகின்றனர் – வழக்கம்போல பரஸ்பர குற்றச்சாட்டுகள்: கிறிஸ்தவர்கள் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் செல்வராஜ், சமாதான கூட்டத்தில் பேசுகையில், “கிறிஸ்தவர்கள் கோவிலை பூட்டியதாக வரும் செய்திகள், கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. நாங்கள் பிரச்னைக்கு உரிய இடத்திற்கு சென்ற போது அங்கே சரவணன், வெங்கடேசன் என இருவர் இருந்தனர். கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. முதல் கூட்டத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று கூறியிருந்த போது, ஏன் வந்தீர்கள் கோவில் பூட்டையும், சாவியையும் என்னிடம் தாருங்கள் என வாங்கினேன். இதற்குள் அங்கு வந்தவர்கள் எங்களை மிரட்டினர். அப்போது அங்கு வந்த தாசில்தார், இந்துக்களை விட்டே கோவிலை பூட்டி சாவியை வாங்கினார். நாங்கள் வழிபாட்டை நிறுத்தியதாக கூறுவது தவறு”, என்றார். இந்துக்களின் கோவில், புராதனமான கோவில் என்ற எண்ணம் அவருக்கி இல்லாதது எதனைக்காட்டுகிறது ஆனால், கிருத்துவ பாதிரி இந்துக்களை மிரட்டிய விவரங்களை பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக இந்து முன்னணி மாவட்டச் செயலர் சிவசுப்பிரமணி கூறுகையில், “இதன் மூலம் இந்துக்களை பணிய வைக்க அரசு முயல்கிறது. எந்த அடிப்படையில் காண்டியார் பெயருக்கு பட்டா வங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு, அரசிடம் எந்த ஆவணமும் இல்லை என பதில் கொடுத்துள்ளனர். இது குறித்து மேல் முறையீடு செய்ய உள்ளேன்’ என்றார்.\nசெஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் (மார்ச் 2010)[11]: செஞ்சிக்கோட்டை கோதண்டராமர் கோவிலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்என, பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “செஞ்சி கோதண்டராமர் கோவிலை விலைக்கு வாங்கியதாக சொல்கின்றனர். இது, வெள்ளைக்காரன் விலைக்கு வாங்கியதை போல் உள்ளது. விலை போகும் அதிகாரிகளால், தவறான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இது திட்டமிட்ட சதி வேலை. நாளைக்கு என்னுடைய பெயரில் எக்மோரை விலைக்கு வாங்கினேன் என்றால், அங்கு ரயில்கள் போக முடியாது என உரிமை கொண்டாட முடியாது. அந்தக் கால மன்னர்கள் இடத்தை பிடித்ததை போல், இடம் பிடிக்கின்றனர். மத மாற்ற முயற்சிகளில் வெற்றி பெற முடியும் என்பது பகல் கனவு. அந்தந்த மத உரிமைகளில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ச், மசூதி இடங்களை விலை கொடுத்து வாங்கியது என்றால் ஏற்று கொள்வார்களா… செஞ்சி கோதண்டராமர் கோவில் கை விடப்பட்ட சொத்தா தமிழகத்தில் தி.மு.க., முதல் அனைத்து கட்சிகளும் கோதண்டராமர் கோவிலுக்காக உரிமை குரல் கொடுத்து நியாயம் கேட்க வேண்டும். அப்படி நியாயம் கேட்கவில்லை என்றாலும் பா.ஜ., பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. மதமாற்றங்களை அரசு தடுக்க வேண்டும். இப்பிரச்னையில் வெளிநாடு சதி உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது”, இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n[10] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை[10] பிப்ரவரி 08,2010,00:00 IST,\n[11] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள், மார்ச் 18,2010,00:00 IST\nகுறிச்சொற்கள்: அரங்க ஏழுலை, எப். டாருஸ், ஏழுமலை, ஐரோப்பியர், கலாச்சாரம், கலெக்டர் மஞ்சுளா, காஞ்சி கண்ணன், கிருத்துவ பாதிரி, கோதண்டராமர் கோவில், கோபிநாத், சங்கராபரணி, சமாதான கூட்டம், சிங்கவரம், சித்தாமீர், சிவாக்கியா பாலய சுவாமி, செஞ்சி, செஞ்சி கோவில், செஞ்சி கோவில் வழக்கு, செஞ்சிக் கோட்டை, ஜைன அதிகாரி, ஜோசப் ஆல்பர்ட், தாசில்தார் சங்கரன், நாகரிகம், நாயக்க மன்னர், நீராழி மண்டபம், பஞ்சலோக சிலைகள், பட்டாபிராமர் கோவில், பரம்பரை தர்மகர்த்தா, பலியா, பாரம்பரியம், மஞ்சுளா, மயிலம் தேவஸ்தான ஆதீனம், முகமதியர், வெங்கடரமணர் கோவில்\nThis entry was posted on ஓகஸ்ட்20, 2011 at 7:51 முப and is filed under அர்ச்சகர், ஆலயம், இந்து திருடன், உபயதாரர், ஔரங்கசீப், கருணாநிதி, கலசம், கள்ள ஆவணம், குடமுழுக்கு, குத்தகை, கோயில், கோர்ட்டில் வழக்கு, கோவிலில் பணிகள், கோவிலுக்கு சீல், கோவிலுக்கு சீல் வைத்தல், கோவில், கோவில் எதிர்ப்பு, கோவில் கலசம், கோவில் குருக்கள், கோவில் கொள்ளை, கோவில் திருட்டு, கோவில் நிர்வாகம், கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறையே விஏப்பது, கோவில் நிலம், கோவில் பணம், சாமி சிலை, சிலைதிருட்டு, திருவண்ணாமலை, நாத்திகரின் தலையீடு, நாயக்க மன்னர் காலம், நிலத்தின் அளவு, நிலத்தை ஆக்கிரமித்த முஸ்லீம், நிலம், பாலாறு, பூசை, பூஜை, மாலிக்காபூர், மாலிக்காபூர் கொள்ளையடித்தது.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n6 பதில்கள் to “செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nமுறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்\n3:36 முப இல் செப்ரெம்பர்1, 2011 | மறுமொழி\nமுறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்\n3:37 முப இல் செப்ரெம்பர்1, 2011 | மறுமொழி\nமுறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்\n3:37 முப இல் செப்ரெம்பர்1, 2011 | மறுமொழி\nமுறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்\n3:37 முப இல் செப்ரெம்பர்1, 2011 | மறுமொழி\nகோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு\n11:12 முப இல் நவம்பர்12, 2011 | மறுமொழி\nகோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா\n12:44 முப இல் ஒக்ரோபர்7, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:10:04Z", "digest": "sha1:SLHUICWD7FGC5LFVWUH3XDIX5QRJUMO7", "length": 6594, "nlines": 118, "source_domain": "colombotamil.lk", "title": "வணிகம் Archives | Colombo Tamil News வணிகம் Archives | Colombo Tamil News", "raw_content": "\nபெரிய வெங்காயத்துக்கு வரி அதிகரிப்பு\nஇலங்கைக்கான 5ஆம் கட்ட கடன் உதவிக்கு அனுமதி\nஆசிய அபிவிருத்தி வங்கி 800 மில்லியன் ரூபாய் கடனுதவி\nஇலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்\nநாணயக் குற்றிகளுக்கு புதிய கரும பீடம்\nஎரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் மாற்றம்\nஅரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்\nபிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை மாற்ற நடவடிக்கை\nசீன வங்கிக் கடனில் இழுபறி\n1000 ரூபாய்க்கு குறைந்தால் இரத்து\nஉருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nஇலங்கைக்கு சீனா1 பில்லியன் டொலர் கடன்\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-05-24T13:54:52Z", "digest": "sha1:S2A6NN6ZYQICELSOOIY6WI3F34I5ANOX", "length": 19839, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "கல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS கல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி\nகல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி\nகல்வித் துறை இயக்குநர் வீட்டில் ரெய்டு: பின்னணி\nமாநில���் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரெய்டு நடத்தியது கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று, ஜாக்டோ ஜியோ போராட்டம் அனல்பறந்த நேரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம், வீட்டைக் குறிவைத்து அதிரடி ரெய்டு நடத்தினர். பொதுவாக அரசு தலைமை அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரெய்டு நடத்துவதற்கு முன்பாக, அந்தத் துறையின் செயலாளர் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்று முதல்வர் பார்வைக்குச் சென்ற பிறகே, தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரை செய்வது வழக்கம். அதன் பிறகுதான் தலைமைச் செயலாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் அளிப்பார்.\nவழக்கமாக இந்த நடைமுறைகள் நடக்க 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும் என்கிறது காவல் துறை வட்டாரம். அப்புறம் எப்படி அறிவொளி மட்டும் உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாரின் ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டார் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.\n“கல்வித் துறை இயக்குநர் அறிவொளி 2010ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் பொது நூலக இயக்குநராக இருந்தார். அப்போது நடந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் முக்கியப் பங்கு வகித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு திமுக பிரமுகர்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பார். திமுக தலைமைக்கே நெருக்கமானவர் என்று கூட பேச்சு இருந்தது.\nஇதையெல்லாம் தெரிந்துவைத்திருந்த உளவுத் துறை அதிகாரி ஒருவர் இயக்குநர் அறிவொளியின் செல்போன் அழைப்பு விவரங்களைச் சேகரித்துள்ளார். ‘இவர்தான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல்\nகொடுத்துள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டக்காரர்களுடனும் தொடர்பில்\nஇருந்துள்ளார்’ என்று கூறி, கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சியினருடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்களைச் சமர்ப்பித்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதியன்று மாலை முதல்வரைச் சந்தித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை அழைத்து பர்சனலாக இதைக் கூறியுள்ளார்.\nஜனவரி 29ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறைக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்வித் துறை இயக்குநர் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் ஒரே நேரத்தில் ஒப்புதல் பெற்று, எப்போதோ வந்த பெட்டிஷன் அடிப்படையில் அறிவொளி மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார் கிரிஜா.\nஇதையடுத்து, அன்று மாலை 6 மணிக்கே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் அறிவொளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த விஷயம் வெளியே கசியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். மறுநாள் (ஜனவரி 30) அறிவொளியின் வீட்டிலும், டிபிஐ வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடத்தினர். இதில் அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை” என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள்.\nஅறிவொளி எப்போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பமாட்டார் என்கின்றனர் அவருடன் பணியாற்றியவர்கள். “எந்தச் சூழ்நிலையிலும் ஆட்சிக்கு எதிரான ரகசியத்தை வெளியிட மாட்டார். அப்படிப்பட்ட நல்ல அதிகாரியைப் பழி வாங்கியுள்ளது அதிகாரத்தில் உள்ள மூவர் டீம். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, அந்த உளவுத் துறை அதிகாரிக்கு யாரைப் பார்த்தாலும் திமுக ஆதரவாளர், தினகரன் ஆதரவாளர் போலத் தெரிகிறது. அதனால்தான் இப்படியொரு பழிவாங்கும் நடவடிக்கை” என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்\nPrevious articleபோராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கருவூல முதன்மை செயலாளர் உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்\nஅச்சுக் காகிதங்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுப் புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை உயர���ந்துள்ளது என சிவகாசியில் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பாளர்கள்...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nதற்போதைய தேர்தல் நிலவரம் – 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6119", "date_download": "2019-05-24T12:59:10Z", "digest": "sha1:2YNPE3S6YOV6AX4DHTJAJBS7T2HKJTVW", "length": 6573, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "CA Malathi மாலதி இந்து-Hindu Nadar இந்து-நாடார் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nநல்ல பணியில் உள்ள வரனை எதிர்பார்க்கிறோம்\nவி செச சூ சந்தி புத சுக்\nசூரி செ கே ல சந்தி சு\nFather Name திரு.சின்ன அப்புசாமி\nMother Name திரு.ஜோதி லெட்சுமி\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/blog-post_27.html", "date_download": "2019-05-24T13:26:18Z", "digest": "sha1:P26ZPMFFF27IRBACRCSJ33G526ZZAW2S", "length": 6572, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பேசுவதற்கு பயந்து ஒதுங்கிய மாணவியின் கை துண்டானது...! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » india » world » பேசுவதற்கு பயந்து ஒதுங்கிய மாணவியின் கை துண்டானது...\nபேசுவதற்கு பயந்து ஒதுங்கிய மாணவியின் கை துண்டானது...\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள பதேபூர் சைத்ரி மார்க்கெட் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். அங்குள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வருபவர் வினோத் சவுராஸ்யா. இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு அந்த மாணவி மார்க்கெட்டுக்கு வந்தார். அவரை கண்ட வினோத், அவரிடம் பேச முயன்றான். ஆனால் மாணவி அவரை கண்டு பயந்து ஒதுங்கினார்.\nஇதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி, அருகில் இருந்த கத்தியை எடுத்து மாணவியின் கையை வெட்டினான். இதில், அம்மாணவியின் கை துண்டாக கீழே விழுந்தது. மேலும், அவரது மற்றொரு கையையும் வெட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்த மக்கள் அவனை மடக்கி பிடித்தனர். அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், கையில் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை குணமடைந்து வாக்குமூலம் தந்தால் தான் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில தினங்களாக உ.பி.யில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி பெரெய்லியில் தூங்கி கொண்டிருந்த குல்ஷன் மற்றும் பிசா என்ற சகோதரிகளை தீவைத்து எரித்துக் கொன்றனர்.\nஇதேபோல், ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் பள்ளிக்கு சைக்கிளில் சென்ற ராகினி துபே என்ற 17 வயது பெண் கத்தியால் குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆ���்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8164/", "date_download": "2019-05-24T14:10:58Z", "digest": "sha1:PWRV5KKTDA4CBN5CIF74KRCZ6MEVEZOR", "length": 7838, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "மூதூர் அல் - மதார் முன்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு - Kalam First", "raw_content": "\nமூதூர் அல் – மதார் முன்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nமூதூர் ஆலிம் நகர், ஜின்னா நகர் ஜும்ஆப் பள்ளியை மையப்படுத்தி, கிராமத்தில் கல்வி ரீதியான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள அல் – மதார் பாலர் பாடசாலையின் 2019ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எச்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் அதிதிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.\nஇந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம் 0 2019-05-24\nஜனாதிபதி ஞானசாரரை விடுவித்தது, நாட்டுக்கு தவறான செய்தியை சொல்லியுள்ளது - சுமந்திரன் 0 2019-05-24\nரிசாத் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் கொண்டு வரப்பட்டதாகும் 0 2019-05-24\nஇனக் கலவரங்களுக்கு பின்னால் மகிந்த + கோத்தபாய கும்பல் உள்ளதா\nரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ் 660 2019-05-08\nமேலும் 4 இஸ்லாமிய, அமைப்புகளுக்கு தடை...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில், ராஜபக்ச அணியினரே உள்ளனர் - சரத் பொன்சேகா 618 2019-05-17\nகடைகளை தீ வைத்துக் கொளுத்திய இன வெறியர்களை விடுவித்த தயாசிறி ஜயசேகர\nபொதுத் தேர்தலை நடத்த பிரதமர் ரணில் தீர்மானம்\nரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ் 660 2019-05-08\nபொதுத் தேர்தலை நடத்த பிரதமர் ரணில் தீர்மானம்\nமுஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன் - இளைஞர் அமைப்பாளர் முஸர்ரப் 465 2019-05-08\nஈச்சம் ஓலையின் முள் குத்��ி விழிகளினால் விஷம் வடிக்கும் கிழக்குத்தமிழ் அரசியல் தலைமைகள்\nதற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்கச் சென்றதாக- அப்பட்டமான பொய்யை இனவாத ஊடகங்கள் வெளியிட்டுள்ளது - மன்சூர் எம்.பி தெரிவிப்பு 426 2019-05-02\nஇந்தியா செல்லும் இலங்கை ஏ கிரிக்கெட் அணியில் சிராசுக்கு இடம் மறுப்பு 192 2019-05-07\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வராது 159 2019-04-29\nஇலங்கை தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்ற அதிரடி மாற்றங்கள் 93 2019-05-11\nதங்கமங்கை கோமதிக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு\nICC உலகக் கிண்ணத்துக்கான பாடல் மற்றும் பரிசுத் தொகை வெளியீடு 76 2019-05-19\nகிரிக்கெட் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேசம் சம்பியன் 63 2019-05-06\nமுஸ்லிம் விரோதப் போக்கினால் Tamil Win & Lanka Sri க்கு எழுதுவதை நிறுத்திக் கொண்ட எம்.எம்.நிலாம்டீன் 370 2019-05-08\nதிருமணம் செய்யாமலே பிள்ளைபெற்ற, நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம் 222 2019-05-05\nஎனது நாட்டை விட்டுவிடுங்கள் - ISIS பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரியின் செய்தி 172 2019-05-01\nஇலங்கையில் மத சிறுபான்மையினர், ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் - ஐக்கிய நாடுகள் சபை 125 2019-05-14\nஓமான் சென்ற ரிஷாட் நாடு திரும்பினார் 107 2019-05-07\nபுர்கா தடை மீதான, இலங்கையின் முடிவு துணிகரமானது. மோடியும் இதை பின்பற்ற வேண்டும் - சிவசேனா பிடிவாதம் 94 2019-05-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/12162437/1035176/mafoi-pandiarajan-election-campaign.vpf", "date_download": "2019-05-24T13:22:29Z", "digest": "sha1:HGTC6ARRV5DEN44C5DM76F4KC5B5X4TU", "length": 9912, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பு\nசூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nசூலூர் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து வடுகபாளையம் பகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மேலும் அப்பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையையும் அமைச்சர் த���றந்துவைத்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் ���ல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%80%E0%AE%86-2/", "date_download": "2019-05-24T14:30:27Z", "digest": "sha1:IVBR6PC4FX77CBCZFBFB7XWIRC7VXY7J", "length": 7740, "nlines": 73, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "பாவம், சட்டம் (ஷரீஆ) (2) | Tareeqathulmasih", "raw_content": "\nபாவம், சட்டம் (ஷரீஆ) (2)\nமனிதன்முதல்முதலில்பாவம்செய்யும்போது,அவன்“சர்ப்பத்தால்” (ஷைத்தான்,இப்லீஸ்)தூண்டப்பட்டான்,வஞ்சிக்கப்பட்டான். மனிதன்ஷைத்தானுக்குசெவிக்கொடுக்கவும்,ஏற்கனவேஅவனுக்குள்இருந்தஇறைவனுடையவார்த்தைக்குஎதிராகஷைத்தானின்வஞ்சகமானவார்த்தைகளைதனக்குள்ஏற்றுஅவற்றின்படிசெய்யவும்விருப்பம்கொண்டான். ஷைத்தானைக்குறித்துஈஸாஅல்மஸீஹ்பின்வருமாறுகூறினார்:\n“அவன் (ஷைத்தான்) ஆரம்பம்முதல்கொலைபாதகனாய்இருக்கின்றான்,அவன்சத்தியத்தின்படிநடப்பதில்லை,அவனுக்குள்சத்தியம்இல்லை,அவன்பேசும்போது,அவனுடையசொந்தமொழியாகியபொய்யையேபேசுகின்றான். அவன்பொய்யனும், பொய்க்குபிதாவுமாய்இருக்கின்றான்.”(யோவான் 8:44).\n“சோதிக்கப்படும்போது,இறைவன்என்னைசோதிக்கின்றான்என்றுஒருவனும்சொல்லாதிருப்பானாக. இறைவன்தீயவற்றால்; சோதிப்பதில்லை,ஆனால்,ஒவ்வொருமனிதனும்அவனவன்தன்தன்சுயஆசைஇச்சையினால்சிக்குண்டுசோதிக்கப்படுகின்றான். பின்புஅந்தஇச்சையானதுஅவனுக்குள்கருக்கட்டிபாவத்தைபிறப்பிக்கின்றது,பாவம்நன்றாகஅவனுக்குள்வளரும்;போது,அதுஅவனுக்கு���ரணத்தைபிறப்பிக்கின்றது.”(யாகூபு 1:13-15).\n· பாவம்எம்மைஇறைவனிடமிருந்துபிரிக்கின்றது (ஏசாயா 59:2)\n· பாவம்நமதுதுஆவைபிரயோசனமற்றதாக்குகின்றது (மீகா 3:4; ஏசாயா 1:15; 59:2-3)\n· பாவம்சரீரபிரகாரமாகவும்,ஆவிக்குரியரீதியாகவும்நம்மைமரணமடையச்செய்கின்றது (ரோமா; 6:23; எபேசியர் 2:1. 4 லூக்கா 15:24. 32)\n· பாவம்நம்மைசுவர்கத்திற்குசெல்லவிடாதுதடுக்கின்றது. (1கொரிந்தியர் 6:9-10; கலாத்தியர் 5:19-21; எபேசியர்; 5:5:5; வெளிப்படுத்தல் 21:27).\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/candidate-list-congress-workers-in-dissatisfaction/", "date_download": "2019-05-24T13:40:18Z", "digest": "sha1:FYK3TEJ472HNFVS5WVPWATQDSOW6OOWG", "length": 10543, "nlines": 106, "source_domain": "colombotamil.lk", "title": "வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்கிரஸ் தொண்டர்கள் வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்கிரஸ் தொண்டர்கள்", "raw_content": "\nHome இந்தியா வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்கிரஸ் தொண்டர்கள்\nவேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்கிரஸ் தொண்டர்கள்\nநேற்று முன்தினம் (மார்ச் 22) வெளியிடப்பட்ட, லோக்சபா தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதே போன்று காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதும், சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதும் பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nகாங்கிரஸ், வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nகார்த்தி சிதம்பரமும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்கி இருந்தார். ஆனால் கட்சி தலைமையோ அப்பா – மகன் மீதான ஏர்செல் மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, அதற்காக 22 நாட்கள் கார்த்தி சிறை சென்றது, தற்போது இருவரும��� முன்ஜாமின் கேட்டுள்ளது ஆகியவற்றை காரணம் காட்டி சீட் தர மறுத்துள்ளது.\nகன்னியாகுமரி தொகுதிக்கு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ.,வான வசந்தகுமார், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\n2014 ல் காங் தனித்து போட்டியிட்ட போது இவர் 2.44 லட்சம் ஓட்டுக்கள் பெற்றார். இது குறித்து காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், பார்லி.,யில் சிறுபான்மையினர் குரல் ஒலிக்காமல் போக உள்ளது துரதிஷ்டவசமானது. காங்.,க்கு சிறுபான்மையினரிடம் பாரம்பரிய ஓட்டுவங்கி உள்ளது. அவர்கள் இந்த முடிவால் மனமுடைந்துள்ளனர் என்றார். நாகர்கோவிலில் 6 முறை போட்டியிட்டு வென்ற டென்னீசுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nபாஜகவுக்கு இடங்கள் குறையாது – தமிழிசை\nமுதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி விஜயம்\nஏழாம் கட்டத் தேர்தல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்\n7 ஆம் கட்ட இந்திய மக்களவை தேர்தல் நாளை\nஇந்திய நாடாளுமன்ற 6ஆவது கட்ட தேர்தல் இன்று\nஆடை களஞ்சியசாலை தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி\nமின்சார தடையால் மதுரை அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி\nஒடிசாவில் தாண்டவமாடிய பானி புயல்\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவ��� நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/local/", "date_download": "2019-05-24T13:18:44Z", "digest": "sha1:3QIU2RGJ4A7R5DSPEYM2CXA5CZ54SYPR", "length": 7159, "nlines": 118, "source_domain": "colombotamil.lk", "title": "ColomboTamil | Sri Lanka Latest Breaking News and Headlines | Local ColomboTamil | Sri Lanka Latest Breaking News and Headlines | Local", "raw_content": "\nஹபராதுவ பகுதியில் தீ விபத்து\nநீர்கொழும்பு சம்பவத்துக்கு அதிக மதுபோதையே காரணம் – இருவர் கைது\nமக்களை பீதிக்குள்ளாகிய சந்தேக நபர் கைது\nஇனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு\n5 சடலங்கள் மாறி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை\nநாடி துடிப்பறியும் கருவியினை அணிந்த பெண் கைது\nபோதைப்பொருளுடன் சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது\nஅதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி\n48 மணித்தியாலங்களில் 4 படுகொலைகள்\nரூ. 4 இலட்சம் பெறுமதியுடைய கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஇரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லுடன் நால்வர் கைது\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் – இருவர் கைது\nபுதுவருடத்தில் மின்சாரத்துக்கான கேள்வி வீழ்ச்சி\nஆரச்சிகட்டுவ விபத்தில் வெள்ளவத்தை பெண் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்\nதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை உயிரிழப்பு\nஅனுமதியின்றி மீன்பிடித்த 10 பேர் கைது\nஉமா ஓயா மின்னுற்பத்தி ஓகஸ்ட் மாதம் ஆரம்பம்\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், ��வ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/maruti-suzuki-introduces-celerio-limited-edition-launched/", "date_download": "2019-05-24T13:07:26Z", "digest": "sha1:7Z7OURPSWKHYGXSKKTU42P4NWZDNAIPV", "length": 12169, "nlines": 170, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் அறிமுகம்", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் கார் செய்திகள் மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் அறிமுகம்\nமாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் அறிமுகம்\nபாடி கிராபிக்ஸ், க்ரோம் இன்ஷர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. செலிரியோ எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.\nமாருதி செலிரியோ லிமிடேட் எடிசன்\nடாடா டியாகோ, ரெனோ க்விட் 1.0, டாடா நானோ காருக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள செலிரியோ காரில் 3 சிலிண்டரை பெற்ற 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 67 hp ஆற்றலுடன் 90 Nm டார்க்கினை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.\nகுறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள செலிரியோ லிமிடேட் எடிசன் தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராஃபிக்ஸ், சைட் மோல்டிங்கஸ், டோர் வைசர் போன்றவற்றுடன் பனிவிளக்கு, முகப்பு விளக்கு, டெயில்கேட் மற்றும் டெயில் விளக்கில் க்ரோம் அக்சென்ட்ஸ்களை பெற்றதாக வந்துள்ளது. இன்டிரியரில் இரு வண்ண கலவை பெற்ற இருக்கை கவர்கள், ஸ்டீயரிங் வீல் கவர் , ஆம்பியன்ட் லைட்டிங், பார்க்கிங் சென்சார் போன்வற்றை பெற்றுள்ளது.\nகுறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கூடுதல் வசதிகளை பெற்ற மாருதி செலிரியோ எடிசன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nPrevious articleகார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது கொஞ்சம் கவனிங்க\nNext articleரூ.38.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் களமிறங்கியது\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nரூ.1.10 லட்சத்தில் 2019 சுசுகி ஜிக்ஸர் SF 150 பைக் விற்பனைக்கு வந்தது\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.57 லட்சத்தில் 2017 மெர்சிடிஸ் பென்ஸ் E 220d களமிறங்கியது..\nரூ.41.50 லட்சத்தில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூ X1 sDrive20d M ஸ்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:13:08Z", "digest": "sha1:3F53Q76MN4TUDWY4VCDXN6X3EYSISCDU", "length": 16943, "nlines": 159, "source_domain": "www.inidhu.com", "title": "குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் - இனிது", "raw_content": "\nகுண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சிவகணங்களுள் ஒருவரான குண்டோதரன் என்னும் பூதத்திற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது மீனாட்சியம்மமை உணவளித்ததைப் பற்றி கூறுகிறது.\nதன்னுடைய செல்வ செருக்கினால் மீனாட்சிக்கு உண்டான கர்வத்தினை அடக்க சுந்தரேஸ்வரர் இத்திருவிளையாடலை நிகழ்த்தியதாகவும் கருதப்படுகிறது.\nஇப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் ஏழாவது படலமாக அமைந்துள்ளது. இதில் திருமணத்திற்காக மீனாட்சி வீட்டினர் தயார் செய்த விருந்து, குண்டோதரரின் அகோரப் பசி ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்திருந்த பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகியோரின் வேண்டுதல்களுக்கு இணங்க இறைவனார் வெள்ளியம்பலத்தில் திருநடனத்தினை நிகழ்த்தினார்.\nதிருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் வெள்ளியம்பலத்தில் நிகழ்ந்த இறைவனாரின் திருநடனத்தினைக் கண்டு களித்தனர். பின்னர் அனைவரும் அறுசுவையுடன் கூடிய திருமண விருந்தினை உண்டனர். திருமண விருந்தினை உண்டவர்களுக்கு பாக்கு, தாம்பூலத்துடன் பரிசுப் பொருட்களையும் தடாதகை பிராட்டியார் வழங்கினார்.\nஅப்போது சமையல்காரர்கள் தடாதகையிடம் விரைந்து சென்று “அம்மையே திருமண விருந்திற்கு தயார் செய்த உணவு வகைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவுகூட காலியாகவில்லை. இப்போது என்ன செய்வது\nஇதனைக் கேட்ட தடாதகைக்கு ‘இத்தனை பேர் உணவு உண்ட பின்னும் திருமண உணவு மீதி இருக்கிறதா’ என்ற ஆச்சர்ய எண்ணத்தோடு கர்வமும் தொற்றிக் கொண்டது.\nதடாதகை சுந்தரேஸ்வரரிடம் சென்று கூறுதல்\nசமையல்காரர்கள் கூறியதைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்ற��� “ஐயனே, திருமணத்தின் பொருட்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்தனர்.\nஅவர்களுக்காக அறுசுவையுடன் கூடிய திருமண விருந்து தயார் செய்யப்பட்டது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட திருமண விருந்து உணவினை எல்லோரும் உண்டும் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவுகூட காலியாகவில்லை.\nவேறு யாரேனும் தங்களைச் சார்ந்தவர்கள் உணவு அருந்தாமல் இருந்தால் அவர்களை உணவு உண்ண அனுப்பி வையுங்கள்” என்று பெருமையும் கர்வமும் பொங்க கூறினார்.\nதடாதகை கர்வத்துடன் கூறியதைக் கேட்ட சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். அவர் தடாதகையை நோக்கி புன்னகையுடன் “உலகில் பெறுதற்கரிய செல்வங்களை எல்லாம் நீ பெற்று உள்ளாய்.” என்றார்.\nகற்பக விருட்சமும் உன்னுடைய செல்வ செழிப்பிற்கு முன்பு தோற்றுவிடும். உன்னுடைய செல்வத்தின் அளவினை அறிவிக்கவே இவ்வளவு உணவினை தயார் செய்ய சொல்லியுள்ளாய்.\nஆனாலும் அறுசுவை திருமண விருந்தினை உண்ண, பசியால் களைப்படைந்தோர் யாரும் எம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதே உண்மை. நான் இப்போது என்ன செய்வது\nபின் பக்கத்தில் நின்றிருந்த குண்டோதரனுக்கு வடவைத்தீ என்னும் பசிநோயினை உண்டாக்கினார். பசிநோய் வந்ததும் குண்டோதரன் பசியால் தளர்ந்த உடலுடன் “ஐயனே எனக்கு பசிக்கிறது” என்றான்.\nஇதனைக் கேட்ட இறைவனார் “தடாதகை, எனது குடையினைத் தாங்கிவரும் இக்குறுங்கால் பூதத்திற்கு ஒரு பிடி சோறு கொடுப்பாய்” என்று கூறினார்.\nஇதனைக் கேட்ட மீனாட்சி “ஒரு பிடி சோறு என்ன, வயிறு நிறைய திருமண விருந்தினை குண்டோதரன் உண்ணட்டும்.” என்று கர்வத்துடன் கூறினார்.\nகுண்டோதரனும் பசியால் நலிந்து திருமண விருந்து நடைபெறும் இடத்தினை நோக்கிச் சென்றான்.\nதிருமண விருந்து நடைபெறும் இடத்தினை அடைந்த குண்டோதரன் அங்கிருந்த சமைத்த அறுசுவை உணவுகளை எல்லாம் ஒரு நொடியில் விழுங்கினான்.\nபின் அங்கிருந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, தேங்காய், அரிசி, நவதானியங்கள், சர்க்கரை என கண்ணில் பட்ட எல்லா உணவுப்பொருட்களையும் உண்டான்.\nஅப்போதும் அவனின் பசிநோய் தீரவில்லை. “இன்னும் ஏதாவது உண்ணத் தாருங்கள்” என்று அங்கிருந்த சமையல்காரர்களிடம் கேட்டான்.\nஅதனைக் கண்ட சமையல்காரர்கள் தடாதகையிடம் குண்டோதரன் உணவுகள் அனைத்தையும் விழுங்கியதையும், இன்னும் உண்ண உணவு கேட்டத���யும் பற்றிக் கூறினர்.\nஇதனைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்றார். சுந்தரேசர் தடாதகையிடம் “குண்டோதரன் சாப்பிட்டபின் உணவு வகைகள் ஏதேனும் மீதமிருந்தால் என்னுடைய வேறு சில பூதகணங்களை உணவு உண்ண அனுப்பி உன்னை மகிழ்விக்கிறேன்” என்று கூறினார்.\nஇதனைக் கேட்ட மீனாட்சி “ஐயனே. நான் என்னுடைய செல்வத்தால் உலகத்தினர் அனைவருக்கும் உணவளிக்க முடியும் என்று கர்வம் கொண்டிருந்தேன்.\nஆனால் தாங்கள் ஒரு பிடி சோறு வழங்கச் சொன்ன குண்டோதரனின் பசியை என்னால் போக்க இயலவில்லை. என்னை மன்னியுங்கள்” என்று கூறி சரணடைந்தார்.\n“வெள்ளியம்பலத்தினுள் நடனமாடிய பெருமானே, திருமண விருந்திற்காக தயார் செய்யப்பட்ட மலை போன்ற உணவு வகைகளை உண்ட பின்னும் என்னுடைய பசி அடங்கவில்லை. நான் என்ன செய்வது” என்று கேட்டு பசிநோயால் கதறி அழுதான்.\nஒருவர் எப்போதும் தன் செல்வத்தை எண்ணிக் கர்வம் கொள்ளக் கூடாது என்பதே குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் கூறும் கருத்து ஆகும்.\nமுந்தைய படலம் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்\nஅடுத்த படலம் அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\nOne Reply to “குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்”\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious எண்ணிக்கை மட்டும் பலமன்று\nNext PostNext உயிர் எழுத்து\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/blog-post_38.html", "date_download": "2019-05-24T13:07:15Z", "digest": "sha1:7KQYG2NYDSZIFSOJIGUMZ6BGLWYWPZK4", "length": 9953, "nlines": 54, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சந்தேகப்பட்டு மனைவியை கொல்ல பட்டப்பகலில் கணவர் செய்த பயங்கரம்!!! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » world » சந்தேகப்பட்டு மனைவியை கொல்ல பட்டப்பகலில் கணவர் செய்த பயங்கரம்\nசந்தேகப்பட்டு மனைவியை கொல்ல பட்டப்பகலில் கணவர் செய்த பயங்கரம்\nபனக்கல் பகுதியில் பட்டப்பகலில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காபித்தோட்ட அதிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–\nசிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(வயது 35). காபித்தோட்ட அதிபர். இவருக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த அஸ்வினி(32) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.\nமேலும் அஸ்வினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரவீன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்தார். இதனால் மனமுடைந்த அஸ்வினி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்தார். மேலும் தனது மகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் பிரவீனுக்கு தொடர்ந்து அஸ்வினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் அடிக்கடி அஸ்வினியை சந்தித்து கேட்பதும், அப்போது இருவருக்கும் தகராறு நடைபெறுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்த நிலையில் மனைவியின் மேல் இருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட பிரவீன் முடிவு செய்தார்.\nஅதற்காக அவர் நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அதன்படி நேற்று காலையில் அஸ்வினி தனது வீட்டில் இருந்து காரில் பனக்கல் டவுனுக்கு புறப்பட்டார். இதை அறிந்த பிரவீனும் காரில், அஸ்வினியை பின்தொடர்ந்தார்.\nபின்னர் அஸ்வினி பனக்கல் டவுனுக்கு வந்து அங்குள்ள ஒரு கடையின் முன்பு காரை நிறுத்தினார். அதையடுத்து அவர் காரில் இருந்து இறங்கி நின்றார். அதைப்பார்த்த பிரவீன் தனது காரால் அஸ்வினி மீது பயங்கரமாக மோதினார். இதில் அஸ்வினி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.\nஇதையடுத்து பிரவீன் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து பனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று அஸ்வினியிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரவீன், தனது மனைவி அஸ்வினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததும், அதன் காரணமாக அவர் அஸ்வினி மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதும் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரவீனை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-10-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2019-05-24T13:06:30Z", "digest": "sha1:KYG7BO36XCIFQSQQH6TAVF3QFZUVDYIY", "length": 15376, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "நிஜ வயதை விட 10 வயதைக் கூட சொல்லவும் தயார்!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்��ிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nகிசு கிசு செய்திகள் நிஜ வயதை விட 10 வயதைக் கூட சொல்லவும் தயார்\nநிஜ வயதை விட 10 வயதைக் கூட சொல்லவும் தயார்\nஇந்தியன் 2 படத்தில் நடிப்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்த அந்த அகர்வால் நடிகை படப்பிடிப்பு தள்ளி போவதால் சற்று வருத்தம் அடைந்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்\n‘எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்ல தயங்குவார்கள்.\nஆனால் நான் அப்படி கிடையாது. என் நிஜ வயதை மறைக்க விரும்பவில்லை. வயதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை.\nபடங்களில் தங்களை மிகவும் வயது குறைந்தவர்கள் போன்று காட்ட நடிகைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னிடம் வயதை கேட்டால் நிஜத்தை விட கூடுதலாக 10 ஆண்டை சேர்த்து சொல்லவும் நான் தயார்.\nசினிமாவில் நான் 10 ஆண்டுகளாக இருந்ததால் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.\nPrevious articleஇந்தியாவிலிருந்து இலங்கை வந்த நபர் செய்த வேலை விமான நிலையத்தில் சிக்கிய அவலம்\nNext articleமாணவியை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த அதிபர் இலங்கையில் நடந்த அதிர்ச்சி செயல்\nபெற்ற தாய்க்கு பிரபல நடிகை செய்த கொடூரம்\nநடிகையைத் திருமணம் செய்யப் போகும் இயக்குனர்\nநடிகை செய்த வேலையால் டென்ஷனான இயக்குனர்: இருவருக்கும் சண்டையா\nஜோதிடர் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஷாக்கான நடிகை\nகாதலியைப் புகழ்ந்து பாடிய காதலர்\nநடிகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நடிகைகள்\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எ���ிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-05-24T14:08:31Z", "digest": "sha1:JEMWECRLDRBA2QTEL5RYLKH4BFRHD3NB", "length": 33821, "nlines": 113, "source_domain": "swissuthayam.com", "title": "புகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது ஆனால் சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை", "raw_content": "\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு\nபுகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது ஆனால் சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. இந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்\nகுற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.\nஇன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஏறாவூர் பொலிஸ் பிரிவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் றமழான் மொகமட் இர்பான் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 27 அரச முத்திரைகளில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் தற்போதைய பிரதேச செயலாளரின் அரச முத்திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக கிராம சேவகர்கள், வன இலாகா அதிகாரிகள், நில அளவையாளர் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி பதியத்தாலாவ பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களின் முத்திரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு இந்த மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள் என ஒரு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரிகள் அனைவரினதும் முத்திரைகள் அச்சடிக்கப்பட்டு ஒரு பிரதேச செயலகம் பொன்று ஏறாவூர் பிரதேசத்தில் ஒரு இடத்தில் இத்தனை காலமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றது.\nகைப்பற்றப்பட்ட முத்திரைகளின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமிழ் சிங்கள உத்தியோகத்தர்களாகவே இருக்கின்றார்கள். இங்கு முத்திரைகள் மாத்திரம் அல்ல வன இலாகாவிற்கு உரிதான மரங்களுக்கு முத்திரையிடப்படும் சுத்தியல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகடந்த காலங்களில் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து வளம் நிறைந்த பகுதியான படுவான்கரைப் பகுதியில் உள்ள மரம், மண், நிலம் அனைத்தும் வேகமாக அபகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதனை நாங்கள் பல தடவைகள் தெரிவித்தும் வந்தோம். இவற்றைப் பேசுகையில் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்பட்டோம். எங்களுக்ககுள் இருக்கும் சில நல்லிணக்கம் பேசுகின்றவர்களாலும் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்படுகின்றோம். ஆனால் அவர்கள் சகல அரச முத்திரைகளையும் வைத்து நமக்கு நன்றாகக் குத்தியிருக்கின்றார்கள்.\nஇவ்வாறு எமது எல்லைப்புறப் பிரதேச காணிகளுக்கான சகல ஆவனங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் கொடுக்கப்பட்ட சுவர்ண பூமி காணி ஒப்பம் வாகரைப் பிரதேச எமது மக்கள் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு சகல ஆவனங்களுடனும் அரசியல் பின்புலத்துடனும் வேறு நபர்கள் இருக்கின்றார்கள். எந்த அளவிற்கு எமது நிலங்கள் வளங்கள் சட்டரீதியான முறை எனக் காட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றைப் பேசுபவர்கள் இனவாதிகள், இதனை வெளிப்படுத்தும் ஊடகங்கள் இனவாத ஊடகங்கள் என இனவாதத்தைப் பரப்பும், இனவாதத்தைக் கக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் அருவருடிகளும் கூறுகின்றார்கள். அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தவில்லை.\n83 களுக்கு முன்னர் அரச ஊடகங்களில் அதிகளவான தமிழர்கள் இருந்தார்கள் ஆனால் கடந்தகால யுத்தம் மற்றும் அதன் பிறகு தமிழ் ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு அரச ஊடகத்துறையில் மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி தற்போது நிறைந்துள்ளார்கள். கடந்த காலங்களில் 35 வீதத்திற்கு அதிகமாக இருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது 7 வீதமும் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அரச ஊடகங்களில் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்ற திறமையான ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.\nகடந்த யுத்த காலத்தில் ஊடகங்கள் நடந்த விடயங்களை அவ்வாறே தெரிவித்தது. அப்போதெல்லாம் நல்ல ஊடகங்களாகத் தெரிந்தவை தற்போது இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் மதத்தின் மீது கொண்ட அதிதீவிரப் போக்கின் காரணமாக சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து நடாத்திய காடைத்தனமான மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் நியாயமான விடயங்களைச் சொல்லுகின்ற போது அவை இனவாத ஊடகங்களாகவும் நாட்டைக் குழப்புகின்ற ஊடகங்களாகவும் தெரிகின்றது.\nதற்போதைய நிலையில் பல்வேறுபட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது. அவ்வாறான பொருட்களுக்கு சில முஸ்லீம் அமைச்சர்கள் சொல்லும் வியாக்கியானம் மிகவும் நகைச்சுவையாக இருக்கின்றது. அண்மையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் பற்றி அவர் கூறிய விடயம் நகைப்புக்குரியதே. முன்னாள் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விட்டுச் செல்வதற்கு துப்பாக்கி ரவைகள் என்ன பிய்ந்த செருப்பா அல்லது தலை சீவும் சீப்பா எனக் கேட்கத் தோணுகின்றது.\nகாத்தான்குடியில் பலம்பெரும் அரசியல்வாதிகளை அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுகின்ற அளவிற்கு சஹ்ரான் செயற்பட்டிருக்கின்றார் என்பது வியப்பான விடயமே. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அது சேர்ந்து எடுத்துக் கொண்ட படமும் அல்ல அவர்கள் அறையில் இருந்தது. ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. கைது செய்யப்படுபவர்களும் விரைவாக வெளியில் வந்து விடுகின்றார்கள்.\nஅரசியல் அதிகாரம் பதவி ஆளுங்கட்சியின் ஆதரவு என்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தும் இடம்பெறுகின்றது. இவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு ஒரு நியாயமான நீதியான விசாரணை மேற்கொள்ள முடியும். பதவி அதிகாரம் கொடுத்து அரசின் பக்கபலமாக வைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவாளிகளை இனங்காண முடியும்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜனாதிபதி கூட பாதுகாப்பு விடயத்தில் இன்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.\nஇந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பொதுச் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். பொதுக் கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டும். பாடசாலை சீருடைகளில் ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிச் சட்டம் தனிக் கல்விமுறை என்று சென்றதன் காரணத்தினால் அதிதீவிரப் போக்கு பயங்கரவாதமாக மாறி அப்பாவி மக்களின் உயிர்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் சிலரைத் தங்களுக்குச் சார்பான கருத்துக்களைக் கூறுவதற்குப் பயன்படுத்துகின்றது. ஏனெனில் அரசாங்கத்திற்குச் சார்பாக வக்காலத்து வாங்கக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளை இப்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு சிலர் முஸ்லீம் அரசியல்வாதிகள் பற்றி புகழாரம் பேசுவதும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதுமாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு வக்காலத்து வாங்குகின்ற குறிப்பாக கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்படாத அரசியல்வாதிகளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையை அறியாமல் அறிக்கை விடுகின்ற அரசியல்வாதிகள் தங்களின் வங்குரோத்து அரசியலை நிறுத்த வேண்டும். உண்மையில் எமது நிலைமை அறிந்து பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமக்குத் தான் வலிகள் தெரியும்.\nதற்போது எமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் இதைச் செய்திருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.\nஜனதிபதியோ பிரதமரோ தங்கள் அரசாங்கத்தை அரசியலை நடத்துவதில் மாத்திரம் தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் எமது மக்களுக்கு சிறந்தவர் அவர் இவர் என்று நாங்கள் சொல்லவில்லை மஹிந்த அரசிலும் சரி ஐக்கிய தேசியக் கட்சி அரசிலும் சரி எல்லா ஆட்சிக் காலத்திலும் எங்களுடைய மக்களுக்கான பிரச்சனைகளும் அழிவுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது.\nஒரு இனம் பாதிக்கப்படுகின்ற போது பால்சோறு கொடுத்து கொண்டாடியவர்கள் தமி ழர்கள் அல்ல. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் அப்போது முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்நேரம் முஸ்லீம்களுக்காகப் பல தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் சிரித்து வேடிக்கை பார்க்கவில்லை. முஸ்லீம் மக்களின் இன்றை நிலை தொடர்பிலும் நாங்கள் சந்தோசம் அடைந்தவர்கள் அல்ல. முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட போது நாங்கள் அழுதோம், குரல் கொடுத்தோம். ஆனால் நாம் பாதிக்கப்பட்ட போது எமது மக்கள் கொல்லப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள். இது தொடர்பில் அந்த சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇன்று இரவு 9 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\nபாடசாலை தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு…\nMay 23, 2019 Free Writer Comments Off on பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஅக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது...\nMay 23, 2019 Free Writer Comments Off on கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nதிருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வென்றாச��்புர பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரை அடுத்த மாதம் 3 ஆம்...\nMay 22, 2019 Free Writer Comments Off on அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும்...\nMay 10, 2019 Free Writer Comments Off on கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் கிழக்கினை பாதுகாக்கும்...\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 6, 2019 Free Writer Comments Off on அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nஅம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை தவறாக...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 5, 2019 Free Writer Comments Off on யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nநேற்றைய தினம் 03.05.2019 திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக்கூறு...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/ALOteDF1R8s", "date_download": "2019-05-24T14:02:25Z", "digest": "sha1:43A7TZPZ7QIZJRXO2DHUTBIJWTERU67O", "length": 2831, "nlines": 28, "source_domain": "www.cococast.com", "title": "Village special folk album | Pushpavanam Kuppusamy | Kummi Padal | Full Song #8 - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nபுஷ்பவனம் குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடல் சீரகம் பாத்திக்கட்டி Seeragam Paathikatti\nமதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் வாசமுள்ள மச்சானுக்கு Vasamulla Machanukku\nதைமாதத்தில் நினைத்த காரியம் நடக்க தினதோறும் கேட்கும் பக்தி பாடல்கள்\nமதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் போனவனை காணலையே Ponavana Kaanalaiye\nஅஞ்சு மலை அழகா | புஷ்பவனம் குப்புசாமி | Ayyappan Songs\nநாட்டுப்புற பாடகி ஆலங்குடி மோகனா-9629450803\nange idi mulanguthu | அங்கே இடி முழங்குது\nமதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் ஒண்ணுக்கொண்ணு கடன வாங்கி Onnukkonnu Kadana Vangi\nசந்தனம் | புஷ்பவனம் குப்புசாமி | Ayyappan Songs | Sandhanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913993", "date_download": "2019-05-24T14:07:07Z", "digest": "sha1:25B7OZASCSATKRJRLLRFJD57XJTUC26Z", "length": 7586, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ளலூர் குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வேட்டை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nவெள்ளலூர் குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வேட்டை\nகோவை, பிப். 20: கோவை வெள்ளலூர் குளத்தில் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள வெள்ளலூர் குளத்தில் கடந்த பல வருடங்களாக தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. அரசு துறையினர், சமூக ஆர்வலர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் முயற்சியின் காரணமாக பல வருடங்களுக்கு பிறகு வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது. இதனால், வெள்ளலூர் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்தன. இதில், அதிகளவில் பெலிகான் பறவைகள் குளத்தில் உள்ள மரங்களில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்தது. தற்போது 30 சதவீதம் தண்ணீர் குளத்தில் உள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் வெள்ளலூர் குளத்தில் அதிகளவில் பறவைகள் இருப்பது தெரியவந்தது. சுமார், 75 பறவை இனங்கள், 1,500 பறவைகள் குளத்தை சுற்றி காணப்படுகிறது. இந்நிலையில், குளத்தில் மீன் வளர்க்க குத்தகைக்கு எடுத்த நபர்கள் குளத்தில் வளர்ப்பு மீன்களை விட்டுள்ளனர். இந்த மீன்களை இரைதேடும் பறவைகள் கொத்தி செல்கின்றன. இதனால், பறவைகளை கவட்டை வைத்து அடித்து விரட்டுகின்றனர். இறந்த பறவைகளை சமைத்தும் சாப்பிடுகின்றனர். பறவைகள் வேட்டையாடுவதால், குளத்தில் இருந்த பறவைகள் இடம்பெயர்ந்து செல்ல துவங்கியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் வேட்டையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவது போல், கோவை வெள்ளலூர் குளத்தில் வாழும் பறவைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nதிமுக வெற்றியால் தொண்டர்கள் உற்சாகம்\nநாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய மய்யம்\nகோயில் விழாவில் தகராறு பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு\nகோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nகோவை ஸ்டுடியோவில் ரூ.1.65 லட்சம் மோசடி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/", "date_download": "2019-05-24T14:11:51Z", "digest": "sha1:UXPBRW3PIC7JNVJQ5D4AMGLNFKPE7KO6", "length": 17743, "nlines": 158, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "சரவணாவின் பரிமாணம் – எண்ணங்களில் இருந்து எழுத்திற்கு", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபுதிய பரிமாணம் – parimaanam.net\nநண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்ட்பிரஸ் தளத்தில் இருந்து தனியான தளமாக மாற்றி விட்டேன்.\nபுதிய தளத்தில் இலகுவாக கட்டுரைகளை வாசிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் பல புதிய பிரிவுகளையும் உங்களால் இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும்.\nஇனி parimaanam.net தளத்திலேயே புதிய கட்டுரைகள் அனைத்தும் பிரசுரிக்கப்படும். ஆகவே தயவுசெய்து parinaaman.net தளத்தை பார்த்து, அதனை பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதிசெம்பர் 5, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nகூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்\nஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது. Continue reading “கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்” →\nதிசெம்பர் 2, 2017 திசெம்பர் 2, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூரியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்��� பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். Continue reading “Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nதிசெம்பர் 1, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nசூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி\nசூரியத் தொகுதி என்பது சூரியனையும், எட்டு கோள்களையும் மாத்திரம் கொண்டதல்ல. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கும் சிறுகோள் பட்டி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதிலே பில்லியன் கணக்காக சிறய சிறுகோள்கள் / விண்கற்கள் காணப்படுகின்றன. அதேபோல புளுட்டோ (முன்னொரு காலத்தில் கோள் – தற்போது அந்த அந்தஸ்த்தை இழந்துவிட்ட குறள்கோள்) சஞ்சரிக்கும் பிரதேசம் கைப்பர் பட்டி எனப்படுகிறது, இங்கே புளுட்டோ போல பல பனிப்பாறையால் உருவான குறள்கோள்கள் காணப்படுகின்றன. அதையும் தாண்டி ஊர்ட் மேகம், இங்கே இருந்து வால்வெள்ளிகள் சூரியனை அவ்வப்போது சந்தித்துவிட்டு மீண்டும் செல்லும். சில வால்வெள்ளிகள் சூரியனில் மோதுவதும் உண்டு. Continue reading “சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி” →\nநவம்பர் 22, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nபுரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் உயிர் என்று சொன்னாலே அது ஏலியன்ஸ் என்று கருதத் தேவையில்லை – அது நாமாகக் கூட இருக்கலாம்.\nஇதுவரை எந்தவொரு வேற்றுலகவாசிகளும் பூமிக்கு வந்ததில்லை, அதேவேளை நாமும் இந்தப் பிரபஞ்சத்தில் பயணித்ததில்லை. நாமிருக்கும் சூரியத் தொகுதியைத் தாண்டி விண்வெளியில் ஒரு நாள் நாம் பயணிப்போமா Continue reading “புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்” →\nநவம்பர் 19, 2017 நவம்பர் 19, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nபகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்\nபாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி போடுமளவுக்கு அக்கால பாலூட்டிகளுக்கு வலு இருக்கவில்லை எனலாம். Continue reading “பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்” →\nநவம்பர் 15, 2017 பின்னூட்டமொன்றை இடுக\nமடிய மறுக்கும் ஒரு விண்மீன்\nநாமறிந்த எல்லாக் கதைகளையும் போலவே ஒரு விண்மீனின் கதையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டுள்ளது.\nமிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர அளவில் இருந்த விண்மீனின் மையப்பகுதி மட்டுமே. Continue reading “மடிய மறுக்கும் ஒரு விண்மீன்” →\nநவம்பர் 11, 2017 எதிர்ப் பொருள், சுப்பர் நோவா, விண்மீன்பின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nபிரபஞ்ச கட்டமைப்புகள் - பாகம் 1\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nபிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nஉயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்\nகருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-24T13:03:11Z", "digest": "sha1:D44S755UX7OICIRYHQ46EZLVQX2FXWNM", "length": 11688, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுற்றுப்பாதை வீச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகெப்லரின் சுற்றுப்பாதை கூறுகள், ஓர் வரைபடம்.\nவானியலில், சுற்றுப்பாதை வீச்சு (Apsis) என்பது விண்பொருளின் சுற்றுப்பாதையில் அதன் ஈர்ப்புமையத்திலிருந்து மிகவருகிலோ அல்லது வெகுத்தொலைவிலோ அமையும் புள்ளியாகும், பொதுவில், அவ்வீர்ப்புமையம் என்பது அம்மண்டலத்தின் தி��ிவு மையமே யாகும்.\nஈர்ப்பு மையத்திலிருந்து மிகவருகில் அமையும் புள்ளி நடுவிருந்து சிறுமவீச்சு அல்லது சிறும வீச்சு அல்லது அண்மைநிலை எனவும், மிகத்தொலைவில் அமையும் புள்ளி நடுவிருந்து பெருமவீச்சு அல்லது பெரும வீச்சு அல்லது சேய்மைநிலை எனவும் அழைக்கப்பெறும்.\nஇவ்விரு வீச்சுப் புள்ளிகளை இணைத்து வரையப்படும் நேர்க்கோடு வீச்சுகளின் கோடு என அழைக்கப்படும். இஃது (சுற்றுப்பாதை) நீள்வட்டதின் பெரும் அச்சாகும்.\nசுற்றிவரப்படும் பொருளை (ஈர்ப்பு மையத்தை) அடையாளப்படுத்தும் வகையில் நிகர்ப்பதங்கள் பயன்படுத்தப்படும். அவற்றுள் பொதுவானவை, பூமியை சுற்றும் பொருள்களின் சுற்றுப்பாதை வீச்சுகளை குறிக்கும் புவியிலிருந்து சிறுமவீச்சு, புவியிலிருந்து பெருமவீச்சு என்பனவும், சூரியனை சுற்றும் பொருள்களின் சுற்றுப்பாதை வீச்சுகளை குறிக்கும் பகலவனிலிருந்து சிறுமவீச்சு, பகலவனிலிருந்து பெருமவீச்சு என்பனவுமாகும்.\nசிறும மற்றும் பெரும வீச்சுகளைக் காண வாய்ப்பாடுகள் உள்ளன.\nஇவையிரண்டும் இரண்டு வீச்சுப்புள்ளிகளுக்கும் ஒன்றே, சுற்றுப்பாதை முழுமைக்கும் கூட. (கெப்லரின் விதிகளுக்கும் (கோண உந்தக் காப்பாண்மை விதி) ஆற்றல் காப்பாண்மை விதிக்கும் உட்பட்டு இவ்வாறு உள்ளது.)\nஎன்பது அரை பெரும் அச்சு\nஎன்பது வீத சார்பு கோண உந்தம்\nஎன்பது வீத சுற்றுப்பாதை ஆற்றல்\nமையப்பொருளின் பரப்பிலிருந்தான உயரங்களை தொலைவுகளாக மாற்ற, மையப்பொருளின் ஆரத்தையும் கூட்ட வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்க. இவ்விரு வீச்சுகளின் கூட்டல் சராசரி அரை பெரும் அச்சாகவும், a {\\displaystyle a\\\n, பெருக்கல் சராசரி அரை சிறு அச்சாகவும், b {\\displaystyle b\\\nஅதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வேகங்களின் பெருக்கல் சராசரி − 2 ϵ {\\displaystyle {\\sqrt {-2\\epsilon }}}\nஎன்பதாகும், இஃது ஒரு இயக்க ஆற்றலுக்குரிய வேகமாகும், சுற்றுப்பாதயின் எந்த ஒரு புள்ளியிலும் அவ்விடதிற்கான இயக்க ஆற்றலோடு இவ்வியக்க ஆற்றலையும் கூட்டினால் அப்பொருள் மைய ஈர்ப்பிலிருந்து தப்ப தேவையான ஆற்றலை தரும்.\n(இவ்விரு வேகங்களின் வர்க்கங்களின் கூட்டலின் வர்க்க மூலம் (சுற்றுப்பாதையின்) அவ்விடத்தின் தப்பும் வேகமாகும்.)\nசுற்றுப்பாதை வீச்சு மற்றும் சிறும அல்லது பெரும வீச்சு போன்ற பதங்களுடன் ஈர்ப்புமையமாய் திகழும் பொருளின் பெயரையும் (அஃதில���, அப்பொருளை குறிக்கும் ஒரு பதத்தையும்) சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படுகையில் அவ்விலக்கங்கள் அமைந்த சுற்றுப்பாதையின் ஈர்ப்புமையம் தெள்ளென புலனாகும்.\nபின்வரும் அட்டவனை அவற்றுள் சிலவற்றை தருகின்றது\nநாள்மீன் பேரடை பேரடையிலிருந்து சிறுமவீச்சு பேரடையிலிருந்து பெருமவீச்சு\nவிண்மீன் மீனிலிருந்து சிறுமவீச்சு மீனிலிருந்து பெருமவீச்சு\nசூரியன் பகலவனிலிருந்து சிறுமவீச்சு பகலவனிலிருந்து பெருமவீச்சு\nபூமி புவியிலிருந்து சிறுமவீச்சு புவியிலிருந்து பெருமவீச்சு\nநிலா சந்திரனிலிருந்து சிறுமவீச்சு சந்திரனிலிருந்து பெருமவீச்சு\nபூமியின் பகலவனிலிருந்து சிறும மற்றும் பெருமவீச்சுகள்தொகு\nபூமி (தன் சுற்றுப்பாதையில்) சூரியனுக்கு மிகவருகில் ஜனவரி முன்திங்களிலும், சூரியனுக்கு வெகுத்தொலைவில் ஜூலை முன்திங்களிலும் இருக்கும். சிறும வீச்சு, பெரும வீச்சு மற்றும் பூமியின் பருவங்கள் இவற்றிக்கிடையிலான சார்பு ஒரு 21,000 ஆண்டு சுழற்சியைப் பொறுத்து மாறுபடுகின்றது.\nஅடுத்த சில ஆண்டுகளுக்கான இவற்றின் பட்டியல் பின்வருமாறு:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:06:42Z", "digest": "sha1:BD2U3TXXXI2TZLW4YPBY3PJUZO7VQAGC", "length": 6936, "nlines": 150, "source_domain": "ta.wikibooks.org", "title": "சமையல் நூல் - விக்கிநூல்கள்", "raw_content": "\nசமையல் நூல் உலகின் பல்வேறு சமையல்களில் இடம்பெறும் உணவுகள், உணவு சமைக்கும் முறைகள், நுணுக்கங்கள், கருவிகள், சத்துணவு பற்றிய ஒரு நூல் ஆகும். இதில் சிறப்பாக தமிழர்களின் சமையலில் இடம்பெறும் உணவுகள் செய்யும்முறைகள் உள்ளன.\nஉங்களாளும் இந்த நூலை விரிவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா இதிலுள்ள விடயங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பின் அல்லது புதிய விடயத்தை தொடங்க முடியுமாக இருந்தால் தயவுசெய்து எமக்கு உங்களின் ஒத்துழைப்பினைத் தாருங்கள். மேலும் நீங்கள் சுவை விரும்பி எனின் உங்களுக்குத்தெரிந்த அல்லது உங்களுக்குப் பிடித்தமான உணவுகள், சிற்றுண்டி வகைகளைத் தயாரிக்கும் முறைகள் பற்றி நீங்களே எழுதுங்கள், அது மிகவும் எளிது.\nஒட்டு மா (முட்டை மா)\nபகுதி அளவு உருவாக்கப்பட்ட நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூலை 2015, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/08/21012443/Cincinnati-Open-Tennis-Jokovich-Bertrens-champion.vpf", "date_download": "2019-05-24T13:51:12Z", "digest": "sha1:QVITUJAZHMOM6QWKZWOE3WEI56G2YUEG", "length": 11267, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cincinnati Open Tennis: Jokovich, Bertren's 'champion' || சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெர்டென்ஸ் ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெர்டென்ஸ் ‘சாம்பியன்’ + \"||\" + Cincinnati Open Tennis: Jokovich, Bertren's 'champion'\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெர்டென்ஸ் ‘சாம்பியன்’\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெர்டென்ஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் ஆகியோர் தோல்வி கண்டனர்.\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தை வகிப்பவரும், 7 முறை இந்த பட்டத்தை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல்முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nஇந்த வெற்றியின் மூலம் 31 வயதான ஜோகோவிச் 1990-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஏ.டி.பி. உலக டூர் மாஸ்டர்ஸ் போட்டி (1000 தரவரிசை புள்ளி) தொடரின் எல்லா பட்டங்களையும் (9 போட்டி தொடர்) வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு ஜோகோவிச் முன்னேறினார்.\nவெற்றி குறித்து ஜோகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டி தொடரில் இதற்கு முன்பு 5 முறை இறுதிப்போட்டியி���் தோற்று இருக்கிறேன். அதில் பெரும்பாலான தோல்விகள் இந்த சிறந்த வீரருக்கு (பெடரர்) எதிராக தான் நடந்தது. ஒரு வழியாக இந்த பட்டத்தை வென்றதன் மூலம் எனது கனவு நிறைவேறி இருக்கிறது. காயத்துக்கு ஆபரேஷன் செய்த பின்னர் நல்ல நிலைக்கு திரும்பி விம்பிள்டன் மற்றும் சின்சினாட்டி பட்டங்களை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.\nஇதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 2-6, 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்புக்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பரபரப்பான இந்த ஆட்டம் 2 மணி 5 நிமிடம் நீடித்தது.\n‘தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை’ என்று போட்டி முடிந்த பிறகு 26 வயதான கிகி பெர்டென்ஸ் ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் பெர்டென்ஸ் தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/485", "date_download": "2019-05-24T14:41:04Z", "digest": "sha1:T2FKKK3672SHW2CWNTAKUR2T463NHTZH", "length": 86228, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1", "raw_content": "\n« விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்\nஹார்லிக்ஸ் விளம்பரத்தில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொண்டு ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று குரல்கொடுக்கும் குழந்தையைப்போன்றவர்கள் நம் கோட்பாட்டாளர்கள். முற்றிலும் லௌகீகவாதியான ஒரு வணிகரிடம் கூட எப்படியோ கலையைப்பற்றி விவாதித்து சில அடிப்படைப்புரிதல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், ஒருபோதும் நம் கோட்பாட்டாளர்களிடம் கலையின் ஆரம்ப அடிப்படைகளைக்கூட பேசிவிட முடியாது. உண்மை என்பது தானறிந்த ஒற்றைவடிவில் திட்டவட்டமாக கைக்குச் சிக்குவது என்றும் அதை நேரடியாகச் சொல்லும் எந்த முயற்சியும் கலையே என்றும் அவர்கள் திரும்பத்திரும்ப வாதிடுவார்கள். இலக்கியத்தில் ‘அப்படியே சாப்பிட’ தயாராக எப்போதும் மேஜைக்கு நிலைகொள்கிறார்கள் இவர்கள்.\nசற்று யோசித்துப்பார்க்கலாம். நமது கோட்பாட்டாளர்களின் வரிசையை எடுத்து பார்த்தால் ஒரு சராசரி வாசகன் அளவுக்குக் கூட இலக்கியப்படைப்புகளுக்குள் சென்ற ஒருவரைக்கூட நம்மால் காணமுடிவதில்லை என்று உணர முடியும். கைலாசபதி ,நா.வானமாமலை முதற்கொண்டு யமுனா ராஜேந்திரன் ஈறாக நாம் மார்க்ஸியக் கோட்பாட்டாளர்களை கண்டு வருகிறோம். பக்கம் பக்கமாக நூல்களை மேற்கோள் காட்டி தேற்றங்களை நிறுவி இவர்கள் பேசக்கேட்கிறோம். ஆனால் இலக்கியத்தைப்பற்றி எதுசொன்னாலும் அபத்தமாகவே சொல்வார்கள். இவர்கள் தெரிவுசெய்து முன்வைக்கும் படைப்பாளிகள் எப்போதுமே புடைத்துத்தெரியும் பிரச்சாரகர்கள். ஒருபோதும் ஒரு நல்ல படைப்பாளியை இவர்கள் அடையாளம் கண்டதில்லை. இவர்கள் அடையாளம் கண்ட படைப்பாளிகள் எவரும் காலத்தில் நின்றது இல்லை. ஏன், இன்று இவர்கள் தங்களவர்களாகக் கொண்டாடும் காலத்தை தாண்டிவந்த படைப்பாளிகள் பெரும்பாலும் அனைவருமே இவர்களால் முதலில் புறக்கணிக்கபப்ட்டு அதை மீறி அவர்கள் இலக்கியதளத்தில் தங்களை நிறுவிக்கொண்ட பின் இவர்களால் ஏற்கப்பட்டவர்களே. கைலாசபதியின் ‘ரசனை’யின்படி தமிழின் மாபெரும் நாவலாசிரியர் செ.கணேசலிங்கன்,நாவல் ‘செவ்வானம்’. கஷ்டம்தான்.\nஇன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். தமிழைப்பொறுத்தவரை நம் கோட்பாட்டாளர்கள் எப்போதும் நுண்ணிய கலைப்படைப்புகளுக்கு எதிரானவர்களாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே போட்டுக்கொடுத்துள்ள தடத்தில் நகரும் பழகிப்போன மாடுகளையே இவர்களால் அறிய முடியும். தனி வழியை தானே அறியும் இலக்கியப்படைப்பின் சுதந்திரம் இவர்களை அச்சுறுத்துகிறது. புதுமைப்பித்தன் முதல் கி.ராஜநாராயணன் வரை, வண்ணதாசன் நாஞ்சில்நாடன் வரை தமிழின் அத்தனை படைப்பாளிகளும் இந்தக் கோட்பாட்டாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டு மீறி உருவாகி தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்களே. தமிழில் ஒரு மாற்று உதாரணம் கூட கிடையாது.\nஅரசியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே சீரிய படைப்புகளுக்கு எதிராக நிலைகொள்ளும் வழக்கம் கொண்டிருந்தார்கள் என்றால் பின்னர் உருவாகிவந்த மொழியியல் ,பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்களும் அந்தப் பாதையையே பின்தொடர்ந்தார்கள். தமிழவன்,எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், அ.மார்க்ஸ் வரையிலான இலக்கியக் கோட்பாட்டாளர்களின் ஒட்டுமொத்த எழுத்துக்களை எடுத்துப்பார்க்கும்போது இந்த அம்சம் மிக ஆச்சரியமளிக்கிறது. இவர்களின் பிரசுரமான எழுத்துக்களில் பெரும்பகுதி முக்கியமான படைப்பாளிகளை அவமதிப்பதற்கும் ,அவர்களின் ஆக்கங்களைச் சிறுமைப்படுத்துவதற்குமே செலவழிக்கப்பட்டுள்ளது. விரிவான வாசிப்பு, ஆவேசமான உழைப்பு என இவர்களின் தகுதிகள் எல்லாமே இதற்காகவே செலவிடப்பட்டுள்ளன.இதற்கு முற்போக்குப்பார்வை, விளிம்புநிலை ஆய்வு என பலப்பல காரணங்கள் அவ்வப்போது சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலக்கிய நிராகரிப்பையே காணமுடிகிறது.\nஇவர்கள் முன்வைப்பது இலக்கிய விவாதம் அல்ல, இலக்கிய மறுப்பே .ஏனென்றால் ஒருவகை இலக்கியப் படைப்புகளை நிராகரித்து இவர்கள் வேறு எவ்வகை இலக்கியங்களை முன்வைத்தார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. சென்ற எழுபது வருடத்தில் தமிழ் இலக்கியக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே ஒரு படைப்பாளியின் பெயரை நம்மால் சொல்ல முடியுமா எந்த தளத்திலேனும் உள்ளூர் படைப்பாளி தேவையில்லை என்றே வைப்போம். எப்போதும் தமிழ் படைப்பாளிகளை மட்டம்தட்ட மேலைபப்டைப்புகளை சுட்டிக்காட்டும் இவர்கள் மேலைநாட்டுப் படைப்பாளி என்றாவது எவரையாவது ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசி நிறுவியிருக்கிறார்களா நம் முற்போக்கு வட்டத்தில் இன்றுவரை கார்க்கி அல்லது செகாவ் அல்லது ஷோலக்கோவ் அல்லது லூஷ¤ன் பற்றி ஒரு நல்ல கட்டுரையாவது எழுதப்பட்டிருக்கிறதா நம் முற்போக்கு வட்டத்தில் இன்றுவரை கார்க்கி அல்லது செகாவ் அல்லது ஷோலக்கோவ் அல்லது லூஷ¤ன் பற்றி ஒரு நல்ல கட்டுரையாவது எழுதப்பட்டிருக்கிறதா நம் பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் ஒரு பின் நவீனத்துவப் படைப்பைப்பற்றியாவது ஆழமாக எழுதியிருக்கிறார்களா நம் பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் ஒரு பின் நவீனத்துவப் படைப்பைப்பற்றியாவது ஆழமாக எழுதியிருக்கிறார்களா போர்ஹெயையும் மார்க்யூஸையும் பற்றி இங்கே பேசியதெல்லாமே படைப்பாளிகள்.\nஇலக்கிய விமரிசனம் என்பது வாசகனுக்கு இலக்கியத்தை புதிய கோணங்களில் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்வது. இலக்கியப் படைப்புகளில் புதிய வாசல்களை வாசகனுக்கு திறந்து காட்டுவது. இலக்கிய விமரிசனம் என்பது ஒரு சமூகம் கொள்ளூம் வாசிப்புப் பயிற்சி. நம் கோட்பாட்டாளர்கள் யாராவது தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு படைப்பைப்பற்றியாவது ஒரு எளிய வாசகன் அவனது வாசிப்பில் அறிய முடியாத ஒரு வரியையாவது சொல்லியிருக்கிறார்களா மௌனி பற்றி புதுமைப்பித்தன் பற்றி சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றை திரும்பிப்பார்க்கையில் பகீர் என்கிறது. கீழத்தரமான தனிப்பட்ட வசைகள், அவதூறுகள், முத்திரைகுத்தல்கள், அவ்வளவுதான். சற்றும் மிகையாகச் சொல்லவில்லை. ஆர்வமுள்ளவர்கள் இதுவரை எழுதப்பட்டவற்றை திரும்பிப் பார்க்கலாம். நெடுங்காலம் கோட்பாட்டாளர்களுக்குப் பிரியமானவராக இருந்த ஜெயகாந்தனைப்பற்றிக்கூட அவரது படைப்புகளுக்குள் ஆழ்ந்துசெல்லும் ஒரு கட்டுரை இங்கே எழுதப்பட்டதில்லை என்பதை ‘ஜெயகாந்தன் இலக்கியத்தடம்’ போன்ற நூல்களை காண்கையில் வாசகன் அறியலாம்.\n நானறிந்தவரை மேலைநாட்டுக் கோட்பாட்டுத்திறனாய்வில் இந்நிலை இல்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட இல்லை. கன்னடக் கோட்பாட்டாளர் டி.ஆர்.நாகராஜ் எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரைகள் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்களை அறிய மிக உதவிகரமானவை. கேரளக் கோட்பாட்டாளர்கள் தகழி சிவசங்கரப்பிள்ளையைப்பற்றி எத்தனை கோணங்களில் எவ்வளவு விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். இங்குள்ள பிரச்சினை இரண்டு. முதலில், நம் கோட்பாட்டுத்திறனாய்வாளர்களில் விதிவிலக்கான சிலர் தவிர பிறர் மிக மொண்ணையானவர்கள். கோனார் நோட்ஸ் படித்து பட்டம்பெற்றவர்கள், படிப்பதை தொகுத்து எழுதுவதன்றி சுயமாக ஏதும் எழுத அவர்களால் இயலாது. இரண்டாவதாக, இவர்கள் கோட்பாட்டை கடவுள் போல நம்புகிறார்கள். கடவுளே கையிலிருக்கும்போது அப்புறம் வேறென்ன தேவை. இங்குள்ள பிரச்சினை இரண்டு. முதலில், நம் கோட்பாட்டுத்திறனாய்வாளர்களில் விதிவிலக்கான சிலர் தவிர பிறர் மிக மொண்ணையானவர்கள். கோனார் நோட்ஸ் படித்து பட்டம்பெற்றவர்கள், படிப்பதை தொகுத்து எழுதுவதன்றி சுயமாக ஏதும் எழுத அவர்களால் இயலாது. இரண்டாவதாக, இவர்கள் கோட்பாட்டை கடவுள் போல நம்புகிறார்கள். கடவுளே கையிலிருக்கும்போது அப்புறம் வேறென்ன தேவை அந்த மிதமிஞ்சிய தன்னம்பிக்கை காரணமாக படைப்பாளியை விட ஒருபடி மேலாக தன்னை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். படைப்பைப் ‘படித்து மார்க் போடும்’ இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறார்கள். ஒருபோதும் படைப்பாளி இவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அப்போது இவர்களின் அகங்காரம் தூண்டப்படுகிறது. வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.\nகோட்பாட்டாளர்களின் ஆணவத்தால் அழிக்கப்பட்ட இலக்கியநிலம் என்றே ஈழத்தை எண்ணுகிறேன். ஈழ எழுத்தின் பெருக்கத்தை வைத்துப் பார்த்தால் மிகமிகக் குறைவான அளவு எழுத்துகக்ளையே இலக்கிய வாசகன் பொருட்படுத்த முடியும் என்பதே உண்மை. இதை பல காலகட்டங்களில் பல தமிழ் எழுத்தாளர்கள் சொல்லி , ஈழ எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். [ஈழத்தில் முற்போக்கு நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும் என்ற வண்ணநிலவனின் கருத்து நினைவுக்கு வருகிறது] சங்கடமான விஷயம்தான் இது, ஒரு பிராந்திய உணர்வின் மீது தொட்டுச் சீண்ட நேர்வது. ஆனால் வேறு வழியில்லை. எத்தனை மழுப்பினாலும் இதமாகச் சொன்னாலும் அதுவே உண்மை, ஈழம் கிட்டத்தட்ட ஓர் இலக்கியப்பாலைவனம். மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை, அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி முதலிய சிற்சில சோலைகள். ரஞ்சகுமார், சட்டநாதன், உமாவரதராஜன் போல உருவாகும் நிலையிலேயே நின்று விட்டவை பல. பெரும்பாலான ஈழ இலக்கியங்கள் அவர்களின் வாழ்க்கையின் எளிய ஆவணங்கள் என்ற அளவிலேயே கவனிக்கத்தக்கவை. இலக்கியமாக அல்ல. ஈழத்தை மொட்டையாக்கியது கோட்பாட்டுநோக்கின் மிதமிஞ்சிய மேலாதிக்கம்.\nஈழம் அளவுக்கு செல்வாக்கான கோட்பாட்டாளர்கள் எவரும் தமிழில் இருந்ததில்லை என்பதை ஓரு நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். இங்கே அரசியல் இயக்கங்களின் குரல்களாக மட்டுமே கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை மறுத்து இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை முன்வைக்கும் அழகியல் திறனாய்வாளர்களான ஏ.வி.சுப்ரமணிய அய்யர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்றவர்களின் குரல்கள் எப்போதும் இருந்தன. இலக்கியம் என்றுமே தன் முக்கியத்துவத்தை இழக்க நேரவில்லை. ஆனால் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேலான கல்வியறிவும் மேலான இலக்கிய அறிமுக விகிதாச்சாரமும் இருந்தும் கூட ஈழத்தில் நேர் மாறான நிலையே நிலவியது. ஈழத்து அரசியலியக்கங்களை விட வலிமையான மையங்களாக அங்கே கோட்பாட்டாளர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இருவரும் இருந்தார்கள் என்று தோன்றுகிறது. இருவருக்குமே மிக விரிவான கல்வியறிவும் வாசிப்பும் இருந்தது. மிகவும் மதிக்கப்படும் பதவிகளில் இருந்தார்கள். கைலாசபதி நெடுநாள் இதழியல் தளத்தில் செல்வாக்குடன் விளங்கினார் . எழுத்தாளர்கள் நாடும் பதிப்பு வசதியை எளிதில் செய்துகொடுக்கக் கூடியவராக இருந்தார். மேலும் முக்கியமாக இருவருமே தனிப்பட்டமுறையில் மிக இனிய குணம் கொண்டவர்களாக, நட்பும் பெருந்தன்மையும் மிக்கவர்களாக இருந்தனர். இக்காரணத்தால் இவர்களே ஈழ இலக்கியத்தின் மையங்களாக ஆனார்கள்.கோட்பாடு மையம் கொள்ளும்போது இலக்கியம் விலகிச்செல்கிறது\nகோட்பாட்டாளன் நிலைத்த பாறை போல அசைவற்றவன். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நாம் தி.க.சிவசங்கரனை கண்டுவருகிறோம். அவரது நம்பிக்கைகள் நிலைபாடுகள் எதிலுமே சஞ்சலம் இல்லை. சஞ்சலம் கொள்ளும் கோட்பாட்டாளன் நிலையழிந்து காணாமல் போகிறான். வீழ்ச்சி அடைகிறான். மாறாக சஞ்சலமே படைப்பிலக்கியவாதியின் அடிப்படை இயல்பாக இருக்கிறது. மாபெரும் காந்தப்புலம் ஒன்றின் முன் நிற்கும் சிறிய காந்தமுள் போன்றவன் கலைஞன். அவனை மீறிய ஒன்று அவனை எப்போதுமே நிலையழியச் செய்கிறது. அவன் எப்போதுமே நேரடியான வாழ்க்கையின் முன் நிற்கிறான். அவனது அசைவுகள் அவன் கையில் இல்லை. அவன் எந்த சூழலில் நிற்கிறான், அதற்கு அவன் அகத்தின் அவனை மீறிய ஆழம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்தது அது. எழுத்தாளனைப்பற்றி எது சொன்னாலும் அரை உண்மையாக இருக்குமென்றாலும் இப்படிச் சொல்லிப்பார்க்கலாம், எழுத்தாளன் எப்போதுமே உறுதியற்றவன்,தேடிக் கொண்டும் வளர்ந்து கொண்டும்,அழிந்துகொண்டும் இருப்பவன்,ஆகவே அவன் அமைதியற்றவன்.\nஉறுதியான நிலைபாடுகளுக்காகவும் தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்குகளுக்காகவும் படைப்பிலக்கியவாதியிடம் தேடுவதுபோல முட்டாள்தனம் ஏதுமில்லை. தல்ஸ்தோய் முதல் புதுமைப்பித்தன் வரை அப்படித்தான். எஸ்.பொன்னுதுரை முதல் சு.வேணுகோபால் வரை அப்படித்தான். ஆகவேதான் எழுத்தாளனின் மரணம் முக்கியமான ஒரு முழுமைப்புள்ளி ஆகிறது. அதன்பின் நம் மதிப்பீடுகளை தலைகீழாக்கும் எதையும் அந்த எழுத்தாளன் செய்துவிடமுடியாது. அவனது அதுவரையிலான எழுத்துக்களும் செயல்பாடுகளும் முழுக்க நம்மிடையே தொகுத்து அளிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றைக் கொண்டு நாம் அவனது சித்திரத்தை வனைந்து கொள்ள முடிகிறது. ஆகவேதான் எழுத்தாளனின் மரணம் கொண்டாடப்படுகிறது. அவன் இருக்கும்போது அவனைப்பொருட்படுத்தாதவர்கள்கூட அவனது மரணத்துக்குப் பின்னர் அவனை விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nபடைப்பிலக்கியவாதியின் கருத்துலகம் புறத்தே நின்று நோக்கும் கோட்பாட்டாளனுக்கு முரண்பாடுகளின் தொகையாகவே தெரியும். முதிர்ச்சியின்மையும் அபூர்வமான முழுமைக்கணங்களும் ஒழுங்கின்றிக் கலந்திருப்பதாகத் தோன்றும். அப்படைப்பிலக்கியவாதியுடன் கோட்பாட்டாளனுக்கு இருக்கும் நல்லுறவைப்பொறுத்து அப்படைப்பிலக்கியவாதியின் ஒத்த கருத்தோ அல்லது முரண்பாடோ கோட்பாட்டாளனுக்கு முக்கியமானதாகப் படுகிறது. அப்படைப்பிலக்கியவாதியை கோட்பாட்டாளன் கொண்டாடவோ தூற்றவோ செய்கிறான். என் நோக்கில் ஒரு கோட்பாட்டாளன் படைப்பிலக்கியவாதிக்கு அளிக்கும் அங்கீகாரம் எதிர்ம¨றையான விளைவுக¨ளையே ஏற்படுத்தும். அவனது ஆக்கங்களை எளியவாசகர் அக்கோட்பாட்டின் விளக்கங்களாக மட்டுமே மருளும் நிலை உருவாகும். வலுவான கோட்பாட்டாளன் நல்ல படைப்புகளை தன் எதிர்மறை விமரிசனங்கள் மூலம் தற்காலிகமாக மறைக்க முடியும், திரிக்க முடியும். ஆனால் காலப்போக்கில் கோட்பாட்டாளர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பும்போது அப்படைப்பாளி தன் படைப்பின் பலத்தால் மேலெழுந்து வருவான். ஆகவே பொதுவாக கோட்பாட்டாளனின் எதிரணியில் நிற்பதே படைப்பாளிக்கு பாதுகாப்பானது. ஏனெனில் எப்போதும் நல்ல இலக்கியப்படைப்பு வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளுக்கு எதிரானதேயாகும்.\nஈழ இலக்கியத்தில் இந்த கோட்பாட்டு மையத்துக்கு மாற்றாக இரு புள்ளிகள் மட்டுமே இருந்தன, அவையே இலக்கிய ரீதியாகப் பொருட்படுத்தத்தக்கவை. இதை இருபதுவருடம் முன்பு சொன்னால் உடனே வலதுசாரி அரசியல் என்று கோட்பாட்டுத்தரப்பினர் முறைகூவல் எழுப்புவார்கள். இன்றைய வாசகன் இப்போது கோட்பா���்டாளர் தரப்பால் முன்வைக்கப்பட்ட எழுத்துக்கள் சாரமற்ற சருகுகளாக உதிர்ந்து கிடப்பதையே காண்பான் என்பதனால் இக்கூற்று நிரூபணம் தேவையற்ற ஒன்றாகிறது. அவ்விரு மையங்களை மட்டுமே உண்மையான படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண்கள் என நான் எண்ணுகிறேன். மு.தளையசிங்கம்,எஸ்.பொன்னுதுரை இருவருமே அம்மையங்கள். இருவகையில் அவர்கள் இலக்கியத்தின் கட்டற்ற பாய்ச்சலுக்கு உதாரணங்கள்.\nஇலக்கியத்தில் படைப்பாளியின் அந்தரங்க எழுச்சியை நிராகரித்த மார்க்ஸிய விமரிசனம் அதை ஒரு சமூகக் கூட்டுச் செயல்பாடாக தொடர்ந்து முன்னிறுத்தியது. ஒரு சமூகத்தின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கியவாதியின் வேலை என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. இதை கம்யூனிஸம் என்பதைவிட ‘கம்மிஸாரிசம்’ என்று சொல்வதே பொருத்தம். ஈழச்சூழலில் ஓங்கியிருந்தது அதுதான். இதற்கு எதிராகவே அன்றைய சூழலில் எங்கும் தனிமனிதவாதம் முன் வைக்கப்பட்ட்டது. ‘நான் சிந்திக்கிறேன், ஆகவே என் எழுத்து என்னுடையது, என் ஆத்மாவின் வெளிப்பாடு அது, என்னுடைய தரிசனம் அது’ என்ற கூற்று மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட காலகட்டம் இது. தன் அகஎழுச்சியின் பலத்தால் நிற்க முயல்வதே இலக்கியவாதியின் முதற்கடமை என்று வலியுறுத்தப்பட்டது. மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை ஆகிய இருவரும் இருவகையான தனிமனித வாதத்தின் குரல்கள்.\nமு.தளையசிங்கத்தின் தனிமனிதவாதம் தன்னை ஒரு தனித்த பிரக்ஞையாக கண்டறிவதிலிருந்து தொடங்குகிறது. தன்னுடைய ஆழ்மனம் வரலாற்றால் ஆனது என்றும் அதை அறிவதனூடாக வரலாற்றையும் வாழ்க்கையையும் அறிந்துவிடலாம் என்றும் நம்புகிறது அது. ஆகவே கோட்பாடுகளுக்கு எதிராக தான் உணர்ந்த அகத்தரிசனங்களை அது முன்வைக்கிறது. அந்த ஆழத்தை உணரும்போது அவரது தரிசனம் தன்னை பிரம்மாண்டமான ஒரு பொதுமை ஒன்றின் சிறுதுளியாக கண்டுகொள்கிறது. சமூகம் என்றும் வரலாறு என்றும் கோட்பாட்டாளர்கள் தர்க்கபூர்வமாக நிறுவமுற்படும் பொதுமை என்பது மிகச்சிறிய ஓர் உருவகமே என்றும் மானுட அகம் என்பது அதையெல்லாம் தன்னுள் சிறுதுளிகளாக அடக்கிக் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு ஒன்றின் கூறு என்றும் அறிகிறது. அதன்பின் அந்த பெரும்பொதுமையின் குரலாக நின்று அரசியல் சார்ந்த சிறு பொதுமைகளைப் பரிசீலிப்பவராகவும் நிராக���ிப்பராகவும் தளையசிங்கத்தை மாற்றியது. தளையசிங்கத்தின் இலக்கியத்தின் ‘ஆன்மீக’ அம்சம் இதுவேயாகும். தனிமனிதவாதம் ஆன்மீகம் நோக்கிச்செல்லும் பயணம் என தளையசிங்கத்தைப் பற்றிச் சொல்லலாம்.\nஎஸ்.பொன்னுத்துரை தனிமனிதவாதத்தை தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக் கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலை நிறுத்த முயன்ற படைப்பாளி. கோட்பாட்டாளர்களின் பொதுமைப்பாடுகளை தன் படைப்பனுபவம் மூலமே நிராகரித்தவர். மனிதனை தொகுத்து வரையறை செய்து காட்ட ஓயாது முயன்ற மார்க்ஸியத்துக்கு எதிராக தான் அறிந்த யாழ்ப்பாண மனிதனை பகுத்துக்காட்டிக் கொண்டிருந்தவர். அவன் காமமும் குரோதமும் நிறைந்தவன். ஆசைகளினால் அலைப்புறுபவன். உறவுகளில் சிக்கி தடுமாறுபவன். வாழ்தலுக்கும் இருத்தலுக்கும் இடையேயான சஞ்சலமாக வாழ்க்கையை அறிபவன். மீண்டும் மீண்டும் எஸ்.பொன்னுத்துரை இம்மனிதனைச் சித்தரித்து, அவனை மார்க்ஸியம் காட்டிய வரலாற்றுவாதத்துக்கு எதிராக முன்வைத்தார். மனிதனின் வற்றாத வாழ்வாசையையும் அதன்பொருட்டு அவன் கொள்ளும் போராட்டத்தையும் அதன் விளைவாக அவன் உருவாக்கிக் கொண்டுள்ள நெறிகளையும் அவனது சாரமாகக் கண்டார். மார்க்ஸியர்கள் சொன்ன முற்போக்கு வாதத்துக்கு எதிராக எஸ்.பொன்னுத்துரை முன்வைத்த ‘நற்போக்கு’ வாதம் இதுவேயாகும்.\nநற்போக்கு வாதத்தை எஸ்.பொன்னுத்துரை ஒரு கோட்பாட்டாளனாக முன்வைக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதை தெளிவாக வகுத்துக் கூறவோ அதை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கவோ செய்யவில்லை. கோட்பாட்டுநோக்குக்கு எதிரான படைப்பிலக்கியவாதி என்ற முறையில் எஸ்.பொன்னுத்துரையின் இந்த இயல்பை விளங்கிக் கொள்ளலாம். எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடும் மு.தளையசிங்கம் அவரது ‘நற்போக்கு’ தெளிவாக வரையறை செயப்படாத குழப்பம் என்று சொல்கிறார். [ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி] ஆனால் மு.தளையசிங்கத்தின் ‘பிரபஞ்ச யதார்த்தமும்’ அதேயளவுக்கு குழப்பமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதைச்சார்ந்து மு.தளையசிங்கம் முன்வைக்கும் வரிகளில் உள்ள படைப்பூக்கமே நம்மை அவர் சொல்வதென்ன என்பதை உணரச்செய்கிறது. இவ்வியல்புக்குக் காரணமே இவ்விருவரிடமும் உள்ள இலக்கிய எழுச்சிதான்.\nஎஸ்.பொன்னுத்துரையின் நற்போக்குவாதம�� இன்றைய வாசகனுக்கு முக்கியமல்ல என்றே எனக்குப் படுகிறது. அன்றைய இலக்கிய விவாதங்களில் தன்னை நிறுவும் பொருட்டு எஸ்.பொன்னுத்துரை உருட்டி விட்ட ஒரு பாறை மட்டுமே அது. ஒரு புனைவிலக்கியவாதியாக மட்டுமே எஸ்.பொன்னுத்துரை பொருட்படுத்த தக்கவர் என்பதே உண்மை. மார்க்ஸியர்களின் கூற்றுக்களை அவர் நிராகரித்தமைக்குக் காரணம் அவற்றின் தர்க்கமுறைகளை அவர் கூர்ந்து அவதானித்து உள்வாங்கியமை அல்ல, அவர்கள் சொன்ன முடிவுகளும் முன்வைத்த படைப்புகளும் எஸ்.பொன்னுத்துரையின் படைப்புமனத்தால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதனவாக இருந்தமையே. எஸ்.பொன்னுதுரை அன்றைய மார்க்ஸியக் கோட்பாட்டு மேலாதிக்கத்துக்கு எதிராக தன் படைப்புகளையும், அவற்றின் படைப்பாளியாக தன்னையுமே முன்வைத்தார்.\nஎஸ்.பொன்னுத்துரை தன் நற்போக்கு வாதத்தை ஒரு கோட்பாடாக முன்வைக்கவில்லை எனபதற்கு முக்கியமான காரணம் அவரது படைப்புமனம் மனிதமனங்களின் இருளையும் ஆழத்தையும் மட்டுமே பொருட்படுத்துவது, காமகுரோதங்களின் அலைகளை சொற்களால் தொட்டு உருவாக்கிக் காட்ட முயல்வது என்பதே. அத்தகைய படைப்பாளி முற்போக்கு வாதத்தையும் ஒரு கோட்பாட்டாகவோ கருத்துநிலையாகவோ காணவில்லை. அதை மனிதர்கள் கொள்ளும் பல்வேறுவகையான சுயபாவனைகளில் ஒன்றாகவே அவர் காண்கிறார். தன்னை பலவகையாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது. தனக்குத்தானே காட்டிக் கொள்ளுதல், பிறருக்குக் காட்டிக் கொள்ளுதல். தன்னகங்காரம், தன்னிரக்கம் என அதற்கான காரணங்கள் ஏராளமானவை.அந்த ஆழங்களுக்குள் செல்லும் எஸ்.பொன்னுத்துரை முற்போக்குவாதத்தை முன்வைத்தவர்களின் தனிப்பட்ட ஆளுமைச்சிக்கல்களையே ஆழமாக கவனிக்கிறார். பொதுவான நோக்கில் அவரது முற்போக்கு எதிர்ப்பு என்பது தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இலக்கிய அரசியலை விட்டு மேலெழாததாகவோ தோன்றலாம். ஆனால் வரலாற்றையே தனிமனித அகநிலைகளின் ஒட்டுமொத்த விளைவாக நோக்கிய ஒரு இலக்கியவாதியால் கோட்பாடுகளையும் அப்படித்தான் அணுக முடியும் என்பதே கவனிக்க வேண்டியது\nஇன்னும் ஒரு முக்கியமான கூறு இதில் உண்டு. ஈழச்சூழலில் உழைக்கும் மக்களுக்கான முற்போக்குவாதத்தை முன்வைத்து படைப்பிலக்கியத்தளத்தில் மேலாதிக்கம் புரிந்தவர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிரான நில உடைமைச�� சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்.பொன்னுத்துரை உழைக்கும் மக்களின் அடித்தட்டைச் சேர்ந்தவர். ஆகவே இயல்பாகவே அவருக்கு இத்தகைய கோஷங்களிலும் கோட்பாடுகளிலும் ஐயம் இருந்ததும் அவற்றை ஓங்கிச்சொன்னவர்களின் அந்தரங்கத்தை அவர் கூர்ந்து கவனிக்க முயன்றதும் இயல்பானதேயாகும்.\nஎஸ்.பொன்னுத்துரை மனித மனத்தின் ஆன்மீகக்கூறுகள் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அவரது படைப்புலகம் முற்றிலும் லௌகீகமானது. காமகுரோதமோகங்களின் நுண்மையை பற்றி மட்டுமே அவரது படைப்புக்கண்கள் கவனம் கொள்கின்றன. இந்நிலையில் அவர் சொல்லும் ‘நற்போக்கு’ என்பதை நாம் தத்துவ, அரசியல் தளங்களில் வைத்து பொருள் காணமுடியாது. அதற்கு ஒழுக்கம் சார்ந்த பொருள் மட்டுமே அளிக்கபப்ட இயலும். அவரது போக்கில் உள்ள ‘நற்’ என்ற விகுதியானது மரபான முறையில் ஒழுக்கநோக்கையே சுட்டுகிறது என்று தோன்றுகிறது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று கூறா நேர்மை, பாலியல் நேர்மை, பொருளியல் நேர்மை முதலியவற்றையே எஸ்.பொன்னுத்துரை தன் இலக்கிய அரசியல் கட்டுரைகளிலும் சுட்டிச் செல்கிறார்.\nஆனால் எஸ்.பொன்னுத்துரை மரபான முறையிலான ஒழுக்கவாதி அல்ல. அவரைப்பொறுத்தவரை வெளிபப்டையாக இருப்பது என்பது நேர்மையாக இருப்பது என்பதற்குச் சமமானது. பாவனைகளே பாவம். குடி,விபச்சாரம் என நம் மரபு விலக்கும் எதையுமே விலக்காகக் கருதாத ஒரு நோக்கு எஸ்.பொன்னுத்துரை படைப்புலகில் உள்ளது. தன்னை தான் ஆக முன்வைத்தலையே பேரறமாக அவர் மீண்டும் மீண்டும் உத்தேசிக்கிறார்.’சத்தியத்துக்கு அதன் இயல்பே வடிவு. அதனை அழகுபடுத்தும் எத்தனம் அதர்மம். பொய்மைக்கும் போலிக்கும்தான் அலங்காரத்தேவை… சத்தியத்தினை விசுவாசிக்காத இலக்கியவாதி தன் ஊழியத்தின் ஆன்மாவையே இழந்துவிடுகிறான்…” என்று சொல்லும் எஸ்.பொன்னுத்துரை சத்தியம் என்பதை எப்படி வரையறைசெய்கிறார் ”ஆனால் இலக்கியவாதி என்ற முறையில் எனக்கு மானுஷீகத்தின் அமரத்துவத்திலே நம்பிக்கை இருக்கிறது.” எஸ்.பொன்னுத்துரைவின் நோக்கில் மனிதனை ஒட்டுமொத்தமாக நோக்கும் மனிதமைய நோக்கும் அவனது உள்ளார்ந்த நன்மை மீதுள்ள நம்பிக்கையுமே ‘சத்தியம்’ என்பது. அந்த சத்தியத்துக்கு மாறானவற்றைக் காண்கையில் ஏற்படும் சினம் அவரது ஆளுமையின் பகுதியே ”என்னுள் வாழும் அம்சங்க���ிலே தூக்கலானது சினம். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். புத்திஜீவியாக வேஷம் புனைவதிலும் பார்க்க ஆத்திரக்காரனாக வாழ்வது மேலானது…” இந்த அம்சங்களையே அவரது நற்போக்கு வாதமாக நாம் காண்கிறோம் [ ‘அவா’ தொகுதிக்கு முன்னுரை]\nமார்க்ஸியராகத் தொடங்கி மார்க்ஸியர்களின் அந்தரங்க நேர்மையை ஆராய்வதனூடாக மார்க்ஸியத்தை விட்டு விலகி தனிமனிதவாதம் வழியாக நவீனத்துவத்தின் படிகளில் கால் வைத்தவர் என எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடலாம். அவரது தேடல் நவீனத்துவத்திற்குள் ஓர் ஏற்கத்தக்க ஒழுக்கவியலை நோக்கியே என்றும் சொல்லலாம்\nதமிழ்இலக்கிய உலகில் எஸ்.பொன்னுத்துரைவுடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி என்று ஆ.மாதவனைச் சொல்லலாம். பொதுக்கூறுகள் என ஒரு வாசகனுக்குத்தோன்றக்கூடியவை இவை. காமகுரோதமோகங்களின் விளைநிலமாகவும் விளையாட்டரங்காகவும் மனித மனத்தைக் கண்டு அவற்றைச் சித்தரிப்பதிலேயே தன் கலையை கையாண்டமை 2. நுண்சித்தரிப்புகள் வழியாக எளியமனிதர்களைக் காட்டியமை 3. சம்ஸ்கிருதம் கலந்த அலங்கார மொழிக்கான மோகம் 4. தனிமனித நேர்மையை மாறாவிதியாகக் கொண்ட ஒழுக்கமைய நோக்கு.\nஆ.மாதவனின் உலகம் மானுடத்தீமையின் முடிவிலாத வகைபேதங்களைச் சொல்லிச் சொல்லித் தீராது விரியும் ஒரு தளம் [பார்க்க: இவ்வாசிரியரின் ‘தீமை நடமாடும் தெரு- ஆமாதவனின் படைப்புலகம்’] எஸ்.பொன்னுத்துரைவின் பெரும்பாலான படைப்புகளும் இத்தளத்தைச் சார்ந்தவையே. இருவருக்குமே காமம் ஒரு முக்கியமான பேசுபொருள். குறிப்பாக காமம் கொள்ளும் வேடப்புனைவுகளும் மாயங்களும். நாம் சாதாரண வாசிப்பில் மாதவன் திரும்பத்திரும்ப ஆஷாடப்பூதிகளைச் சாடி எழுதியிருக்கிறார் என்று எண்ணக் கூடும். உண்மையில் அக்கதைகளில் அவற்றை கவனிப்பவனின் பதற்றமும் ஆர்வமும் கூடவே பதிவாகியிருப்பதனாலேயே அவை முக்கியமான உள ஆய்வுகள் ஆகின்றன. எஸ்.பொன்னுத்துரைவின் படைப்புகளைப்பற்றியும் இவ்வரிகளைச் சொல்லலாம்.\nஎஸ்.பொன்னுத்துரை,ஆ.மாதவன் இருவரிடமும் ·ப்ராய்டியப் பாதிப்பு உண்டு. இருவருமே ·ப்ராய்டின் கோட்பாடுகளைப் படித்து அவற்றை தங்கள் படைப்புகளில் கையாண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இருவரும் தங்களைச்சுற்றி கண்ட வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் அன்றிருந்த சூழலில் பேசப்பட்ட ·ப்ராய்டியத்தைக் கொண்டு நியாயப்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்லலாம். காமத்தை ஒரு பாவமாகவோ, ஒழுக்க மீறலாகவோ காணாமல் மானுட உறவுகளின் இயல்பான நிலையாகக் காண இவர்களுக்கு ·ப்ராய்டியம் உதவியிருக்கிறது. காமம் மனித அகத்தின் இயல்பான ஆழம் என்பதை நம் மரபு கற்பித்திருந்தாலும் அதற்கு ஒரு ·ப்ராய்டிய அடிக்கோடு மிக உதவியாக இருந்திருக்கலாமென படுகிறது.\nஇருவருமே அதிகமும் நடுத்தர, அடித்தட்டு மக்க¨ளைப்பற்றி எழுதினார்கள். ஆனால் ஆ.மாதவன் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்க¨ளைப்பற்றி எழுதிய அளவுக்கு எஸ்.பொன்னுத்துரை எழுதவில்லை. யாழ்ப்பாணத்து நடுத்தர வற்கத்தின் பாவனைகளிலேயே அவரது மனம் அதிகமும் லயிக்கிறது என்று தோன்றுகிறது. ஆ.மாதவன் உலகில் பசியும் வன்முறையும் காமம் அளவுக்கே முக்கியமான கூறுகளாக இருக்கின்றன. எஸ்.பொன்னுத்துரை அவற்றை படைப்புரீதியாகப் பெருமளவுக்குப் பொருட்படுத்தவில்லை. ஆ.மாதவன் கதைகளுக்கு திட்டவட்டமான ஒரு ‘இட’ சூழல் உள்ளது, திருவனந்தபுரம் சாலைத்தெரு. ஆனால் எஸ்.பொன்னுத்துரை பொதுவாக ஒரு யாழ்ப்பாணச் சூழலையே களமாகக் கொண்டிருக்கிறார். ‘சடங்கு’ மட்டுமே திட்டவட்டமான நில அடையாளத்துடன் இருக்கிறது. ஒரு கதைநிலம் நுட்பமான முறையில் கதைமாந்தரின் அகஓட்டங்களுடன் பிணைக்கப்படும்போது ஆழமான குறியீட்டுத்தன்மை அதற்கு கைகூடுகிறது. ஆ.மாதவனின் சாலைத்தெரு அப்படி ஒரு குறியீடாகவே வளர்ச்சி கொள்கிறது. அது எஸ்.பொன்னுத்துரை கதைகளில் நிகழ்வதில்லை.\nஇருவருக்குமே புராண,ஐதீகக் கதைகளில் உள்ள ஆர்வமும் சம்ஸ்கிருதம் கலந்த அலங்கார மொழியை பயன்படுத்துவதில் உள்ள மோகமும் கவனத்திற்கு உரியவை. என் வாசிப்பில் இவ்வம்சத்தை எதிர்மறையான ஒன்றாக, படைப்புத்தன்மையுடன் மேலெழாத மொழிப்பயிற்சியாகவே இருவரிடமும் காண்கிறேன். ஆ.மாதவன் ஆரம்பகாலத்தில் எழுதிய இத்தகைய கதைகள் பெரும்பாலானவற்றை நிராகரித்து அச்சில் கிடைக்காதபடிச் செய்துவிட்டார். அவரது கதைகளுக்குள் ஆங்காங்கே ஊடாடிச் செல்லும் சில வரிகளாகவே நாம் இப்போது இவற்றைக் காணமுடிகிறது. எஸ்.பொன்னுத்துரையின் கதையுலகில் கணிசமான ஒரு பகுதியை இவ்வகை எழுத்து நிரப்பியிருக்கிறது. அவரது எழுத்தில் பெருமளவு பொருட்படுத்தத் தக்கதல்ல என்று நான் எண்ணும் பிராந்தியம் இதுவே. இக்கூறு எஸ்.பொன்னுத்துரையைப்பொறுத்தவரை ஒரு மேடைசார்ந்த திறனாட்டமாக மட்டுமே இருக்கிறது.\nஎஸ்.பொன்னுத்துரை ,ஆ.மாதவன் இருவரையுமே இயல்புவாதிகள் [Naturalists] என்று சொல்லலாம். இயல்புவாதம் யதார்த்தவாதத்தின் ஒரு தீவிரநிலை என்று பொதுவாகப் புரிந்துகொள்ளலாம். இலட்சியவாத, அகஎழுச்சி சார்ந்த கூறுகள் எதுவுமே இல்லாத தூய உலகியல் நோக்கு, துல்லியமான தகவல்களைச் சார்ந்து இயங்கும் போக்கு, கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமோ கனிவோ இல்லாத கறாரான சித்தரிப்பு போன்றவை இயல்புவாதத்தின் அடிப்படைக்கூறுகள். இலட்சியவாதம் இல்லாத மானுட அகச்சித்தரிப்பு என்பது உடனடியாக காம குரோத மோகங்களின் விவரிப்பாக மாறிவிடும் என்பதனால் இந்த ‘தீமைச்சித்தரிப்பு’ தன்மையை நான் இயல்புவாதத்தில் இருந்து விலக்கிவிட முடியாது. இயல்புவாதத்தின் முன்னோடியான எமிலி ஜோலா முதல் இதை நாம் காண்கிறோம். [இயல்புவாதம் தமிழில் வருவதற்கு முந்தைய ஒரு கட்டத்தில் எமிலி ஜோலாவின் படைப்புகள் சில தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன] ஆ.மாதவனின் ‘எட்டாவது நாள்’ போன்ற கதைகள் தீமைச்சித்தரிப்புத்தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.\nதமிழின் இயல்புவாத எழுத்தின் தொடக்கப்புள்ளிகள் என ஆ.மாதவனையும், நீல பத்மநாபனையும் சொல்லலாம். எஸ்.பொன்னுத்துரையின் சடங்கு தமிழின் சிறந்த இயல்புவாத இலக்கியப்படைப்புகளில் ஒன்று. அவ்வெழுத்துமுறைக்கு தமிழின் பண்பாட்டுச்சூழல் சார்ந்து ஒரு பங்களிப்பு எப்போதும் இருக்கிறது. அது தொடர்ந்து இங்கே வளர்ந்துகொண்டிருக்கிறது. பூமணி அடுத்த தலைமுறையின் முக்கியமான இயல்புவாத எழுத்தாளர். சுப்ரபாரதி மணியன், சூரியகாந்தன், சி.எம்.முத்து,சி.ஆர்.ரவீந்திரன்,சோலை சுந்தரப்பெருமாள் என அடுத்த தலைமுறையில் தொடர்ந்த அவ்வெழுத்துமுறை இமையம்,பாமா,சொ.தருமன்,அழகியபெரியவன் போன்ற தலித் எழுத்தாளர்கள் எழுதவந்தபோது திடீரென்று பேருருவம்கொண்டு தமிழின் முக்கியமான இலக்கிய அலையாக மாறியது. கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால்,எம்.கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமான படைப்பாளிகளுக்கன அழகியலாக அது இன்று உள்ளது.\nஇதற்கான காரணங்கள் பல. பொதுவாக தமிழகம் அதன் வாழ்க்கைவிரிவின் பெரும்பகுதி இலக்கியரீதியாகப் பொருட்படுத்தப் படாமல் விடப்பட்டதாகவே உள்ளது. சொல்லப்போனால் எழுதப்படாத வாழ்க்கையே இங்கே அதிகம். அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதென்ற போதமே இல்லாதது நம் பண்பாட்டுச் சூழல். ஆகவே அந்த தளங்களிலிருந்து இலக்கியவாதிகள் உருவாகி தங்கள் வாழ்க்கையைச் சொல்லப்புகுந்த போது ‘அப்படியே’ சொல்வதான பாவனை கொண்ட இயல்புவாதம் ஓர் அழகியல் கருவியாக அவர்களுக்கு உதவியது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் யதார்த்ததை சொல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இயல்புவாதம் உருவான சூழலுக்கு பெரிதும் சமானமாக இருக்கிறது.\nஈழச்சூழலில் முற்போக்குமுகாமானது யதார்த்தவாதத்தை தன் அழகியலாக முன்வைத்தபோது அதற்கு எதிரான அழகியலாக தன் இயல்புவாதத்தை எஸ்.பொன்னுத்துரை முன்வைத்ததை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். முற்போக்கு யதார்த்தவாதம் என்பது இலட்சியவாத உள்ளடக்கம் கொண்டது. இலட்சியவாதநோக்குக்கு ஏற்ப புலன்களும் தர்க்கமும் அறியும் யதார்த்ததை மறு ஆக்கம் செய்து முன்வைக்கும் தன்மை கொண்டது.தன் இலட்சியவாதத்தை அது கோட்பாடாக உருமாற்றிக் கொண்டு தன்னை அமைப்பு ரீதியாக திரட்டிக் கொண்டும் உள்ளது.\nஎஸ்.பொன்னுத்துரை முற்போக்கு முகாமில் இருந்து வேறுபடுவது எங்கே அவரே சொல்வதுபோல அவர் ‘முன்னரே’ முற்போக்காகவும் இடதுசாரியாகவும் ஆகிவிட்டவர். ”தோழர் ஜெயகாந்தன் ஜனசக்தி காரியாலயத்தில் புகுந்து எழுத்துப் ‘பயிற்சி’ பெறுவதற்கு முன்னரே எழுத்தாளன் என்ற மிடுக்குடன் கம்யூனிஸ்டுக் கட்சிப்பணிகளிலே என்னை இணைத்துக் கொண்டவன் நான்.” என்று சொல்லும் எஸ்.பொன்னுத்துரை ”மாஸ்கோ-பீகிங் வாதப்பிரதிவாதங்களினால் மனம் புழுங்கி கட்சி அரசியலில் இருந்து நான் ஒதுங்கிக் கொண்டாலும் மார்க்ஸிஸ சித்தாந்தத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பு இம்மியளவும் தளர்ந்துவிடவில்லை” என்கிறார்.[சில நேரங்களில் சில தோழர்கள்] ஆக அவரைப்பொறுத்தவரை முரண்படும் அம்சம் என்பது இரண்டுதான், முற்போக்கு முகாமின் வரட்டுத்தனமான கோட்பாட்டுக்கூச்சலால் வாழ்க்கையை அளக்கும் முறை. அவ்வமைப்பில் உள்ள தனிநபர்களின் தனிப்பட்ட குணச்சிக்கல்கள்.”கூட்டத்தில் ஒருவன் என்றாலும் செம்மறிக்கூட்டத்தில் ஒருவனல்லன். பழைய வழிகளிலே நடந்து கற்பனை வேலி வரை முன்னேறியவன்.. அவன் துணிந்தவன். கூச்சலை நிறுத்தி எல்லையைக் கடந்தான்….” என்று தன்னைப்பற்றி சொல்கிறார்.[அவா]\nஇந்நிலையில் மார்க்ஸியலட்சியவாதமோ, அதன் கோட்பாட்டு அமைப்போ இல்லாத ஓரு யதார்த்தவாதமே எஸ்.பொன்னுத்துரையின் இலக்கிய அழகியலாக அமைய முடியும். அவரது கறாரான வாழ்க்கை நோக்கும், ஆன்மீக மறுப்பும் அவரை எளிதாக இயல்புவாதத்தை நோக்கி இட்டுச்சென்றிருக்கிறது. மனிதமனத்தைச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி இலட்சியவாதத்தையும் அதன் வெளிப்பாடான மனிதாபிமானத்தையும் விலக்கிவிடுவானாகில் அது இயல்புவாதமாகவே மாறிவிடும். மார்க்ஸிய இலட்சியவாதத்தை மறுக்கும் ஆன்மீக இலட்சியவாதங்களை விடவும் இதையே மார்க்ஸியர் அபாயகரமானதாகக் கண்டு நிராகரிப்பார்கள். இதை தமிழ்நாட்டிலும் காணலாம். நீல பத்மநாபன், ஆ.மாதவன் போன்றவர்கள் வலதுசாரிகள் அல்ல. அவர்களும் எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையை எழுதியவர்களே. சொல்லப்போனால் மேலும் தீவிரமாக எழுதியவர்கள். ஆனால் மார்க்ஸியர்கள் இங்கே அவர்களை பொருட்படுத்தவே இல்லை. பூமணிக்கும் சின்னப்பபாரதிக்கும் என்ன வேறுபாடு பூமணியில் சின்னப்பபாரதியில் உள்ள இலட்சியவாத அம்சம் இல்லை. இன்னும் கறாரான யதார்த்தச் சித்தரிப்பு உள்ளது. ஆகவே பூமணியை மார்க்ஸியத் தரப்பு நிராகரித்தது, பின்னர் உதாசீனம் செய்தது. இன்றும் அவரை அது தம்மவராக எண்ணவில்லை.\nஆகவே ஈழ முற்போக்கு முகாம் எஸ்.பொன்னுத்துரையை நிராகரித்ததையும் எதிர்த்ததையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நவீன இலக்கியவாதிகள் மேல் முற்போக்கு முகாம் போடும் எல்லா முத்திரைகளும் அவர் மீது போடப்பட்டன.’ஆபாச எழுத்தாளர்’ ‘தனிமனித வாதி’ ‘இருண்மையான எழுத்துமுறை கொண்டவர்’ என்று அவர் குற்றம் சாட்டப்பட்டார். இன்றைய வாசகன் எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ குறுநாவலை வாசிக்கும்போது அது சற்று அழுத்தமான குரலில் பேசும் ஒரு வகை முற்போக்கு இலக்கியமாகவே எண்ணுவான். ஒரு நடுத்தர வற்க எளியமனிதனின் சாரமில்லாத வாழ்க்கையின் சில நாட்களைச் சொல்வது வழியாக இந்த சமுக அமைப்பும் பொருளியல் அமைப்பும் அவனைக் கட்டிப்போட்டிருக்கும் எல்லையையைப்பற்றிய நம்பகமான சித்திரத்தை அவனுக்கு அது அளிக்கிறது என்று அவன் எண்ணுவான். ஆனால் அப்படைப்பு அக்காலகட்டத்தில் மார்க்ஸியர்களின் பெரும் எதிர்ப்பையும் வசைகளையும் பெற்றிருக்கிறது. அதில் எந்தவித இலட்சியவாதமும் இல்லை. விடுதலைக்கான குரலே இல்லை.சமகாலத்து ஒழுக்க எல்லைகளைத்தாண்டிச் சென்று பேசமுனைகிறது– போதாதா\nஎஸ்.பொன்னுத்துரையை இயல்புவாதம் மூலம் முற்போக்கு முகாமின் கோட்பாட்டு மேலத்திக்கத்தை எதிர்கொண்ட படைப்பாளி என்று வகுத்துக் கொள்ளலாம். அவரை ஆ.மாதவன், நீல பத்மநாபன் வரிசையில் முன்னோடி இயல்புவாத படைப்பாளியாக எண்ணலாம். இன்றும் தமிழின் முக்கியமான அழகியல்முறையாக நீளும் இயல்புவாதத்தின் வழிகாட்டியாக மதிக்கலாம்.\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: இலக்கியம், எஸ்.பொன்னுத்துரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n[…] எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன… […]\nயாழ் பாணனுக்கு இயல் விருது | jeyamohan.in\n[…] யாழ்நிலத்துபாணன் 1 […]\n[…] யாழ்நிலத்துபாணன் 1 யாழ்நிலத்துப் பாணன் 2 […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 58\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/17134532/1035699/New-Printing-Facility-printer-introduced-in-Daily.vpf", "date_download": "2019-05-24T12:58:07Z", "digest": "sha1:RXWHZW2DAU54HSMTUTWCTNNTLLXEQQKS", "length": 12020, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அதி நவீன அச்சு இயந்திரம்: பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் தொடங்கி வைத்தனர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதி நவீன அச்சு இயந்திரம்: பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் தொடங்கி வைத்தனர்\nதிருச்சி தினத்தந்தி பதிப்புக்கு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன அச்சு இயந்திரத்தின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nதினமும் 2 கோடியே 40 லட்சம் வாசகர்களுடன், மாநில மொழியில் முதலிடத்திலும், தேசிய அளவில் 4-வது இடத்தையும் தக்க வைத்துள்ள, தினத்தந்தி நாளிதழ், பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது. பத்திரிகை உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது, தினத்தந்தி... அந்த வகையில், திருச்சி தினத்தந்தி பதிப்புக்கு, புதிய அதி நவீன அச்சு இயந்திரம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துவாக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தினத்தந்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் தந்தி டி.வி.யின் இயக்குனர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் அதிநவீன அச்சு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தனர். முன்னதாக, புதிய கட்டிடத்திற்கு கிரகஹ பிரவேசம் நடத்தப்பட்டது.\nஒரே நேரத்தில் 20 பக்கங்கள் அச்சிடும் வசதி\nஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 'செயிகென் 450' என்கிற புதிய அச்சு இயந்திரமானது பல அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 20 பக்கங்களை அச்சிடும் வசதி உள்ளது. ஒரு மணி நேரத்தில் 40 ஆயிரம் பிரதிகள் அச்சிட முடியும். அனைத்து பக்கங்களிலும் பல வண்ணங்களில் அச்சடிக்க கூடிய வசதியும் இந்த இயந்திரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகாய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை ப���டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/14/mku-vc-chelladurai-appointment-invalid-supreme-court/", "date_download": "2019-05-24T14:26:31Z", "digest": "sha1:CLOHV4WIQNZ6KGNELLUVUNY5AP3UAGNR", "length": 37145, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "மதுரை காமராசர் பல்கலை : \"செல்லாத துரை\" ஆனார் செல்லத்துரை !", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆத��வானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்��டக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை \nமதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை \nநியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 13-08-2018 அன்று தீர்ப்பளித்து விட்டது.\n“செல்லாத துரை” ஆன செல்லத்துரை, பத்திரிகையாளர் சந்திப்பில்…\nசெல்லத்துரையின் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி, கிரி ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், வினோத் கன்னா ஆகியோரும், ஆளுநர் சார்பில் சேகர் நாப்தேயும் ஆஜராகி வாதாடினர்.\nசெல்லதுரையின் நியமனத்துக்கு எதிராக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு (Save MKU) ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கோவிலன், வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.\n“துணைவேந்தர் பதவிகள் ஏலமெடுக்கப்பட்ட பதவிகளே” என்று உலகத்துக்கே தெரிந்த போதிலும் அவையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள். எனவே “நிரூபிக்க முடிந்த” உண்மைகளின் அடிப்படையில்தான் வழக்கு நடத்தப்பட்டது.\nமுதலாவதாக செல்லத்துரையின் மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு இருக்கிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசன் மீது தாக்குதல் தொடுத்த வழக்கு 2014 முதல் நிலுவையில் இருக்கும்போதே இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முதல் முறைகேடு.\nதுணைவேந்தராக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும். இது துணை வேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேடுதல் குழு (Search committee) ஏற்படுத்தியிருக்கும் வரையறை. ஆனால் அந்த தகுதி செல்லத்துரைக்கு இல்லை என்பது இரண்டாவது முறைகேடு.\nவழக்கின் மனுதாரர், லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட செயலர், ம.உ.பா.மையம்.\nதுணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேரா.மு.ராமசாமி செல்லத்துரையின் நியமனத்தை ஏற்க மறுத்த காரணத்தால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டு அதன் காரணமாக அவர் தேடுதல் குழுவிலிருந்தே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தகைய ராஜினாமா மதுரை பல்கலைக்கழகத்தில்தான் முதன்முறை நடந்திருக்கிறது. இது மூன்றாவது முறைகேடு.\nமு.ராமசாமிக்குப் பின் தேடுதல் குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ், “துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாது” என்ற விதியை நீக்குகிறார். இது நான்காவது முறைகேடு.\nதேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட மூவரில் ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா ஆகிய இருவரும் “நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் செல்லத்துரையை சிபாரிசு செய்தோம்” என்று பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு தேடுதல் குழுவினரே நிர்ப்பந்தம் என்று ஒப்புக்கொள்வதும் இதுதான் முதன்முறை. இது ஐந்தாவது முறைகேடு.\nஇவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தார்மீக ரீதியில் செல்லத்துரையின் நியமனம் தவறு என்ற அடிப்படையில் அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.\nநாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.\nஇது செல்லதுரை என்ற ஒரு நபருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமல்ல. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 2008- ‘11 காலகட்டத்தில், கற்பக குமாரவேல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராடி வருகிறது. பின்னர் 2011-‘14 காலத்தில் ஜெ ஆட்சியின் கீழ் கல்யாணி மதிவாணனின் முறைகேடுகளையும், அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்த�� ம.உ.பா.மையம் போராடியது.\nஇந்த போராட்டத்தின் ஊடாகத்தான் “சேவ் எம்.கே.யு” (Save MKU) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அமைப்பாளரான பேரா.சீனிவாசன் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரையின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வைப்பதற்கே நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.\nபின்னர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று ஜெ அரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கல்யாணி மதிவாணன். இருந்த போதிலும் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க முடியாத வண்ணம் நீதிமன்றம் மூலம் தடை பெற்றோம்.\nவழக்கறிஞர் பிரபு ராஜதுரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.\nகல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் முடிந்தவுடன் செல்லத்துரை நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தோம். உடனே வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினார்கள். மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை கட்டணமில்லாமல் வழக்கு நடத்திக் கொடுத்தார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 2017-இல் முடிந்து விட்டது. இருப்பினும் தீர்ப்பு 6 மாத காலத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2018-ல்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.\nஉடனே உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரினார் செல்லத்துரை. உச்ச நீதிமன்றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தினோம். (இந்த வழக்கை நடத்திவிட்டு டெல்லியிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக சென்னை விமானநிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்.)\nவழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்.\nதுணைவேந்தர் செல்லத்துரையால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு வழக்கு நடத்த முடிந்தது. எமக்கோ உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்காட லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. இன்னொருபுறம் ஸ்டெர்லைட் எ��ிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள், போலீசு ரெய்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறைகளை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.\nபலமுறை இந்த வழக்குக்காக டெல்லிக்கு அலைவதற்கான செலவுக்குரிய நிதி, மதுரைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியப்பெருமக்கள் நன்கொடையாக வழங்கினார்கள். வீமன், சீனிவாசன், முரளி விஜயகுமார், புவனேசுவரன் ஆகியோர் மதுரைப் பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்கள்.\nநியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும். ஒரு துணை வேந்தருக்கான தகுதி என்ன, அவரை தெரிவு செய்வதற்கு தேடுதல் குழு வகுத்திருக்கும் நெறிமுறை என்ன என்பது குறித்து எந்த வித வரையறையும் இதுவரை பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்வு முறையே மோசடியாக இருந்து வருகிறது. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சில நெறிமுறைகளை வகுத்து பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த வழக்கு அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.\nகாமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலை. நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nதேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா \nமதுரை காமராசர் பல்கலை – தில்லு முல்லுக்களை அம்பலப்படுத்தும் மு.ராமசாமி\nமதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு\nதேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்\nதுணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் \nமதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் \nமதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் \nஅச்சுறுத்த��ம் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nஊழலுக்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி\nமதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nசெப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்\nகும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்\nகமலின் கொண்டாட்டம் – ஜெயமோகன் ‘கவரேஜ்’ \nகீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s134013_13.htm", "date_download": "2019-05-24T14:31:52Z", "digest": "sha1:GDJOQCRZ2W5P5LJR5FMRZWGMGGQF4TRO", "length": 10492, "nlines": 25, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nவெளிநாட்டு உல்லாசப்பயணிகள் ஒரு மரபார்ந்த சீன வீட்டின் அறைகளின் கதவின் சற்று உள்பக்கத்திலோ வெளிப்பக்கத்திலோ பார்ப்பவரின் பார்வையில் இருந்து விலகி தனியாக்கப்பட்ட ஒரு சுவரை அவதானத்து இருக்கக்கூடும். தமிழில் இது திரைச்சுவர் என்று தெரிகிறது. இது சீன மொழியில் யீங்பி அல்லது சியேள பி என அழைக்கப்படுகிறது. இது செங்கல் மரம், கல்லு அல்லது பளபளப்பான மாபிள் போன்ரவற்ற��ல் ஒன்றினால் செய்யப்பட்டிருக்கக்கூடும்.\nயீங்பி குறைந்தது மேற்கே இருந்த ஜோ வம்சத்திற்கு பின்நோக்கிப் பார்க்கப்படலாம். (கி.மு.11 நூற்றாண்டு-கி.மு.771)தொல்லியவாளர்கள் ஷான்சியில் அண்மை ஆண்டுகளில் அந்தக்காலத்தின் சமாதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இம்மாகாணம் ஒரு திரைச்சுவரின் எச்சங்களைக் கொண்டுள்ளது. இது 240 cm நீளத்தையும் 20 cm உயரத்தையும் கொண்டுள்ளது. இச்சுவர் சீனாவில் வரலாற்றுக்காலத்தில் இருந்த இந்த வகை சுவர்களில் காலத்தால் முந்தியதாக இருக்கிறது.\nபுராதன காலங்களில் யீங்பியானது தரத்தின் ஒரு குறியீடாக இருந்தது. மேற்கு ஜோவின் ஈம்க்கிரிகைகளின் முறைகளின் அடிப்படையில் அரசு மாளிகைகள், பிரபுக்களின் மாளிகைகள், மற்றும் சமய ஆலயங்கள் மட்டும் திரைச் சுவர்களைக் கொண்டிருந்தன. வழிப்போக்கன் மற்றும் முற்றத்திற்குள் இருந்து எட்டிப்பார்ப்பவர்களை விட இந்த திரைச் சுவர் விருந்தினர்களாலும் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் அவர்களுடைய வண்டியில் இருந்து இறங்கி சுவருக்கு பின்னால் நிற்பதற்கும், உள்ளுக்கு புகுவதற்கு முன்னர் தங்களுடைய ஆடைகளை சரிப்படுத்தவும் இதைப் பயன்படுத்தினார்கள். பின்னர் தனிப்பட்ட வீடுகள் திரைச்சுவர்களை ஆரம்பிக்கும் வரை அதிகமாக இருக்க வில்லை. எல்லாப் புராதன திரைச்சுவர்களில் அநேகமான கண்கவர் சுவர்கள் மூன்று ஆகும். ஒன்பது டிராகன் சுவர்கள் பளபளப்பான நிற்க் கற்களால் கட்டப்பட்டது.\nஇவைகளில் மிகப் பெரியது 45.5 மீட்டர் X 8 மீட்டர் X 2.02 மீட்டர் ஆகவும் இது தற்போது ஷான்சி மாகாணத்தில் த்தாதொங் நகரில் உள்ளது. இதன் ஆரம்பம் மிங் வம்சத்தின் முதலாவது சக்கரவர்த்தியான ஜூ யுவான் சாங்கின் பதின்மூன்றாவது மகனின் இளவரச மாளிகைக்கு முன்னால் இருந்தது. இதன் மீது ஏழு வித்தியாசமான கலர்களில் மேகத்தில் பற்றது கொண்டிருக்கின்ற ஒன்பது டிராகன்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nமிக அற்புதமான அம் மூன்றில் ஒன்று பெய்ஜிங்கின் பெய்ஹைய் பூங்காவின் வடக்கில் இப்போது இருக்கின்றது. இது மின் வம்சத்தின் ஒரு அரண்னைக்குச் சொந்தமாக இருந்தது. இது பளபளப்பான நிற மாபிள்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு சத்திரம் ஆகும். இச்சித்திரம் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்எதிராக ஒன்பது சுருள் டிராகன்களைக் கொண்டிருக்கின்றது. ஒரு பார்வையிடும் பயணி சுவரின் கூரை மாபிள்கள் மற்றும் கூரை ஒரங்கள் மீது மிகச் சிறிய அளவுகளில் 635 டிராகன் கறை எண்ணலாம். மூன்றாவது சுவர்களை பொர்பிடென் நகரத்தில் குவாங்ஜிமென் வாயிலுக்கு எதிரே இருக்கின்றது. இது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட மூன்றும் மின் வம்சகாலத்தில் (1368-1644) கட்டப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஒரு முற்றத்துக்கு நுழைவாயிலின் முன்பக்கத்தில் நிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டன. இவை கட்டிக்கலைத் தொகுதியின் ஒரு உறுப்புப் பகுதியை உருவாக்கி கட்டடங்களுக்கு அழகைச் சேர்க்கின்றன. இவைகளுக்கு இரு பக்கத்திலும் நாட்டில் வேறுபட்ட பகுதிகளில் காணப்படுகின்ற ஒன்று மூன்று அல்லது ஐந்து டிராகன்களுடன் திரைச்சுவர்கள் உள்ளன.\nபொர்பிடென் நகரத்தின் மாளிகையின் முற்றத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு திரைச்சுவர் உள்ளது. இவை, மரத்தினால் உருவாக்கப்பட்டோ செதுக்கப்பட்ட கலவைக்கல்லினாலோ, பலிபலிப்பான மாபிள்கல்லுடன் கட்டப்பட்டதாக இருக்கின்றது. இது மாற்றமடையாமல் நல்ல அதிர்ஸ்டக்கான அடையாளத்தின் வடிவமைப்புக்களுடன் இருக்கின்றது.\nகுறிப்பிட்ட சில திசைச் சுவர்கள் சீனாவின் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றன. இவை சுவரில் நிறம் தீட்டப்பட்டு அல்லது செங்கல்லில் செதுக்கப்பட்டோ தன் என அழைக்கப்படும். அதிசயமான மிருக உருவத்தைத் தாங்கியிருக்கிறது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி இந்த மிருகும் மிகவும் பேராசை கொண்டது. இது கடலில் உதிக்கும் சூரியனை விழுங்க விரும்பி நீரில் மூழ்கியது. படம் பேராசை தன்னழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்த்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914687", "date_download": "2019-05-24T14:08:12Z", "digest": "sha1:WXRRA6RTG5YHRBUIYFTFB57I5VOEW7QP", "length": 6905, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வேதாரண்யம் அருகே டேங்கர் லாரி மோதி மீனவர் சாவு | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nவேதாரண்யம் அருகே டேங்கர் லாரி மோதி மீனவர் சாவு\nவேதாரண்யம், பிப்.22: வேதாண்யம் அருகே டேங்கர் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (60). மீனவர். இவர் வாய்மேடு கடைவீதிக்கு சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். துணைமின் நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற ஒரு டேங்கர் லாரி மோதியதில் சொக்கலிங்கம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்க பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசாலை விபத்தில் முதியவர் பலி: காரைக்கால் நெடுங்காடு குரும்ப கரம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் மோகன்.(50) இவர் நேற்று முன்தினம் இரவு நெடுங்காடு கடைவீதிக்கு பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் . அப்போது குரும்பகரம் அருகே எதிரே வந்த மினி லாரி பைக்கில் மோதியதில், மோகன் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குரும்ப கரத்தை சேர்ந்த முருகேசன் மகன் புவனேஷ் குமார் (28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி\nநாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி\nநாகை புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு குறித்த முகாம்\nவாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு\nநாகையில் நாளை கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு\nவாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கும் விதிமுறைகள் வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101754.html", "date_download": "2019-05-24T14:31:57Z", "digest": "sha1:7I6JXNBAX5GXNIH3SJ5M7JTQA262FBH4", "length": 17420, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருந்ததால் ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருந்ததால் ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 உலகம்\nசிட்னி : ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இருந்து பெண் பத்திரிக்கையாளர் ஆடை காரணமாக வெளியே அனுப்பப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஆஸ்திரேலியாவில் பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த போது அங்கு பத்திரிக்கையாளர்கள் இருக்கும் பகுதியில், ஏ.பி.சி. நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் பேட்ரிகா கார்வெலஸும் வந்து அமர்ந்தார். ஆனால் அவரை உடனே அங்கிருந்த அதிகாரிகள் வெளியே செல்லும்படி ஆணையிட்டனர். பின் பாதுகாவலர்கள் உதவியுடன் அவர் வெளியே அனுப்பப்பட்டார்.\nபேட்ரிகா கார்வெலஸுக்கு அருகே வந்த பாராளுமன்ற பணியாளர் நீங்கள் அணிந்து இருக்கும் உடை முறையாக இல்லை. அதனால் நீங்கள் வெளியேறலாம் என்று கூறினார். அந்த பத்திரிகையாளர் கைகளை மறைக்காத ஸ்லீவ் லெஸ் உடைகளை உடுத்தி இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை தொடர்ந்து வெளியே வந்த பத்திரிகையாளர் தன்னை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். நான் இந்த உடை அணிந்து இருந்ததால் வெளியே அனுப்பப்பட்டேன் என்று டுவிட் செய்து இருந்தார். இது தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.\nசிலர் ஸ்லீவ் லெஸ் அணிவதில் என்ன தவறு, இதற்கு எல்லாமா வெளியே அனுப்புவார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த பிரச்சனை இதோடு முடியவில்லை. இதனால் தற்போது டுவிட்டரில் எங்களிடம் கொஞ்சம் கைகளை காட்டுங்கள் என்று பொருள்படும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் பெண்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். பெண்கள் தங்கள் கைகளை புகைப்படம் எடுத்து அதில் பதிவிட்டு வருகிறார்கள்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nபார்லிமெண்ட் பெண் Parliament female\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் -துணை ஜனாதிபதி அறிக்கை\n16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது\nசூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nபுது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nசூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nஅகமதாபாத், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ...\n16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது\nபுது டெல்லி, 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/author/irsath/", "date_download": "2019-05-24T13:39:14Z", "digest": "sha1:JYDUZ7G74QIXIGTN7HDCLCWICCLNKFEL", "length": 11584, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "நெறியாளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று (17/05/2019) துபையில் இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்கள். துபையில் உள்ள முன்ஜார் பூங்காவில் நேற்று (17/05/2019) நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலத்தெரு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நோன்பு திறந்தனர்.…\nமுன்னாள் மாணவர்களுக்கான இஃப்தார் அழைப்பு \nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்குக்கான நோன்பு திறப்பு (இஃப்த்தார்) நிகழ்வு இன்று 18/05/2019 மாலை சென்னையில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் ஜமாலியன்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் . முன்னாள்…\nஅதிரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க பழஞ்சூர் செல்வம் நிதி உதவி \nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய அளவில் கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் வசதி இன்மையால் மாணவ,மாணவிகள் முதற்கொண்டு ஆசிரியைகளும் அவதியுறும் நிலை இருந்து வந்தன. இதனை அறிந்த திமுகவின் கலை…\nஅதிரையில் 4ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி \nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் வெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த பள்ளியானது மாணவ, மாணவிகளுக்கு இஸ்லாமிய வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி CBSE பாடத்திட்டத்தில் சிறப்பாக அனுபவம்…\nஅதிரையில் அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இன்டர்நெட் சேவையை அள்ளி வழங்கும் TAM TECH நிறுவனம்..\nபட்டுக்கோட்டையில் முன்னணியில் பயணித்து வந்து கொண்டிருக்கும் TAM TECH FIBERNET நிறுவனம் தற்பொழுது அதிரையிலும் வெற்றிகரமாக தனது சேவையை துவங்கியுள்ளது. அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இண்டர்நெட் சேவையை அதிரையர்களுக்கு அள்ளி வழங்கிவருகின்றது TAM TECH நிறுவனம். திறப்பு விழா சலுகையாக இன்டர்நெட்…\nமரண அறிவிப்பு : S.P. ஜமால் முகமது அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.பி பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.பி அப்துல் மஜீது, எஸ்.பி அப்துல் வஹாப், எஸ்.பி தீன் முகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எஸ்.எச் அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், கே.…\nஅதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..\nசின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார். நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு, குழு அட்டை, வங்கி நகை கடன்…\nகடந்த ச��ல தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை…\nஅதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..\nபானி புயலின் கண்பகுதி முழுவதுமாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. #CycloneFani பூரி, தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர…\n குழம்பி நிற்கும் மாணவர்களே… ஆலோசனைக்கு அணுகவும் அதிரை கஜ்ஜாலியை \nஅதிராம்பட்டினம் பல கல்வியாளர்ளை உருவாக்கிய உன்னதமான ஊராகும். கல்விக்கு வழிகாட்டிய பல நல்ல உள்ளங்கள் இல்லாமல் போனதின் விளைவு பயனற்ற படிப்புகளுக்கு பல லட்சம் வரை செலவு செய்தும் பயனற்ற படிப்பால் பாலாகும் வயது. இதனை போக்க கல்விக்கு வழிகாட்டும் அறப்பணியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/aghori-movie-trailer-launch-stills/", "date_download": "2019-05-24T14:13:46Z", "digest": "sha1:YG5O53XMCBH66ORQJYQAUYV4T4FITO27", "length": 3761, "nlines": 104, "source_domain": "moviewingz.com", "title": "AGHORI – MOVIE TRAILER LAUNCH STILLS. – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nஎந்த கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு மக்கள் யாருக்கு ஓட்டு போட்ருப்பாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/author/ragu20117/page/564/", "date_download": "2019-05-24T14:04:51Z", "digest": "sha1:L4N4N5NIYNSB7P2LCAN3QSJWVID63XVU", "length": 9175, "nlines": 101, "source_domain": "www.cinewoow.com", "title": "Pooja Kumar, Author at Tamil Cinema News - Cinewoow.com - Page 564 of 600", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nவிஜய்-சிவகார்த்திகேயன் மோதல், உச்சத்தை தொடப்போவது யார்\nதமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே பாக்ஸ் ஆபிஸில் அதிர வைப்பவர் விஜய். இவருடைய படம் வருகின்றது என்றால் பலரும் தங்கள் படங்களை தள்ளி வைப்பார்கள். அந்த வகையில் விஜய்யின் பார்முலாவை அப்படியே பின் தொடர்ந்து தனக்கென்று பெரிய…\nஐஸ்வர்யா ராயின் ஃபேனி கான் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் மாதவன்\nஐஸ்வர்யா ராயின் ஃபேனி கான் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் மாதவன். ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் உள்ளிட்டோரை வைத்து அதுல் மஞ்ச்ரேகர் இயக்கும் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிக்கிறார் என்று…\nஅனிதா தற்கொலை பற்றி பேசிய ரித்திகா சிங்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஅனிதாவிற்க்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங் போட்ட ஒரு ட்வீட்டால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர். 'மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பில் பாதியில் நிறுத்தியவர்கள்…\nவிளையாட்டாக ஆரம்பித்த காதலின் திடீர் திருப்பம்\nநாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. இக்காட்சியில் ஹரிஸ், பிந்து மாதவி காதலிப்பதாகவும், பிந்துமாதவி கோபமடைவது போன்றும், பின்பு ஜுலியிடம் விளையாட்டாக நடப்பது…\nஅனிதா தற்கொலை பற்றி சின்மயி கருத்து இதுதான்\nமருத்துவம் படிப்பில் சேரும் கனவு நிறைவேறாமல் போனதால் ஸ்டேட் போர்டில் படித்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். ப்ளஸ் டூவில் 1176 மதிப்பெண்களோடு மருத்துவ படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் பெற்றும் நீட் தேர்வு அவரது கனவை…\nதற்கொலை செய்துகொண்ட அனிதா- வருத்தத்தில் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்திய கமல்ஹாசன்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் மருத்துவ படிப்பு காரணமாக தற்கொலை…\nஅஜீத்தின் அ��ுத்த சரித்திர படத்தை இயக்கும் சிவா\nஅஜீத் உடன் மீண்டும் சரித்திர படத்தில் இணைகிறார் சிவாவீரம்,வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து விவேகம் படத்தை உருவாக்கினார் சிவா. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக…\nநடிகர்களை போல் தோற்றம் அளிக்கும் சாமான்ய மக்கள்\nமயக்கம் என்ன நடிகை ரிச்சாவிற்கு என்ன நடந்தது தெரியுமா\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63009-rajasthan-woman-walks-up-to-police-station-naked-to-report-harassment.html", "date_download": "2019-05-24T14:24:34Z", "digest": "sha1:7JRU3QSHEXT2TTTCSZCIGPNEKVI6ACKH", "length": 10649, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கணவர் குடும்பத்தினரின் கொடுமையால் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண் | Rajasthan: Woman walks up to police station naked to report harassment", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nகணவர் குடும்பத்தினரின் கொடுமையால் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்\nராஜஸ்தான் மாநிலத்தில் கணவரின் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் நிர்வாணமாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமஹாராஷ்டிர மாநித்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு பின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தில், பிட்சார் என்ற பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கணவர் அசாம் மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத போது அவரது மாமியார் மற்றும் நாத்தனார் தொடர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணின் உடைகளை கிழித்தும் அடித்து உதைத்தும் உள்ளனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவர் வீட்டினரின் கொடுமை பொருக்கமுடியாமல் நிர்வாணமாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் அளித்துள்ளார். அந்த பெண் வரும் வழியில் அவருக்கு உதவாமல் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிது.\nஇந்நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவர் வீட்டினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமேலும் அந்த பெண் நடந்து வந்த பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நடந்து வந்த அந்த பெண்ணை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆளில்லா பறக்கும் ஊர்தி சோதனை வெற்றி\nமஹாகாலேஸ்வர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் பிரியங்கா வாத்ரா\nஆர்.எஸ்.எஸ். முகாம் மீது கல்வீச்சு: 6 பேர் மீது வழக்குப்பதிவு\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராஜஸ்தான்- இந்திய- பாக் எல்லையில் நடமாடிய 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: பஞ்சாப், ராஜஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு\nராஜஸ்தான்- நோயாளியின் வயிற்றுக்குள் ஆணி புதையல்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Forestdep.html", "date_download": "2019-05-24T14:09:24Z", "digest": "sha1:MVAGSUJR5TSOLYQ362JKQ4YROKQNEM6T", "length": 13961, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "100 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்த வனத் திணைக்களம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / 100 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்த வனத் திணைக்களம்\n100 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்த வனத் திணைக்களம்\nநிலா நிலான் October 04, 2018 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு- செம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கு சொந்த மான 100 ஏக்கர் நிலத்தை வனவள திணைக்களம் வன பகுதியாக அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்தை நம்பியிருக்கும் தாம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக் கள் பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்ககேண்டும் எனவும் கேட்டுள்ளனனர்.\nசெம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் 1972ம், 1976ம் ஆண்டுகளில் சுமார் 340 குடும் பங்களுக்கு மேட்டு நில பயிர்ச்செய்கைக்காக தலா 2 ஏக்கர் வீதம் 680 ஏக்கர் நிலம் வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் 1983ம் ஆண்டு போர் காரணமாக மக்கள் அந்த பகுதிகளிலிருந் து வெளியேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் 2015ம் ஆண்டு தமது விவசாய நிலங்களுக்கு\nசென்றிருந்த நியைலில் வனவள திணைக்களத்தினால் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வனவள திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. இதனையும் மீறி ம க்கள் தங்கள் காணிகளுக்குள் சென்று விவசாயம் செய்த நிலையில் அப்போதும் வனவள தி ணைக்களத்தினால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் தமது விவசாய\nநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து மாகா ணசபை உறுப்பினர் து.ரவிகரன் குறித்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆரா ய்ந்துள்ளனர். இதன்போது செம்மலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் காசிநாத பிள்ளை ப hஸ்கரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 340 குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கா்\nவீ தம் காணிகள் வழங்கப்பட்டது. இந்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் விவசாயம் செய் துவந்த நிலையில் 1983ம் ஆண்டு போர் காரணமாக நாங்கள் வெளியேற்றப்பட்டோம். மீண் டும் 2015ம் ஆண்டு எங்களுடைய விவசாய நிலங்களுக்கு சென்று நாங்கள் கச்சான் விதைக் க முயன்றபோது வனவள திணைக்களம் எம்மை விரட்டியடித்தது. பின்னர்\nவனவள திணைக்களத்தின் எதிர்ப்பையும் மீறி காணிகளை துப்புரவு செய்து கடந்தவருடம் கச்சான் விதைத்தோ ம். அதேபோல் இந்த வருடமும் கச்சான் விதைப்பதற்காக எங்களுடைய காணிகளை துப்புரவு செய்ய முயன்றபோது வனவள திணைக்களம் எங்களை தடுத்துவருகின்றது. காணிகளுக்குள் சென்றால் கைது செய்வோம் என அச்சுறுத்துகிறது.\nஇதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார். தொடர்ந்து கிட்டினன் சிவபதி என்ற விவசாயி கருத்து தெரிவிக்கையில், நாங்கள் விவசாயம் செய்த காணிகள் போர் காரணமாக நாங்கள் வெளியேறிய பின்னர் எங்க ளுடைய நிலங்களில் நின்ற ஒரு சில காட்டு மரங்களை வைத்துக் கொண்டு அவை வன பகு தி என வனவள திணைக்களம் கூறுகிறது.\nஇதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வருடத்தில் 3 மாதங்கள் செய்யப்படும் கச்சான்(நிலக்கடலை) செய் கையினை நம்பியே எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது. அதனையும் தடுத்து நிறுத்தினால் நாங்கள் என்ன செய்வது இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் கச்சான் விதைக்கவேண்டும். அ ந்தபோகம் முடிந்தால் அதற்கு பின்னர் செய்ய முடியாது.\nஇந்நிலையிலேயே மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை அழைத்து நிலமைகளை காண்பித்துள்ளோம் என்றார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கூறுகையில், மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் எமது மக்களின் வயல் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்கள் விவச hயம் செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர்.\nஅதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் மக்களுடைய விவசாய நிலங்களை வன பகுதியாக அடையாளப்படுத்தும் செயற் பாட்டை வனவள திணைக்களம் செய்து வருகின்றது. இவ்வாறு சிறுக..சிறுக மக்களுடைய வி வசாய நிலங்களை ஆக்கிரமிப்பதாலேயே ஒட்டுமொத்தமாக முல்லைத்தீவு மாவட்டம் வறுமை யில் 2ம் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது என்றார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/author/editor1/page/2/", "date_download": "2019-05-24T14:25:14Z", "digest": "sha1:EXIJ5RIZ4ECGVAJPIJYQ7ID3NRW4UTN6", "length": 13986, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "யாழருவி, Author at Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com | Page 2 of 638", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவா��ா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\n மரங்களில் தாவி தப்பியோட வல்லவர்.. வெளியான அதிர்ச்சிப் பின்னணி\n யாழில் 25296 பேர் பாதிப்பு\nசில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\n15 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த திருமணம்\nகோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்\nசிக்கியது விமானங்களை அழிக்கும் ஆபத்தான வெடிபொருட்கள்\nபல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள மன்னார் எலும்புக்கூடு விவகாரம்\nயாழில் இன்று அதிகாலை குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் (படங்கள்)\nமகள்களுடன் இறந்து போன மனைவி: சடலங்களைப் பார்க்க வராத கல்நெஞ்சுக் கணவர்\n180 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை செய்த இளைஞர்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தா��்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/01/11/", "date_download": "2019-05-24T13:15:11Z", "digest": "sha1:4DNA6GPH62S4DYXSQNOCOYNG7EEVNRCP", "length": 5560, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "January 11, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…\nதஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம். தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுகள் வழங்கி தொடங்கி வைத்தார். மல்லிப்பட்டிணம் நியாய விலைக்கடையில் நேற்றிலிருந்து(ஜனவரி 10) இலவச பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு முன்னூறு என்ற அடிப்படையில் வழங்கி வர��கின்றனர்.மேலும் பெண்களின் கூட்டமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று(ஜன 11)\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=49&sr=posts&sid=15bf3b33a0a21121a0abb7dada7bf263", "date_download": "2019-05-24T12:51:22Z", "digest": "sha1:2W7Z3O35BU3HSCRY6BWLQ23S55IQZZMS", "length": 8487, "nlines": 171, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nTopic: ஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் சொல்வதை நீங்கள் செய்தால் , நீங்கள் லட்சாதிபதியாக ஒரு வாய்ப்பு உள்ளது, எல்லாருக்கும் இன்று பணம் இன்றியமையாத ஒன்று, அந்த பணத்திற்குதான், நாம் மாடாக உழைத்து கொண்டிருக்கோம், இரவு பகலாக உழைக்குறோம், இப்படி பட்ட பணத்தை , நாம் ஒரே முறை செய்யும் 10 நிமிட வேலையில், ஒரு இணை...\nForum: தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nForum: தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nTopic: வீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nபகுதி நேர வேலையில் வீட்டிலிருந்தே மாதம் ரூ.5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: வீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nTopic: கிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nTopic: வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$26.17( Rs 1,714 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872906_1891020537635661_2107208747527962624_n.jpg\nTopic: How to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nHow to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nகீழே உள்ள வீடியோவை பார்த்து எப்படி பிரௌசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நன்றி...\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://politicalmanac.com/97-blog/subject/public-administartion/47-2013-09-03-14-58-41", "date_download": "2019-05-24T14:00:31Z", "digest": "sha1:QUIFKVF46I2MP6RUN4XULW7MGFKYS3SP", "length": 26955, "nlines": 148, "source_domain": "politicalmanac.com", "title": "திட்டமிடல் - PoliticAlmanac", "raw_content": "\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan\nபிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nபிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்\nஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9\nபிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ��னைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.\nதிட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead)என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுவதினால்; இதனை எதிர்காலச் செயலுக்குத் தற்போது கையிருப்பிலுள்ள மக்கள் சக்தி, மூலப் பொருட்கள் என்பவற்றைச் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்திப் பூரணத்துவம் பெறுவதற்கு உதவி புரியும் நிகழ்ச்சி நிரல் எனவும் கூறிக் கொள்ளலாம்.\nதிட்டமிடல் என்ற எண்ணக்கரு பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து பொது நிர்வாகவியலுக்குப் பெறப்பட்டதாகும். இப்பதம் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகின் பலபாகங்களிலும் பிரபல்யமடையத் தொடங்கியது. முறையான ஒரு திட்டமிடல் இன்றி நிர்வாக ஒழுங்கமைப்பும் திறமையாக செயற்பட முடியாது. திட்டமிடல் என்றால் என்ன பொது நிர்வாகவியலில் இதன் பெறுமதி என்ன பொது நிர்வாகவியலில் இதன் பெறுமதி என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் கருத்துக் கூற முற்படுகின்றார்கள். டிமொக், டிமொக் (Dimock and Dimock ) என்பவர் 'அரசாங்க நிர்வாகத்தின் ஒவ்வொரு செயற்பாடும் திட்டமிடப்பட்டேயாக வேண்டும். அதாவது நோக்கங்கள், செயற்பாடுகள், ஒழுங்கமைப்புக்கள், நிதி, மேற்பார்வையிடுபவர்களுக்கான பொறுப்புக்கள், செயற்பாட்டு செயல் முறை இடைக்கால கொடுப்பனவு முறை, பொதுத் தொடர்பு, போன்ற அனைத்தும் திட்டமிடப்படல் வேண்டும்' என்கின்றார். எல்.டி. வைட் (L. D. White) என்பவர் 'முன்னரே ஒப்புக் கொண்ட ஒரு கொள்கையை நிறைவேற்றவும், செயற்படுத்தவும் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகளே திட்டமிடலாகும்' என்கின்றார். பிப்னர் (Pfifner) என்பவர் 'கொள்கை, திட்டமிடல் என்பவைகள் இரண்டும் வேறுபட்டதல்ல, இவையிரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளவையேயாகும்'. எனக்கூறுகின்றார். திட்டமிடலை கலோவே (Galloway)என்பவர் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறுகின்றார்.\nகொள்கைகளை முடிவு செய்தல் வேண்டும்.\nகொள்கைகள் குறித்துத் தகவல்களை திரட்டி ஆய்வு செய்து அது தொடர்பாக எழும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் அப்பிரச்சினைகள் குறித்து எழும் மாற்று விளக்கங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.\nஇம் மாற்று விளக்கங்களில் சிறப்பானதாகத் தோன்றுவதை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும். என்கின்றார்\nஇதேபோல மிலற் என்பவர் திட்டமிடல் பின்வரும் நடைமுறைகளைக் கொண்டிக்க வேண்டும் எனக் கூறுகின்றார்.\nகுறிக்கோள்களை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.\nஅக்குறிக்கோள்களை செயலுருவாக்கும் வகையில் மேற்கொள்ளும் சாதனங்களையும், வளங்களையும் மதிப்பீடு செய்தல்\nசெயல் நிகழ்ச்சி முறையை தயார் செய்து அதன் உதவியோடு குறிக்கோள்களை அடையும் திட்டங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். என்கின்றார்.\nஎனவே திட்டமிடலின் பண்புகளை பின்வருமாறு பட்டியல்படுத்திக் கூறலாம்.\nதிட்டமிடல் பல்வகைப்பட்ட இயல்புகளையுடையதாயினும், திட்டமிடலின் பொதுவான இயல்புகளின் அடிப்படையில் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து அணுக முடியும்.\n1. உயர் மட்ட நிர்வாகத் திட்டமிடல் :-\nதிட்டமிடலானது அரசாங்கத்துடன் தொடர்புபடுகின்ற எல்லாத் திணைக்களங்கள், அவற்றின் பகுதிகள், அமைப்புக்கள், யாவற்றையும் உள்ளடக்கி உருவாக்கப்படுவதாகும். இவைகள் தங்களுக்கென்று நிர்வாகத் தலைவரை கொண்டிருக்க வேண்டும். இத்தலைவர்கள் மந்திரிசபை உறுப்பினர்களின் வழி நடத்தலின் கீழ் செயற்பட வேண்டும். உயர் மட்ட நிர்வாக திட்டமிடல்கள் திணைக்களத் தலைவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளுடன் மந்திரி சபை உறுப்பினர்களால் உருவாக்கப்படுகின்றது.\n2. தேசிய சமூக , பொருளாதார திட்டமிடல் :-\nஇத்திட்டமிடல் ஒரு நாட்டின் முழு பொருளாதார நடத்தைகளையும் உள்ளடக்கியதாக காணப்படும். ஒவ்வொரு நாடும் தனது தேசியப் பொருளாதாரத் திட்டமிடலுக்கான இலக்குகளை வைத்திருக்கின்றது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். திட்டமிடல்கள் தீவிரமான சமூக மாற்றத்தினை இலக்காக கொண்டு செயற்படல் வேண்டும். எம். எல். செத் (M.L.Seth)என்பவர் தேசிய பொருளாதாரத் திட்டமிடலை முழு அளவிலான திட்டமிடல், பகுதியளவிலா�� திட்டமிடல் என இரண்டாக வகுத்துக் காட்டுகின்றார்.\n3. செயற்பாட்டுத் திட்டமிடல் :-\nசெயற்பாட்டு திட்டமிடல் நிர்வாக செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாகும். உள்நிர்வாக ஒழுங்கமைப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டே செயற்பாட்டுத் திட்டமிடல் உருவாக்கப்படல் வேண்டும். அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்ய வேண்டும் என்பது திட்டமிடப்படல் வேண்டும். கொள்கைகள், இலக்குகள் என்பன அமைப்பின் ஒவ்வொரு பகுதியுடனும் இசைவடைந்து படிப்படியாக செயற்பாடு நோக்கி செல்லுதல் வேண்டும்.\nதிட்டமிடல் தொடர்பான இம் மூன்று வகைப்பாடுகளை விட, வேறு சிலர் பின்வருமாறு இதனை வகைப்படுத்துகின்றனர்.\nதொழிற்பாட்டுத் திட்டமிடலும், அமைப்புத் திட்டமிடலும்.\nதிட்டமிடல் என்பது தானாகவே நிர்வாக விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விடாது. கொள்கை வகுப்பாளர்கள் தமது இலக்கினை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு கருவியே திட்டமிடலாகும். ஒரு நாட்டில் திட்டமிடல் வெற்றியளிக்க வேண்டுமாயின் அரசியல் உறுதிப்பாடு என்பது மிகவும் முதன்மையானதாகும். அதனையடையாத வரையில் எந்தவொரு நாட்டினதும் திட்டமிடலும் வெற்றியளிக்காது. எனவே திட்டமிடல் என்பது முடிவு எடுக்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு தேவையான, முறையான சாதனங்களைக் கொடுக்கும் ஓர் உபகரணமேயாகும். எனவே அரசாங்க நிர்வாகத்தின் ஒவ்வொரு அம்சமும் திட்டமிடப்பட்டேயாக வேண்டும்.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcolleges.blogspot.com/2012/05/2012-12th-results.html", "date_download": "2019-05-24T14:27:49Z", "digest": "sha1:LBSVU45OZ6LCPHTVNECIYQBHVEG7FBVZ", "length": 3414, "nlines": 55, "source_domain": "worldcolleges.blogspot.com", "title": "World Colleges: 2012 12th Results", "raw_content": "\nசென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். www.worldcolleges.info இணையதளத்தில் ரிசல்ட்டுக்காக பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தகவல் போய்ச்சேர்ந்தது.\nகடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.\nமுதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914688", "date_download": "2019-05-24T14:09:33Z", "digest": "sha1:WADNPYAZSVLEBDR5Q7XSLDV55MZOPW7T", "length": 8129, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தகர கொட்டகையில் இயங்கும் துவக்கப் பள்ளி புதிய கட்டிடம் கட்டப்படுமா? | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nதகர கொட்டகையில் இயங்கும் துவக்கப் பள்ளி புதிய கட்டிடம் கட்டப்படுமா\nகொள்ளிடம், பிப்.22: கொள்ளிடம் அருகே எலத்தூரில் தகரக்கொட்டகையில் இயங்கும் தரமான துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள எலத்தூர் கிராமத்தில் அரசு பெறும் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 45 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இந்த பள்ளி, சிறந்த பள்ளியாக இருந்து வருகிறது. இப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளதாக அதிகாரிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கிராமமான எலத்தூரில் அமைந்துள்ள இப்பள்ளி சிறப்பாக நடைபெற்று வந்தாலும், இப்பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை தகரத்தால் வேயப்பட்டுள்ளது. இதனால் அதிக வெயில் காலங்களில் மேற்கூரை தகரத்தின் வெப்பம், உள்ளே உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாதிக்கிறது. ஆனால் சிரமத்திற்கிடையே இந்தப்பள்ளி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளிக்கான சத்துணவுக் கூடத்தை கூட அரசு சார்பில் கட்டிக்கொடுக்க யாரும் இதுவரை முன் வரவில்லை. அதனால் இங்கு வேலை பா ர்த்து வரும் சத்துணவு அமைப்பாளரின் சொந்த செலவி லேயே சத்துணவு மையத்திற்கு தகரத்தாலான மேற்கூரை அமைத்துள்ளார். எத்தனையோ பள்ளிகள் இன்று இழுத்து மூடும் நிலைக்கு வந்துள்ளன. கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் மாணவர்கள் பற்றாக்குறையால் 20 பள்ளிகள் விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பாகவும் தரமாகவும் நடைபெற்று வரும் எலத்தூர் துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி\nநாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி\nநாகை புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு குறித்த முகாம்\nவாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு\nநாகையில் நாளை கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு\nவாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கும் விதிமுறைகள் வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/", "date_download": "2019-05-24T13:46:10Z", "digest": "sha1:EDUFKRQQZ25F4GGJWBRJ4NPTEUZSYSI5", "length": 8059, "nlines": 123, "source_domain": "www.nodikunodi.com", "title": "nodikunodi - Latest Tamil News | Tamil Online news | Cinema News", "raw_content": "\nதடைகளைத் தாண்டி எருதுபோல பயணிப்பவரை அண்டிய துன்பம் துன்பப்படும்: வள்ளுவன்\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nதர்ம சங்கடத்தைத் தவிர்த்த அமித்ஷா\nபாஜகவுக்கும் திமுகவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு: நிதின் கட்கரி பகீர்\n6 நாள் பேங்க் லீவா\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகு��ூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nவடக்கூரான் கையை வெட்ட முடிவு செய்கிறான் சிதம்பரம்\nமனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு அரசியலில் நேர்மறையிலோ எதிர்மறையிலோ கணிசமான விகிதத்தில் பங்கு உண்டு என்பார் என் மாமா.\nஉயிரியல் என்று தமிழில் சொல்லலாம். உயிரினங்கள் பற்றிய படிப்புத்தான் உயிரியல். செல், ஜீன்ஸ், நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள், மனித உடல் என்பவை பற்றிப் படிக்கும் படிப்பு. உயிரியல் படிப்பில் பல்வேறு வகையான பிரிவுப் படிப்புகள் உள்ளன.\nபாவம் நிலா அங்கும் போய் பாடாய்ப்படுத்தப் போகிறார்கள்…\nமார்க்ஸ் 3: அன்புக்காதலி ஜென்னி\nடிரியர் நகரில் மார்க்சின் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் ஜென்னியின் வீடு.\nகுடிகாரர்கள் சங்கத்தில் சேர்ந்தார் மார்க்ஸ்\nகாடு வெட்டி குருவின் டெம்போ டிராவலர் விற்பனைக்கு \nநீட் தேர்வு சதி... அம்பலப்படுத்தும் அன்புமணி\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஉடல் நலம் போலத்தான் மன நலமும். ஆனால் உடல் நலத்தில் நாம் வைக்கும் அக்கறையை மன நலத்தில் வைப்பதில்லை. உடல் நலம் கெட்டால் அதனால் மனநலம் கெடும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை மனநலம் கெட்டால் உடல் நலமும் கெடும் என்பது.\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nமாரடைப்பு வராமல் தடுக்க ஜிங்கோ பிலோபா\nபெயரைக் கேட்ட உடனேயே லேசாக மாரடைப்பு வருவதைப் போல தெரிகிறதா... அது ஒன்றுமில்லை ஒரு மூலிகைச் செடி. இப்போ விஷயத்தைப் படியுங்கள்.\nகருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ரெட் ஒயின்\nகுறட்டைத் தொல்லை இனி இல்லை... இதோ மருந்து\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/05/02/", "date_download": "2019-05-24T13:20:07Z", "digest": "sha1:G6RTR4XXSYG2WTTERPOEBT4ANPPMLN4A", "length": 8295, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "02 | May | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 677 எதிர்பார்த்தல் 4: பொறுப்பு\nமத்தேயு:10:29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா ஆயினும் உங்கள் பித��வின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.\nஒருநாள் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் ( பைசன்) காட்டு எருமைகளைப் பார்த்தோம். உடனே காரை ஓரமாக நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தோம். அப்பொழுது பின்னால் இருந்த கூட்டத்துக்கு தலைவர் போல இருந்த ஒரு பலமான தோற்றம் கொண்ட ஒரு மாடு தலையை உயர்த்தி எங்களுடைய காரை முறைத்து பார்க்க ஆரம்பித்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த என் மகன் உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டான் அந்த மலையில் வாழும் விலங்குகளைப் பற்றி ஆராய்ந்திருந்த அவன் இந்த விலங்குகள் எப்பொழுதும் ஒரு தலைமையை வைத்திருக்கும் என்றும், தனக்கு பின்னால் உள்ள கூட்டத்துக்கு அந்த தலைமை விலங்கே பாதுகாப்பு அளிக்கும் என்று சொன்னான். நாங்கள் காரிலிருந்து அவைகளைப் பார்க்கிறோம் என்று தெரிந்தவுடன் தன் தலையை உயர்த்தி எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்த அந்த ஒரு பைசன் என் கண்களை விட்டு அகன்றதே இல்லை\nதன்னை நம்பியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு விலங்குகள் மத்தியிலும் காணப்படுகிறது இந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம், தான் படைத்த விலங்குக்கே இப்படிப்பட்ட குணத்தைக் கொடுத்த தேவன் தம்மை அண்டினவர்களை எவ்விதம் பாதுகாத்து வழிநடத்துவார் என்று யோசிப்பேன்.\nநாங்கள் எகிப்தின் வனாந்திரம் வழியாக இஸ்ரவேலுக்குள் செல்லும்போதுதான் கர்த்தர் ஏன் இஸ்ரவேல் மக்களை இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும், பகலில் மேக ஸ்தம்பமாகவும் முன் சென்று வழிநடத்தினார் என்பது புரிந்தது. அந்த வனாந்தரத்தில் பகலில் கொடும் வெயில் அடிக்கிறது அதனால் அவர்களை மேகத்தினால் மூடியும், இரவில் குளிர்ந்த காற்று அடித்து நடுக்க செய்வதால் அக்கினி ஸ்தம்பத்தால் அனல் அளித்தும் அவர்களுடைய பிரயாணம் அவர்களுக்கு களைப்பைக் கொடுக்காதபடி ஒரு ஏர்கண்டிஷனை அல்லவா ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்\nகர்த்தராகிய இயேசு கூறுவதைப் பாருங்கள் வானத்து பறவைகளை கவனிக்கும் தேவன் நம்மை மறந்துவிடுவாரா என்ன வானத்து பறவைகளை கவனிக்கும் தேவன் நம்மை மறந்துவிடுவாரா என்ன உன் ஜீவனுள்ள காலமெல்லாம் உன்னோடிருப்பேன் என்று சொன்னவர் நம்மை கைவிட்டு விடுவாரா என்ன\nஅவரை முழுமனதோடும் நேசிக்கும் அவருடைய பிள்ளைகளை பாதுகாத்து, போஷித்து வழிநடத்து���் பொறுப்பு நம்முடைய தேவனை சார்ந்தது அல்லவா\n நாம் இந்த நான்கு நாட்களும் பார்த்த விதமாக நம்முடைய் கர்த்தராகிய இயேசு உண்மையுள்ளவர், நம்பத்தகுந்தவர், மாறாதவர், பொறுப்புள்ளவர் அவரோடு நாம் கொள்ளும் உறவு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/57-sec-vivegam-teaser-secret/", "date_download": "2019-05-24T14:07:46Z", "digest": "sha1:RQ23CW4QJGZQASEM5WAE2RVHLWNYOVZU", "length": 7406, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாஸ் காட்டிய விவேகம் டீசரின் 57 நொடி அடுத்த சீக்ரெட் - Cinemapettai", "raw_content": "\nமாஸ் காட்டிய விவேகம் டீசரின் 57 நொடி அடுத்த சீக்ரெட்\nமாஸ் காட்டிய விவேகம் டீசரின் 57 நொடி அடுத்த சீக்ரெட்\nஅஜித்தின் விவேகம் பட டீஸர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இதற்கிடையில் இப்பட டீஸர் 57 நொடி மட்டும் தயாரானது எப்படி என எடிட்டர் ரூபன் அவர்கள் கூறியுள்ளார்.\nடீஸர் குறித்து அவர் கூறும்போது, டுவிட்டரில் ஒரு ரசிகர் அஜித்தின் 57வது படம் இது. எனவே டீஸர் நொடியையும் 57 நிமிடத்தில் வருவது போல் எடிட் செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இந்த யோசனை எனக்கும் இயக்குனர் சிவா அவர்களுக்கும் பிடித்திருந்ததால் 57 நிமிடத்தில் டீஸர் தயார் செய்தோம் என்று கூறியுள்ளார்.\nஇதனால் ரசிகர்களே அஜித் படத்தில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்க வேண்டும் என்று விரும்புனால் நீங்களும் அதனை படக்குழுவுக்கு டுவிட்டரில் கூறுங்கள்.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா ���ால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-24T14:08:11Z", "digest": "sha1:DLV4PMEPNJNU743WLAPRYKHH3JKODEQ2", "length": 25287, "nlines": 182, "source_domain": "www.inidhu.com", "title": "நாணயம் சுண்டுதல், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் - இனிது", "raw_content": "\nநாணயம் சுண்டுதல், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்\nகிரிக்கெட் ஆட்டக்காரர்கள், குழுத்தலைவன், நாணயம் சுண்டுதல், இடைவேளை நேரம் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.\n1. ஆட்டத்தைத் தொடங்க, நாணயம் சுண்டுவதில் உள்ள முறை யாது\nஇரு குழுத் தலைவர்களும், இந்த நாணயம் சுண்டும் வாய்ப்பில் (Toss) பங்கு பெறுவார்கள்.\nஅவர்கள் ஆட்டம் தொடங்கக் குறித்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாட்டு மைதானத்திற்குள் சென்று, நாணயம் சுண்டிவிட்டு, ஆடும் வாய்ப்பினைப் பற்றி முடிவு கூறுவார்கள்.\nநாணயம் சுண்டும் செயலுக்கு முன்னதாகவே ஆட்டக்காரர்களின் பெயர்களை இருவரும் கொடுத்து விடவேண்டும்.\nபிறகு பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றாலும் முடியாது. எதிர்க்குழுத் தலைவர் இணங்கினால்தான் மாற்றிக் கொள்ள முடியும்.\n2. ஒரு குழுவிற்கு எத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உண்டு\n11 கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். எந்தத் தருணத்திலும் ஒரு குழுவில் 11 ஆட்டக்காரர்களுக்கு மேல் அமையவும் கூடாது; தடுத்தாடவும் (Field) கூடாது.\n3. மாற்றாட்டக்காரர்கள் எத்தனை பேர் ஒரு குழுவிற்கு இருக்கலாம்\nஎத்தனை பேர் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த விதிகளிலும் கூறப்படவில்லை. அது அந்தந்தப் போட்டி நடத்தும் நிர்வாகக் குழுவின் முடிவுக்கே விடப்பட்டிருக்கிறது.\nஆனால் மாற்றாட்டக்காரர்களாக ஆட வருபவர்களுக்கென்று, ஒருசில விதிமுறைகள் மட்டும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\n4. மாற்றாட்டக்காரர்களுக்குரிய (Substitutes) விதி முறைகள் என்ன\nநிரந்தர ஆட்டக்காரர் (Regular Player) ஒருவருக்கு ஆடும் நேரத்தில் உடல் சுகவீன முற���றாலோ அல்லது காயமடைந்துவிட்டாலோ, அவருக்குப் பதிலாக, எதிர்க் குழுத் தலைவனின் சம்மதத்தின் பேரில், ஒரு மாற்றாட்டக்காரர் ஆடுகளத்தில் இறங்கி ஆட அனுமதியுண்டு.\nஅவ்வாறு ஆட வருபவர், பந்தைத் தடுத்தாடலாம் (Field) அல்லது காயமுற்ற ஆட்டக்காரர் அடித்தாடும் போது, இவர் விக்கெட்டுகளுக்கிடையில் ஓடி ‘ஓட்டம்’ (Run) எடுக்கலாம்.\nஆனால் அவர் பந்தை அடித்தாடவோ (Bat) அல்லது பந்தை எறிந்தாடவோ (Bowl) முடியாது.\nஅதுவும் தவிர, எதிர்க்குழுத் தலைவன் நிற்கக் கூடாது என்று குறிப்பிட்டுக் கூறும் இடங்களில் (Position) நின்றுகொண்டும் அவர் பந்தைத் தடுத்தாடவும் முடியாது.\n5. மாற்றாட்டக்காரர் ஆடிய இடத்திற்கு மீண்டும் ஆட வருகின்ற நிரந்தர ஆட்டக்காரர்களுக்கு உரிய நிலை என்ன அவர் மாற்றாட்டக்காரர்போல தான் நடத்தப்படுவாரா\nஅல்ல, அவர் மீண்டும் ஆடும் வாய்ப்பினைப் பெறும்பொழுது, பந்தை அடித்தாட, தடுத்தாட எறிந்தாட ஆகிய எல்லா ஆட்ட உரிமைகளும் உண்டு.\n6. காயமுற்ற ஆட்டக்காரருக்காக, விக்கெட்டுகளுக்கு இடையே ‘ஓட்டம்’ எடுக்க ஓடும் மாற்றாட்டக்காரர், ஓட்டத்தில் ஆட்டமிழந்தால் (Run Out) என்ன ஆகும்\nமாற்றாட்டக்காரர், விதிமுறைகளுக்கேற்ப ஆட்டமிழந்தால், யாருக்காக அவர் ஓடினாரோ, அந்தக் காயமுற்ற ஆட்டக்காரரும் ஆட்டமிழந்து, ஆடும் வாய்ப்பை இழக்கிறார் என்பதே அர்த்தமாகும்.\n7. குழுத் தலைவனின் (Team Captain) பொறுப்பு என்ன\nஒரு குறிப்பிட்ட முறை ஆட்டம் தொடங்குவதற்கு முன் (Inning), தனது குழுவிலுள்ள ஆட்டக்காரர்களின் பெயர்களை எழுதி குறிப்பாளரிடம் கொடுத்துவிட வேண்டும்.\nஇவ்வாறு, குறித்துத் தரும் ஆட்டக்காரர்களின் பட்டியலை, எக்காரணத்தைக் கொண்டும் எதிர்க்குழுத் தலைவன் ஏற்றுக் கொண்டாலொழிய, ஆட்டக்காரர்களை பிறகு மாற்றிக்கொள்ள முடியாது.\nஆகவே பெயர்ப் பட்டியல் தருவதற்குமுன், ஆழ்ந்து சிந்தித்தே முடிவுக்கு வரவேண்டும்.\nமுதலில் யார் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்காக, ஆடுகின்ற மைதானத்திற்குள் சென்று, நாணயத்தைச் சுண்டி, எறிவதன் மூலம், இரு குழுத் தலைவர்களும் முடிவெடுக்க வேண்டும்.\nஎப்பொழுது ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருக்கும் ஆட்டத்தொடக்க நேரத்திற்கு 1.5 நிமிடங்களுக்கு முன்னதாகவே, இருகுழுத்தலைவர்களும் மைதானத்தில் நாணயம் சுண்டி முடிவு காணவேண்டும்.\nநாணயம் சுண்டுவதில் (Toss) வெற்றி பெற்றக் குழுத்தலைவர், பந்தெறிந்தாடுவதா (Bowl) அல்லது அடித்தாடுவதா (Bat) என்ற முடிவினை எடுத்து, எதிர்க் குழுத் தலைவருக்குக் கூறிவிட வேண்டும்.\nகூறிய முடிவை, பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளவே கூடாது.\nஆட்ட நேரத்தைக் காட்டுவதற்காக, எந்தக் கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குழுத் தலைவர்கள் இருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆட்ட மிழந்து வெளியே போகின்ற ஒரு பந்தடி ஆட்டக்காரருக்குப் பதிலாக, உள்ளே ஆடச் செல்லும் அடுத்த ஆட்டக்காரர் 2 நிமிடங்களுக்குள் பந்தாடும் பகுதிக்கு வந்து சேர வேண்டும்.\nவெளியே வருகிற ஆட்டக்காரர் மைதானத்தை விட்டு வந்துவிடுவதற்கு முன், அடுத்த பந்தடி ஆட்டக்காரர் மைதானத்திற்குள் சென்றுவிட்டாரா என்பதைக் கண்காணிக்கவும், ஆட்டக்காரரை உடனடியாக அனுப்புகின்ற பொறுப்பும், குழுத்தலைவர்களைச் சார்ந்ததாகும்.\nஆட்டம் முடிவுற்ற பிறகு, குறிப்பேடுகளை நுண்ணிதின் ஆராய்ந்து, குறிக்கப்பட்டிருக்கும் ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை சரி பார்த்துத் தெரிந்து திருப்தியுறுதல், அவரது தலையாயக் கடமையாகும்.\n8. ஒரு குழுவின் தலைவன், ஆடுவதற்குக் குறித்த நேரத்திற்குள் வராமல் இருக்கின்ற சூழ்நிலை அமைந்தால், என்ன செய்வது\nஅவர் வராதபொழுது, குழுவின் துணைத் தலைவர் (Vice-Captain) மேலே குறித்திருக்கும் குறிப்புகளையெல்லாம் விதிகளுக்கேற்ப ஏற்று செயல்பட வேண்டும்.\n9. ஒரு போட்டி ஆட்டம் (Match) நடந்து கொண்டிருக்கும் பொழுது, இடையிலே வேறொரு இடத்திற்குப் பந்தாடும் தரைப்பகுதியை (Pitch) மாற்றி ஆடலாமா\nபோட்டி ஆட்டம் தொடங்குவதற்காக நாணயத்தைச் சுண்டி விடுவதற்குமுன், பந்தாடும் தரைப் பகுதியை செம்மையுறத் தயார் செய்வதற்கான பொறுப்பை மைதான நிர்வாகிகள் ஏற்றிருக்கின்றார்கள்.\nஆட்டம் தொடங்கிய பிறகு அதனைக் கண்காணிக்கவும், ஆக்க பூர்வமான முறையில் அதைக் காத்துக் கொள்ளவும் போன்ற பொறுப்பினை நடுவர்கள் மேற்கொள்கின்றார்கள்.\nபோட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எக்காரணத்தைக் கொண்டும், பந்தாடும் தரைப் பகுதியை மாற்றவே கூடாது.\nஅந்தப் பகுதி விளையாடுவதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது என்று இரு குழுத் தலைவர்களும் ஒத்துக் கொண்டாலொழிய பந்தாடும் தரையை மாற்றி ஆட முடியாது.\n10. ஒரு போட்டி ஆட்ட��்திற்கு எத்தனை முறை ஆட்டம் (Inning) உண்டு\n2 முறை ஆட்டங்கள் உண்டு. ஒரு முறை ஆட்டம் என்பது ஒரு முறை பந்தெறிந்தாடி (Bowling) ஒரு முறை அடித்தாடி (Batting) விளையாடுவது.\nஅதுபோல, ஒவ்வொரு குழுவும் இரு முறை ஆடும் வாய்ப்பினைப் பெறுகிறது. அந்த முறையை ஒரு குழு மாற்றி ஒரு குழு (Alternate) என்றுதான் ஆட வேண்டும்.\n11. ஒரு முறை ஆட்டத்திற்கும் இன்னொரு முறை ஆட்டத்திற்கும் இடையே உள்ள இடைவேளை நேரம் எவ்வளவு\n10 நிமிடங்கள் உண்டு. அதற்குள் தடுத்தாடியவர்கள், தங்களது தங்கும் இடத்திற்கு வந்து, தங்களை அடித்தாடத் தயார் செய்து கொள்ளவும், அடித்தாடிய குழு, மைதானத்திற்குள் சென்று தடுத்தாடுவதற்குத் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்ளவும் வேண்டும்.\n12. நண்பகல் உணவுக்குத் தரப்படுகின்ற இடைவேளை நேரம் எவ்வளவு\nஏற்கனவே இரு குழுவினரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்திருந்தாலொழிய, நண்பகல் உணவுக்காகத் தருகின்ற இடைவேளை நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் போகக்கூடாது.\n13. பந்தடித்தாடிய ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்து, அவரிடத்தில் போய் ஆடப்போகும் ஆட்டக்காரர் (Batsman) எத்தனை நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் ஆட வந்துவிட வேண்டும்\n14. ‘விளையாடத் தொடங்கு’ (Play) என்று நடுவர் கூறிய பிறகு, விக்கெட்டை நோக்கிப் பந்தை எறிந்து பார்க்க (Trial Ball) ஒரு பந்தெறியாளருக்கு (Bowler) எத்தனைத் தடவை அனுமதிக்கப்படுகிறது\nமாதிரிப்பந்துகள் எறிந்து பார்க்க அனுமதியே கிடையாது. விளையாடத் தொடங்கு என்றதும் உடனே பந்தை எறிந்து, ஆட்டத்தைத் தொடங்கிட வேண்டியதுதான்.\n15. ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகிறார் (Out). இன்னொரு ஆட்டக்காரர் ஆடவருவதற்குள் எறிந்து பழக பந்தெறியாளர்களுக்கு அனுமதி உண்டா\nஎறிந்து பழக முடியாது. அதோடு இன்னொரு ஆட்டக்காரர் வைத்திருக்கும் மட்டையை வாங்கிக்கொண்டு, ஒருவர் பந்தை எறிய அதை அடித்தாடுவதும் கூடாது.\nபந்தெறியும் பயிற்சி (Bowling Practice) விளையாட்டு நடக்கின்ற எந்த நேரத்திலும் தவிர்க்கப் படவேண்டியதாகும். இது தடுக்கப்பட்டிருக்கிறது.\nகிரிக்கெட் ஆட்டக்காரர்கள், குழுத்தலைவன், நாணயம் சுண்டுதல், இடைவேளை நேரம் பற்றிய இந்தத் தகவல்கள், கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகத்தில் இடம் பெற்றவை.\nதிரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த அந்த நூல், நாட்டுடைமையாக்க���்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.\nஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)\nஇவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.\nமுதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.\nவிளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.\nCategoriesவிளையாட்டு Tagsகிரிக்கெட், கேள்வி பதில், நவராஜ் செல்லையா\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தேமுதிகவின் நிலைப்பாடு\nNext PostNext மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-05-24T13:49:43Z", "digest": "sha1:F5A6BY4XBSKIIZ5ILCRRDWHSY4WG5OWG", "length": 7624, "nlines": 69, "source_domain": "gkvasan.co.in", "title": "இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன் – G.K. VASAN", "raw_content": "\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று (ஜூலை 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ���னிக்கிழமை கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். வலைகளை விரித்து மீன்பிடிக்க முயன்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்க\nஇலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பை கொடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல மத்திய பா.ஜ.க அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் தொடர் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், பாதுகாப்பற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nமேலும் கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்துச் சென்று இலங்கையில் வைத்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளின் எண்ணிக்கை சுமார் 226. இந்த படகுகளை எல்லாம் உடனடியாக மீட்டுக்கொடுக்க வேண்டும்\nளை சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனால் மீனவர்கள் பயந்த நிலையில் மீன்பிடி வலைகளை அப்படியே கடலில் தூக்கி எறிந்து விட்டு கரை திரும்பினர்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/blog-post_445.html", "date_download": "2019-05-24T12:59:01Z", "digest": "sha1:ESY5GEQKYXJ7ODFBHBQQ5WWMOPEPTZKH", "length": 20274, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "பொதுப்போக்குவரத்துவசதியற்ற துறைநீலாவணைக்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (681) கல்லடி (237) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (287) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (349) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (150) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nபொதுப்போக்குவரத்துவசதியற்ற துறைநீலாவணைக்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டும்\nபொதுப்போக்குவரத்து வசதியற்ற துறைநீலாவணைக் கிராமத்திற்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இதன் பிரகாரமே இவ் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றோம் என கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.அன்ஸார் தெரிவித்தார்..\nதுறைநீலாவணை வைத்தியசாலையில் 80 இலட்சம் பெறுமதியான ஆண் நோயாளர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்ட அவசரசிகிச்சைப்பிரிவு திறந்துவைக்கும் நிகழ்வும் 25 ஆம் திகதி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.சி.ரி.ஹரீட் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பே���ுகையில் மேற்கண்டவாறு கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்\nஇந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் கிழக்குமாகாண திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் பிரேமநாத் மட்டக்களப்பு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எல்.எம்.நவரெட்ணராசா மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் திட்டமிடல் அதிகாரி டாக்டர் குகன்கஸ்தூரி மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து உட்பட பலர்; கலந்துகொண்டனர்.\nவரவேற்புரையினை வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் அதிபருமான பி.யோகராசா நன்றியுரையினை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் ஓய்வுநிலை அதிபர் பூ.நவரெட்ணராசா ஆகியோர் நிகழ்த்தினர்.\nஅவர் மேலும் பேசுகையில் துறைநீலாவணைக்கிராமத்தின் நிலைமை தொடர்பாக யாரும் சொல்லத்தேவையில்லை ஏன் எனில் நான் அயல்கிராமமான மருதமுனையில் வசிப்பதனால் இம்மக்களது நிலைமை நன்றாக அறிந்தவன் அந்தவகையில் இக்கிராமத்து மக்களுக்கான சுகாதார சேவை சீராக நடைபெறுவதற்கு அதிகாரிகள் உரிய வேளையில் முன்னெடுக்க வேண்டியுள்ளது\nமனிதனுக்கு நோய் என்பது சொல்லிவைத்து வருவதில்லை திடீரென வருவது அவ்வாறு வருமானால் பொதுப் போக்குவரத்து இல்லாதமையால் தனியார் வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்தவேண்டிவரும் இவ்வாறு செய்வதற்கு எல்லோராலும் முடியாது இதனால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் இவ்வாறான நிலையினைக் கருத்தில் கொண்டே அவசரசிகிச்சைப்பிரவு அமைக்கப்பட்டது அதன் பிறகுதான் தற்போது 80 இலட்சம் பெறுமதியான ஆண் நோயாளர் விடுதியும் அமைக்கப்பட இருக்கின்றது இந்த விடுதி எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டு நோயாளர்களின் பாவனைக்கு கையளிக்கப்படவேண்டும் இதனை உரியவர்கள் உரிய நேரத்தில் நிறைவுசெய்யவேண்டும்.\nமக்களது கஷ்டங்களைப் புரிந்து அதனை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை அனைவரும் செய்யவேண்டும் அவ்வாறு இல்லாது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றக்கூடாது அவ்வாறு ஏமாற்றினால் இறைவனுக்குப் பதில்சொல்லியாகவேண்டும்.\nஇங்கு கட்டப்பட இருக்கின்றநோயாளர் விடுதி மற்றும் அவசரசிகிச்சைப்பிரிவு உட்பட இவ் வைத்தியசாலையில் உள்ள வளங்கள் அனைத்தும் ���ங்குள்ள மக்களுக்குப் பிரயோசனமானதாக அமையவேண்டும் அதனைச் செய்வதற்கு வைத்தியசாலை நிருவாகம் எவ் வேளையிலும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றார்.\nபொதுப்போக்குவரத்துவசதியற்ற துறைநீலாவணைக்கு சீரான முறையில் சுகாதாரவசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படவேண்டும் 2018-05-31T16:31:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan\nபோரின் பின் 10 வருடங்கள் கடந்த நிலையில் 18 மே 2009 இருந்து 18 மே 2019 வரை - ஓர் ஆய்வு கட்டுரை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்\nகண்ணகி அம்மன் ஆலய திருவிழாவின் போது சந்தேகத்தின் பேரில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் பொலிசாரால் கைது\nவியாளேந்திரன் எம்.பி.யின் கோரிக்கையால் கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதியின் உத்தரவு\nமுஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் விரும்பினால் இடமாற்றம் பெறலாம்\nகாத்தான்குடியில் இராணுவ முகாம் அமைக்க திட்டம்\nநாட்டு மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nதாக்குதல்தாரிகளின் மரபணு பரிசோதனை முடிவு வௌியானது\nமட்டக்களப்பு நகரில் முஸ்லிம்களின் பங்களிப்பில் பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/02/blog-post.html", "date_download": "2019-05-24T12:59:41Z", "digest": "sha1:74P4UZNMERAZ6EFQ3LXTRH566DVFISYA", "length": 11925, "nlines": 102, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: காந்தி பற்றிய புத்தகங்கள்", "raw_content": "\nசில தினங்களுக்கு முன்பு வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்க பத்திரிக்கையாளர் எழுதிய புகழ் வாய்ந்த காந்தி வாழ்க்கை புத்தகத்தையும், பிரஞ்சு சிந்தனையாளர் ரொமய்ன் ரோலந���த் எழுதிய காந்தி குறித்த புத்தகத்தையும் படிக்க முடிந்தது. ரொமெய்ன் ரோலந்த் எழுதி ஜெயகாந்தன் மொழிபெயர்த்த வாழ்விக்க வந்த காந்தியை சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்க வாய்ப்பு கிடைத்து. வின்சென்ட் ஷீன் புத்தக மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. தோழர்கள் பால்சாமி, மோகன் போன்றவர்கள் இம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் அவற்றை வாங்கி சென்றனர். காந்தி குறித்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் தமிழ் வாசகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக இப்புத்தகங்கள் அதிகம் சென்றிருப்பது பாராட்டிற்குரியது. இம்முறை தரம்பால் எழுதிய காந்தியின் தமிழ் பதிப்பும் அதிகம் போயுள்ளது. வேறு முக்கிய இருவர் எனில் ஆண்ட்ருஸ் எழுதியது, லூயி பிஷர் எழுதியதையும் சொல்லலாம். இந்தியாவில் இன்று சுதந்திரமாக வாழும் ஒவ்வொருவரும் காந்தி குறித்த நேரடியான சுய வாசிப்பு சிலவற்றையாவது மேற்கொள்ளவேண்டும். அவர் குறித்த விமர்சன புத்தகங்களும் ஏராளம். மார்க்சியர்கள், அம்பேத்கரியர்கள் புத்தகங்கள் மூலம் அவற்றை பெறமுடியும்.\nகடந்த வாரம் காந்தியின் கடித முறையில் அமைந்த GITA DISCOURSES படித்தேன்.இந்த சிறிய புத்தகத்தை (80 பக்க அளவிலான சிறு வடிவ புத்தகம்) தொலைதொடர்பு தொழிற்சங்க தலைவர் தோழர் வள்ளிநாயகம் எனக்கு கொடுத்திருந்தார். குஜாராத்தி மொழியில் கீதை குறித்து காந்தி எழுதியது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என சபர்மதி ஆசிரம நண்பர்கள் தெரிவிக்க , காந்தியடிகள் அவற்றை எளிமைபடுத்தும் முயற்சியில் சிறையிலிருந்து கடிதம் வாயிலாக 18 அத்தியாயங்களையும் விளக்கினார். அவை குஜராத்தியிலிருந்து ஆங்கில வழியில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் தோழர் வள்ளியால் எனக்கு கிடைக்கப்பெற்றது. அவருக்கு எனது நன்றி.\nஇதற்கு முன்னரே தேவ்தத் எழுதிய நவீன கீதை விளக்கம், பங்கிம் சட்டர்ஜி எழுதிய கீதை கட்டுரைகள் சில, பாரதியார் தமிழில் எழுதிய கீதை விளக்கம் போன்றவற்றை படிக்க முடிந்தது. தோழர்கள் திலிப் போஸ் ( ரஜினி பாமிதத் சீடர்) சர்தேசாய் இணைந்து எழுதிய மார்க்சியமும் கீதையும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த நினைவு. அப்புத்தகம் எங்கு உள்ளது என தெரியவில்லை. சென்னையில் வீட்டில் தென்படவில்லை. இதே போல் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, திலகர், விவேகானந்தர், அரவிந்தர், கோசாம்பி போன்றவர்களும்- வீரமணி போன்றவர்களும் கீதையை மிக புகழ்ந்தும்- விமர்சித்தும் எழுதியுள்ளனர். கீதை குறித்து 2000 பக்கங்கள் படிப்பதற்கு என்னிடமே இருக்கிறது. இந்திய சமுகம் மீது அதன் தாக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது. இஸ்லாமிய சிந்தனையாளர் ஒருவரின் புத்தகம் ஒன்றையும் கீதை குறித்து பார்த்தேன். நாத்திக சிந்தனையாளர்கள் சிலர் எழுதிய விமர்சனங்களும் கட்டுரைகளாக பார்க்கமுடிகிறது. நேரம் - தாகம் உள்ளவர்கள் தொடர்ந்து காலத்திற்கேற்ப சில ஆய்வுகளை கூடுதலாக செய்ய இயலும் என கருதுகிறேன்.\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nE M S தோழர் நம்பூதிரிபாட்\nE M S தோழர் நம்பூதிரிபாட் 2\nE M S தோழர் நம்பூதிரிபாட் 3\nLohia on Marxism லோகியாவின் பார்வையில் மார்க்சிய...\nLohia on Marxism லோகியா பார்வையில் மார்க்சியம் ...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8157", "date_download": "2019-05-24T13:46:53Z", "digest": "sha1:C7SI5X7VZEWAZCOWH4TB5TN54ISGBCB4", "length": 10940, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வடமாகாண போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் சேவை நிறுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளா��் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nவடமாகாண போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் சேவை நிறுத்தம்\nவடமாகாண போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் சேவை நிறுத்தம்\nவடமாகாண தனியார் பஸ்கள் இன்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.\nதனியார் பஸ்களுக்கான நேர அட்டவணையில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை சிலாபம் - கொழும்பு பஸ்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.\nகுறித்த பணிப்பகிஷ்கரிப்பானது சிலாபம் பஸ் உரிமையாளர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மூவரை கைதுசெய்தமைக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடமாகாணம் தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு சிலாபம் கொழும்பு\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nஅவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீட்டிக்க இன்று சபையில் 14 மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் பெறப்பட்டது.\n2019-05-24 19:17:48 அவசரகால சட்டம் பாராளுமன்றம் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\nஇலங்கையுடன் எதிர்வரும் காலங்களில் அமெரிக்கா செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கைகளால் நாட்டின் சுயாதீன தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\n2019-05-24 19:02:24 அமெரிக்கா ஒப்பந்தம் அலைனா டெப்லிட்ஸ்\n\"அவசரகால சட்டத��தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nஇஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n2019-05-24 18:53:45 விஜித ஹேரத் அவசரகால சட்டம் பாராளுமன்றம்\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2019-05-24 18:38:30 வவுணதீவு முற்றுகை மட்டக்களப்பு\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஜூன் 05 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2019-05-24 18:21:55 ஜனாதிபதி சுற்றாடல் பணிப்பு\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-24T14:26:04Z", "digest": "sha1:F32VF2FJRYGKLD7BDZAOLJQM3BHBPQVJ", "length": 7194, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:சுவீடன் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\n2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது\n2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது\n2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது\nஅமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளி��லுக்கான நோபல் பரிசு\nஇலங்கையில் உள்ள சுவீடன் தூதரகம் மூடப்படுகிறது\nசிரியாவில் வேதி ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு 2013 நோபல் அமைதிப் பரிசு\nசீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியருக்கு 2011 வேதியியல் நோபல் பரிசு\nசீன மனித உரிமை ஆர்வலருக்கு 2010 நோபல் அமைதிப் பரிசு\nசுவீடன் நாட்டுக் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு\nசுவீடனின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர்\nநியண்டர்தால் மனிதனின் அழிவு குறித்து அறிவியலாளர்கள் விளக்கம்\nநுகர் மின்னணுக் கருவிகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி ஆற்றலூட்டும் மின்கலம் தயாரிப்பு\nபராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபேரண்டம் விரைவாக விரிவடைவதைக் கண்டுபிடித்த மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமருத்துவத்துக்கான 2011 நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது\nமுன்னாள் ஐநா செயலர் டாக் ஹமாசெல்ட் விமான விபத்தில் இறந்தது குறித்து புதிய விசாரணைகள்\nவிக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை\nவிக்கிலீக்ஸ் யூலியன் அசான்ச் லண்டனில் கைது செய்யப்பட்டார்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது\nவிக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2009, 01:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/madras.html", "date_download": "2019-05-24T13:59:05Z", "digest": "sha1:UAK3ZJ6EEGH6RDOL5NR6OI7M6KQBNTQI", "length": 17809, "nlines": 258, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | interview with cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n10 min ago பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்\n30 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n33 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n36 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\nSports என்னங்க இது.. உலகக்க���ப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க\nFinance ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nநதி நிெருக்கடி எல்லை மாறவில்லை- மானியத் திட்டங்கள் நீடிக்கும்: தல்வர் கருணாநதி\nதமிழக அரசின் நதி நிெருக்கடி எல்லை மீறிடவில்லை. எனவே அரசின் மானியத் திட்டங்கள் மறுபசீலனை செய்யப்படமாட்டாது என்கிறார் தல்வர் கருணாநதி.\nமேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலை ன்கூட்டியே நிடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.\nதிருச்சியில் தல்வர் திங்கள்கிழமை அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:\nகேள்வி: நதிநிெருக்கடியை சமாளிக்க மாநல அரசின் மானியத்திட்டங்களை நறுத்திவிடலாம் என்று இல.கணேசன் யோசனை தெவித்து உள்ளாரே\nபதில்: பலர் நனைப்பது போல் நதிநிெருக்கடி இல்லை.\nகே: தமிழக பட்ஜெட்டில் கசப்பு அதிகம் இருக்குமா\nப: பட்ஜெட் ரகசியங்களை வெளியிடக் கூடாது.\nகே: ஆர்.எஸ்.எஸ்.புதிய தலைவர் சுதர்சனம் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறாரே\nப: பல பேர் பல கருத்து தெவித்துள்ளனர். அதில் ஒரு கருத்து இது. அரசியல் சட்டத்தை திருத்துவதும், மாற்றுவதும் புதிதல்ல.\nகே: நிாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குழப்பம் செய்கின்றனவே\nப: இத்தகைய குழப்பங்கள் ஒருநிாள் இருநிாள் டிவுற்றால் தான் மக்களுக்கும், ஜனநிாயகத்துக்கும் நில்லது.\nகே: உள்ளாட்சி அமைப்புகளிலும் இதுபோல் குழப்பம் துவங்கியுள்ளதே\nப: சில இடங்களில் அதிக, தமாகா. கட்சியினர் கருத்து மோதலுக்குப் பதிலாக கைகலப்பில் ஈடுபட்ட தகவல் வந்துள்ளது. அதற்கு பதிலுக்கு பதில் என ஈடுபட வேண்டாம் என்று திகவினருக்கு அறிவுறுத்தப்படும��.\nகே: அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஜெயலலிதா குறை சொல்கிறாரே\nப: அது அவருடைய இயல்பு. அதை மாற்ற டியாது.\nகே: பிகால் ராப்தேவி அரசு பதவியேற்றுள்ளது பற்றி\nப: 16 ம் தேதிக்குப் பிறகுதான் அதுகுறித்துத் தெய வரும்.\nகே: சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய விடுதி கட்டுவதில் ஊழல் நிடந்துள்ளதாக த.மா.கா.புகார் கூறியுள்ளதே\nப: அது தவறான தகவல். இந்தப் பணியை டெண்டர் விட்டதில் 4 நறுவனங்கள் ன்வந்தன. அதில் இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் என்ற நறுவனம் 29 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு இப்பணியை செய்து தர ஒப்புக்கொண்டது. அதுவே குறைந்த மதிப்பு என்பதால் அந்நறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 720 ரூபாய் 85 காசுதான் கட்டுமானச் செலவு என்று தரப்பட்டுள்ளது. எனவே த.மா.கா. கூறுவது போல் ரூ 1600 என்பது தவறு.\nகே: எந்த நிாேக்கத்தோடு இந்தக் குற்றச்சாட்டைச் சொல்கின்றனர்\nப: ஒரு பொய்யை 9 தடவை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நனைத்துத்தான்.\nஇவ்வாறு தல்வர் கருணாநதி பேட்டி அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஇதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\nசொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\nவந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\nமத்திய அமைச்சர் பதவி எனக்கா சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்\nதமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி\nஜெயக்குமார் இப்படி சொல்லிட்டாரே.. உடைகிறதா பாஜக-அதிமுக கூட்டணி\nதமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் தெரியும்... எஸ்.வி. சேகர் சொல்வதை பாருங்க\nவிஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ\nஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா\n1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல்\nஎத்தன வசை அங்கே.. மொத்தமாக சேலத்தில் தேமுதிகவை வச்சு செய்த 3 மாஜிக்கள்\nபாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வ��ல்முருகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:13:36Z", "digest": "sha1:6UHOCHJLGKWEF24DADTREEMWCUXDGBPS", "length": 10741, "nlines": 139, "source_domain": "www.inidhu.com", "title": "உதவி செய்யாத உத்தமன் - இனிது", "raw_content": "\nஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்ட இடம் தேடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்ததைப் பார்த்தது.\nமுதல் மரத்திடம் சென்ற‌ சிட்டுக்குருவி, “மழைக் காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சுகளும் வசிக்க உன் கிளையில் கூடு கட்ட அனுமதிக்க முடியுமா\nஅதைக் கேட்ட மரம் “என் கிளையில் நீங்கள் வசிக்கக் கூடு கட்ட நான் அனுமதிக்க மாட்டேன்; உடனடியாக இங்கிருந்து போய்விடு” என்று பதில் சொன்னது.\nஅதைக் கேட்ட குருவிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு இரண்டாவது மரத்திடம் சென்று அனுமதி கேட்டது.\nமுதல் மரத்தைப் போல் கோபமாகப் பேசாமல் இரண்டாவது மரம் பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தது.\nகுருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டிக் குஞ்சுகளுடன் வாழ ஆரம்பித்தது. மழைகாலத்தில் தன் குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்க ஒரு நல்ல இடம் கிடைத்த நிம்மதியில் அந்தக் குருவி மகிழ்ச்சியாக இருந்தது.\nகுருவி எதிர்பார்த்த மழைக் காலம் வந்தது. ஒருநாள் பெரிய மழை பெய்தது. ஆற்றில் பயங்கரமான வெள்ளம் வந்தது. திடீரென முதல் மரம் ஒடிந்து ஆற்றில் விழுந்தது. அந்த மரம் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.\nஆற்றில் விழுந்த மரத்தைக் குருவி பார்த்தது. தனக்கு அந்த மரம் உதவவில்லை என்ற கோபம் குருவியிடம் இருந்தது. அந்தக் கோபத்தைக் குருவி கேலியாக வெளிப்படுத்தியது.\nதண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து, குருவி சிரித்து கொண்டே, “எனக்குக் கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்” என்று கூறியது.\nதன் நிலையைப் பார்த்து சிரித்த சிட்டுக்குருவியை அந்த மரம் அமைதியாகப் பார்த்துப் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னது.\n“நான் ஒரு வயதான மரம். நான் வலுவிழந்து விட்டேன், எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன் என்பதும், இந்த மழைக��காலத்தில் நான் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபடுவேன் என்பதும் எனக்குத் தெரியும்.” என்றது.\n“என் துயரம் என்னோடு போகட்டும்; நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். என்னை மன்னித்து விடு” என்றது அந்தப் பழைய மரம்.\nதன்னிடம் கடுமையான சொற்களைச் சொன்னாலும் எத்தனை உயர்வான மனதை உடையது அந்த‌ மரம் என்பதைக் குருவி உணர்ந்து கொணடது.\nதனக்கு உதவி செய்யாத உத்தமன் அந்த மரத்தைக் கண்ணீரோடு வணங்கி வழியனுப்பியது சிட்டுக்குருவி.\nஉங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள்.\nஅவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious இயற்கை விளையாட்டு பானம் இளநீர்\nNext PostNext அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:11:30Z", "digest": "sha1:DRWFJKZHN667JDF3P7EIOUT3RDEOZYGE", "length": 7442, "nlines": 121, "source_domain": "www.inidhu.com", "title": "முருகன் Archives - இனிது", "raw_content": "\nபடியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா\nகோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிகுந்த முருகப் பெருமான் திருத்தலம் உள்ளது. Continue reading “படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா”\nஉக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் உலக அன்னையான மீனாட்சிக்கு தமிழ்கடவுளான முருகப்பெருமான் மகனாகத் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. Continue reading “உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்”\nஎங்கள் பாலமுருகன் – புன்\nஎங்கள் பாலமுருகன் Continue reading “பால முருகன்”\nமுருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்\nதமிழ் கடவுளாம் முருகனின் வேறு பெயர்கள் விளக்கத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.\nமுருக பக்தரான கிருபானந்த வாரியார் முருகக் கடவுளின் வேறு பெயர்களை விளக்கத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். அவரின் பார்���ையில் முருகனின் மற்ற பெயர்களைத் தெரிந்து கொள்வோம். Continue reading “முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்”\nதிருநீறு – ஒரு பார்வை\nமக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. Continue reading “திருநீறு – ஒரு பார்வை”\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/10/firing-in-koodankulam/", "date_download": "2019-05-24T14:21:41Z", "digest": "sha1:JCAJ3VO5V64R3TUJ6Q5EB6GP74IBTASX", "length": 44861, "nlines": 409, "source_domain": "www.vinavu.com", "title": "கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு! - வினவு", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nம��ழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு செய்தி கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு\nகூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு\nஇடிந்தகரை கூடங்குளம் கடற்கரையில் போலீசு நடத்திய தடியடித் தாக்குதலைக��� கண்டித்து கூடங்குளத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டையும் மீறி மக்கள் போலீசை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. தூத்துக்குடியில் பாசிச ஜெயா ஆட்சியின் கொடுர தாக்குதலைக் கண்டித்து சில பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே போன்று தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் பெரும் கலவரம் எழுந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.\n– வினவு செய்தியாளர்கள், கூடங்குளம்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\n அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்\nநேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்\nமக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை\nகூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதுவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி\nதேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்\nஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்\nஅடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.—- காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி காமிடி\nகாமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா… காமிக்க முடியாதுடா…\nகூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\n[…] செய்திகள் கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடுகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் […]\nஅடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி…….. … இன்னுமா அந்த மீன் காரப்பசங்கள நம்பர….. சுத்த சும்பையா இருக்கீயே அந்த உலை ஆரம்பிகப்போறது உறுதி… பு.ஜ.கா. சார்புல தில் இருந்தா பந்தயம் கட்டு பாக்கலாம்….\nஇந்திய அரசின் அயோக்கியத்தனத்தை இந்தியன் தனது வார்த்தைகளில் பிரதிபலிக்கிறார். அவர் அணு உலை பாதிப்பு இல்லாத பாதுகாப்பான பகுதியில் இருப்பார். மேலும் சக மனிதர்களின் பாதுக்காப்பு பற்றி அக்கரை கொள்வதற்கு மனிதராக இருக்க வேண்டும். இந்தியனிடம் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்.\nஹே இருக்கட்டுமே. உங்களில் ஒருத்தியாக இருப்பேன்ன்னு சொல்லித்தானே செயாவும் ஓட்டு வாங்கினா\nஅவர்கள் கடலில் படும் வேதனைகளை கேவலப்படுத்துகிறாயே…நீயெல்லாம் மனுசனா\n///இன்னுமா அந்தமீன் காரப்பசங்கள நம்பர…..///\nமீனவர்கள்களோடு முடியவில்லை, விவசாயிகளை ”கூலிக்கார பயல்கள்….”, என்று ஒவ்வொரு தரப்பு உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்துவது என்று நீண்டுகொண்டே போகிறது…..\nஇப்படி எங்கள் உழைப்பை தின்று எங்களையே திட்டம் உன்னோட கோன புத்தியை திட்ட வார்த்தைகளே இல்லை…..\nஆளும் படையும் இருக்குன்னு கொழுப்புள பேசரீங்களா ஹரி அந்த மக்கள் காறித் துப்பினா உங்க பரம்பரையே காணாமப் போயிடு உங்கள மாதிரி அரசுகிட்ட எலும்புத் துண்டு வாங்கி, இந்துக்கல்னு சொல்லி வயிறு வளக்குற கூலிக்கு மாரடிக்கிற கூட்டம் அவளவு பெரிய மக்கள் திரளப் பார்த்து இப்படி ஆதங்கப் பட்டுக் கத்தத்தான் முடியும், வேற எதையும் ப**ங்க முடியாது.\nமூளைக்கார கரி, பிஷப்புகள் பணம் வாங்குறது உண்மைனா அவங்களையும் கைது பண்ணிட்டு பணம் கொடுக்குற அமெரிக்கா வுடனான உறவையும் துண்டிக்க வேண்டியது தானே… அவன் போடுற பிச்சை காசு அங்க போய் வேலை பாக்குற பாப்பன பசங்களுக்கு தான் வேணும்…\nஎங்கள் உயிர்களை அடமானம் வச்சி கிடைக்கிற அந்த மயிறு வேலை வேண்டாம் என்று தானடா சொல்கிறோம்… பணம் கிடைத்தால் எதையும் செய்யத் துணியும் உன் அறிவுரையை பாப்பன பரதேசிகளிடம் போய் சொல்..\nஅரசாங்கம் தான் உன் பணத்தை எடுக்குதுன்னு சொல்றியே.. நீ என்ன பணம் அடிக்கிற machine வச்சிருக்கியா முதல்ல உன்னை தான் உள்ள தூக்கி போடணும்… அப்படி செய்தாலும் நீ ஜெயா காலை நக்கிட்டு வெளிய வந்துருவ.. வந்துட்டு பெரிய ரோசக்காரன் மாதிரி கமெண்ட் போடுவ..\nஇவுரு அப்டியே திராவிடன் மொமென்ட் இயற்கையை எப்டி அழிச்சுதுன்னு உள்ளூர உணர்ந்து தான் பேசுறாரு.. போய்யா..\nஅவர்கள் கடலில் படும் வேதனைகளை கேவலப்படுத்துகிறாய��…நீயெல்லாம் மனுசனா//\nகோயம்புத்தூர் தம்பி உன்ன பற்றி சும்மா சொல்லல… ரொம்ப கரெக்டா சொல்லிருக்காப்புல..\nகரி உனக்கு மூளை கெட்டு விட்டது என நினைக்கிறேன்..\nஉனக்கு மின்சாரம் தேவைப்பட்டால்,உனக்கு உயிர் பயம் இல்லை என்றால் உன் வீட்டுக்கு அருகில் நீ இடம் கொடுத்திருக்கலாம்.. நாங்கள் ஏன் சார் தூரமா போகணும்..\nதொடை நடுங்கிகள் எல்லாம் வீர வசனம் பேச நினைத்தால் இப்படி தான் கேவலமாக இருக்கும்..\nமீனவர்களை மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களையும் ஆளும் வர்க்கம் இழி பிறவிகளாக தான் பார்க்கிறது. அத்தகைய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தை தான் இந்தியன் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.\nமுற்றுகை போராட்டம் வன்முறையாம். கண்ணீர் புகை குண்டு வீச்சு அஹிம்சையாம்\nஉன் போன்றவர்கள், இங்கு பிதற்றி கொண்டிருக்கும் கரியைப் போன்றே ஆபத்தானவர்கள்..பசி வந்தால் மலத்தையும் தின்று விட்டு ‘normal happenings in any democratic Country’ என்று சொல்லி விட்டு ஏப்பம் விட்டு செல்லும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தானே நீங்கள்\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\n[…] கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம் கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம் கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள் கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள் கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள் உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட�� எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sithamsivamayam.com/recent-news/page/2/", "date_download": "2019-05-24T13:22:06Z", "digest": "sha1:HKBADJUIFGPCUHGZ3KAUAQ4WYTW7BULU", "length": 4440, "nlines": 62, "source_domain": "sithamsivamayam.com", "title": "சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளை » Recent News", "raw_content": "\nஓம் நமச்சிவாய நமஹ சித்தம்சிவமயம் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை சார்பாக அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோவில் ,செப்பறை(தாமிரசபை),இராஐவல்லிபுரம் மார்கழி திருவாதிரை பூஜைக்கு பூக்களும் அன்னதானத்திற்க்கு ரூபாய் 10000( பத்தாயிரம்) வழங்கி இறையருள் பெற்றோம். திருச்சிற்றம்பலம்\nசித்தம்சிவமயம் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில்\nநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க .. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க .. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க .. ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க … ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க… ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க … ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க… அதிகாலை ஆருத்ரா தரிசனம் அலங்காரம்.. சித்தம்சிவமயம் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில்\nசித்தம் சிவமயம் ஞானதான மற்றும் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை களை அருளிய “எல்லாம் வல்ல சித்தர் ” க்கு மார்கழி திருவாதிரை புஷ்பாஞ்சலி.\nஅந்த சிவபுண்ணிய செல்வர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்\nபெருமதிப்புமிக்க இந்த சிவஞான பெட்டகத்தை (சிவகீதை) சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையின் நோக்கத்தின்படி தானமாகவே வழங்கப்பட உள்ளது. முதற்பதிப்பான ஆயிரம் புத்தகங்களுக்கு தேவையான பொருள்களை வழங்கி இந்த சிவபுண்ணியத்தில் பங்குகொண்ட சிவச்செல்வர்களுக்கு என்றென்றும் சிவபெருமானின் அருளாசி உரித்தாகுக . அந்த சிவபுண்ணிய செல்வர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் .. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களை வேண்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/07/01/1s168517.htm", "date_download": "2019-05-24T14:37:53Z", "digest": "sha1:U4RWKP5IY4ICEKJJKAGEQVNBILCOL72N", "length": 8970, "nlines": 44, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 95ஆவது ஆண்டு நினைவு மாநாடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 95ஆவது ஆண்டு நினைவு மாநாடு\nxml:namespace prefix = o ns = \"urn:schemas-microsoft-com:office:office\" />ஜுலை முதல் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறந்த நாளாகும். இன்று காலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 95ஆவது ஆண்டு நினைவு மாநாடு பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ கமிட்டியின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்த போது உறுப்பினர்களின் போராட்ட எழுச்சியை தற்போதைய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்றி, மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகடந்த 95 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை அவர் மீளாய்வு செய்தார்.\n1921ஆம் ஆண்டு மே 4 இயக்கத்துக்குப் பின், சீனத் தேசம் வெளிநாடுகளின் ஊடுருவல், உள்நாட்டு சமூக கொந்தளிப்பு ஆகியவற்றை எதிர்நோக்கியது. மார்க்சிஸ் லெனினிசம், சீனத் தொழிலாளர்களின் இயக்கத்துடன் இணைந்த காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது என்று அவர் கூறினார்.\nசீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டப் பிறகு உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச வளர்ச்சி வழிமுறையை ஆய்வு செய்து முன்னேறி வருகின்றது. கடந்த சுமார் 30 ஆண்டுகளின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு மூலம், தற்போது சீனா உலகில் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.\nசீர்திருத்தத்தை ஆழமாக்கி, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றும், வளர்ச்சி கனிகளை அனைத்து மக்களுக்கும் நேர்மையாக வழங்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\nஅமைதி நோக்கிற்கான வளர்ச்சிப் பாதையில் சீனா எப்போதும் ஊன்றி நிற்பதாகவும், ஒன்றுக்கு ஒன்��ு நலன் தரும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதற்போது நாடளவில் 8 கோடியே 80 இலட்சத்துக்கு அதிகமான கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டை ஆட்சி புரிந்து, பல்வகை சோதனைகள் மற்றும் சிக்கல்களைச் சமாளித்து வளர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் மக்களுக்கு மனநிறைவு தரும் புதிய சாதனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பெறும் என்று ஷி ச்சின்பீங் தனது உரையின் இறுதியில் வாக்குறுதி அளித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/08/", "date_download": "2019-05-24T13:32:16Z", "digest": "sha1:SXAL2TIYTI6FHFFM53MGMXMJV7SE5H44", "length": 6125, "nlines": 158, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: August 2017", "raw_content": "\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்\nஉலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் எனும் நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம் எனும் நோக்கிலான சில முன்மொழிவுகள் இவை.\nPosted by geevanathy Labels: அறநெறிப் பாடசாலை, ஆசிரியர், சஞ்சிகை, சுற்றுலா, பெற்றோர், மாணவர் No comments:\nஇளங���கலைஞர் விருது 2017 - புகைப்படங்கள்\nகிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆவணமாக்கல் துறைக்காக இளங்கலைஞர் விருது எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சியும் , உற்சாகமும் தருவதாய் இருக்கிறது.\nஅறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார ...\nஇளங்கலைஞர் விருது 2017 - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7231", "date_download": "2019-05-24T13:02:41Z", "digest": "sha1:SXKSG42Q3PHN4JRXYLTEE2K6AXCY4FEW", "length": 5812, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "K. Suresh Kumar இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) Servai Male Groom Trichy matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/personal-finance-survey-polling-3/", "date_download": "2019-05-24T13:00:00Z", "digest": "sha1:J5DZMR73NQBWAGBFWUOUJLOLX5RTK6CE", "length": 29752, "nlines": 140, "source_domain": "varthagamadurai.com", "title": "வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் - பாகம் 3 | Varthaga Madurai", "raw_content": "\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3\nநமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.\nஇரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…\nவருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது \nவிளக்கம்: வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை ��விர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய,\nவருமான வரி சேமிப்பு வழிகள்\nவருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.\nநமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது \nவிடை: டாலர் மதிப்பு (Dollar)\nவிளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும்.\nநம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே.\nபங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா \nவிளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை.\nபங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம்.\nபரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம்.\nஇங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.\nநிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் \nவிளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது.\nபொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ���சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.\nஅப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள்.\nநாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று.\nபொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும்.\nவிளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம்.\nபணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதி��ராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது.\nஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும்.\nஉங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா \nஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nநீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் \nநம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு \nஉங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா \nDICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது \nநீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம��� 1\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaysethupathi-in-udhayanithi-film/", "date_download": "2019-05-24T13:09:50Z", "digest": "sha1:JJGNY5MK4DPCPYXEMJZ6CD4RGXYLYXGN", "length": 9682, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அப்படி என்ன நட்பு? உதயநிதி படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. - Cinemapettai", "raw_content": "\n உதயநிதி படத்தில் இணைந்த விஜய் சேதுபதி..\n உதயநிதி படத்தில் இணைந்த விஜய் சேதுபதி..\nயாருக்கு வெற்றி, யாருக்கு படம் புக் ஆவது, யாருக்கு எந்த டைரக்டர் என போட்டி போட்டு கொண்டிருக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒருத்தர் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்.. தன் எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.\nதளபதி பிரபுவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் கெளரவ்வின் ‘இப்படை வெல்லும்’, ப்ரியதர்ஷன் படம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ புகழ் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.\nடி.இமான் இசையமைத்து வரும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.\nதற்போது இப்படை வெல்லும் படத்திற்காக வாய்ஸ்ஓவர் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. அதற���காக கடந்த சில நாட்களாக ஒலிப்பதிவு நடந்துள்ளது. இயக்குனர் கவுரவ் இந்த படத்தை இயக்கிவருகிறார்.\nவிஜய் சேதுபதி அடுத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக வனமகன் புகழ் சயீஸா நடிக்கவுள்ளார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/4.html", "date_download": "2019-05-24T13:52:08Z", "digest": "sha1:GBYMJM3PNKCSNYSMIFIR6OB6CGB5JRQ6", "length": 5598, "nlines": 46, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் வாள்வெட்டு..! இளம்பெண் உட்பட 4 போ் படுகாயம்! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் வாள்வெட்டு.. இளம்பெண் உட்பட 4 போ் படுகாயம்\nநள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் வாள்வெட்டு.. இளம்பெண் உட்பட 4 போ் படுகாயம்\nயாழ்ப்பாணம் கச்சாய்- பாலாவி கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 4 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.\nபாலாவி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று (14-5-19) செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தினார்கள்.\nஅதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28) , தங்கராசா ரஜீவன�� (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில்\nயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளை அயலவரான அருணாச்சலம் பொன்னையா (வயது 62) என்பவரும் காயமடைந்த நிலையில்\nசாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த வாள் வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் முகமாகவே\nஇந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாராணைகளில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118102", "date_download": "2019-05-24T13:59:50Z", "digest": "sha1:HXSJRL7MGLFSS33MCTRCFVSZWQ5OXCS7", "length": 21454, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனை – கடிதங்கள்-2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nஆயிரங்கால்கள் – கடிதங்கள் »\nபனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை\nபனைகளின் இந்தியா வாசித்தேன். இந்தத் தலைப்பே மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த ஆரவாரமுமின்றி எளிமையான கிராமத்து மனிதரைப் போல நம் பயணங்களில் கவனம் பெறாது கடந்து பின்நகரும் பனை, ஓலைகளாகத் தாங்கி நின்ற மானுட அறிதல்கள் எத்தனை அதற்காக ஒருவர் மேற்கொண்ட பயணம், அதைப் பற்றிய எழுத்து மீண்டும் பனைகளை அடையாளப்படுத்தியிருக்கிறது.\nஆறுமுகநேரியிலிருந்து அடைக்கலாபுரம் வழியாகத் திருச்செந்தூர் செல்லும் சாலையில் நடந்த இளவயது நினைவுகள் கிளர்ந்தெழ வாசித்தேன். இதற்கு முன் உங்கள் ‘கரும்பனை மீத��� காற்று’ கிளர்த்திய நினைவுகள் மீண்டும் எழுந்தன. மிகப் பொருத்தமாக பின்தொடரும் நிழலின் குரலின் அவ்வரிகளிலிருந்து அருண்மொழி நங்கை தொடங்கியிருக்கிறார்.\nஊருக்கு ஒதுக்குப்புறமாக பனைகளைக் கண்ட அவரது சிறுவயது நினைவுகளில் தன் கட்டுரையைத் தொடங்கி, நூல் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை மிகக் கோர்வையாக எழுதியிருக்கிறார். பயண நூல் என்றளவில் நின்றுவிடாது, உலகளாவிய பனை சார்ந்த பண்பாட்டின் கூறுகளை காட்சன் எழுதியிருக்கிறார் என்பது இந்த நூலை வாசிக்கத் தூண்டுகிறது. காட்சனின் மொழியின் செழுமையையும் கவித்துவத்தையும் இக்கட்டுரையின் வாயிலாக உணர முடிகிறது.\nஇவை அனைத்தையும் எழுதிய பிறகு பயணம் குறித்து அருண்மொழி நங்கை எழுதியிருப்பது பயணத்தை மிகவும் நேசிக்கும் ஒருவருக்கே சாத்யியமான ஒன்று – //அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம், உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது//\n//பயணம் தேடலாகும்போது அதிலுள்ள வசதிக்குறைவுகள் அனைத்தும் நோன்புகளாக ஆகிவிடுகின்றன//\nஅவர் குறிப்பிடும் அஸ்தமன சூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் ஒரு தீவிரமான சித்திரம். நான் பள்ளிப் பருவத்தில் குடியிருந்த பேயன்விளை வீடு மூன்று புறங்களில் பனை சூழ்ந்தது. வீட்டிற்குப் பின்புறம் இரு கிலோமீட்டருக்கு மேல் காயல்பட்டிண கடற்கரை உப்பளங்கள் வரை விரிந்துகிடக்கும் பனங்காடு. கூட்டமாக இருப்பினும் தன்னுள் ஆழ்ந்து தனித்தே நிற்கும் பனை, காற்று கடக்கும் போது தன் ரகசியங்கள் அனைத்தையும் சலசலக்கும்.\nஇரவில் பாத்திரங்களைக் கழுவ வீட்டின் பின் கதவுகளைத் திறந்தால் அதன் ஓயாது சிரிப்பும் சலசலப்பும் கேட்கும், பல இரவுகளில் அதைக் கேட்பதற்காக பூட்டிய கதவுகளைத் திறந்து இருளில் நின்றிருக்கிறேன்.\nஅருண்மொழி எழுதியிருந்தது போல பெண்கள் கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைவது ஆண்களுக்கு மட்டுமேயான வரமாக இருக்கும் அத்தகைய நிலத்தில் தாத்தாவுடன் அதிகாலையில் பதநீர் இறக்கும் பனையேறியுடன் பேசிக் கொண்டு நின்ற காலைகள் எனப் பல பனை சார்ந்த நினைவுகளை மலர்த்தியது இக்கட்டுரை.\nபனைமரச்சாலை பற்றி அருண்மொழி அவர்கள் எழுதியிருந்த மதிப்புரைக்குறிப்பைக் கண்டேன். தன் சொந்தவாழ்க்கையின் பார்வையிலிருந்து எழுதியிருந்ததனால் என்னால் மேலும் நெருக்கமாக அந்த நூலை உணரமுடிந்தது. அந்தக்குறிப்பைப் பற்றி வாசித்தபோதுதான் பனை பற்றி நம்முடைய இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலும் எதிர்மறையான பதிவுகளே உள்ளன என்பது தெரிந்தது. பனையை பேய் வாழும் இடமாகவும் முனி போன்ற பயங்கர தெய்வங்களுடைய இடமாகவும்தான் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். பனைமரத்திற்கு நிழல் கிடையாது போன்ற எதிர்மறையான பழமொழிகள் உண்டு. பனைமரத்தின் அடியில் நின்றால் இடிவிழும் போன்று எச்சரிக்கைகள் செய்வார்கள்.\nஎங்களூரில் நுங்கு பனம்பழம் போன்றவை எல்லாம் நான் சின்னப்பையனாக இருக்கும்போதே வழக்கொழிந்துவிட்டன. பனம்பழம் சாப்பிடுவதைப் பற்றி என் அப்பா சொல்வதுண்டு, நான் சாப்பிட்டதே கிடையாது. ஆனால் பனை பற்றிய எதிர்மறையான பிம்பங்கள் மனதில் பதிந்துவிட்டன. அப்படிப் பதிந்த சித்திரங்களில் இருந்து எப்படி இந்நூல் வாசகனை விடுவிக்கிறது, எப்படி பனைமரத்தைப்பற்றிய ஓர் இனிய நினைவை உருவாக்குகிறது என்று அழகாக எழுதியிருந்தார்கள். நூலை வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்\nஅருண்மொழி அக்கா எழுதிய பனைமரச் சாலை குறிப்பு வாசித்து நெகிழ்ந்து போனேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதி கடந்து வந்த பாதை பனைமரச் சாலை. நான் இடையறாத பயணங்களின் ஊடாக சென்றுகொண்டிருப்பதனால் பனைமரச் சாலையை விஞ்சும் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. பனை மரச் சாலையின் சாகசங்கள் வேறு வகையில் என்னை இன்று தழுவியிருக்கின்றன. ஒருவகையில் பனைமரச் சாலையை கடந்து வந்துவிட்ட ஒரு புதிய பாதையில் நின்றுகொண்டிருக்கும் தருணம் இது.\nஆனால் வாழ்வில் நின்று திரும்பி பார்க்கவேண்டிய பிரமிப்புகள் அடங்கிய சாலை தான் அது. அக்காவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எண்ணி ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட ஒரு சொற் சித்திரம். பனை மரச் சாலையினை வாழ்த்தும் பாமாலை அது. எவைகளை நான் சிறப்பாக முன்வைத்திருக்கிறேன் என ஊக்கபடுத்தும் ஊக்கமருந்து. எனது குறைகளை தாயுள்ளத்துடன் சொல்லாமல் சொல்லி செல்லும் அன்பு ஒழுக்கு. கிட்டத்தட்ட என் இதயத்தின் உள்ளிருக்கும் சிறு குழந்தையின் ஆசைகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு உடன்பிறவா அக்காவின் குதூகலம்.\nமுழுமையாக பனைமரச் சாலையினை வாசித்து அக்கா எழுதிய இக்கட���தம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. 15 வருட நமது குடும்ப நட்புறவு தாண்டி அவர்கள் எனது எழுத்து மீது காண்பித்த இக்கரிசனை பனை மீதான ஒரு பிரியமாக நிறைவடைகையில் வேறென்ன வேண்டும் மனமே என கேட்டுக்கொள்ள தோன்றுகின்றது. எனக்கு எப்போதும் மனதிற்குள் ஒரு நெருடல் உண்டு, நீங்கள் என் மீது கொண்டுள்ள பிரியத்தினாலும் அன்பினாலும்தான் எனது எழுத்துக்களை பொருட்படுத்துகிறீர்களோ என எண்ணிக்கொள்வேன். எழுத்தில் என்னை கரம்பிடித்து நடத்தும் அன்பாகவே அதனை நான் எடுத்துக்கொண்டேன். உங்கள் வீச்சு அப்படி.\nஆனால் அக்கா முழு புத்தகத்தையும் வேகமாக வாசித்து எழுதியிருக்கும் இந்த எதிர்வினை பல விதங்களில் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. நேர்மையான பதிவுகளை முதன்மையான வாசகர்கள் கண்டடைவார்கள் என்பது துவங்கி… கிறிஸ்துவை நான் எப்படி அருகுணர்கிறேனோ அதனை கண்டுகொள்ளும் விசால மனங்கள் நம்மிடம் உண்டு என்பது வரை. எனது பார்வைக்கோணத்தில் மிகச்சரியாக வந்தமர்ந்து ரசித்த வரிகள், நானே எழுதி நானே மறந்துபோன வரிகளை நினைவூட்டுதல், குழந்தை மனதிற்கு இணையேதும் இல்லை என ஆழமான நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் இவைகள்.\nநான் உங்கள் வீட்டிற்கு வந்தால், அக்காவின் கைபட சில நிமிடங்களிலேயே தேனீர் வந்துவிடும். இது மிகப்பிரம்மாண்டமான விருந்து. உண்டமயக்கத்தினால் உடனே எழு(ம்ப)த முடியவில்லை.\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nவிஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெ���ியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2001", "date_download": "2019-05-24T12:55:27Z", "digest": "sha1:UXA7D3XU733HVVEKEVWG5PTV5OIQVMMQ", "length": 5998, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "முல்லைத்தீவில் ஊடகவியலாளரை கைது செய்த இராணுவம்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை முல்லைத்தீவில் ஊடகவியலாளரை கைது செய்த இராணுவம்\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளரை கைது செய்த இராணுவம்\nநேற்றைய தினம் (15) மாலை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தருகில் இராணுவத்தினால் ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டதாக தெரியவருகிறது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்திருக்கின்ற விடுதைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருக்கும் இராணுவத்தினரால் துயிலும் இல்ல காணியில் புதிதாக அமைக்கப்படுகின்ற கட்டடத்தையும் அது தொடர்பான வேலைப்பாடுகளையும் முள்ளியவளையை சேர்ந்த யதுர்சன் சொர்ணலிங்கம் என்ற ஊடகவியலாளர் ஒளிப்படமெடுத்த போது அங்கிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nகுறித்த ஊடகவியலாளர் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் உபயோகிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ஆயுத பாவனை தொடர்பிலும் , மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் சாட்சியங்கள் திரட்டி வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன் இதற்கு முன்னரும் குறித்த ஊடகவியலாளர் பல தடவை இலங்கை இராணுவ புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பிரதமர் வீட்டின் முன் கவனயீர்ப்பு போராட்டம்\nNext articleஅத்துமீறிய பெரும்பாண்மையினரின் குடியேற்றம்: வெளியேற்றக் கோரி கடிதம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilmovie.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2019-05-24T13:47:18Z", "digest": "sha1:L6IXADT47NOMOVN3LXXSMQHKXCIN6CPR", "length": 6068, "nlines": 92, "source_domain": "mytamilmovie.com", "title": "விஜய் ஆண்டனி - சத்யராஜ் - ஜெய் கூட்டணியில் விஜய் ஆண்டனி - சத்யராஜ் - ஜெய் கூட்டணியில்", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில்\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nHome / BREAKING / விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில்\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில்\nஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் “காக்கி”\nஇது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது “காக்கி”\nஇப்படத்���ில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.\nவாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.\nஇன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கிவைத்தார்.\nதயாரிப்பு – தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் (ஓபன் தியேட்டர்ஸ்)\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அ.செந்தில் குமார்\nஒளிப்பதிவு – மனோஜ் பரம்ஹம்சா\nபாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் தொடர்பு – நிகில் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80604075", "date_download": "2019-05-24T13:37:10Z", "digest": "sha1:RBGDQO2EZMC37UBVEBLALDOSRY7HYELT", "length": 58860, "nlines": 788, "source_domain": "old.thinnai.com", "title": "‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள் | திண்ணை", "raw_content": "\n‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்\n‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்\nமார்ச் 16, 2006 தேதியிட்ட திண்ணை இதழில் பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தில் விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில் ‘விளக்கு ‘ அமைப்பின் பெயரை பயன்படுத்தியுள்ளார். இக்கடிதம் திண்ணையின் ஆசிரியர் குழுவில் உள்ள கோ. ராஜாராமின் பார்வைக்கு வந்ததா, அல்லது வேறொரு ஆசிரியர் பரிசீலித்து வெளியிடப்பட்ட பிறகாவது இதைப் படித்தாரா என்று தெரியவில்லை. ஆகவே சிவகுமார் விளக்கின் பெயரைக் குறிப்பிட்டு எழுதிய இரு விஷயங்களையும் அமைப்பின் செயலாளர் என்ற முறையில் தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.\n“மலர் மன்னன் திண்ணைக்கு வந்தபோது நான் கடிதம் எழுதியதால், அவர் எழுதுகிறவற்றுக்கெல்லாம் நான் பதில் எழுத வேண்டும் என்பதே ஓர் அபத்தமான வாதம். உதாரணமாக சுந்தர மூர்த்தியை எடுத்துக் கொள்வோம். அவர் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணிபுரியும் விளக்கு அமைப்பு வருடம்தோறும் எழுத்தாளர்களுக்குப் பரிசு தருகிறது. அந்தப் பரிசு வாங்கிய எழுத்தாளர்கள் சொல்கிற கருத்துகளுக்கெல்லாம் சுந்தரமூர்த்தி பதில் எழுத வேண்டும் என்றால் சிரிப்பீர்களா மாட்டார்களா நானாவது மலர் மன்னன் கொள்கைகளுடன் உடன்பாடில்லை என்றாலும் அவர் எழுதுவதை ஆர்வத்துடன் படித்து வருக��றேன் என்று மட்டும்தான் சொன்னேன். விளக்கு அமைப்பு எழுத்தாளர்களைப் பாராட்டி விருதே வழங்குகிறதே. வார்த்தை வரவேற்பைவிட விருது பெரியது. அதனால், இனிமேல் அந்த எழுத்தாளர்கள் சொல்கிற கருத்துகளுக்குச் சுந்தரமூர்த்தி பதில் எழுத வேண்டும் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மலர் மன்னனை நான் வரவேற்றதாகவே வைத்துக் கொண்டாலும் மலர் மன்னன் எழுதுவதற்கெல்லாம் நான் பதில் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ‘\n1. ‘விளக்கு ‘ பற்றிய பொறுப்பாளர்களின் கருத்துக்கள்\nவிளக்கின் செயல்பாடுகளைத் தவிர்த்து அமைப்பின் பெயரை வேறெந்த விவாதத்திலும் இதுவரை எந்த நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ பயன்படுத்தியதில்லை. வெளியிலிருந்து அமைப்பைக் குறித்து வரும் எதிர்மறையான கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் கூட விளக்கு நிர்வாகிகள் பதிலளிப்பதில்லை. இதற்கு முன் திண்ணையிலேயே வைக்கப்பட்ட விமர்சனைத்தினையொட்டி இக்கொள்கை விளக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது என் வலைப்பதிவில் ஒரு வாசகர் எழுப்பிய கேள்விக்கும், அவரே தன் வலைப்பதிவில் வைத்த விமர்சனத்துக்கும் கூட நானோ வேறெந்த விளக்கு நிர்வாகியோ கருத்து தெரிவிக்கவில்லை. இப்பின்னணியில் விளக்கு விருதுபெற்ற எழுத்தாளர்களைக் குறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி கேட்டாலும் ஏற்றுக்கொண்ட மரபுப்படி கருத்து தெரிவிக்கமாட்டேன். விருதுக்குரியவரை தேர்ந்தெடுப்பது அதற்கெனெ நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரமான நடுவர் குழு. அவர்களின் பரிந்துரைகளை ஏற்று விருது வழங்குவது மட்டுமே விளக்கு செய்வது. ஆண்டுதோறும் விருது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளரின் தகுதிகளையும், பங்களிப்புகளையும் குறித்து நடுவர் குழுவினர் வழங்கிய கருத்துக்களே பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பினர்களுக்கு மட்டுமான செய்திமடலில் கூட அமைப்புக்கு வெளியே உள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள் வைத்த கருத்துக்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. மற்றபடி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுவில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும். அதேபோல் அமைப்பின் செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத விவாதங்களில் எக்காரணத்தை ம���ன்னிட்டும் விளக்கின் பெயரை பயன்படுத்தவும் கூடாது. இந்த மரபினை புது உறுப்பினர்களும் புரிந்துகொண்டு சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்.\n“டோண்டு அவர்கள் என் நண்பர் என்று சாயம் பூச முயற்சிக்கிற சுந்தரமூர்த்தி பணியாற்றுகிற , கோபால் ராஜாராம் தொடங்கி வைத்த விளக்கு அமைப்பில் நானும் தற்போது இணைந்திருக்கிறேன். சுந்தரமூர்த்தியுடனான இத்தகைய தொடர்பால் – அவர் வார்த்தையில் சொல்வதென்றால் நட்பால் – எனக்கு மற்றவர்கள் என்னென்ன சாயம் பூசுவார்களோ என்று சுந்தரமூர்த்தியின் லாஜிக்கை வைத்துப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. :-)”\n2. ‘விளக்கு ‘ அமைப்பின் வரலாறு\nநான் 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்தபோது நா. கோபால்சாமியின் தொடர்பு கிடைத்தது. நாங்கள் இருவரும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் மாணவர்களாக இருந்தவர்கள். அங்கு இயங்கிய தமிழ்ப் பேரவைக்கு தலைவர்களாக இருந்திருக்கிறோம். கோபால்சாமி பணிபுரிந்துக் கொண்டிருந்த மேரிலாந்து பல்கலைக்கழகத்திற்கே நானும் புதிதாக வந்து சேர்ந்தேன். நான் பெங்களூரில் இருந்த காலத்தில் , தமிழவன், கோ. ராஜாராம், படிகள் ‘ ராமசாமி, ‘காவ்யா ‘ சண்முகசுந்தரம், ப. கிருஷ்ணசாமி, மகாலிங்கம், பாவண்ணன், ‘இன்னும் பல இலக்கியவாதிகளின் நெருங்கிய தொடர்பு இருந்தது ( ‘பெங்களூர் நண்பர்கள் வட்டம் ‘ என்ற பெயரில் மாதா மாதம் சந்தித்து வந்தோம்). அதே போல கோபால்சாமிக்கும் அவர் பெங்களூரில் இருந்த காலத்தில் தமிழவன், ராமசாமி, புலவர் கிழார் போன்றவர்களோடு பழக்கம் இருந்திருக்கிறது. இப்பொதுப் பின்னணிகளாலும், இருவருக்கும் இருந்த பொது நண்பர்களாலும் இத்தொடர்பு நெருங்கிய நட்பாக பரிணமித்தது. 1991 ஆம் ஆண்டு கோபால்சாமி வாஷிங்டன் நகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தபோது சங்கத்தின் ‘தென்றல் ‘ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பினையும் எனக்குக் கொடுத்தார்.\nஇதனால் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வேளைகளில் பழைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதோடு தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கியத்தை அமெரிக்க தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தாய்நாட்டில் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதாவது உதவமுடியுமா என்று பேசுவதும் வழக்கம். எனக்கு மகாலிங்கம், பாவண்ணன் (சிலமுறை தமிழவன், ராஜாராம்) இவர்க���ோடு கடிதம், தொலைபேசி தொடர்பிருந்ததால் பெங்களூர் நண்பர்கள் வட்டச் செயல்பாடுகளைப் பற்றி தொடர்ந்து அறிய முடிந்தது. அதே போல இங்கு வாஷிங்டன் வட்டார தமிழ் அமைப்புகளில் எனக்கு கிடைத்த அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டதுண்டு. அக்காலகட்டத்தில் ப. கிருஷ்ணசாமி தொகுத்து வெளியிட்ட ‘க.நா.சு. இலக்கியத் தடம் ‘ நூல் பதிப்பைத் தொடர்ந்து ஆரம்பித்த ‘வாசகர் பதிப்பு திட்டத்திற்கு ‘ ஆதரவு திரட்டியது (போதிய ஆதரவு கிடைக்காததால் இத்திட்டம் பிறகு கைவிடப்பட்டது), பெங்களூர் நண்பர்கள் வட்டம் மதுரைப் பல்கழகத் தமிழியல் துறையோடு சேர்ந்து நடத்திய ‘எண்பதுகளில் கலை இலக்கியம் ‘ கருத்தரங்கத்திற்கு சிறிய அளவில் பொருளுதவி செய்தது, பெங்களூர் நண்பர்கள் விவாதித்து ராஜாராம் தொகுத்து வரைந்த ‘சிறுபத்திரிகை இயக்கம்: ஒரு கண்ணோட்டம் ‘ கட்டுரையைப் பெற்று கோபால்சாமியின் உதவியுடன் அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கத்தின் 1991 ஆம் ஆண்டுவிழா மலரில் பதிப்பித்தது போன்றவை இவற்றில் அடங்கும் (இக்கட்டுரையின் சுருக்கிய ஆங்கில வடிவத்தை alt.culture.tamil இலும் வெளியிட்டேன்). தொடர்ந்து ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்கவும், தேர்ந்தெடுத்த நூல்களை வெளியிடவும் பெங்களூர் நண்பர்களுக்கு உதவுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.\nஅந்நிலையில், நான் வந்து சுமார் ஓராண்டுக்கு பிறகு, ராஜாராம் அமெரிக்கா வந்து சேர்ந்தார். ராஜாராமையும், கோபால்சாமியையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தேன். அதன் பிறகு மூவரும் ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவற்றை புதிய உற்சாகத்துடன் தொலைபேசி உரையாடல்கள், கடிதங்கள், நேர் சந்திப்புகள் மூலமாக பேசத் தலைப்பட்டோம். பத்திரிகை ஆரம்பித்தல், அதிகம் கவனிக்கப்படாத சில குறிப்பிட்ட (தலித்தியம், பெண்ணியம், அறிவியல் போன்ற) துறைகளில் புத்தகங்கள் பதிப்பித்தல், தமிழக நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி வழங்குதல், பல்வேறு எழுத்துத் துறைகளுக்கு பரிசுகள் ஏற்படுத்தி ஆண்டுதோறும் வழங்குதல் போன்ற சாத்தியப்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். இவ்விவாதங்களில் நாங்கள் மூவரும் மட்டுமின்றி பெங்களூரிலிருந்து தமிழவன், மகாலிங்கம், பாவண்ணன் போன்றவர்களும் பங்களித்தனர். முதலில் இவற்றை அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தில் கோபால்சாமிக்கு இருந்த ச���ல்வாக்கைப் பயன்படுத்தி செயல்படுத்த முடியுமா என்று பார்த்தோம். தொடர்ந்து தமிழ் அமைப்புகளின் அங்கமாக செயல்படாமல் தன்னிச்சையாக நண்பர்கள் மட்டும் இணைந்து முயற்சிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி அப்போது கிடைத்த ஆதரவை வைத்து முதலில் இந்திய சாகித்ய அகாடமி பரிசு, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ‘ராஜராஜன் விருது ‘ போன்ற அரசு நிறுவன விருதுகளுக்கு மாற்றாக ஒரு விருது ஏற்படுத்தி இதுவரை அரசு விருதுகளால் அங்கீகரிக்கப்படாத சீரிய எழுத்தாளர்களின் வாழ்நாள் பங்களிப்பை கெளரவிக்கலாம் என்று முடிவெடுத்து ஓர் அமைப்பை உருவாக்கினோம். சிறுவிவாதத்திற்கு பிறகு அமைப்புக்கு ‘விளக்கு ‘ என்ற பெயரையும், விருதுக்கு ‘புதுமைப்பித்தன் விருது ‘ எனவும் பெயரிட முடிவு செய்யப்பட்டது. இணையாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தொடர்ந்தது. ஆரம்பகால உறுப்பினர்கள் அனைவருமே தமிழ்ச்சங்கங்கள் மூலம் கிடைத்த நண்பர்கள், அப்போது தமிழுக்கென இருந்த ஒரே இணைய விவாதகளமான soc.culture.tamil மூலம் அறிமுகமான நண்பர்கள், IIScயில் உடன் படித்த பழைய நண்பர்கள் போன்றோர் ஆவர். இந்தியாவில் விளக்கு அமைப்பின் செயல்பாடுகளை கவனித்துக்கொள்ள ஒருங்கிணைப்பாளராக விவாதங்களில் பங்குகொண்ட தமிழவனை நியமிக்கலாம் என்று நினைத்திருந்தாலும், அவர் பெங்களூரிலிருந்து செயல்படுவதில் இருந்த சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ‘வெளி ‘ ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். ஆக மொத்தத்தில் அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஆனால் தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்ட நண்பர்களின் ஆதரவால் 1994 வாக்கில் விளக்கு துவக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் விருதுக்கு அமரர் சி.சு.செல்லப்பா அவர்கள் தமிழவன் உள்ளிட்ட நடுவர் குழுவினால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை தன் இலக்கியப்பணிக்காக யாரிடமும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விருதுப்பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். பிறகு அவருடைய பதிப்பிக்கப்படாத எழுத்துக்களை நூலாக பதிப்பிக்க ஒப்புக்கொண்டு அப்படியே செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக இந்த செயல்பாடு தொய்வில்லாமல் நடந்து வருகிறது.\nஆரம்பத்தில் முறைசாரா அமைப்பாக இயங்கி வந்த விளக���கு அமைப்பிற்கு முறையாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைவராக நா. கோபால்சாமி, துணைத்தலைவராக கோ. ராஜாராம், செயலாளராக மு.சுந்தரமூர்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக சொ. சங்கரபாண்டி, செ. வெள்ளைச்சாமி, ராம் ம ாலிங்கம், எம். சுவாமிநாதன் ஆகியோர் பொறுப்பிலமர்த்தப்பட்டு வருமான வரி விலக்கு பெற்ற லாப நோக்கமற்ற நிறுவனமாக விளக்கு பதிவு செய்யப்பட்டது. கோபால்சாமி ஒருவரின் முழுமுயற்சியால் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் மேலும் சில உறுப்பினர்களைச் சேர்க்க முடிந்தது.\nகடந்த பத்தாண்டுகளில் சி.சு. செல்லப்பா (1996), பிரமிள் (1997), கோவை ஞானி (1998), நகுலன் (1999), பூமணி (2000), ெ ப்சிபா ஜேசுதாசன் (2001), சி. மணி (2002), சே. ராமாநுஜம் (2003), ஞானக்கூத்தன் (2004) ஆகிய ஒன்பது மூத்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி விளக்கு தன்னை கெளரவித்துக்கொண்டுள்ளது. அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி கடந்த ஆண்டு அதை மேலும் வளர்த்து அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த என்னென்ன செய்யலாம் என நிர்வாகக்குழுவுக்குள் மின்னஞ்சல்கள் மூலம் விவாதம் நடத்தப்பட்டது. பரிசுத்தொகையை இருபத்தைந்தாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக உயர்த்தவேண்டும் என்று கோபால்சாமி முன்மொழிந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. சந்தா தொகை செலுத்தும் உறுப்பினர்களுக்கு பரிசு பெற்ற எழுத்தாளர்களின் கையொப்பமிட்ட அவர்களின் நூல்களை வழங்கலாம் என்றும், நிதிநிலை மேம்படும்வரையில் நிர்வாகிகளே யாராவது அன்பளிப்பாக வழங்கலாம் என்று நானும், வெள்ளைச்சாமியும் முன்மொழிந்து அதன்படி நான் சி.மணியின் நூல்களையும், வெள்ளைச்சாமி பேராசிரியர் சே. ராமாநுஜம் எழுதிய நூல்களையும் கடந்த இரண்டாண்டுகள் வழங்கினோம். இவ்வாண்டு ஞானக்கூத்தனின் நூல்களை கோபால்சாமி வழங்கவிருக்கிறார். அதேபோல உறுப்பினர்களுக்கு மட்டுமான அரையாண்டு செய்திமடலை தயாரித்து அனுப்பும் பொறுப்பை நானும், சங்கரபாண்டியும் ஏற்றுக்கொண்டு இரண்டு இதழ்களை அனுப்பியுள்ளோம். இவ்வாண்டின் ‘வசந்தகால இதழ் ‘ விரைவில் அனுப்பப்படும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நிர்வாகிகள் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க முயற்சிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அவரவர் இதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், அமெரிக்��ாவின் வடகிழக்குப் பகுதியில் இலக்கிய ஆர்வலர்கள் அதிகமாக இருப்பதையும், அவர்கள் அடிக்கடி சந்தித்து கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டி தனக்குள்ள உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாராம் புதிய உறுப்பினர்களை சேர்க்க முயலவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். கடைசியாக பி.கே. சிவகுமாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரையும் விளக்கு உறுப்பினராக்க ராஜாராம் முயற்சி எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு சிவகுமாரும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேரப்போவதாக ராஜாராம் தெரிவித்தார்.\nஇதுவே எனக்கு தெரிந்த, சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் விதை தூவப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன் சிவகுமார் உறுப்பினராக சேர்ந்தது வரையிலான விளக்கின் வரலாறு. ஆக, இவ்வமைப்பு எந்த ஒரு தனிப்பட்ட நபரோ, பத்திரிகையோ, வணிக நிறுவனமோ, கலாச்சார அமைப்போ தொடங்கி நடத்தும் அறக்கட்டளையல்ல. இது வெவ்வேறு அளவில் கருத்து, பொருள், நேரம், உழைப்பு ஆகியவற்றை நல்கி பல அன்பர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டு முயற்சி.\nஇது தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள்:\n1. ‘சிறுபத்திரிகை இயக்கம் ‘ கட்டுரையின் சுருக்கிய ஆங்கில வடிவம்: பகுதி 1; பகுதி 2\n2. soc.culture.tamil இல் கோபால்சாமியின் அறிவிப்பும், சிறு விவாதமும்\n3. திண்ணையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு 1; அறிவிப்பு 2\nபின்குறிப்பு: இவ்விளக்கங்கள் விளக்கு அமைப்பின் தலைவர் கோபால்சாமியால் பரிசீலிக்கப்பட்டு, அவருடைய அனுமதியுடன் அனுப்பப்படுகிறது. இதன் மின் நகல் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்களான கோ. ராஜாராம், சொ. சங்கரபாண்டி, ராம். மகாலிங்கம், செ. வெள்ளைச்சாமி, எம். சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்படுகிறது. இது என்னுடைய வலைப்பதிவிலும் பதிவு செய்யப்படும்.\n(விளக்கு அமைப்பின் விவரமான வரலாற்றுப் பின்னணி பற்றி எழுதிய சுந்தரமூர்த்திக்கு நன்றி. பி கே சிவகுமாரின் கடிதத்தில் விளக்கு பற்றிய குறிப்பு, ஓர் அமைப்பில் இருப்பவர்கள் எல்லோரும் எல்லாக் கருத்துகளிலும் உடன்படவேண்டிய அவசியமில்லை என்பது எமது புரிவு – திண்ணை குழு)\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1\nஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்\nரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ‘ – நூல் அறிமுகம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்\nமகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்\nபெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (67) வானும் நீ கூடும் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nமருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nகழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage\n‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்\nஇஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது\nரா கு கே து ர ங் க சா மி -4\nNext: ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1\nஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்\nரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ‘ – நூல் அறிமுகம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்\nமகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்\nபெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (67) வானும் நீ கூடும் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nமருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nகழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நா��்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage\n‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்\nஇஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது\nரா கு கே து ர ங் க சா மி -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/02/", "date_download": "2019-05-24T13:00:12Z", "digest": "sha1:NKDFS5Y54ESGIVGLENQOGF7OMNFLHAP3", "length": 91491, "nlines": 163, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: February 2017", "raw_content": "\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nState, Society and Socialism என்கிற தலைப்பில் விவேகானந்தரின் கருத்துக்கள் அவரது நூல் தொகையிலிருந்து சேகரிக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. கல்கத்தா அத்வைத ஆசிரமம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டனர். இப்புத்தகம் கேள்வி பதில் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நூல்தொகை ஆதாரம் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில் சகோதரி நிவேதிதா கருத்துக்களும், சுவாமி அவர்களின் மறைவிற்கு 15 ஆண்டுகள் பின்னர் உருவான சோவியத் லெனின் ஆட்சி குறித்தும் இதில் கருத்துக்கள் ஓரிரு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் அவர் நேரிடையாக தெரிவித்ததாக ஆதாரம் தரக்கூடிய எழுத்துக்களை எடுத்து புரிந்து கொள்ளவேண்டும். அவரது சிந்தனைகளை பின்பற்றி சொல்பவர்கள் எழுத்துக்களை பிரித்து அறிய வேண்டியுள்ளது. இப்புத்தகம் சமூகம்-அதன் அம்சங்கங்கள், வரலாறும் முன்னேற்றமும், அரசும் வர்க்க ஆட்சியும், சுரண்டல் வடிவங்கள், ஜனநாயகமும் சோசலிசமும், புரட்சியும் சமூக மாற்றமும் என 7 பகுதிகளில் விவாதவடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. விவாதத்தின் சில முக்கிய அம்சங்கங்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.\nபல்வேறுநாடுகளில் சமுகம் உருவாகி மாறி வருகிறது. கடலை நம்பி வாழ்ந்தவர், காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தவர், கால்நடை வளர்த்தோர், பயிர்த்த���ழில் செய்தோர் என பல்வேறு பகுதியினர்- அவர்களிடம் ஏற்பட்ட பூசல்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த சிறு ராஜ்யங்கங்கள் தோன்றின. அசுரர்- தேவர் பண்புகளுடன் உருவான மோதல்கள் பின்னர் அரசாங்கத்திற்கு வழிவகுத்தன இவர்கள் மத்தியில் கலப்பும் உருவாகி இந்த fusionலிருந்து நவீனகால இனங்கள், சமூகங்கள், பழக்கவழக்கங்கள் உருவாகின. அறிவியல் கருத்துக்கள் தோன்றலாயின என விவேகானந்தர் சமுகம்- சிற்றரசு- அரசு உருவாக்கம் பற்றி விவரிக்கிறார்..\nஒருவர் வயலில் உழைத்தார். விளைபொருட்களை விற்க வைஸ்யர் வந்தார். மற்றவர்கள் அதை பாதுகாப்பதாக சொல்லி அபகரித்தனர். உழைப்பவர் காயத்துவங்கினர். நான்கு வர்ண முடிச்சுகள் சமுகத்தில் இறுகின. நாம் பார்க்கும் நவீன சிக்கலான சமுகம் வந்துவிட்டது என்கிறார்.\nகிழக்கு மேற்கு சமுக உருவாக்கங்கள் – வேறுபாடுகள் குறித்தும் சுவாமி விவாதிக்கிறார். ஆசியவகைப்பட்ட நாகரீகம் கங்கை, ஈப்ரடிஸ், யாக்டிசியாங் போன்ற ஆற்றங்கரையில் வளர்ந்தன. அய்ரோப்பிய சமுகமோ கடல் கொள்ளையில், குன்றுப் பகுதிகளில் வளர்ந்தது. இதை தேவ அசுர தன்மை என அவர் விவரிக்கிறார். அய்ரோப்பாவில் அரசியல் கருத்துக்களை கொண்ட தேசிய ஒற்றுமை உருவானது. ஆசிய சமூகங்களில் சமய கருத்துக்கள் வடிவில் தேச ஒற்றுமை உருவானது. Introspective என்பது கிழக்கிலும் Scientific/ out seeing என்பது மேற்கிலும் இருந்தன. இந்தியாவில் அத்வைத ஒளியில் சோசியல் கம்யூனிசம் என சகோதரி நிவேதிதா பேசுகிறார். மற்றொரு அம்சத்தை விவேகானந்தர் பளிச்சென விளக்குகிறார். மேற்கில் மனிதன் தனிமனிதனாகவே (as individual) பிறக்கிறான். இந்தியாவிலோ அவன் சமூக மனிதனாக தனது சாதியில் பிறக்கிறான். அதன் கட்டுக்குள்ளேயே வளர்கிறான்.\nபண்டைய இந்தியாவில் நிலங்கள் பொதுவானது அரசனுக்கு/ அரசிற்கு சொந்தம். கிராமத்திற்கு பொதுவாக அவை சாகுபடிக்கு கொடுக்கப்படும். விளைச்சலில் ஒருபகுதியை அரசாங்கத்திற்கு தரவேண்டும். கிராம மருத்துவர், பள்ளி வேறு பொது அம்சங்களை நிர்வகித்துக் கொள்ளவேண்டும். அய்ரோப்பிய சமூகம் போர் சமுகம். வாள் கொண்டு ஆளும் சமுகம். வாள் அங்கு நாகரீகம். ஆசியா மைனர் வழியே ஆசிய இனங்கள் சில அங்கே முன்னேறி சென்றிருக்கக்கூடும். இதன்மூலம் கலப்பு நிகழ்ந்தது. ருஷ்யாவின் மொழி கூட்டத்தில் தென்னிந்திய மொழிகூட்ட சாயல் தெரிகிறது என தன�� ஆய்வை முன்னெடுக்கிறார் . கிரேக்கத்தில் யவன நாகரீகம் இவ்வாறு ஏற்பட்டது. பலரை வென்றுதான் ரோமராஜ்யம் உருவாக்கப்பட்டது. யூதர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல நேர்ந்தது. அய்ரோப்பாவின் காட்டுமிராண்டி இனம் வாளால் தன்னை உருவாக்கி கொண்டது என்கிறார். பின்னர் கிறிஸ்துமதம், ராணிக்களின் அதிகார ஆட்சி என வளர்ந்தது. அரேபியர் பாலைவனப்பகுதியிலிருந்து இஸ்லாம் புறப்பட்டது. அது எல்லாவற்றையும் தூக்கி சென்றது. இந்தியாவில் அய்ரோப்பாவில் இஸ்லாம் நுழைந்தது.\nரோமசாம்ராஜ்ய அழிவிற்கு பின்னர் Franks செல்வாக்கு அய்ரோப்பாவில் பரவியது. இப்போது நாம் பரங்கியர் என இச்சொல் மூலம் தான் அவர்களை குறிக்கிறோம். வாள் மூலம் பெர்ஷிய நாகரிகம் பரவியது. கிரிசின் அறிவுத்தாகம், கலை உணர்வுகள் பின்னர் இத்தாலியில் பிளாரன்ஸ் மறுமலர்ச்சியாக வெளிப்பட்டது. நாம் இன்று உணரும் அய்ரோப்பா 16 ஆம் நூற்றாண்டின் உருவாக்க தொடர்ச்சி. இந்தியாவில் அப்போது அக்பர், ஜஹாங்கிர்,ஷாஜஹான் முகல் ஆட்சி நடந்திருக்கும். பின்னர் வந்த நூற்றாண்டுகள் பிரஞ்சு புரட்சியின் சுதந்திரம்- சகோதரத்துவம், சமத்துவம் முழக்கங்களை கண்டன. பிரான்சில் அது பேசப்படுகிறதோ இல்லையோ, உலக நாடுகளை அம்முழக்கம் கவ்வி பிடித்தது என்கிறார்.\nவடக்கில் இமயம், தெற்கில் சமவெளி, இடையில் காடுகளின் பகுதியாக இந்தியா என்பது உணரப்பட்டது. திராவிடர், பூர்வீக குடிகள் அவர்களது வழக்கம்- சமயம் இருந்தன். ஆரியர் என்ற பெருமித இனம் பல்வேறு அம்சங்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டாலும் இவர்களை தனித்தே வைத்திருந்தது. வாளின் வலிமையிலாது மதிநுட்ப புரோகித வர்க்கம் செல்வாக்கு பெற்றது. உயர்தட்டாக மாறியது. குலத்தொழிலாக தொடர்ந்த குடும்பங்கள் சாதிகளாக இறுகின. எல்லைகளை வகுத்துக்கொண்டன. சாதியை எவரும் தாண்டமுடியாது. பிரிவினையாக சாதிகள் எனவும், சாதிக்குள் உதவிக்கொள்ளும் சமுகம் என்ற ஏற்பாடாக இருந்தது. சாதி என்கிற கட்டுமானம் ஆரோக்கிய போட்டி என்பதை மட்டுப்படுத்திவிட்டது. இதுவே இந்திய அரசியலின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரும் வர்த்தக மையம் இந்தியா. பருத்தி, சணல் சாயப்பொருட்கள், அரிசி, முத்து, பவளம், உயர்தர பட்டு, கம்பளி என ஏற்றுமதி செய்த நாடு இந்தியா. ஆப்கான், பெர்��ியா வழியாக வர்த்தகம் செழித்தது.\nஆன்மீக வழியை அனைவருக்கும் திறக்க கிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்காக புத்தம்- வைஷ்ணவம் என போராட்டங்கள் நடந்தது ஆன்மீக சமத்துவம் பேசிய நாடு சமூக வேறுபாடுகளை கொண்டே நகர்ந்தது. வடக்கில் குமரிலர், தெற்கில் ஆதிசங்கரர் ராமானுஜர் செக்ட் வகைப்பட்ட கோட்பாடுகள், சடங்குமுறையிலான இந்துயிசம் உருவாயின. சங்கரரின் இயக்கம் மக்கள் தொண்டு இயக்கமாகாமல் அறிவு இயக்கமானது. சமஸ்கிருத வாகனத்தையும், சாதிய சட்டங்களுடனும் அது பயணித்தது. ராமானுஜர் உணர்வுகளின் எழுச்சியாய் நடைமுறைத் தத்துவங்களுடன் சாதாரண மக்களை ஈர்த்து பயணித்தார். ராமானந்தர், கபீர், சைதன்யர், நானக் மனிதர்களின் சமத்துவம் என பேசினர். அதே நேரத்தில் பல்வேறு தத்துவதிசைகளில் அவர்களது பயணம் சென்றது.\nமுகலாயர்கள், பிரஞ்சுகார்ர்கள், ஆங்கிலேயர்கள் என நுழைவை கண்டோம். ஆங்கிலேயர் வெற்றி பைபிளின் வெர்றி என பேசப்பட்டது. ஆனால் அவர்களின் உணமையான யுத்தக்கொடி ’ஆலை சிம்னிகளில்’ பறந்தது. ஒவ்வொருநாடும் தனக்கென செயல்முறைகளை கொண்டிருந்தன. சில அரசியல் வழி- சில சமூக சீர்திருத்த வழி என அடையாளம் பெற்றன. இங்கிலாந்து அரசியல் மூலம் சமயம் என அறியப்பட்டால் அமெரிக்காவை சமய சீர்திருத்தங்கள் மூலம் சமயம் என புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. உலக பாதுகாப்பு என்பது தேசங்களின் கருத்தாக இல்லாமல் போனால் அழிவுதான். நமது நாடு பல துயர்களையும் தாண்டி நிற்கிறது எனில் இந்த உலக பாதுகாப்பு எனும் எண்ணத்தால்தான். அய்ரோப்பியர்களுக்கு தாங்கள் இல்லாவிட்டால் உலகம் நகராது என்ற எண்ணம் உள்ளது. இந்த எண்ணம் அவர்களை வலிமைப்படுத்தியும் உள்ளது.\nபிரஞ்சு மக்கள் அரசியல் சுதந்திரம் என்பதில் ஊறுதி பூண்டவர்கள். அரசாங்கத்தின் தாக்குதல்களை கொடுமைகளை கூட அவர்கள் சகித்துக் கொள்வர். ஆங்கிலேயர் give and take என்பர். இந்தியர் சிந்தனை முக்தியாகும்- ஆன்மீக சுதந்திரம்- விடுதலை என்கிறோம். இதை தொடாமல் யார் எதை செய்தாலும் இந்தியர்கள் சகித்துக் கொள்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி. சமுக, அரசியல், ஆன்மீகம் என்பதில் நானும் என் சகோதரனும் சமம்தான் என்ற பேருண்மை அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைப்படுகிற ஒன்று. இந்தியாவின் சீரழிவிற்கு இங்கு நிலவிய பண்டைய பழக்கங்களோ சட���டங்களோ காரணமல்ல. அவற்றை சரியாக பின்பற்றாமைதான் என சொல்லும்போது சுவாமி எந்த சட்டம்- பழக்கத்தை சொல்கிறார் என ஊகிக்க முடியவில்லை. மனுவாக இருந்தால் அது இன்றைக்கு விவாதத்திற்குரியதாக மாறும்.\nஇந்திய சீன நாகரிகங்கள் உறைந்து போனதற்கு அங்கு நிலவிய வறுமைதான் காரணம் என்கிறார் சுவாமி. அன்றாட வாழ்விற்கே போராடும் மனிதனால் சிந்தனை புரட்சியை எவ்வாறு மேல் நக்ர்த்த இயலும் -. புதியன காண நேரமேது என்கிறார். தர்மம், துறவு, மோட்சம் என்கிறோம். முதலில் மனிதன் அனைத்து மகிழ்ச்சியையும் பெறட்டும். பின் அவன் அவற்றை துறக்கட்டும் தேசம் முழுதும் ஒரே நேரத்தில் சந்நியாசம் எடுத்திடமுடியாது என்கிறார். புத்த மதத்தில் இந்த தவறுதான் நடந்தது. அனைவருக்கும் சீருடை என்பதை புகுத்திடமுடியாது என கேலி செய்கிறார். சுயதர்ம்ம் என்கிறோம். மோட்சம் பெரிய விஷயம்தான். ஓரடிகூட எடுத்து வைக்க முடியாதவனை இலங்கைக்கு பாய வைக்கமுடியாது என்கிற எதார்த்தம் உணர்த்துகிறார்.\nதர்மம் என்பது செயல் சார்ந்தவை. செயலுக்காகவே வேதம் என்றார் ஜைமினி. அவரவர் கடமை அவசியமாகிறது. மனிதனுக்கு தைரியம் தேவை. நிலைமைகளுக்கேற்ப அவரவர் ஹீரோ ஆகவேண்டும். யாரையும் வதைக்காமல் காரியமற்றிடவேண்டும். ஆயிரம் முறை ஓம் உச்சரித்துவிட்டோம் ஒன்றும் நடக்கவில்லை. பாவம் போகும் என்றார்கள். பல ஆண்டுகள் உச்சரித்தும் பலனில்லை. நாம் சரியாக புரிந்துகொள்ளாததின் விளைவு இது. சித்த சுத்தி என்கிற செயலில் பரிசுத்தமாகும் புத்தி அவசியம். மோட்ச காரியங்கள் வேறு. தர்ம காரியங்கள் வேறு என கீதையில் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். செயல்படும்போது நன்மை தீமைகள் உருவாகும். சும்மாயிருப்பதைவிட அது மேலானதல்லாவா என வினவுகிறார் சுவாமி.\nகீதையில் விவேகானந்தர் சாரப்படுத்துவது அதன் அத்தியாயம் 2ல் ’களைப்படையாதே பார்த்தா’ என்கிற பாடல். எழு செயல்படு என்கிற உற்சாகப்படுத்தும் - செயலுக்கு உந்தித் தள்ளும் முழக்கம் அப்பாடலில் தொழிற்படுவதால் விவேகானந்தர் அதை திரும்ப திரும்ப எடுத்து பேசுகிறார். Arise Acquire Fame என்பார். சமூகம் வலிமை பெற அனைவருக்கும் கல்வி தான் வழி என்கிறார். மக்கள் கற்பிக்கப்படுவதன் மூலம் நமது தேசம் எழட்டும் என்கிறார். நல்லதின் சக்தியை உணர்தல், பொறாமை விட்டொழித்தல், அனைவருக்கும் நன்மை ��ெய்தல் என்ற மூன்று அம்சங்கள் நம் எல்லாருக்கும் வலிமையை தரும் என்கிறார்.\nநாம் விதவை திருமணம் என பேசினோம் ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு எத்தனை கணவன் கிடைக்கிறான் என்பது அல்ல முன்னேற்றம் – அங்குள்ள வெகுஜன மக்களின் வாழ்வில் என்ன மாற்றம் என்பதுதான் முன்னேற்றம் என சீர்திருத்தம் என்பதை redefine செய்கிறார். இந்த உதாரணத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார் என புரிந்துகொள்ள முடியவில்லை. மறைமுகமாக வங்க சீர்திருத்தவாதிகள் எவரையாவது விமர்சனம் செய்கிறாரா அவரது லட்சிய சமுகம் உடல் மற்றும் ஆன்மீக விடுதலையில் இருப்பதாக சொல்கிறார். எந்திரங்கள் மட்டும் வறுமையை ஒழித்துவிடாது- மாறாக அவை நம் போராட்ட்த்தை அதிகப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் அவரிடம் இருக்கிறது. மனிதனின் தெய்வீகத்தன்மையை உணர்த்தாத எதுவும் நாகரீகமாகாது என்கிறார்.\nஎங்கு போராட்டம் உள்ளதோ, எதிர்ப்புணர்வு இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வும் உயிரும் உள்ளது. ஒன்றுபடுத்திக்கொண்டேயிருக்கும் சக்தியும், வேறுபடுத்தும் சக்தியும் இயற்கையில் உள்ளன. இந்த இருசக்தி தன்மை இயற்கையின் ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்விலும் நிலவுகிறது.\nமனித வளர்ச்சி நாகரீகம் என்பது இயற்கையை கட்டுப்படுத்துவதாகவே உள்ளது. மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள மாறுபட்ட மனித இனங்கள் முயற்சித்தன. தங்கள் மக்களின்மீது பேரன்பும், பிறர்மீது வெறுப்பும் என்பது தொழிற்பட்டது. பெர்சியா எதிர்ப்பில் கிரீஸ், கார்த்தேஜ்- ரோம், காபீர்- அரபியர், ஸ்பெயின் – பிரான்ஸ், பிரான்ஸ்- இங்கிலாந்து என ஒன்றை விஞ்சி ஒன்றின் முன்னேற்றம் எட்டப்பட்டன. இவர்கள் ஒன்றுபட்டும், வேறுபட்டு நின்று எதிர்த்தும் கொண்டனர்.\nஉலக வரலாற்றை பார்த்தால் ஒவ்வொரு கட்ட்த்திலும் ஒரு பெரும் ஆன்மா, அவரது சிந்தனைகளை பின்தொடர்ந்த மக்கள் என்பதை காண்கிறோம். மனிதர்கள் பட்டினியில்லாமல் உயிர்வாழவேண்டும் என்ற தேவை இயக்கிக்கொண்டே இருக்கிறது. பிராமணர்கள் கற்பதுதான் சக்தி என்றனர். சத்திரியர் வாள் என்றனர். வைஸ்யர் மின்னும் தங்கம் என்றனர். ஆனால் கவனிக்கவே பெறாத அடித்தட்டு வர்க்கம் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருந்தது. யார் ஆண்டபோதும் அது அமைதியாக எதிர்க்க சக்தியின்றி உழைத்துக் கொண்டேயிருந்தது.\nசமுகத்த��ல் ஒரு கட்டத்தில் சில குடும்பங்கள் கையில் சாதியிடத்தில் அறிவு குவிப்பு, வலு பெருக்கம், செல்வக்குவிப்பு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவை சாசுவதாக நீடிக்க வேண்டியதில்லை. அவைகள் diffuse – அதாவது பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் சுவாமி. அறிவோ அதிகார குவிப்போ செல்வமோ ஓரிடத்தில் என நிலைப்பெற்றுவிட்ட சமூகம் அழிந்துவிடும் என்கிறார்.\n”அதிபெளதிகா அதிதெய்விகா அத்யத்மிகா” (Adhibhautika, Adhidaivika, Adhyatmikaa) என்ற மூன்றுவகை துன்பங்கள் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இயற்கை பேரிடர்கள், சமூக தீமைகள், ஒருவரின் மோசமான உணர்ச்சி தூண்டல்களின் மூர்க்கம் ஆகியவற்றையே இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த மூன்றையும் சமூகம் வெல்லவேண்டும். வெல்லவேண்டியது அவசியம் என்கிறார்.\nஅறிவிற் சிறந்தவர் சிலர் இருக்கலாம். உடல் வலு சிலரிடம் இருக்கலாம். ஆனால் இவை சலுகையாகிவிடக்கூடாது சமூக பயன்பாட்டிற்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார். இயற்கை சார்ந்த வேறுபாடுகள் இருந்தாலும் சமுகம் எனில் சம வாய்ப்புகள் இருக்கவேண்டும் என்கிறார். இன்று பிராமண சிறுவன் கற்க ஓராசிரியர் போதும் எனில் சண்டாள சிறுவனுக்கு பத்து ஆசிரியர் தேவைப்படுகிறது என affirmative action பற்றி அவர் பேசி நம்மை பிரமிக்க வைக்கிறார். அப்போதுதான் வாய்ப்புகள் நேராகும் என்கிறார். நீ அரசாள்கிறாய்- நான் செருப்பு தைக்கிறேன் என்பதற்காக. என்னைவிட நீ உயர்ந்தவன் என ஏற்பதற்கில்லை என்கிறார். எங்கு போனாலும் சாதி குழுக்கள் இருக்கின்றன. இதன் பொருள் சிலருக்கு மட்டும் உயர் சலுகைகள் என்பதாகக் கூடாது. ஒரே கடவுள்தான் நம் இருவரிடமும் உறைந்துள்ளார். பின் எதற்கு தனி உயர் சலுகை என கேட்கிறார். சுதந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் முதல் நிபந்தனை என திரும்ப திரும்ப அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.\nபுரோகித வர்க்கம் நாகரிகத்தின் வருகையாகவும், பொருட்களின் மீதான கருத்துக்களின் ஆதிக்கமாகவும் இருந்தது. மானுட வர்க்கம் அநீதி, சுயநலம், கபடத்திற்கு பலியானது. அதீத இயற்கையின் குரலுக்கு செவிமடுப்பது என்ற பெயரில் அறிவும் ஞானமும் புதியன காண்பதும் முடங்கின. ஆனால் இயற்கை எப்போதும் புத்தாக்கத்தைதான் வரவேற்கும். தானே பின்னிய சிலந்தி வலையில் அவ்வர்க்கம் மாட்டிக்கொண்டது. தாங்க முடியாத எண்ணற்ற சடங்கு��ள், ஆசாரங்கள், பழக்கங்கங்கள் என சமூகத்தை இரும்பு சட்டகத்தில் வைத்துவிட்டது. அவநம்பிக்கையின் ஆழ் உறக்கமது. எனவே வலையை அறுத்தெறிய வேண்டும். அதன் அடித்தளத்தை ஆடவைக்கவேண்டும். பிராமணர்கள் மீது சமூகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. தனக்கான SEPULCHRE எனும் கல்லறையை தன் கரங்களாலேயே கட்டிக் கொண்டுவிட்டது. தனக்கான சிதையை அதுவே மூட்டிக்கொள்வது சரியானதேயாகும்.\nஅரசனோ பாதி கடவுள்- பாதி மிருகமாக இருந்தான். அவனுக்கு தேவை என்றால் தனது கூரிய நகங்களால் அப்பாவிகளை பிளந்து இரத்தம் குடிக்கும் மிருகமாக இருந்தான். சமூகத்தேவைகள்தான் அரசனை பிறப்பித்தன. சிதறிகிடப்பவர்களை திரட்டி ராஜ்யம் அமைக்கும் பணி செய்யப்பட்டது. இன்பவேட்கைகளில் மட்டும் அவன் ஆழ்ந்துவிடவில்லை. கலை ,அறிவியல் ,சிற்பம் ,இசை,ஓவியம் என புத்தாக்கங்களும் நடந்தேறின. தங்களின் சாகசங்களை உலகிற்கு உணர்த்தவேண்டிய தேவை இருந்தது. ஒப்பில்லாத இறை அவதாரம், இறை ஏற்பாடு என தங்களை அவர்கள் காட்டிக் கொள்ளவும் செய்தனர். அரச கட்டளைக்கு பயந்து பல திறமையாளர்கள் தங்கள் கைவண்ணங்களை ராஜ விசுவாசத்திற்காக செய்ய்யவேண்டியிருந்தது. நகரங்கள் எழுந்தன. குடிகளுக்கு தந்தையெனப்பட்டார் அரசர். கேள்வி கேட்கமுடியாத பணிவு கோரப்பட்டது. எதிர்ப்பு ராஜதுரோகம், பாவம் என்று சொல்லப்பட்டது. தண்டனைக்கு உரியதானது. ஆனால் சமூகம் வலுவாக இருக்குமிடத்தில் ’கோவிற்கு’ எதிராக போராட்டங்கள் வெடித்தன. பல ராஜ்யங்கள் இன்று மியூசியத்தில் என்கிறார் விவேகானந்தர்.\nவைஸ்யர்கள் அனைத்து தங்கமும் தங்களிடத்தில் என்றனர். நாங்களும் அதிகாரமிக்கவர்கள் என உரிமைகோரலாயினர். அதே நேரத்தில் பிராமணர். சத்திரியர் குறித்த அச்சமும் அவர்களிடம் இருந்தது. தங்கள் வர்த்தகத்தை நாடு கடந்து எடுத்து சென்றனர். கலாச்சாரம், அறிவுத்திறனும் கூடவே சென்றது.\nருஷ்யா சீனாவில் சூத்திரர் ஆட்சி எழும் என கணித்தவர் விவேகானந்தர் என அவரது சகோதரர் புபேந்திரநாத் தத்தா தனது பதிவாக செய்துள்ளார். சூத்திரர் எனும் உழைக்கும் மக்கள் எழுவர்- shudra hood உருவாகும் என்றார். சோசலிசம், அனார்க்கிசம், நிகிலிசம் என பேசப்படுவதெல்லாம் சமூக புரட்சியின் வாகனகங்களாக அமையும் என்றார் ( ருஷ்யா அனார்க்கிஸ்ட்களை சந்தித்து உரையாடியவர் விவேகானந்தர்) சூத்���ிரர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி பரவும். ஆனால் தனித்த அறிவுஜீவிகள் குறைவர் என்றார் சுவாமி.\nமுகலாயர் ஆட்சியில் குரான் செல்வாக்கு பெற்றது, சமஸ்கிருத செல்வாக்கு குறைந்தது (இந்துக்களில் அரசு வேலைகளில் பெர்ஷியன் தெரிந்தவர் வைக்கப்பட்ட சூழல் இருந்தது) புத்தர்களின் வீழ்ச்சிக்கும் முகலாயர் வருகைக்கும் இடையில் ராஜபுத்திரர் ஆட்சி எழுந்தாலும் அது வெற்றிபெறவில்லை என்கிறார். சங்கரர் ராமானுஜர் தத்துவங்கள் உறங்கின. பின்னர் மாராட்டியர், சீக்கியர் விழிப்புணர்வு ஏற்பட்டது. அக்பர் போன்றவர் மக்களுக்கு நல்வாழ்வை தந்தனர் என சுவாமி குறிப்பிட்டு சொல்கிறார். அதே நேரத்தில் பலர் அவுரங்கசேப் போல இருந்தனர் எண்ற குறிப்பையும் தருகிறார். யுதிஷ்ட்ரர், ராமர், அசோகர், அக்பர் ஆகியோரை தெய்வநிகர் அரசர்கள் என பட்டியலிடுகிறார்.\nஎண்ணிக்கையில் அதிகமிருந்தும் சூத்திரர் ஆட்சி ஏன் அமையவில்லை என்ற விவாதத்திற்கு காரணம் சிலவற்றை பதிலாக தருகிறார். அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. எப்போது அடி விழும் எனக் கூட அறியாமல் உழைக்க வேண்டும். தாங்களும் மனிதர்கள்தான் என்கிற உணர்வு அவர்களிடமே வற்றிப்போன நிலை. உயர்வர்க்கத்தை அண்டித்தான் வாழ்க்கை என்ற நிலை. மேற்கின் கல்வி வந்தாலும் அவர்களிடம் போகாத நிலை- கற்கவோ, சொத்துரிமை பெறவோ வாய்ப்பில்லாத வாழ்க்கை சூழல் என பல்வேறு தடைகளை அவர் பட்டியலிடுகிறார். நம்பிக்கை இருக்கிறது அவர்கள் எழுவர். காணமால் அடிக்கப்பட்ட அந்த உழைக்கும் மனிதனை மீண்டும் நாம் கண்டறிவோம் என கடமை உணர்த்துகிறார் சுவாமி விவேகானந்தர்.\nசுரண்டல் வடிவங்களை பற்ரியும் பிராமண வர்க்கம், சத்த்ரிய வர்க்கம், வைஸ்ய வர்க்கம் எவ்வாறு சுரண்டியது என விவரிக்கிறார். எந்த வர்க்கத்தின் சக்தியும் அதிகமாக குவியும்போது சுரண்டல் தீவிரப்படும் என்கிறார். கடவுள் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். ஓருயிர் மூலம் அவர் பிற உயிரை காயப்படுத்துவதில்லை என்கிற கீதையின் (அத் 18 பாடல் 28) பாடலை உயிர்களை சமநோக்கு கொண்டு பார்க்கவேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். ஞானம், பலம், செல்வம் எதுவானாலும் அது diffuse ஆகவேண்டும் என்பதை பலமுறை சொல்கிறார். என்னுடையது என முத்திரை குத்திக் கொள்ளவேண்டாம் என உபதேசிக்கிறார்.\nசூத்திரர் ஆட்��ியில் சுரண்டல் இருக்குமா என்பதையும் அவர் விவாதிப்பது அவரது பார்வைதீர்க்கத்தை உணர்த்துகிறது. பின்வரும் கருத்துக்கள் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விவேகானந்தர் இதை சொல்லியிருக்க முடியாது. அவர் அப்போது உயிருடன் இல்லை. ருஷ்ய புரட்சியின் போது லெனின் அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்றார். ஆனால் ஆகஸ்ட் 1918ல் சோவியத்துகள் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவை என உத்தரவு போட்டார். கட்சித்தலைவர்களின் புரட்சிகர குழு சோவியத்துக்களை நடத்தும் என்றனர். தொழிலாளர் சங்கங்கள் கட்சி, அரசாங்க தலைமைக்குள் கொணரப்பட்டன. அவர்களுக்கு அரசாங்கம்தான் வழிகாட்டுகிறது. உழைப்பவர் அதிகாரம் என்பதில் நாம் கவனம் கொள்ளவேண்டிய ஜனநாயக அம்சமாக இதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nஇந்திய சமூக மாற்றத்தில் மதத்திற்குரிய பங்கு குறித்து சுவாமி பேசுகிறார். இந்தியாவின் மொழிபோல மதம் இருக்கிறது என்கிறார். சார்வாகர், ஜைனர், புத்தர், சங்கரர், ராமானுஜர், கபீர், நானக், சைதன்யர், பிரம்ம சமாஜ், ஆர்ய சமாஜ் என அனைவருமே சமூக தேவைகளுக்காகவே பயணப்பட்டனர். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காக பேசினர். சங்கரர் சாதி ஏற்படுத்துவராக இருந்தார். உலகில் சாதியிருக்கலாம். ஆனால் இங்கு இருப்பது போல் எங்கும் இல்லை. சாதி தவிர்க்க முடியாதென்றால் எனக்கு டாலர் சாதி தேவையில்லை என்கிறார். கலாச்சார மேன்மையும், பரிசுத்தமும், தியாகமும் நிறைந்ததுதான் தேவை என்றார். வேதாந்தத்தில் சாதி ஏற்கப்படவில்லை என்கிறார். Trade Guild வம்சவழி வளர்ச்சியில் சாதி உருவாகி, அரசியல் ஆட்சிகளால் கெட்டிப்பட்டுப்போனதாக விவேகானந்தர் தெரிவிக்கிறார். சாதிகள் இல்லாவிட்டால் நாம் எங்கே நின்றிருப்போம்- முகலாயர் அழித்திருப்பர்- அய்ரோப்பியர் ஆய்வேது எனவும் பேசுகிறார். அதே நேரத்தில் சாதி பிறப்பில் புனிதம் என்பது மாயைதான் என்பதை உறுதிபட தெரிவிக்கிறார்.\nதனிநபர்- சமூக உறவுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். தனிநபரை வியஸ்தி (vyashti) என்கிறோம். கூட்டாக எனும்போது சமஸ்டி (samashti) என அறிகிறோம். வியஸ்திக்கு எந்த அளவு உரிமை, சமஸ்டிக்காக எந்த அளவிற்கு தியாகம் என்பது ஒவ்வொரு சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள். நவீன மேற்கு சமூகம் இந்த அலைகளில் அல்லாடுகிறது. சமூக மேலாண்மைக்காக தனிநபர்களின் தியாகத்தை சோசலிசம் என பேசுகிறோம். மேற்கு நாடுகளில் ’லிபர்ட்டி’ வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது. அதே நேரத்தில் வலுத்தவர் வாழவும் இளைத்தவர் வீழவும் மேற்கு ஜனநாயகம் வழிவகுத்துள்ளது- அரசின் பெயரில் மக்கள் சுரண்டப்பட்டு சிலர் செல்வந்தர் ஆகின்றனர் என்கிற பார்வையை விவேகானந்தர் வைக்கிறார். இதை அவர்கள் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட ஆட்சி, நாடாளுமன்றம் என்றெல்லாம் அழைக்கின்றனர் என கேலி செய்கிறார். அனார்க்கிச தாக்கம் அவரிடம் இருந்திருக்கலாம்.\nசோசலிசத்தில் நன்மை- தீமைகள் என அவர் விவாதிக்கிறார். (இப்பகுதிக்கு நூல்தொகை காட்டப்பட்டுள்ளது) அனைவருக்கும் கல்வி, சில வசதிகள் கிடைக்கும். ஆனால் மக்கள் எந்திரங்களாக்கப்பட்டுள்ளனர். சுய அறிவுத்திறனற்று இரயிவே என்ஜின்கள் போல் ஓடுகிறார்கள், திரும்புகிறார்கள். உயிர்த்துடிப்பு இல்லை. சுயவிருப்பம் சார்ந்த துள்ளல் இல்லை. புதுமை விழைவில்லை. No Stir of Inventive Genius என கடுமையான விமர்சனங்களையும் அவர் அடுக்குகிறார். எந்த நாட்டின் அனுபவம் கொண்டு அவர் இதை தெரிவிக்கிறார் என தெரியவில்லை.\nசுவாமியை சோசலிஸ்ட் என அழைக்கலாமா என கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் தயக்கமின்றி தனது பதிலை தருகிறார். I am a Socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread. அனைத்து மக்களுக்கும் பட்டினியைவிட அரைத்துண்டு ரொட்டி கிடைப்பது மேலானது என்கிற சமூக முறைக்காக நான் சோசலிஸ்ட் ஆக இருக்கிறேன். அந்த முறை மிக நேர்த்தியானது என்பதற்காக அல்ல என தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். அவரின் வெளிப்படையான விமர்சனம், குறிப்பிட்ட கட்டத்தில் சரியான ஒன்றுடன் தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் நேர்மை கொண்டாடப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.\nஅவர் காணவிரும்பும் இலட்சிய அரசு என்பது குறித்த வினாவிற்கு அவரின் கற்பனை சித்திரத்தை அவர் வழங்குகிறார். மார்க்சிய வகைப்படுத்தலில் சமூக மாற்றத்தை அவர் விளக்கவில்லை. இந்திய வருண முறையில் அவர் எடுத்துரைக்கிறார். அதை வர்க்கம் என்ற சொல்லாக்கி அவர் விளக்குகிறார். நால்வகை வர்க்கத்தாரின் தீமைகள் ஏதுமற்ற அவர்களின் உயர் அடையாளங்களை இணைத்துக்கொண்ட- புரோகித அடையாளமான அறிவு- சத்ரிய போர்க்குண பலம்- வைஸ்யர் வணிக நியாயம்- சூத்திரர்களின் சமத்துவ உணர்வு என கட்டப்படும் அரசுதான் லட்சிய அரசாக அமையும் என அவர் பேசுகிறார். அரசின் தலைமைபாத்திர வர்க்கம் என்கிற மார்க்சிய சொல்லாடலை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.\nஅரசு பாதுகாப்பில் என எப்போதும் இயங்கும் சமுகத்தில் அரசில் வளர்ச்சி நின்றுபோய்விடும். வலிமையான மனிதனை குழந்தைபோல் பாவித்தால் என்ன ஆகும் அந்நாடுகள் அழிந்து கூட போகும் என தெரிவித்த அவரின் பார்வைதீர்க்கம் ஆச்சர்யமானது. தேர்தல், பொறுப்பேற்றல், விவாதம் அச்சமுகத்தில் தேவை என்கிறார். பரவலாக வேலையை பொறுப்பாக்கிக் கொள்ளும் பழக்கம் தேவை என்கிறார். உழைப்பில், சொத்தில் மட்டுமில்லாது நிர்வாகத்திலும் பங்கிருந்தால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்கிறார்.\nநமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமையாது என்ற விவாதத்தை தொடர்ந்து செய்தவர் விவேகானந்தர். நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற்கில்லை . மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக்கொள்வர். நாடாளுமன்றத்தில் நல்ல சட்டங்கள் வருவதால் மட்டுமே நாடு சிறந்துவிடாது. ஆன்மிகத்தன்மையும் வேண்டும். இதன் பொருள் மூடநம்பிக்கைகளை சுமக்கவேண்டும் என்பதல்ல என நேர்படுத்துகிறார். அவரின் பரிந்துரை வேதாந்தம். பிராமணர் அல்லாதவர்கள் சம்ஸ்கிருதத்தை கைவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தவர் அவர். புரோகித வர்க்கத்தின் ஏகபோகத்திலிருந்து அதை மீட்க அவர் விழைந்திருக்கலாம்.\nஇளைஞர்கள் ஆற்றல்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவர்களை செயலுக்கு உந்தி தள்ளியவர் விவேகனந்தர். புரட்சியின் சக்தி என அவர்களை கருதினார். அவர்களுக்கான சமூக கடமையை வலியுறுத்தி நிறைவேற்ற அறைகூவல் விடுக்கிறார். நம்பிக்கையற்ற நிலையில் உள்ள நம் மக்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். பணம் உள்ளவர்களை நிமிர்ந்து பார்த்திருக்க வேண்டாம். அனைத்து வேலைகளையும் செய்துவரும் ஏழைகளை நிமிர செய்வீர். அவர்களுக்கு தீர்வை கொணருங்கள். அவர்களுக்கு விஞ்ஞானம, இலக்கியம் கற்பியுங்கள். அவர்கள் இல்லாமல் பணக்காரர்களுக்கு வாழ்வேது அவர்கள் எழவேண்டும் . எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர்களே அவர்��ள் எழவேண்டும் . எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர்களே இதுதான் உங்கள் mission என செயலுக்கு அழைக்கிறார்.\nதேசபக்தி எனும் நம்பிக்கை குறித்து பேசுகிறார். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அந்த உணர்வு பெருகவேண்டும். அன்பு திறக்காத கதவு என ஏதுமில்லை. அவர் மேற்கோள் ஒன்றை காட்டுகிறார். ”துறவிகள் தூற்றட்டும் அல்லது போற்றட்டும். அதிர்ஷ்ட தேவதை வரட்டும்- வராமல் போகட்டும். சாவு இன்று வந்தாலும் சரி- நூறு ஆண்டுகள் தள்ளிபோனாலும் சரி. நான் ஒருபோதும் உண்மையிலிருந்து அங்குலம் கூட விலகமாட்டேன் என்ற உறுதிப்பாடு கொண்ட புரட்சிகர மனிதன் எழுந்து வரட்டும்” பார்திஹரி என்கிற மன்னனின் உண்மைக்காக நிற்கும் வைராக்கிய வரிகள் அவை.\nE M S தோழர் நம்பூதிரிபாட்\nE M S Namboodripad தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாட்\nநம்பூதிரிபாடும் மினுமசானியும் நாகபுரியிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் செயற்குழுவை முடித்துவிட்டு ஆந்திரா திரும்பினர். அங்கு காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர் பசவபுன்னையா மசானியை கேள்விக்கணைகளால் துளைத்துக்கொண்டிருந்தார். 1935அக்டோபரில் காங்கிரஸ் கமிட்டி சென்னையில் நடந்தபோது ராயிஸ்ட்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என அனைவரும் ராடிகல் மாநாடு ஒன்றை நடத்தினர். அதில் கிருஷ்ணன்பிள்ளை, நம்பூதிரி, சுந்தரையா போன்றவர்கள் பங்கேற்றனர். அப்போதுதான் நம்பூதிரி அவர்களுக்கு கம்யூனிஸ்ட்களுடன் விவாத தொடர்பு ஏற்படுகிறது. இத்தொடர்பு குறித்து அவர் ஜெயபிரகாஷ் அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் கட்சி உறுப்பினர் என்பதில் ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால் அவ்வாறு ஆனதை அவர் தெரிவிக்கவில்லை டாக்டர் ஹரிதேவ் சர்மாவிற்கு அளித்த பேட்டியில் இஎம்எஸ் மேற்கூறிய நினைவை பகிர்ந்துகொள்கிறார்.\nகேரளாவில் செயலாற்றிய தான் காங்கிரசிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட்டிற்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடைமுறை அனுபவம் விவாதங்கள் வாயிலாகவே பயணப்பட்டேன் என்பார் நம்பூதிரிபாட். 1938ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் மாநாட்டிற்கு சென்றுவந்த கிருஷ்ணன் பிள்ளை அங்கு நடந்த விவாதங்களை எடுத்துரைத்தார். கேரளா காங்கிரஸ் சோசலிஸ்ட்களில் பெரும���பாலோர் 1939 இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வது என முடிவெடுத்தோம் என்கிறார் நம்பூதிரிபாட் .\nஅன்றைய சோவியத்யூனியன் அனைவரின் ஈர்ப்புக்குரியதாக இருந்தது. சோசலிஸ்ட்களின் பத்ரிக்கை பிரபாதம் என்பதில் உலகம் சோவியத் மாடலை பின்பற்றாவிட்டால் மனித நாகரிகம் அழிந்துவிடும் என நம்பூதிரி அவர்கள் எழுதினார். அறிவியல் சிந்தனையில் இயக்கவியல் மூலம் மனிதனை, சமுகத்தின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்.. 1952ல் National question in Kerala என்பதை அவர் எழுதினார். தனது நம்பூதிரி சாதிய சூழல், திராவிடர் என்கிற இனவாதம், மலையாளி என்கிற மொழிசார்ந்த அடையாளம் என அனைத்தையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.\nஇளங்குளம் வேத மரபை சார்ந்த குடும்பமது. மேற்குமலபார் பகுதியில் மிகப்பெரும் நிலச்சுவான்தாரர்களாக அத்யன் நம்பூதிரிகள் இருந்தனர். வேதபாராயணங்களும் சம்ஸ்கிருத கல்வியும் நிறைந்த சூழல். நம்பூதிரி நல கழகத்தில் பணியாற்றியவரில் சிலர் ஆங்கில கல்வி அவசியம் என கருதினர். அங்கிருந்த முற்போக்கானவர்களின் முயற்சியால் ஆங்கில பள்ளி சூழல், கல்லூரி செல்ல வாய்ப்பு நம்பூதிரி அவர்களுக்கு ஏற்படுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைவேட்கை சிந்தனையாலும், சோவியத் புரட்சி மார்க்ஸ்- லெனின் தாக்கத்தாலும் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தனது உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் காணத் துவங்கியது. கேரளாவில் அன்று விடுதலை தாகம் கொண்டவர்கள் காங்கிரஸ் இயக்கம், காங்கிரஸ் சோசலிச இயக்கம் கம்யூனிச இயக்கம் என தனது அமைப்புரீதியான மாற்றங்களை கண்டனர்.\nஇளங்குளம் மன சங்கரன் நம்பூதிரிபாட் என்பது அவரது முழுப்பெயர். ஜூன் 14, 1909ல் கேரளா நம்பூதிரி குடும்பம் ஒன்றில் பெரிந்தலமன்னா தாலுகாவில் பிறந்தார். அவரை வீட்டில் செல்லமாக குஞ்சு என அழைத்தனர் அவர் வாழ்நாளில் மிகவும் நேசித்த தாயார் பெயர் விஷ்ணுதத் அந்தர்ஜனம். சிறுவயதிலேயே காலமான அவரது தந்தை பெயர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாட். ஆங்கில கல்வி கற்பிக்கும் கூடத்திற்கு இடம் அவரது மாமா ஒருவரால் வழங்கப்பட்டது. மரபில் ஊறிப்போன நம்பூதிரி சமுகத்தினர் இதை எதிர்த்தனர். ஆங்கிலம் ஆபாசம் என்ற பிரச்சாரம் இருந்தது. ஆரம்பத்தில் வீட்டில் தனிஆசிரியர் மூலம் கல்வி, ஆசிரியர் இல்லத்தில் தங்கி கல்வி- பிறகுதான் முறையான பள்ளிக்கல்விக்கு தான் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கிறார் இ எம் எஸ்.. அங்குதான் பல சாதி மாணவர்களுடன் பழகும் முதல் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார். வள்ளுவநாடு பகுதியில் ஹோம்ரூல்- அன்னிபெசண்ட், திலகர் பற்றிய பேச்சுக்கள் இருந்தன. கேசவமேனன் அவர்கள் எழுதிய கோகலே, திலகர், காந்தி புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன. காந்தியிடத்தில் இ எம் எஸ் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. .\nசிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் சில நம்பூதிரிமார்களும் பங்கேற்றனர். அவர்கள் சாதி பிரஷ்டம் செய்யப்பட்டனர். கிலாபத் இயக்க சூழலில் தமிழகத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் திருச்சி, பழனி, ராமேஸ்வரம் யாத்திரை வந்தததாக இ எம் எஸ் எழுதியுள்ளார். மாத்ருபூமி, யோகஷேமம், கைராளி இலக்கிய பத்ரிக்கை கிடைக்கிறது. விவேகானந்தர் எழுத்துக்கள் பரிச்சயமாகின்றன. 1923ல் காந்தி திருச்சூர் வந்தபோது ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவராக தானும் காணச்சென்றதாக இ எம் எஸ் தெரிவிக்கிறார். அதே ஆண்டில் தனது 15 வயதில் நம்பூதிரி நல கழக செயலராகிறார். அவரின் முதல் பொதுப்பணி அங்கு துவங்கியதாக தெரிவிக்கிறார். பள்ளி விடுமுறையில் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கிறார். அங்கு நடந்த ஆங்கில விவாதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. முழுவிடுதலை ஏற்புடையதாக இருந்தாலும் , குடும்ப சூழல் காரணமாக குத்தகைதாரர் உரிமை விஷயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அன்று அவரால் ஏற்க இயலவில்லை . சைமன் கமிஷன் போராட்டத்தில் தான் பங்கேற்க முடியாமல் போனது குறித்து வருந்துகிறார்.\n1929ல் அவர் திருச்சூர் செயிண்ட் தாமஸ் கல்லூரியில் சேர்கிறார். சி அச்சுதமேனன், அலெக்சாண்டர் போன்றவர்கள் கல்லூரி நண்பர்கள் . கல்லூரி நூலகம் மூலம் பெர்னார்ட்ஷா, எச் ஜி வெல்ஸ், ஹரால்ட் லாங்கே புத்தகங்கள் அறிமுகமாகின்றன. லாங்கேவின் சோசலிசம்- கம்யூனிச உரையாடல் அவருக்கு அறிமுகமாகிறது. நேரிடையாக மார்க்ஸ்- லெனின் புத்தகங்கங்கள் கிடைக்கப் பெறவில்லை. பாசுபதம், யோகசேமம் பத்ரிக்கைகளில் பிரஞ்சு புரட்சி- நம்பூதிரி சமுகம் குறித்து கட்டுரைகள் எழுத துவங்குகிறார். மலபாருக்கு ராஜாஜியும், ஜமன்லால் பஜாஜ் அவர்களும் வந்துள்ளதை அறிந்து கல்லூரியில் பேசவைக்க முயற்சிக்கின்றனர். அது முடியாத நிலையில் அவர்களை நம்பூதிரி உட்பட நண்பர்கள் சந்திக்கின்றனர். இந்தி பயில ராஜாஜி அறிவுரை தந்ததாக இ எம் எஸ் குறிப்பிடுகிறார்.\n’சாதியை கேட்காதே- சொல்லாதே’ நாரயணகுரு தாக்கம், அய்யப்பன் அவர்களின் சமபோஜன இயக்கம் போன்றவற்றின் சூழலில் ’உன்னி நம்பூதிரி’ முற்போக்கு மாற்றங்களை விழையும் இதழாக வருகிறது. 1930களில் நம்பூதிரி சமுகத்தில் பெண்கள் விடுதலையை முன்வைக்கும் நாடகங்களில் இ எம் எஸ் பங்கேற்கிறார். வீடுகளில்கூட இந்நாடகங்கள் விவாதமானது. குடுமி களைதல்-கிராப் வைத்தல், பெண்கள் நகை அணிதல் போன்றவைகூட அச்சமுகத்தில் இயக்கமாக பரவின.\n1932ல் நேருவின் தாக்கத்தில் அவரது வாழ்க்கை வரலாறு ஒன்றை இ எம் எஸ் எழுதி வெளியிடுகிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைதாகி வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி,, பட்டாபிசீதாரமைய்யா, ஆந்திர கேசரி பிரகாசம், தொழிற்சங்க தலைவர்கள் முகுந்தலால் சர்க்கார், வி வி கிரியின் நண்பர் ராமலிங்கம் போன்றவர்களின் விவாத தொடர்பு ஏற்படுகிறது. பட்டாபிசீதாரமைய்யாவிடம் உருது கற்க வாய்ப்பு ஏற்படுகிறது. சத்தியமூர்த்தி பூணூல் ஒன்றை கொடுத்து நம்பூதிரியை அணிய சொன்னதாகவும், மரியாதை நிமித்தம் தான் அதை பெற்றுக்கொண்டாலும் அணியவில்லை என்ற பதிவை தருகிறார் இ எம் எஸ். 1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் பாட்னாவில் மாநாடு நடத்துகின்றனர் என்பதை அறிந்து இ எம் எஸ் அதற்கு அனுப்பப்படுகிறார். கேரளாகமிட்டிக்கு கிருஷ்ணன்பிள்ளை செயலராகிறார். கம்யூனிஸ்ட்கட்சி தலைமறைவாக செயல்பட்ட காலத்தில் சுந்தரையா, அமீர்ஹதர்கான் தாக்கத்தில் அவர் கட்சி உறுப்பினராகிறார்... இ எம் எஸ் காங்கிரஸ் சோசலிச மாநாடுகள் குறித்தும், சோசலிஸ்ட்கள்- கம்யூனிஸ்ட்கள் வேறுபாடுகள் குறித்தும் தனது கட்டுரைகளில் பின்னாட்களில் விளக்கமாக எழுதியுள்ளார். 1939களில் நம்பூதிரி அவர்களின் குடும்பசொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்து அவரது துணைவியாரை நடுத்தெருவில் நிறுத்தியது. 1942ல் திரும்ப பெற்ற சொத்தை விற்று கடன் அடைத்ததுபோக கட்சி பத்திரிக்கை தேசாபிமானி துவங்க ரூ 70 ஆயிரம் தந்து தான் சொத்து ஏதுமற்றவராக மாறியதையும் நம்பூதிரி குறிப்பிடுகிறார்.\nஜெயபிரகாஷ் நாரயண் எழுதி வெளிவந்த ’Why Socialism’ கேரளாவில் நம்பூதிரி போன்றவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதை பாடபுத்தகம் போ�� கொண்டாடினோம் என இ எம் எஸ் பதிவு செய்கிறார். அதேபோல் ஜேபியின் கேரளா வருகை, கலந்துரையாடல் போன்றவை இத்தோழர்களை தொழிற்சங்கம், விவசாய அரங்கங்களின்பாற் வேலை செய்ய வைத்தது. வலதுசாரி படேல் போன்றவர்கள் பர்தோலியை உருவாக்கும்போது, நாம் ஏன் சோசலிச பர்தோலிகளை உருவாக்கக்கூடாது என ஜேபி வினவினார் என்ற பதிவையும் நம்பூதிரி தருகிறார். விவசாயிகள் இணையான அரசாங்கங்களை உருவாக்கவேண்டும் என்றார் ஜேபி. ஜேபி மசானியால் மட்டுமே நாங்கள் சோசலிஸ்ட்களாக இல்லை. ஏகேஜி, கிருஷ்ணபிள்ளை, இ எம் எஸ் அவரவர் அளவிலேயே சோசலிஸ்ட்களாக மாற முடிந்தது என்ற கருத்தையும் இ எம் எஸ் வெளிப்படுத்தியிருந்தார்...\n1931ல் திருவனந்தபுரத்தில் பொன்னாரா ஸ்ரீதர், குருக்கல், திருவட்டார் தானுபிள்ளை, சிவசங்கரபிள்ளை, ஆர்.பி.அய்யர், பாஸ்கரன். சேகர் போன்றவ்ர்கள் கம்யூனிஸ்ட் லீக் ஒன்றை அமைத்தனர். தோழர்கள் பி கிருஷ்ணபிள்ளை, இ எம் எஸ், கே தாமோதரன் , என் சி சேகர் உதவியுடன் S V காட்டே கேரளாவில் கம்யூனிஸ்ட் குழு ஒன்றை அமைத்தார். 1937 முதல் இக்குழு இரகசியமாக செயல்படதுவங்கியது. வெளியில் காங்கிரசினராக, காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக கம்யூனிஸ்ட்கள் செயல்படும் சூழல் இருந்தது. 1939 டிசம்பரில் பினராயி, தெல்லிசேரியில் 90 தோழர்கள் கூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். ஜனவரி 1940ல் சுவர் விளம்பரங்கள் மூலம் கட்சி உதயம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇத்தலைவர்களில் பலர் கேரளா காங்கிரஸ் கமிட்டியில் ஆங்காங்கே முன்னணி தலைவர்களாக இருந்தனர். 1940ன் இறுதியில் மலபார் பகுதியில் விவசாய கிளர்ச்சிகள் எழுந்தன. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவரும், பீடித்தொழிலாளி ஒருவரும் சுடப்பட்டனர். கம்யூனிசத்தின் பெயரால் நடந்த முதல் களப்பலியாக கேரளாவில் இது பார்க்கப்படுகிறது. பின்னர் 1943ல் கையூர் தோழர்களின் தியாகத்தை கேரளா கண்டது. பொதுச்செயலராக இருந்த தோழர் ஜோஷி நேரிடையாக தூக்குமேடை தியாகிகளை காணவந்து பெருமிதமாக அவர்கள் உரையாடிய நிகழ்வும் நடந்தேறியது. சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள், விவசாயதொழிலாளர்கள், விவசாயிகளுடன் கட்சி இயக்கம் வளர்ந்தது. மலபார் பகுதியில் விவசாயிகள் இயக்கத்தை வழிகாட்டும் செயலில் இ எம் எஸ் இறங்கினார். அனைத்திந்திய கிசான் இயக்கத்தில் அ���ருக்கு பொறுப்பு வந்தது. 1954ல் கட்சியின் விவசாய அரங்கில் கட்சி கடமைகள் என்ற ஆவண தயாரிப்பில் இ எம் எஸ் பெரும்பங்கை வகித்தார்.\nமலையாளிகள்- கேரளா தேசிய இனம் என்பது குறித்து தொடர்ந்த ஆய்வுகளை தந்தவர் நம்பூதிரிபாட். 1952ல் The National Question In Kerla என்பதை எழுதினார் . அய்க்கிய கேரளம் என்கிற இ எம் எஸ் முன்வைப்பு, விசால் ஆந்திரா பற்றி சுந்தரையா, பவானிசென் அவர்கள் வங்காளம் குறித்த ஆய்வுகள் குறித்து தனது கட்டுரை ஒன்றில் பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார்.\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nE M S தோழர் நம்பூதிரிபாட்\nE M S தோழர் நம்பூதிரிபாட் 2\nE M S தோழர் நம்பூதிரிபாட் 3\nLohia on Marxism லோகியாவின் பார்வையில் மார்க்சிய...\nLohia on Marxism லோகியா பார்வையில் மார்க்சியம் ...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11491.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-24T13:08:13Z", "digest": "sha1:FUDNEQG5DMF2HQLGPX6KF2NR4HOEYSI4", "length": 72604, "nlines": 361, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ஒரு வெள்ளிக் கிழமை வ���டியல்...........\nView Full Version : ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........\nஅன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஆறாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு.\nஇந்த பதிவை எனது நட்பின் மடியிலே சமர்பிக்க நான் எடுத்த முடிவின் விளைவே இந்த வெள்ளிக் கிழமை விடியல்...............\n-------- அறிவுமதி (நட்புக் காலம்)\nநான் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப் பிரபல்யமான ஆனையிறவுக்கு அருகாமையில் இருந்த குமரபுரம் என்ற கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டவன். இந்த ஆனையிறவு என்றழைக்கப்படும் பிரதேசம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தரைப்பாதையின் வாசலாக இருந்து கடந்த இரண்டாயிரம் ஆம் ஆண்டுவரை இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டில் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையின் வரை படத்தில் தலைபோலிருக்கும் யாழ்ப்பாணத்தின் கழுத்துப் பகுதியில் இருந்தது இந்த ஆனையிறவு. அந்த கழுத்திலே விழுந்த ஒரு சுருக்குக் கயிறாக இருந்தது ஆனையிறவில் இராணுவம் அமைத்த தடை முகாம். அந்த தடை முகாமைக் கைப்பற்ற போராளிகள் காலத்திற்கு காலம் நடாத்திய வலிந்த சமர்களாலும், அந்த தடை முகாமை மையமாக வைத்து இராணுவம் அடிக்கடி கிளிநொச்சி மாவட்டம் மீது நடாத்தி வந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அடிக்கடி இடம் பெயந்து கொண்டிருந்தது எங்கள் குடும்பம்.\nஅப்படி ஒரு இடப் பெயர்வால் நான் புதிதாக சென்று சேர்ந்த பாடசாலை கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயம் (தற்போது கிளி இந்துக் கல்லூரி).ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று இரண்டாம் ஆண்டின் துவக்க காலமது, நான் அதுவரை படித்த பாடசாலையிலிருந்து இந்து மகாவித்தியாலயத்திற்கு காலத்தின் கோலத்தால் அடியெடுத்து வைத்தேன். அப்போது நான் ஆண்டு 6 இல் கல்வி கற்ற ஒரு சின்னஞ் சிறியவன். கண்களிலே கனவுகளுடன் மனதைப் பட்டாம் பூச்சியாக சிறகடிக்க வைத்துக் கொண்டு வீடு, பாடசாலை, வீதிகள் என்று ஓடி திரிந்த ஒரு இளம் குருத்து. வாழ்க்கையின் நல்லது கெட்டது எதுவென்றே அலசிப் பார்க்க அறியாப் பருவம் அது.\nநான் அந்த பாடசாலையின் எனது வகுப்பினுள் அடியெடுத்து வைத்த அந்த முதல் நாள் நான் அமர்வதற்கு ஒரு இடம் இருக்கவில்லை, அப்போது என்னைத் தன்னருகே அழைத்து தன் இருக்கையில் ஒரு பாதியை எனக்கு தந்து பின்னர் எனக்கென்றும் ஒரு தனி இருக்கையை ஒழுங்கமைத்து தந்தான் அந்த வகுப்பிலேயே வாட்டசாட்டமாக இருந்த ஒரு நண்பன். அன்று தானறிந்தேன் அவனது பெயர் துஸ்யந்தன் என்று, துஸ்யந்தன் என்னிடம் முதல் கேட்ட கேள்வி நன்றாக படிப்பாயா நீ என்று, ஆம் பரவாயில்லை ஏன் என்றேன், இல்லை எங்கள் மக்கள் எல்லோருமே படிப்பை விட மற்றைய விடயங்கள் எல்லாவற்றிலும் நல்ல கெட்டி அதனால் புதிதாக வந்த நீயாவது படிப்பில் கெட்டியாக இருக்க வேண்டாமா என்றான் சிரித்துக் கொண்டே., நானும் சேர்ந்து சிரித்தேன்.\nநாட்கள் ஓடிக் கொண்டிருந்தன, துஷி என் மனதை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான். பாடாசாலை வளாகங்களில் அவனிருக்கும் இடமெங்கும் நானும் நானிருக்கும் இடங்களில் அவனும் என்ற வழமை வந்து ஒட்டிக் கொண்டது. அந்தக் காலங்களில் நாம் விளையாடும் விளையாட்டுக்கள் எதுவென்றாலும் துஷியும் நானும் ஒரே பக்கத்திலேயே இருப்போம், அவனது அபாரத் திறமையால் நான் சார்ந்த குழு வெற்றியை பறிக்க, ஏதோ நானே சாதித்த திருப்தி என்னுள்ளே எழும். அந்த பாடசாலைக் காலங்களில் எழும் வம்புச் சண்டைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்காக இருக்கவில்லை, அந்தக் காலங்களில் நான் அதிகமாக வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம், ஏனென்றால் துஷி தான் என்னுடன் இருக்கிறானே. யாராவது என்னை பயமுறுத்த வந்தால் அவர்கள் துஷியைப் பார்த்து ஓடி விடுவார்களே.......\nஅப்போது நாங்கள் ஒரு நாடகத்தை ஒரு நாடகப் போட்டிக்காகத் தயாரித்துப் பழகிக் கொண்டிருந்தோம், அந்த நாடகத்தின் பெயர் முயலார் முயலுகிறார் என்பது. சிங்கத்தை ஏமாற்றி கிணற்றில் தள்ளிய முயலின் கதையை நாம் நாடகமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்தில் துஷி தான் சிங்கம், அவன் சிங்கம் போல நடந்து வரும் அழகே அழகுதான்.\nஅவன் அந்த நாடகத்திற்காக பாடி ஆடும் வரிகள் இன்றும் என் மனதினுள்........\nதகிட தகிட தகிட தோம்...\nஇந்தக் காட்டிற்கு அரசன் நான்\nதகிட தகிட தகிட தோம்..\nதகிட தகிட தகிட தோம்..\nஎந்த நாளும் அரசன் நான்\nதகிட தகிட தகிட தோம்..\nஇறக்கும் வரை அரசன் நான்.........\nஅவனது அபாரத்திறமையாலும் வழிகாட்டலாலும் நாங்களே அந்த நாடகப் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தோம், அந்த நம்பிக்கையைக் குலைக்கவெனவே வந்தது ஒரு வெள்ளிக் கிழமை விடியல்..........\nஅந்த வெள்ளிக் கிழமை விடியலுக்கு முதல் நாள் நானும் துஷியும் ஒன்றாக இருந்து மதி��� உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவன் கேட்டான் ஒரு கேள்வி டேய் தப்பித் தவறி எனக்கு எதாவது நடந்தால் நீ என்னை மறந்திடுவியாடா என்று. அப்போது எனக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புலப்படவில்லை, என்னடா லூசுத் தனமாகக் கதைக்கிறாய் என்று அவனை அதட்டி அதற்குப் பதில் சொல்லாமலேயே விட்டு விட்டேன்.\nஅந்தப் பொல்லா வெள்ளியும் மலர்ந்தது வழமை போலவே, நானும் வழமை போல் பாடசாலைக்குப் சென்று என் வகுப்பறைச் சுவரில் ஏதோ ஒரு படத்தை மாட்டுவதற்காக கதிரை மேல் ஏறி நின்று சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன், அப்போது நேரம் காலை 8.05 இருக்கும். இன்னமும் ஐந்து நிமிடங்கள் பாடசாலை தொடங்குவதற்கு இருந்ததால் மாணவர்கள் ஒவ்வொருவராக பாடசாலைக்குள் வந்து கொண்டிருந்த நேரமது. வானத்திலே போர் விமானங்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன, எங்களுக்கு அது பழகிப் போன ஒரு விடயமாக இருந்தமையால் நான் அதனைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளமால் என் வேலையில் கருத்தாக இருந்தேன்.\nதிடீரென ஒரு அவலக் குரல் எல்லோரும் ஓடுங்கோ என்று...........\nஎன்ன எதுவென்று விளங்கிக் கொள்ளும் முன்னே நான் கதிரையிலிருந்து தூக்கி வீசப் பட்டிருந்தேன்..........\nஎழுந்து பார்த்தால், எங்கும் அவலக் குரல்கள்........\nநாசியை நெடிக்கும் கந்தக வாசம்...........\nகரும்புகையும் புழுதியும் கலந்த கலவை எங்கும் வியாபித்து........\nஅப்போது தான் புரிந்தது இராணுவ போர் விமானத்தின் மிலேச்சத் தனத்திற்கு எங்கள் பாடசாலை அன்று பாதிக்கப் பட்டு விட்டதென்று, வகுப்பறைவிட்டு வெளியே ஓடி ஏற்கனவே தயார் நிலையில் அமைக்கப் பட்டிருந்த பதுங்கு குழிகளில் ஒன்றுள் என்னை நுளைத்துக் கொண்டேன். கிட்டத் தட்ட அரை மணி நேரம் வானில் வட்டமிட்டு இன்னமும் மூன்று வெடி குண்டுகளை எங்கள் பாடசாலைக்கு அருகே விதைத்து விட்டுச் சென்றன அந்த இரண்டு சியாமா செட்டி ரக போர் விமாங்களும். எல்லாம் அடங்கி வெளியே வந்தேன் பாடசாலை ரணகளப் பட்டிருந்தது, பாடசாலைக்கு உள்ளே குண்டு விழவில்லை என்றாலும் முதல் குண்டு பாடசாலையின் வாயிலை ஒட்டியும் மீதி மூன்றும் பாடசாலைக்கு பின்னே இருந்த வளவு ஒன்றினுலும் விழுந்து வெடித்திருந்தன.\nஅப்போது அவசர காலத் தொண்டர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளில் மும்முரமாயிருந்தனர். நான் மிரள ம���ரள விழித்துக் கொண்டிருக்கையில் என் கையை வந்து பிடித்தார் எனது அண்ணா அவர் அதே பாடசாலையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தார் அப்போது. என்னை வீடு அழைத்துச் சென்ற அண்ணா கூறினார், தம்பி முதலாவதாக வெடித்த குண்டிலே பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த உன் துஷியும் காயமடைந்து விட்டான் என்று. அதனைக் கேட்க என் மனதுக்குள் இன்னும் பல வெடி குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன, முதல் நாள் உணவருந்துகையில் எனதன்பு துஷி என்னிடம் கேட்ட கேள்வி பூதகரமாக என் நினைவுக் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தது.\nபின்னர் வந்த செய்திகள் மூலம் துஷியின் வலது கால் விமானக் குண்டு வெடிப்பால் துண்டிக்கப் பட்டதாகவும் அவனை மேலதிகச் சிகிச்சைக்காக யாழ்ப்பண மருத்துவமனைக்கு அனுப்பி விட்டதாகவும் அறிந்தேன். பல நாட்கள் அவன் நினைவுடன் கழிந்த போது கிட்டத் தட்ட இரு மாதங்களின் பின் மீள வந்தான் என் துஸ்யந்தன். முதலில் அவன் கண்களை என்னால் நோக்கவே முடியவில்லை, அப்போது என் தோளிலே அவன் கரம் விழ, தோள் கொடுக்கத் தானே தோழன் என்று உறுதியாக அவன் கரத்தை ஆறுதலாகப் பற்றினேன். என் துஷி ஓடித் திரிந்த வீடு, பாடசாலை, வீதி எல்லாம் அவன் ஊன்று கோலால் தாண்டித் தாண்டி நடக்கையில் என் மனமும் விந்தி விந்தி நடந்தது. இதற்கிடையில் நாம் தயாரித்த அந்த நாடகமும் துஷி இல்லாமல் விந்தி விந்தி போட்டியிலே தோல்வியைத் தழுவியது.\nஇறைவன் கொடியவன் தானோ, என்ன தான் செய்தான் இந்த பிஞ்சு மனத்தான், ஏன் இவனைத் தண்டிக்க வேண்டும் போர் நடந்தால் போர் முனையில் தானே குண்டு வீச வேண்டும் ஏன் எங்கள் ஊர் மனைக்குள் வீசினார்கள் போர் நடந்தால் போர் முனையில் தானே குண்டு வீச வேண்டும் ஏன் எங்கள் ஊர் மனைக்குள் வீசினார்கள் என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் என் மனதுள் அதே கேள்விகள் துஷி மனதினுள்ளும் எழுந்திருக்க வேண்டும் போல, அவனது நடத்தைகள் அத்னை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நான் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டேன் என் துஷி மாறி விட்டான், அவனை இந்த விபத்து முற்றாக மாற்றி விட்டதென்று.\nதொடர்ந்து ஆண்டுகள் உருள, நான் என் பழைய பாடசாலைக்கு மீண்டும் மாறிப் போனேன், அப்போது ஒரு நாள் யாரோ ஒருவர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். எனது துஸ்யந்தன் தன்னை முற்று முழுதாக போராளிகளுடன் இணைத்துக் கொண்டு விட்��ானென்று. என்னை அவனது முடிவு அதிர வைத்தாலும், அவனது செய்கையில் என்னால் தவறேதும் காண முடியவில்லை.\nஅதன் பிறகு இன்று வரை நான் என் துஸ்யந்தனை மீளச் சந்திக்கவில்லை, ஆனால் போராளிகளுக்குள் அவன் ஒரு உன்னதமான போராளியாக இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இமயமளவுக்குண்டு. ஏனென்றால் என் துஷி ஒரு அபூர்வப் பிறவி, எங்கிருந்தாலும் அவன் பிரகாசித்துக் கொண்டே இருப்பான். அவனது பிரகாசம் எங்கள் தாயக விடுதலைக்கும் வலுச்சேர்த்துக் கொண்டிருக்கும்.\nஇறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....\nபடிக்கும் போதே மனம் வலிக்கிறது.....\nபடிக்கும் போதே மனம் வலிக்கிறது.....\nஆம் வலிகளே வாழ்க்கை என்பது எம் உறவுகளுக்கு பழகிவிட்டது\nஉங்கள்பதிவு படிக்கையின் மனம் வலிக்கிறது\nபடிக்கபடிக்க ஒரு வரலாறை உணர்ந்தேன். துஷி போல பலர் இருக்கிறார்கள். கடவுள் பலருக்கு இந்த மாதிரி தாங்கவொண்ணா இன்னல்களை கொடுத்துவிடுகிறார்.... அதிலும் இலங்கை செய்திகள் கேட்டாலே கண்கள் நடுங்குகிறது..\nஎப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள் நினைக்கவே பயமும் அதோடு இத்தனை நாள் இருந்த உங்கள் அனைவரின் வீரமும் கண்களில் தென்படுகிறது\nதுஷ்யந்தன் மட்டுமல்ல போராளிகளே இல்லாத உலகம் வேண்டும்....\nசுயசரிதையில் நண்பனி ஒரு சரித்திரத்தை 6000 ஆவது பதிப்பாக உதிர்த்துவிட்டீர்கள். \"போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்\" மறுக்கப்பட முடியாத கூற்று. நண்பன் துஷ்யந்தனின் இழப்பு உங்களைப்போல சிலரிற்கு மட்டுமே உரித்தான ஒன்றாக இருதாலும் நாளை மலர இருக்கும் விடியல் அனைவருக்கும் பொதுவானதாக அமையப்போவதில் இல்லை சந்தேகம். வாழ்க துஷ்யந்தன் புகழ், வளர்க உங்கள் நட்பு.\nவெற்றிக்கனியாக 6000 இனையும் பறித்திட்ட ஓவியனிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்\n6000 பதிவாக, மனதில் பதிந்த மாறாவடுவை..,\nஉணர்வுபூர்வமாகத் தந்தமைக்கு மிக்க நன்றி...\nநம் அனைத்துத் தமிழீழ நண்பர்களும்\nஇனி ஒரு துஷி இங்கு வரப்போவதில்லை\nஇனிய நாள் விரைந்து வரட்டும்..\nஅன்பு ஓவியனின் முத்தனைய முத்திரைப்பதிவுக்கு வந்தனம்\nபடிக்கும் போதே மனம் வலிக்கிறது.....\nஎன் ஆறாயிரமாவது பதிவு என்ன என்ற உங்கள் தனி மடல் கூட என்னை இந்த பதிவை இன்றே பதிக்க தூண்டியதெனலாம், ஏற்கனவே எழுதத் தொடங்கி முடிக்காது வைத்திருந்து வேகம் வேகமாக இன்று முடித்த பதிவிது.\nஆம் வலிகளே வாழ்க்கை என்பது எம் உறவுகளுக்கு பழகிவிட்டது\nஉங்கள்பதிவு படிக்கையின் மனம் வலிக்கிறது\nநாம் சுமந்த வலிகள் சிற்பத்தை தாங்க கற்கள் சுமக்கும் வலிகள் போன்றன............\nவெகுவிரைவில் சிற்பமாக மலரும் எங்கள் விடியல்..........\nதுஷ்யந்தன் மட்டுமல்ல போராளிகளே இல்லாத உலகம் வேண்டும்....\nமாற்றம் ஒன்று வேண்டும், இல்லையேல் உலகை மாற்றி வைக்க வேண்டும்...........\nவெற்றிக்கனியாக 6000 இனையும் பறித்திட்ட ஓவியனிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்\nநான் விபரித்தவற்றை அனுபவித்து உணர்ந்தவர்களில் ஒருவர் நீங்கள், மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும்.\nஅந்த ஒரு நாளுக்காக தவமிருக்கிறோம்..........\nவிரைவில் அரங்கேறட்டும் அந்த நாளும்...........\nநம் அனைத்துத் தமிழீழ நண்பர்களும்\nஇனி ஒரு துஷி இங்கு வரப்போவதில்லை\nஇனிய நாள் விரைந்து வரட்டும்..\nஅன்பு ஓவியனின் முத்தனைய முத்திரைப்பதிவுக்கு வந்தனம்\nநாம் எல்லோருமே அந்த ஒரு நாளுக்காகத் தான் ஏங்குகிறோம் அண்ணா, நாம் ஒன்றும் வன்முறை மேல் நாட்டம் கொண்டவரில்லை வேறு வழியின்றியே வன்முறைகளை நாட வேண்டி நிர்பந்திக்கப் பட்டோம், எனது இந்த அனுபவப் பகிர்வின் கருவும் அதுவே\nபுரிதலுக்கு இந்த ஓவியனின் கோடி நன்றிகள் அண்ணாவுக்கு.............\nஇறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....\nதுஷியின் விழுதுகள் வேங்கைப்பாச்சல் பாய்ந்து விடியல் தரும் நாட்க்கள் அருகில்...\nஎப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள்\nஎன்னும் பல லட்சம் மக்கள் (எம் உறவுகள் உட்பட) இதே மோசமான சூழ்நிலையில் நாளை என்பதை 99 சதவீதம் நம்பிக்கை இல்லாமலும் 1 சதவீதம் நம்பிக்கை உடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ...\nநட்பின் பிரிவுவலி உணர்ந்தவன் என்பதாலும்(உங்களுக்கு தெரியும்தானே) அன்றாடம் பார்த்த நிகழ்வின் சாறுபோல் இருப்பதாலும் என்னை அதிகம் பாதித்த பதிவு. இந்நிலை மாறவேண்டும் மாறும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை.\nதுஷியின் விழுதுகள் வேங்கைப்பாச்சல் பாய்ந்து விடியல் தரும் நாட்க்கள் அருகில்...\nநன்றிகள் பல, உங்கள் பாராட்டுக்கு..........\nஎப���படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள் நினைக்கவே பயமும் அதோடு இத்தனை நாள் இருந்த உங்கள் அனைவரின் வீரமும் கண்களில் தென்படுகிறது\nஆதவா...தாயக நிலைபற்றி நான் அதிகம் எழுதவில்லை. ஏனென்று புரியவில்லை. அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேனோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை. எறிகணைகளே எம்மை எழுப்புவது வழக்கம்.\nஇந்நிலை மாறவேண்டும் மாறும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை.\nஉண்மைதான், என்னால் அதனைத் தெளிவாக உணர முடியும்........\nஎமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை. எறிகணைகளே எம்மை எழுப்புவது வழக்கம்.\nஅமரனின் வார்த்தைகள் ஒன்றும் மிகைப் படுத்தலில்லை, எங்கள் வீட்டிலே வளர்க்கும் செல்ல நாய் ஜிம்மி கூட எறிகணைச் சத்தம் கேட்டவுடன் எங்களுடன் ஓடி வந்து பதுங்கு குழிக்குள் புகுந்து கொள்ளும். அதற்கு கூடத் தெளிவாகத் தெரியும் எறிகணை வந்து வெடிக்கும் போது பதுங்கு குழிக்குள் இருப்பதே பாதுகாப்பென்று..........\nஅந்த அளவுக்கு மக்கள் போர்ச் சூழலுடன் ஒன்றிப் போய் விட்டனர்.\nவேதனைகள் உணரப்பட்டு, பின் உலர்ந்து, பின் மீண்டும் உணரவைக்க ஒருமுறை அதனை உணர்ந்து.... அப்பப்பா....இப்பதிவைப் படிக்கும்போதே தேகமெல்லாம் பதறுகிறதே...உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் ஓவியன்..\nஉங்களைப் போல் இன்னும் எத்தனை ஆயிரம் சகோதர சகோதரிகள் எத்தனை ஆயிரம் இன்னல்களை ஏற்றிருப்பார்கள் இன்னும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்ற பதத்தை இங்கு நான் உபயோகிக்காத காரணம்....வேதனைகளையும்,வலிகளையும் அனுபவித்தால் அது அவர்களை பலவீனப்படுத்தி விடுமென்பதால் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி அந்த வலிகளை ஏற்றுக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவர், அந்த துஷியும் ஒருவர். இருவரின் வழி வேறு ஆனால் வலி ஒன்று. உறுதி குலையாமலிருக்கும் இந்த உறுதி இறுதிவரை இருக்கட்டும்....இறுதி என்பது எதிரியின் இறுதி. அது வெகு தூரத்திலில்லை. நாங்கள் ஆறுதல் கூறுவோர் அல்ல,தோளோடு இணைந்த தோழர்கள்.\nஆறாயிரமாவது பதிவை ஒரு சரித்திரமாய் படைத்த ஓவியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nமரணத்தின் வலி என் இதயத்தில் படிக்கும்போது... ஆறுதலுக்கு வார்த்தை உதவாது.. எனினும்...வார்த்தையால்...\nஆறாயிரமாவது பதிவை ஒரு சரித்திரமாய் படைத்த ஓவியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஅந்த உறுதியுடன் தான் நாம் இன்னமும் வாழ்கிறோம் வலிகளை வெற்றிகளாக்கும் வெறியுடன்..........\nமீண்டும் நன்றிகள் பல உங்கள் புரிதலுக்கு.............\nமரணத்தின் வலி என் இதயத்தில் படிக்கும்போது... ஆறுதலுக்கு வார்த்தை உதவாது.. எனினும்...வார்த்தையால்...\nமிக்க நன்றிகள் தங்கவேல் அவர்களே எனது ஆக்கம் ஒன்றுக்கு உங்களிடமிருந்து கிடைத்த முதலாவது பின்னூட்டம் இது.\nஅதற்கும் மீண்டும் நன்றி கூறுகின்றேன்.\nஆறாயிரம் என்ற அபூர்வ சாதனையைச் செய்த நண்பர் ஓவியனை வாழ்த்த வந்த எனக்கு ஏன் இதயத்தில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைச்சம்பவம்.. இதற்கு நான் இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேசத்தின் சூழ்நிலைகளால் இடம்பெயர்வையே இயல்பாக கொண்டிருந்த ஓவியனின் குடும்பத்தினரின் நிலையை நினைத்து எப்படி மனதை தேற்றுவது என்பது தெரியவில்லை. சொந்த மண்ணில் உண்டு, உறங்க நமக்கு ஒரு நிரந்தர இடமில்லை என்றால் அந்த வாழ்க்கையில் என்ன நிம்மதியிருக்கிறது. இதற்கு நான் இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேசத்தின் சூழ்நிலைகளால் இடம்பெயர்வையே இயல்பாக கொண்டிருந்த ஓவியனின் குடும்பத்தினரின் நிலையை நினைத்து எப்படி மனதை தேற்றுவது என்பது தெரியவில்லை. சொந்த மண்ணில் உண்டு, உறங்க நமக்கு ஒரு நிரந்தர இடமில்லை என்றால் அந்த வாழ்க்கையில் என்ன நிம்மதியிருக்கிறது. அது வலிகள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். அந்த வலியை நான் ஓவியனின் வார்த்தைகளில் காண்கிறேன். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது..\nநட்பு என்ற பூ எல்லோர் மனதிலும், எப்போதும் எல்லோரைப்பார்த்தும் மலர்வதில்லை. அது காதல் போல் ஒரு சிலரை மட்டும் இனம் கண்டு, அப்போதே மொட்டவிழ்த்து தன் இனிய இதழ் விரித்து சிரிக்கிறது. அப்படி ஒரு உன்னதமான நட்பு தான் ஓவியனுக்கும், துஷிக்கும் ஒரு கணத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஓவியன் தன் நட்பு உருவான நிகழ்வை சொன்னவிதத்தின் பின்னே ஒரு அழகிய கவிதை ஒளிந்திருக்கிறது. சொன்ன சம்பவங்களில் கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லை. ஆனால், ஆண்டவனுடைய விதி தான் அந்த நட்பின் ஆயுளை சிதைத்து விட்டது. தன் நட்பின் ஆழம் எத்தனை ஆழமிருந்தால் ஒரு நாள் கூத்திற்காக பயின்ற ஒரு பாடலை அடிபிறழாமல், நட்பை சிதைக்க விரும்பா���ல் அத்தனை அழகோடு இங்கும் அதை எழுதிக்காட்டியிருப்பார். நான் நிச்சயம் சொல்கிறேன், அவர்கள் இருவரும் பிரிந்திருந்தாலும் ஓவியனின் நட்பு இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.\nஇதென்ன ஒரு தேச சூழல். பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. என்ன ஒரு பரிதாபம்.. ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்கொடுமையை உணர்த்தியது எது.. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. அவர்கள் மனிதர்களா..\nஅதிகாரம் என்ற கொடுங்கரம் கொண்டு அடக்குமுறைகளை அவிழ்த்துவிடும் அநியாயக்காரர்களுக்கு ஒன்று மட்டும் விளங்குவதேயில்லை. அவர்களின் அக்ரமங்களால் மண்ணில் உயிரற்று விழும் ஒவ்வொரு வீரனும் மண்ணில் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். அந்த விதை மூலம் ஓராயிரம் முளைகள் துளிர் விட்டு, செழித்து, தழைத்து நின்று அந்த வெறிநாய்களை வேட்டையாடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் அழிவுக்கு அவர்களே ஆரம்பம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்..\n உங்கள் துஷி காலிழந்த கணத்தை துயரநிகழ்வாக கருதி துன்பப்படாதீர்கள். உங்கள் நண்பனின் பிறப்பின் பயனை இன்னும் மேன்மையாக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான் இந்த குண்டுவெடிப்பு என்று நினைக்கிறேன். காரணம், அந்த நிகழ்வு தான் ஒரு சாதாரண மனிதனை, சரித்திரப்புருஷனாக மாற்றியிருக்கிறது. நீங்கள் சொன்ன \"போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....\" என்பவை சத்தியமான வார்த்தைகள். அந்த வகையில் நீங்கள் துஷியை நினைத்து நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு நண்பர்கள் என்ற முறையில் நாங்களும் தான்..\nஉங்கள் மன இரணத்திற்கு மருந்தாக என் வார்த்தைகளும், வாழ்த்துக்களும் இருக்கட்டும்..\nஎன் மனதில் பட்டதை இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் எப்படி உங்களால் அப்படியே வெளிக்கொணர முடிந்தது இதயம்\nநான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட பலவற்றை உங்கள் வரிகள் வெளிக்கொணர்ந்து விட்டன. அது தான் நீங்கள் குறிப்பிட்ட நட்பின் பலம் என்று நினைக்கிறேன் இதயம். நண்பர்களின் இதயம் நண்பர்களுக்குத் தானே புரியும்.....\nஇவ்வளவு புருந்துணர்வு மிக்க நண்பர்களைத் தந்த மன்றத் தாய்க்குத் தலை வணங்குகிறேன்.........\nஅத்துடன் உங்கள் முத்தான, சொத்தான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள் கோடி சமர்ப்பணமாகட்டும். :nature-smiley-002:\nஉங்களது படைப்பு ஒரு அரிய பொக்கிஷம். உள்ளத்தை நெருடவைக்கும் ஒரு உண்மைக்கதை. இனி வரும் காலம் எல்லாம் வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள்\nஈழத்தின் சம்பவம் கண்களை ஈரமாக்கிவிட்டது.\nஉங்களது படைப்பு ஒரு அரிய பொக்கிஷம். உள்ளத்தை நெருடவைக்கும் ஒரு உண்மைக்கதை. இனி வரும் காலம் எல்லாம் வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள்\nஈழத்தின் சம்பவம் கண்களை ஈரமாக்கிவிட்டது.\nஎன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த போது ஆறுதலாக வந்த உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.....\nஉங்களின் ஆராயிரமாவது பதிப்பு படித்து கண்ணீர் மல்க பதிலடிக்கின்றேன்.\nஎன் மனக்கண்ணில் நீங்கள் சொன்ன அந்த கொடூரம் அப்படியே படமாய் வந்து போனது..... :ohmy:\nஇவ்வளவு இன்னல்களுக்கு நடுவில் படித்த, படிக்கும் மற்றும் அங்கு படித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுக்களை நினைத்து மிகவும் மனம் வேதனை படுகிறது.\nஉங்கள் அன்பு துஷியை போல் இன்னும் எத்தனை அருமை குழந்தைகள்\nமீளமுடியா துயர் கொள்ளவைத்து விட்டீர்...\nஇலங்கை அமைதி வேண்டி பிராத்திக்கின்றேன்.\nஉங்களின் வீரமும், போராட்டம் நிறைந்த வாழ்க்கையும் கண்டு உண்மையில்\nபெருமை படுகிறேன்.. ஆனால்... இத்தகைய போராட்ட வாழ்க்கை இல்லாத உங்கள் நாடு மாற வேண்டும் என்பதே எங்கள் மிகப்பெரிய கனவு.\nஅங்கு அப்பாவியாய் உயிர் விட்ட... உறுப்பிழந்த சின்னச் சிறு பிஞ்சுகளுக்கு என் அஞ்சலியை சமர்பிக்கிறேன்.\nஉண்மைதான் பூமகள் நாம் ஒன்றும் போர் மேலே பற்றுக் கொண்டவர்கள் அல்லவே........\nநாமும் நம் பூமியிலே சுதந்திரமாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம், அது நிறைவேற அமைதி முறையில் முயன்றோம், முடியவில்லை அதனால் இப்போது இந்த முறை........\nஇது விரும்பி ஏற்றதல்ல, காலத்தின் கோலத்தால் சுமக்கத் துணிந்த சுமை........\nசுமக்க தொடங்கியதை பாதை முடியும் முன்னர் இடை நடுவே கீழே இறக்க முடியாத நிலை, வெகுவிரைவில் பாதை முற்றுப் பெறும் என்ற நம்பிக்கை எல்லோர் நெஞ்சிலும் நிறையவே........\nஅந்த ஒரு நாளுக்காகவே எங்கள் ஏக்கத்தையும் எதிர்பார்ப்புக்களையும் பொத்தி வைத்துக் கொண்டு காத்திருக்கின்றோம்...........\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி........\nஉங்களது ஈழம் பற்றிய கனவு விரைவில் நிறைவேறட்டும்..........\nதுசி போராளிகளுக்குள் ஒரு உன்னதமான போராளியாக இன்னும் இருப்பான் என்ற நம்பிக்கை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உண்டு...\nகண்கலங்கவைத்த கதைகள் ஆயிரம் அதில் இதுவும் ஒன்று\nஉங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.\nஇத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.\nநிரைய படைப்புகளுக்கு ஓரளவுக்கு பின்னூட்டம் இட்டு வந்த எனக்கு ஏனோ இந்த பதிப்பு மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்திவிட்டது. விளைவு என்னால் நிதானமாக பின்னூட்டம் விட முடியவில்லை.\n(மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)\nஆறாயிரமாவது பதிவை இன்று தான் படித்தேன்.... கண்களில் கண்ணீரை வரவழைத்தது...\nதுஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் ந���்றாக இருக்க வாழ்த்துக்கள்...\nநண்பரே பதிவு பதைக்கவைத்துவிட்டது இன்னும் எத்தனை எத்துனை சின்ன உள்ளங்கள் பாடுபடுகிறது\nஇறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ\nஉங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.\nஇத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.\n(மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)\nஇதெல்லாம் ஒரு பிரச்சினையா நண்பரே இப்போது நம் மன்றத்தில் ஒரு நாளில் பதிக்கப்படு எல்லாப் பதிவுகளையும் முழுமையாகப் படிக்க நம் வாழ் நாளே போதாது போலுள்ளது.\nஉங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே\nதுஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்...\nஉங்கள் வாழ்த்துக்கள் அவருக்குத் தேவையே.......\nநன்றிகள் கோடி உங்கள் பின்னூட்டத்திற்கு............\nஇறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ\nஉங்கள் பிரார்த்தனைகள் பலிக்கடும் மனோஜ்\nநான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................\nகுலைந்துத் தான் போனேன் .\nகுலைந்துத் தான் போனேன் .\nமிக, மிக தாமதமான பின்னூட்டத்துக்கு என்னை முதலில் மன்னியுங்கள் சாம்பவி...\nநிதம் நிதம் ஏற்படுத்தப் படும்\nபயத்தால் அடக்கும் முயற்சி அது...\nஆனால், அதர்மம் ஒரு போதும்\nதர்மமும் ஒரு நாள் தலை நிமிர்த்தும்..\nஅந்த ஒரு நாளுக்காவே நாமெல்லாம்\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சாம்பவி...\nநான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................\nஓவியரே.. விடியக் காத்தால இந்தப் பதிவை வாசித்து நெஞ்சு கனத்து விட்டதப்பா\nபல தடவை முயன்று முடியாமல் போனாலும் கடைசியில் ஆனைஇறவை, தமிழீழ தேசியப்படை கைப்பற்றியது என்பதையும் இங்கே நினைவு படுத்துகின்றேன்\n எம் வெற்றி விழாவில் துஷிய��ம் கலந்துகொள்ளும் காலம் வரட்டும்.\nஇதென்ன ஒரு தேச சூழல். பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா.. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது. என்ன ஒரு பரிதாபம்.. ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்கொடுமையை உணர்த்தியது எது.. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. நட்புக்கு இத்தனை சக்தி உண்டா. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே.. அவர்கள் மனிதர்களா..\nஇத்தனைக்கும் மத்தியில் நம்மவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது நினைத்து நாம் பெருமை பட வேண்டும்.\nநமக்கான விடியல் தொலைதூரத்தில் இல்லை.... அதுவரை காத்திருப்போம்....\nநன்றி லோஜினி, எதனையும் தடுக்க, தடுக்கத் தான் ஆவேசம் இன்னும் இன்னும் பொங்கிப் பிரவாகிக்கும் - நம்மவர் கல்வியும் அப்படித்தான்...\nநண்பரே, நாங்கள் ஈழத்தின் கொடுமைகளை படித்து தான் அறிந்திருக்கிறோம். நீங்களெல்லாம் அனுபவித்து இ��ுக்கிறீர்கள்.\n\"எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை, எறிகணைகளே எமை எழுப்புவது வழக்கம்\"\nஎன்ற அமரனின் வரிகள் அங்குள்ள நிலையை மேலும் விளக்குகிறது.\nநீங்கள் குறிப்பிட்டது போல் போராளிகளாய் யாரும் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள்.\nவிடியாத இரவில்லை. நிச்சயம் இந்த நிலை மாறும்.\nஅழுகையில் நனைகிறது எனது கண்கள்...\nஉங்களுக்கு ஒரு துஷி போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.\nபாரிசவாதத்தால' பாதிப்படைந்த தனது தாயை குளிக்க வைத்து தூங்கவைத்து..தனது பிஞ்சுக்கரங்களினால் தூக்கித்தூக்கி முன்னாண் நரம்பு வெடித்துப்போ உடலின் கீழ்பாகம் எதுவும் சரியாக இயங்காத நிலையில் 6 மாதங்கள் அல்லலுற்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்த போது எனது பெயரை உச்சரித்ததாக தாதிகள் சொன்னார்கள்...\nஅது நிகழ்ந்து 8 ஆண்டுகளாகின்றன...\nகிரிக்கெட் போட்டியொன்றில் இருவரும் இணைந்து எங்கள் அணி வெல்ல காரணமாயிருந்த அந்த தினமும் ஒரு வெள்ளிக்கிழமைதான்...\nடாக்டராகி பாரிசவாதத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்ற அவனின் நம்பிக்கைக்கு என்னவாயிற்று...\nஒர நாள் கனவில் வந்து எனது தங்கைக்கு 500 ரூபா காசு கொடு என்று சொன்ன போதுதான் அவனை கடைசியாக பார்த்தேன்(இறப்புக்குப்பின்..)\nஓவியனே எனது பசுமை நினைவொன்றை மீட்க உதவினீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-05-24T13:06:22Z", "digest": "sha1:RB37Q7H6YJTXLYFQ56Q4D2J4TEVBUORY", "length": 7415, "nlines": 103, "source_domain": "colombotamil.lk", "title": "ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு", "raw_content": "\nHome வெளிநாடு ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு\nஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு\nஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகள் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்காக அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை மீற இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்து இருந்தது.\nஇந்த நிலையில், ஈரானுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் நோக்கில், புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்திருக்க��ன்றது.\nஇந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம் – 6 பேர் மரணம், 200 பேர் காயம்\nஅந்தமானில் 5.6 ரிக்டர் அளிவில் நிலநடுக்கம்\nஊழல் குற்றச்சாட்டில் ஆஸ்திரிய துணைப்பிரதமர் பதவி விலகல்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 சிறுவர்கள் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் நான்கு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை\nசுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nகடும் பஞ்சத்தால் நமிபியாவில் அவசரநில சட்டம் அமல்\nதாக்குதல் முறியடிப்பு – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி\nமுஷரப் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-05-24T13:12:11Z", "digest": "sha1:UYMEDEE4MUNCX2FGFPWPNK6FGFKL5UKF", "length": 7920, "nlines": 108, "source_domain": "colombotamil.lk", "title": "ஒன்றிணைந்த எதிரணி நாளை கலந்துரையாடல் ஒன்றிணைந்த எதிரணி நாளை கலந்துரையாடல்", "raw_content": "\nHome அரசியல் ஒன்றிணைந்த எதிரணி நாளை கலந்துரையாடல்\nஒன்றிணைந்த எதிரணி நாளை கலந்துரையாடல்\nஅரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுவின��ுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.\nஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அவரது அலுவலகத்தில் நாளை முற்பகல் 10.00 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் செய்சா தெரிவித்துள்ளார்.\nதமிழ், சிங்கள புத்தாண்டை அடுத்து, எதிர்கட்சித் தலைவர் அலுவலக செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6819", "date_download": "2019-05-24T14:00:23Z", "digest": "sha1:ADT6FVFFCR6JH6J5WRXYWRPMJWQI4PUN", "length": 6342, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "P Paramasivam பரமசிவம் இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari பொற்கொல்லர் Male Groom Lalgudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை விவரம்( பதவி மற்றும் கம்பெனி) : City union bank cashier பணிபுரியும் இடம்: Mangalore மாதச்சம்பளம்/வருமானம் 25000\nMarried Brothers சகோதரர் மூவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி நால்வர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-vijay-in-thier-first-movie/", "date_download": "2019-05-24T13:17:24Z", "digest": "sha1:556U43CUEOT4XY5ZTGTZ4PW4AJZVXWSQ", "length": 7880, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் - விஜய் முதல் படத்தில் நடந்த ஒரு ஒற்றுமை -யாருக்கு தெரியும்? - Cinemapettai", "raw_content": "\nஅஜித் – விஜய் முதல் படத்தில் நடந்த ஒரு ஒற்றுமை -யாருக்கு தெரியும்\nஅஜித் – விஜய் முதல் படத்தில் நடந்த ஒரு ஒற்றுமை -யாருக்கு தெரியும்\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் எப்போது வந்தாலும் அன்றைய நாள் தான் தமிழகத்திற்கு தீபாவளி.\nஅந்த அளவிற்கு பல லட்சம் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்கள் என்ன தான் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போட்டு கொண்டே தான் இருப்பார்கள்.\nஇந்நிலையில் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி தான் அறிமுகமாகியுள்ளனர், எப்படி என்று கேட்கிறீர்களா\nவிஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுக காட்சியில் விஜய் உடற்பயிற்சி செய்வார், அதன் பிறகே முகத்தை காட்டுவார்கள்.\nஅதேபோல் அஜித்தின் அமராவதி படத்தின் அறிமுக காட்சியிலும் அஜித் உடற்பயிற்சி செய்த பின் தான் முகத்தை காட்டுவார்கள்.\nதெரிந்தோ, தெரியாமலோ தலதளபதி அறிமுகமே ஒற்றுமையாக தான் இருக்கின்றது, ரசிகர்களும் அப்படி ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/how-to-find-a-secret-camera-in-womens-changing-room/", "date_download": "2019-05-24T13:26:50Z", "digest": "sha1:YCARRD3O5V6HSXFGIUKIZJLYRJA6FDZI", "length": 10481, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. கண்டறிவது எப்படி??? - Cinemapettai", "raw_content": "\nபெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. கண்டறிவது எப்படி\nபெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. கண்டறிவது எப்படி\nதற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை. ஏனெனில் பெண்கள் தங்கும் இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை அறியாதவர்கள் பெரும் சிக்கலில் மாட்டி தவிக்கிறார்கள்.\n எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது மிக கவனமாக இருத்தல்வேண்டும். ரகசிய கேமரா பொருத்தமட்டில் பல சம்பவங்கள் நம் செய்திகளில் பார்க்கமுடியும். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர���\nஅறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கேமரா வைகப்பட்டிருகிறது.\nநீங்கள் ஹோட்டல் அறையில் நுழையும்போது மிக கவனமாக கேமரா டிடெக்டர் பயன்படுத்தவும். கேமரா டிடெக்டர் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்.\nஅறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்கவேண்டும். பொதுவாக ரகசிய கேமரா அதில்தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அறையில் தகுந்த பாதுகாப்பு கேடயங்கங்களைப் பயனப்படுத்த வேண்டும்.\nஉண்மையில் சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்கள் அனுதினமும் சிறப்பான ஒரு கருவியாக மாறிக்கொண்டே வருகின்றன. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவி செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ட்ரையல் அறையில் ரகசிய கேமிரா இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய உதவும்.\nபொதுவாக ஹோட்டல் அறையில் உள்ள கடிகாரங்களில் கேமரா மறைத்துவைக்கப்பட்டிருக்கும். மேலும் புத்தகங்கள், மேசை செடிகள், வீட்டு தாவரங்கள் போன்றவற்றிலும் கூட மறைத்துவைக்கப்பட்டிருக்கும். எனவே கேமரா டிடெக்டர் பயன்படுத்துவது நல்லது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்கள��\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2144118&Print=1", "date_download": "2019-05-24T14:06:50Z", "digest": "sha1:WNPNYPN4ROFU4OYUQMGND3DH73VIHDRZ", "length": 12289, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தற்காலிக ஆக்கிரமிப்பு: அகற்றாததால் போக்குவரத்து நெரிசல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதற்காலிக ஆக்கிரமிப்பு: அகற்றாததால் போக்குவரத்து நெரிசல்\nஉடுமலை:தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நகரின் முக்கிய ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை மற்றும் தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பஸ்களும், ராஜேந்திரா ரோடு வழியாகவே செல்ல வேண்டும்.இந்த ரோட்டில், தினசரி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்டக்கல்வி அலுவலகம், அண்ணா பூங்கா என மக்கள் அதிகம் செல்லும் இடங்களும் அமைந்துள்ளன.\nஇரு வழி போக்குவரத்து அனுமதிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. குறிப்பாக, தினசரி சந்தையையொட்டி, தள்ளுவண்டிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.இதனால், வாகனங்கள் செல்ல குறுகலான இடம் மட்டுமே கிடைக்கிறது. தினசரி சந்தை, வெங்கடகிருஷ்ணா ரோடு உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், அனைத்தும் ராஜேந்திரா ரோட்டில் இணையும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தினசரி சந்தை நகராட்சி கடைகளுக்கும், ரோட்டுக்கும் இடையிலிருந்த ஆக்கிரமிப்புகள், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைப்புடன் அகற்றப்பட்டது.\nபின்னர், இடைவெளியில், பாதசாரிகளுக்காக, நடைபாதையும் ஏற்படுத்தப்பட்டது.ஆனால், கடைக்காரர்கள், மீண்டும், தங்களுக்கான ஒதுக்கீட்டு பகுதியிலிருந்து குறிப்பிட்ட துாரம் ஆக்கிரமிக்க, அதிலிருந்து தள்ளி, தள்ளுவண்டி கடையினர் இடம் பிடித்து கொண்டனர்.இதனால், போக்குவரத்து மிகுந்த ரோடு, ஒற்றையடிப்பாதையாக மாறி, சில நேரங்களில்,தேசிய நெடுஞ்சாலை வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, அரசுத்துறையினர் ஒருங்கிணைந்து, ம��ண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையையும் மீட்க வேண்டும்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. திருப்பூரில் அ.தி.மு.க., துவண்டது ஏன்\n1. மருத்துவ கல்லூரிகளுக்கு அறிவுரை\n3. மருத்துவ கல்லூரிகளுக்கு அறிவுரை\n4. உதவி பேராசிரியர் பணி; ஜூன் 20ல் 'நெட்' தேர்வு\n5. அரசு கல்லுாரியில் 27ல் 2ம் கட்ட கலந்தாய்வு\n1. மதுக்கடை தகராறு 3 பேர் கைது\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/dinamalar-incidents/", "date_download": "2019-05-24T12:46:58Z", "digest": "sha1:XJXU3DMEHA6VVHZFB2GTI6PRNPHMUJNX", "length": 19510, "nlines": 382, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "Dinamalar Incidents – DindigulDistrict.com", "raw_content": "\nவணிக வளாகத்தில் தீ: 10 பேர் பலி\nராமேஸ்வரம் கோயிலில் ரூ.66.45 லட்சம் காணிக்கை\nகடலில் மூழ்கி மீனவர் பலி\nதடை காலம் முடிய இன்னும் 23 நாட்கள் ராமேஸ்வரத்தில் படகுகள் புதுப்பிப்பு\nபாலத்தின் சுவரில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு\nவிஷவாயு தாக்கி முதியவர் மயக்கம்\nமினிடோர் ஆட்டோக்கள் திருட்டு: சிவன்மலை ஆசாமிகள் கைது\nகோஷ்டி மோதல்8 பேர் மீது வழக்கு\nகார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த தந்தை, மகன் பலி\nமதுபானம் விற்ற 2 பேர் கைது\nஓடும் ரயிலில் பெண் பயணி சாவு\nபைக்கில் மணல் கடத்தல் மூவர் கைது 7 பேருக்கு வலை\nதிருமணத்துக்கு சிறுமி கடத்தல்: நான்கு பேர் மீது வழக்குப்பதிவு\nமதுபாட்டில் விற்பனை இரண்டு பேர் கைது\n மின் இணைப்புக்கு லஞ்சம்: வணிக உதவியாளர் கைது\nவிபத்தில் முதியவர் பலி கார் டிரைவர் மீது வழக்கு\nஅதிகாலையில் பெண்ணிடம் கைப்பையை பறித்த கும்பல்\nடிரெய்லர் லாரியில் சிக்கி இருவர் பலி\nமது விற்பனை வாலிபர் கைது\nசதி திட்டம் தீட்டிய வாலிபர்கள் கைது\nமணல் கடத்தல்: 3 பேர் கைது\nமினி டெம்போ கவிழ்ந்து முட்டைகள் சேதம்\nகாரைக்குடி அருகே பெண் தற்கொலை\nதிருவேங்கடம் சாலையில்போலீஸ் தடுப்புகளால் விபத்து\nகடலில் மூழ்கி மீனவர் பலி\nமது பாட்டில்களை பதுக்கி விற்பனை\n5 பேர் மீது வழக்கு\nரூ.32 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்\nமதுரையில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி\nவறட்சியால் கருகும் பனை மரங்கள்\nஒப்புகை சீட��டை காணோம் தே.மு.தி.க., வேட்பாளர் புகார்\nமதுக்கடை தகராறு 3 பேர் கைது\nகோஷ்டி மோதல்: 5 பேர் கைது\nகுப்பையால் வாகன ஓட்டிகள் அவதி\nகுழந்தைகளுடன் தாய் மாயம் போலீஸ் தீவிர விசாரணை\nஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி\nஎவரெஸ்ட் சிகரம் ஏறிய அமெரிக்க வீரர் மரணம்\nமின் உபகரணம் சேதம் வாலிபர் மீது வழக்கு\nகோர்ட் ஊழியர் மர்ம சாவு\nகார் விபத்தில் வாலிபர் பலி\nஅதிகமாக மது குடித்தவர் இறப்பு\nஎலி பேஸ்ட் சாப்பிட்ட சிறுமி இறப்பு\nமணல் கடத்திய மணல் லாரி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/25/32309/", "date_download": "2019-05-24T14:00:14Z", "digest": "sha1:PUQMF4QBNF2OOQSBSGPEJB3FRUMV3NTY", "length": 6672, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை - ITN News", "raw_content": "\n62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை\n‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் 0 18.மார்ச்\nதணமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 0 10.பிப்\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை 0 27.ஜூலை\n62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தடைவிதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு\nஇலங்கை – பாகிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்த��� வெல்லும்-நம்புகிறார் கங்குலி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/03154809/1148777/ADMK-MLA-from-Namakkal-district-likely-to-support.vpf", "date_download": "2019-05-24T14:02:08Z", "digest": "sha1:TPSYKCZNDW4RTQWOER3YPNX4YG77SAHQ", "length": 15914, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தினகரன் அணிக்கு தாவலா? || ADMK MLA from Namakkal district likely to support to TTV", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாமக்கல் மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தினகரன் அணிக்கு தாவலா\nநாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ., தினகரன் அணிக்கு தாவப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #TTVDhinakaran\nநாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ., தினகரன் அணிக்கு தாவப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #TTVDhinakaran\nதினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்து சென்னை ஐகோர்ட்டில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. அவருக்கு ஏற்கனவே இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ பிரபு திடீரென்று தினகரன் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஒருவர் அ.தி.மு.க.வில் இருந்து தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅவரிடம் தினகரன் அணி சார்பில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், விரைவில் அவர் தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆனால் தினகரன் அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளிவந்த அந்த எம்.எல்.ஏ இன்று வரை அமைச்சர் தங்கமணி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.\nஏற்���னவே அமைச்சர் தங்கமணி திருச்செங்கோட்டில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசும் போது பரபரப்பான தகவலை வெளியிட்டார்.\nதினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பனும், செந்தில் பாலாஜியும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை இழுக்கும் புரோக்கர் வேலை பார்த்து வருவதாகவும் அவர்களை கண்டால் எம்.எல்.ஏக்கள் தலை தெறிக்க ஓடுவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஅண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை ���ாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-05-24T13:30:55Z", "digest": "sha1:MAS6BXVIFQE5PWEQIERXZMUGHHYUR6OG", "length": 10606, "nlines": 185, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் !Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் \nஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் \nஓம் நோக்கிற் கரிய நோக்கே போற்றி ஓம் \nஓம் நுணுக்கற் கரிய நுண்ணியள் போற்றி ஓம் \nநமது ஐம்புலன்கட்கும் ஆதாரமாக இருப்பது நம் உள்ளம். நம் உள்ளம் தான் கண்ணால் பார்க்கிறது; காதால் கேட்கிறது; மூக்கால் முகர்கிறது; நாவால் சுவைக்கிறது; உடலால் உற்று உணர்கிறது .\nஉள்ளத்து உணர்வார் ஒளிரும் இறைவனை, நம் உள்ளம் பூரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறதா என்றால் இல்லை என்கிறார்கள் ஞானிகள்.\nஅண்ட சராசரங்கட்கும் ஆதாரமாக ஏதோ ஒன்று உள்ளது என்பதை மட்டுமே நமது உள்ளம் உணர்கிறது. அந்த ஒன்று எப்படிப்பட்டது எத்தன்மை கொண்டது - இவை பற்றி எல்லாம், நம் உள்ளத்திற்கு எதுவும் தெரிவதில்லை.\nஏதோ ஒன்று மட்டுமே உள்ளது என்கிற அளவில் நின்று விடுகிறோம். அதற்கு மேல் நம்மால் எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nஇவ்வாறு எடுத்துக் கூற இயலாத நுட்பமான உணர்வாக உள்ள இறைவனை, “சொல்லாத நுண்ணுணர்வாய் ” என்கிறார் மாணிக்கவாசகர்\nஉலகப் புகழ் பெற்ற தலை சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுவன இவை….. \n“உலக அற்புதத்தைக் கண்டு, அந்தப் புரிய இயலாத புதிரைக் கண்டு, அச்சமும் வியப்பும் கலந்த உணர்வுடன் நிற்காதவன் உயிரில்லாத ஒருவனுக்குச் சமம்.\nகண்கள் இருந்தும் காணாத குருடன் உயிர் வாழ்க்கையின் புதிரை ஆராய்ந்து காணும் பொழுது, ஓர் அச்ச உணர்வே எழுகிறது. இந்த அச்ச உணர்விலே இருந்துதான் சமய உணர்வு மலர்கிறது .\nநம்மால் அறிந்து கொள்ள இயலாதது. ஒன்று இருக்கிறது. அது உன்னத ஞானமாகவும், ஒளி மிக்க அழகுடையதாகவும் இருக்கிறது.அதனை நமது அற்பமான அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது.\nஏதோ ஒன்று இருக்கிறது என்று மட்டுமே தெரிகிறது. இந்த உணர்வுதான் சமயத்தின் சாரம் ஆகும். இதுவே சமயத்தின் சாரம் எனக் கொண்டால், அழுத்தமான சம���வாதிகளில் நானும் ஒருவன் \n– என்கிறார் அந்த விஞ்ஞான மேதை.\nஇவ்வாறு நம் உள்ளத்து உணர்வாக ஒளிரும் ஒப்பில்லாத பொருளை, அதாவது இறைமையை மையமாகக் கொண்டு தான் உலகத்து சமயங்கள் எல்லாம் உதித்தன.\nசொல்ல முடியாத நுண்ணுணர்வாக உள்ள இந்தப் பொருளைப் பற்றிச் சொல்கிறார் மாணிக்கவாசகர் :\nஅதே வாசகங்களைக் கொண்டு, இம் மந்திரங்கள் அன்னை ஆதிபராசக்தியின் பரத்துவத்தைப் புகழ்கின்றன.\nNext articleஓம் ஊனை உருக்கும் உயர்வே போற்றி ஓம் \nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nஓம் அடலுறும் ஆசைகள் பெருக்கி னை போற்றி ஓம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/aragalur_6946.html", "date_download": "2019-05-24T13:49:23Z", "digest": "sha1:YQWCZB6ZHEQC2KK4BIOI2IM6P5KGQGMP", "length": 3687, "nlines": 69, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: aragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜனவரி, 2014\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 4:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23227", "date_download": "2019-05-24T14:07:25Z", "digest": "sha1:AQDDRNTRVRCH6CQXGQKEB6N2AGLP7QUE", "length": 8615, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சூரியன் இறைவனின் அத்தாட்சி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஇயற்கையின் பிரமாண்டத்தைப் பார்த்து மனிதன் திகைப்பதும் பிறகு அந்த ‘பிரம்மாண்ட படைப்புதான் இறைவன்’ என்று கருதி வழிபடுவதும் மனித வரலாற்றில் காணப்படும் செய்திதான். இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள், தம்மைப் படைத்த இறைவன் யாராக இருக்க முடியும் என்று பகுத்தறிவு அடிப்படையில் ஓர் ஆய்வை மேற்கொண்ட போது சூரியன் குறித்து இவ்வாறு கூறினார்:“...பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது, இதுதான் என்னுடைய இறைவன். இது எல்லாவற்றையும் விட மிகப்பெரியது” என்று வியந்து கூறினார்.(குர்ஆன் 6:78) ஆனால் அவருடைய அந்த வியப்பு நீடிக்கவில்லை. மாலையில் சூரியன் மறைவதைக் கண்டதும் கூறினார்.\n“மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவன் அல்லன்” என்றவர் தொடர்ந்து தம் நிலையைப் பின்வருமாறு பிரகடனப்படுத்தினார்: அதுவும் (சூரியனும்) மறைந்துபோகவே,“என் சமூகத் தவரே, நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகிவிட்டேன். வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒரு மனத்துடன் நான் திரும்பிவிட்டேன். மேலும் ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்லன்’ என்று கூறினார். (குர்ஆன் 6:79) இயற்கையின் பிரமாண்ட படைப்புகள் ஒருபோதும் இறைவனாக முடியாது என்று இறைத்தூதர்கள் பிரகடனம் செய்து, அந்த உண்மையைத் தங்களின் சமுதாயத்தார்களுக்கும் உணர்த்தினர்.\nஇயற்கையில் காணப்படும் பொருட்கள் யாவும் அவை ஆர்ப்பரிக்கும் பெரும் கடல்களானாலும் சரி, வானளாவ உயர்ந்து நிற்கும் மலைகளானாலும் சரி, தகதகவென்று ஒளிரும் சூரியனாக இருந்தாலும் சரி, சில்லென்ற குளிர்நிலவாக இருந்தாலும் சரி இறைவனின் படைப்புகள்தாமே தவிர இறைவன் அல்ல என்பதே இஸ்லாம் கூறும் வழிமுறையாகும்.“படைக்கப்பட்ட இயற்கைப் பொருட்களுக்கு நீங்கள் சிரம் பணியாதீர்கள். இந்தப் பொருட்களை இத்தனை வல்லமையுடனும் அறிவுநுட்பத்துடனும் படைத்த இறைவனுக்கே அடிபணியுங்கள்” என்பதே வேதத்தின் அழைப்பாகும். திருவேதம் கூறுகிறது:“இந்த இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள்.” (குர்ஆன் 41:37) படைப்புகள் அனைத்தையும் படைத்த வல்ல இறைவனையே வணங்கி வாழ்வோம்.\nமனம் கலங்கி நிலை குலைய வேண்டாம்\nஇறைத் தூதர்கள் ஏன் வந்தார்கள்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/03/24/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-05-24T14:28:39Z", "digest": "sha1:XNNVJ5REGU2GAXC5DGOLJ7RBMPLYEP3E", "length": 7311, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் கப்பல்…. மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்! | Netrigun", "raw_content": "\nபயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் கப்பல்…. மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள்\nநோர்வே நாட்டில் கடலில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென எஞ்சின் பழுது ஏற்பட்டதால், நடுக்கடலில் அசுர வேகத்தில் தாக்கும் அலைகளுக்கு நடுவில் பயணிகள் சிக்கித்தவித்து வருகின்றனர்.\nஎம்.வி. வைகிங் ஸ்கை வகை கப்பலானது நார்வே நாட்டின் ஹஸ்டட்ஸ்விகா பே பகுதியில் உள்ள கடலில் 400 பிரித்தானியர்கள் உட்பட 1400 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.\nகடலில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் பழுதாகி நின்றுவிட்டது. அசுர வேகத்தில் எலும்பும் அலைகள் தொடர்ந்து கப்பலை தாக்கி வருவதால் உள்ளிருக்கும், கண்ணாடி, மேல்தளம் மற்றும் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கி வருகின்றன.\nசிறிது சிறிதாக கப்பலினுள் தண்ணீர் புகுந்து வருவதால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் கூச்சலிட்டு வருகின்றனர்.\nஇதனை அறிந்த நோர்வே கப்பற்படை 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களில் உள்ளிருக்கும் பயணிகளை மீட்டு வருகின்றனர்.\nநேற்று மாலை 6 மணிவரை (உள்ளுர் நேரப்படி) 100 பேர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளானது இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதில் 90 வயதான நபர் மற்றும் அவரது 70 வயதான மனைவி கடுமையான காயமடைதிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nPrevious article“கோலி தோற்க இது தான் காரணம்” குழப்பத்தை உருவாக்கும் ஹர்பஜன் சிங்\nNext articleவாழ வேண்டிய சிறுமிக்கு இப்படி ஒரு துயரமா\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180734/news/180734.html", "date_download": "2019-05-24T13:12:01Z", "digest": "sha1:YE3SPOQNFCTUO2T27MP73PWDCGRT5V4T", "length": 18235, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமூன்றாவது ட்ரைமஸ்டரின் முக்கிய காலகட்டம் இது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு தாயின் வயிறும் ஒவ்வொரு சைஸில் இருக்கும். சிலருக்கு பெருத்த வயிறும் ஒருசிலருக்கு அளவான வயிறும் இருக்கும். தாயின் உடல்வாகு, குழந்தையின் எடை, பனிக்குடத்தின் அளவு, தாய் எவ்வளவு எடை கூடியிருக்கிறார் என்பதற்குத் தக வயிற்றின் அளவும் இருக்கும். எனவே, உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் குழம்பிக்கொள்ள வேண்டாம். கர்ப்ப காலத்தின் மிக முக்கியமான பருவமான 31வது வாரம் முதல் 34வது வாரம் வரை வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\nஇப்போது உங்கள் குழந்தையால் வெளி சப்தங்களை துல்லியமாகப் பிரித்தறிய முடியும். அம்மாவின் குரல், மற்றவர்களின் குரல், வெவ்வேறு குரல்களின் தனித்தன்மைகள் ஆகியவற்றை நன்கு அறியும். தாயின் அடிவயிறு நன்கு வளர்ந்திருக்கும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான தாய் ஒருவர் 10-12 கிலோ வரை எடை அதிகரித்திருக்க வேண்டும். அசெளகர்யமான உணர்வைத் தடுக்க முறையான மூச்சுப் பயிற்சிகளை நிபுணர்களின் பரிந்துரையோடு மேற்கொள்ளலாம்.\nஉங்கள் குழந்தை இப்போது தலை முதல் பாதம் வரை சராசரியாக 18.9 இஞ்ச் நீளம் வளர்ந்திருக்கும். அதன் எடை சுமார் ஒன்றே முக்கால் கிலோ முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். தாயின் கர்ப்பப்பை முழுதும் குழந்தை நிறைந்திருக்கும். சில குழந்தைகள் வயிற்றுக்குள்ளேயே உருண்டு புரண்டு விளையாடும். கண்களைச் சிமிட்டியும்; மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டும் பழகும்.\nஇப்போது முதல் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் மருத்துவரைப் பார்த்துவருவது நல்லது. சிலருக்கு மார்காம்புகளில் இருந்து சீம்பால் எனும் மஞ்சள் வண்ண திரவம் கசியத் தொடங்கும். உறங்கும்போது இடதுபுறமாகச் சாய்ந்து உறங்குங்கள். இதனால் அஜீரணத்தைத் தவிர்க்கலாம். கால்களை சற்று உயரமாக தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். கால்களுக்கு ஸ்டாக்கிங்ஸ் அணியுங்கள். இதனால் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.\nஇந்த வாரம் முதல் அடுத்த ஏழு வாரங்களுக்குள்ளாக உங்கள் குழந்தை தற்போது உள்ள எடையில் அரைப்பங்கு அதிகரிக்க வேண்டும். சிலருக்கு வயிற்றில் குழந்தை நகர்ந்துகொண்டே இருப்பது இப்போது ஓரளவு குறைந்திருக்கும். அன்னையின் இதயத் துடிப்பை குழந்தை லயித்துக்கேட்கும் காலம் இது. எனவே நகர்வது குறைந்திருக்கும். அன்னையின் எடை 12 கிலோவாவது அதிகரித்திருக்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் அதிகரிக்கும் எடையில் கிட்டதட்ட பாதி உங்கள் குழந்தைக்குத்தான் போகும். எனவே,\nசத்துள்ள உணவை உண்டு எடை அதிகரிக்க முயலுங்கள். இந்தப் பருவத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் நல்லதே. அவசியம் எனில் இது குறித்து மருத்துவரிடமும் ஆலோசனை கேட்டுவிடுங்கள்.\nவயிற்றில் உள்ள குழந்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை சராசரியாக 19.8 இஞ்ச் வரை வளர்ந்திருக்கும். எடை இரண்டரை கிலோ வரை இருக்கும். தாயின் வயிற்றில் தற்போது தலைகீழான நிலையில் குழந்தை இருக்கும். குழந்தையின் அனைத்து உறுப்புகளும் முழுமையாகவே வளர்ந்திருக்கும். நுரையீரல் மட்டும் இன்னும் சற்று முழுமையடைய வேண்டியது இருக்கும். குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக பிங்க் நிறத்தில் இருக்கும்.\nஅது இன்னும் சற்று முதிர வேண்டியது இருக்கும். கை விரல் நகங்கள் நன்கு வளர்ந்திருக்கும். ஆனால், கால் விரல் நகங்கள் முழுமையடையாது இருக்கும். க��ழந்தைக்கு நன்கு முடி வளர்ந்திருக்கும். கர்ப்பப்பை முழுதும் இறுக்கமாகும் அளவுக்கு முழுமையாக வளர்ந்திருப்பதால் குழந்தையால் முன்பைப் போல் அசைய முடியாது. அன்னையின் கர்ப்பப்பை பிரசவத்துக்கு தயாராகும் விதத்தில் கடினமாக மாறும். இதனால் தாய்க்கு பொய்வலி ஏற்படக்கூடும். பெல்விஸ் பகுதி விரிவடைவதால் முதுகு வலி இருக்கக்கூடும்.\nஅன்னையின் தொப்புள் நன்கு வெளித்தள்ளி மலர்ந்திருக்கும். மொத்தத்தில் இந்த நான்கு வாரங்களில் உங்கள் குழந்தை இரண்டரை கிலோ வரை எடை கூடியிருக்கும். குழந்தையின் உறுப்பு வளர்ச்சி கிட்டதட்ட நிறைவடைந்து எடை கூடுவதற்காகக் கொழுப்பு மற்றும் தசை வளர்ச்சி தொடங்கியிருக்கும். குழந்தையின் மூளை செயல்திறன் மிக வேகமாக முன்னேறும். சிறு சிறு உடல் உபாதைகள் இருந்தாலும் இந்த ட்ரைமஸ்டரில் ஓரளவு சுகமான மாதம் இது.\nநான் எட்டு மாதங்கள் கருவுற்றிருக்கிறேன். இயல்பாகவே, சற்று பருமனான உடல்வாகு. தற்போது 10 கிலோ வரை எடை அதிகரித்திருக்கிறேன். இனிமேல் எடை கூடாமல் இருப்பதற்காக கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா\nஇது முற்றிலும் தவறான எண்ணம். கர்ப்ப காலத்தில் ஒரு தாய் 10 கிலோவுக்கு மேல் எடை அதிகரிப்பதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கர்ப்ப காலம் என்பது குழந்தையின் முழு ஆயுளுக்குமான அஸ்திவாரமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்றால் அன்னை அனைத்துவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். ஓர் ஆரோக்கியமான உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம்.\nஅதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உட��ின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.\nமாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11600", "date_download": "2019-05-24T13:35:39Z", "digest": "sha1:GHA72YKJKJE4TTGOTTX4U5NADROJAWFC", "length": 10056, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "முதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் ���ுடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nமுதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்\nமுதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்\nஇந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் மகுடம் பாகிஸ்தான் அணிக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மகுடம் லாஹுரில் உள்ள கடாபி மைதானத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சனால் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா ஹுல் ஹக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-2 என்ற ரீதியில் சமப்படுத்தியதன் மூலம் குறித்த மகுடத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.\nஇதேவேளை நீண்ட நாட்களாக முதலாவது இடத்தில் இருந்த ஆஸி அணி இலங்கை அணியுடன் பெற்ற தோல்வியின் காரணமாக டெஸ்ட் மகுடத்தை பெற தவறியுள்ளது.\nபாகிஸ்தான் அணி முதற் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆண்டு டெஸ்ட் மகுடம் பாகிஸ்தான் அணி ஆஸி இலங்கை மிஸ்பா ஐ.சி.சி\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளன.\n2019-05-24 17:32:55 சர்வதேச கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவிஷ்க குணவர்தன\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nகத்தார் - 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் எண்ணத்தை கால்பந்தாட்ட சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (பீபா) கைவிட்டுள்ளது.\n2019-05-24 18:02:06 பீபா கத்தார் கால்பந்தாட்டம் உலகக் கிண்ணம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nஐ.சி.சி உலகக்கிண்ணப்போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் உலகக்கிண்ணத் தொடரில் இடம்பிடித்த தகவல்கள் சாதனைகள் பற்றி இங்கு பார்ப்போம்.\n2019-05-24 16:35:30 கிரிக்கெட் ஐ.சி.சி. சாதனை\nபயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பம் ; தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது இலங்கை\n10 அணிகள் கலந்துகொள்ளும் 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.\n2019-05-24 12:29:45 இலங்கை ஐ.சி.சி. பயிற்சி போட்டி\nஉலக கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது \nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் அணிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-05-24T12:55:14Z", "digest": "sha1:AUQHQ6P6MNDH4O5S6JFEZYO2D2NCKPGP", "length": 8856, "nlines": 107, "source_domain": "colombotamil.lk", "title": "அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா? அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?", "raw_content": "\nHome சினிமா அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்பாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இந்த படம், கடைசி பாகம் என்பதால் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் இந்த திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படம் இந்தியாவில் மட்டும், ரூ.188.87 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் ரூ.9 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ள��க் செய்யவும்.\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimmadhi.com/blog/archive/%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-05-24T13:10:41Z", "digest": "sha1:IK4L37ZLJTSYCUIVROSF34RYQKIKTCUB", "length": 15591, "nlines": 106, "source_domain": "nimmadhi.com", "title": "Best Property Management in India", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\nபுறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nவெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்: -\nதண்ண���ர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\nதமிழகத்தில் குடிநீருக்காக மக்கள் குடத்தை எடுத்துக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.\n'இன்னும் சில வாரங்கள் மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் அதிகமாக குடிநீர் பிரச்னையை சந்திக்கப்போவது நிச்சயம்.\nதிருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கூவம் ஆறு, ஆரணி ஆறு ஆகியவைதான் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள். இவை பராமரிக்கப் படாததுதான் மாவட்டத்தின் தண்ணீர் தட்டுப்பாடுக்கு முக்கியக் காரணம். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வருடத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் பெற ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரைக் கொண்டுவர சரியான நடவடிக்கைகள் எடுக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். சேதமான மதகுகள் சீரமைக்கப்படாததாலும், தண்ணீர் வரும் வழியிலேயே ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சிவிடுவதாலும் தண்ணீர் முழுமையாகக் கிடைப்பது இல்லை. வருடத்துக்கு இரண்டு முறை என ஆந்திரா கொடுக்கும் 12 டி.எம்.சி. தண்ணீரில் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் உள்ளது.\nபூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி நீர் இருக்க வேண்டும். ஆனால், இன்று ஆயிரம் கன அடிகூட இல்லை. காஞ்சிபுரம் வழியாக பாலாற்றில் இருந்து ஆற்று நீரை கொண்டுவந்து செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து இருக்கின்றார்கள். அந்த ஏரியும் சரியான பராமரிப்பு இன்றி இருக்கிறது. ஆரணி ஆற்றில் மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழம் மணல் அள்ளப்பட்டுவிட்டதால்,நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம் முழுக்க பரவலாக வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 10 நாளுக்கு ஒருமுறை நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் தவம் இருக்கின்றனர்.\nகிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது. குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை, சில பகுதிகளில் மாதம் ஒருமுறை என்ற அவலநிலைக்கு மாறியுள்ளது.\nஅழிவுக்கு காரணமான தொழிற்சாலைகள் ஆறு தன் தன்மையை இழக்க இன்னொரு காரணம், ராணிப்பேட்டை பகு���ியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். ஆற்றுநீரை உறிஞ்சுவதோடு, கழிவுநீரை சுத்திகரிப்பும் செய்யாமல் ஆற்றில் விடுகின்றனர்'' என்று வருத்தத்துடன் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nகுடம் ஏந்தும் மக்கள் வானம் பொய்த்துப்போனதால் தண்ணீருக்காக விவசாயிகள் மட்டுமல்லாமல், குடிநீருக்காகக் குடங்களை ஏந்தியபடி மக்கள் தினமும் மறியலில் குதிக்கும் நிலை ஏற்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை திறந்துவிட்டால்தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும் குடிப்பதற்கும் தண்ணீர். ஆனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே உள்ளது.\nவானம் பொய்த்துப்போக, கர்நாடகா கைவிரிக்க...பல இடங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்த கொடுமையெல்லாம் அரங்கேறியிருக்கிறது.\nஏற்காடு மலைப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டு எருமை போன்ற விலங்கினங்கள் உள்ளன. மலைகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வனங்களை விட்டு அவை வெளியே வரத் தொடங்கிவிட்டன. மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களுக்குப் பலியாகும் கொடூரமும் நடந்திருக்கிறது.\nகிணறு, போர்வெல் மூலம் நீர்கள் உறிஞ்சப்பட்டு பாசனம் செய்யப்படும் பகுதிகளில் மழை அளவு குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் பாலைவனமாக மாறிடும் என்பது விவசாயிகளின் கவலை.\nஒரு காலத்தில் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், இப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களின் பார்வையில் சிக்கி, கான்கிரீட் காடுகளாகிவிட்டது. அதனால், மழையும் பொய்த்துவிட்டது.\n1000 அடிக்கு கீழே சாதாரணமாக 100 அடி போர் போட்டால் தண்ணீர் வரும் பாலாறு படுகைப் பகுதியில் இப்போது 1,000 அடி போட்டாலும் புகைதான் வருகிறது. மணல் கொள்ளை போன பாலாறு காஞ்சிபுரம் மாவட்டத்தின் அடிப்படை நீர் ஆதாரம் பாலாறு. பாலாற்றில் உள்ள மணல்தான் நீரை தேக்கிவைத்து கொடுக்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால், அதில் இருந்து ஏரிகளுக்கு நீர் போகும். இப்போது பாலாற்றில் வெள்ளமும் வருவது இல்லை. நீரைத் தேக்கிவைக்க அங்கே மணலும் இல்லை.\nதமிழகம் முழுவதும், நினைத்துப்பார்க்க முடியாத அளவில், அசுர வேகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.\nவீணாகும் தண்ணீர் கடலில் வீணாக கலக்��ும் 150 டி.எம்.சி., நீரை சேமிக்க, கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்கு, 1,921 டி.எம்.சி., நீர் தேவை. மக்கள் தொகை அதிகரிப்பால், இது, 2050ல், 2,038 டி.எம்.சி.,யாக உயரும். வழக்கமாக, 0.106 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nஉறவுகளே வாருங்கள் இந்த கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தண்ணீரின் தேவையை பூர்த்திசெய்ய அனைத்து உயிர் இனங்களை காப்பாற்ற நம்மால் ஆன திட்டங்களை செயல்பாடுகளை செய்வோம்.\nபறவைகளுக்கும் விலங்ககுக்கும் தெரியாது தண்ணீர் விற்பனைக்கு வந்து விட்டது என்றும் தண்ணீர் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கிறது என்றும்\nநல்ல திட்டங்களை செய்தல் மூலம் நாம் அவைகளை காப்பாற்றுவோம் .\n•\tதண்ணீர் பந்தல் அமைத்தல்\n•\tபறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் வைத்தல்\n•\tசிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல்\n•\tமரங்களை உருவாக்குதல் மூலம் நம் தமிழகத்தை காப்போம்\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\nதண்ணீர் பஞ்சம் தமிழகத்தை தாக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2011_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF:_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-05-24T14:21:02Z", "digest": "sha1:ABC42KTEQ6Y5TQRJGI25QK3VB3LILSBZ", "length": 9676, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "2011 உலகக்கோப்பை துடுப்பாட்டம் காலிறுதி: மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி - விக்கிசெய்தி", "raw_content": "2011 உலகக்கோப்பை துடுப்பாட்டம் காலிறுதி: மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி\nவியாழன், மார்ச் 24, 2011\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண விக்கிசெய்திகள்\n6 ஏப்ரல் 2011: இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்\n2 ஏப்ரல் 2011: 2011 துடுப்பாட்டம்: இந்தியா இலங்கையை வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது\n31 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\n30 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\n26 மார்ச் 2011: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் இங்கிலாந்தை வெளியேற்றியது இலங்கை\n2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் காலிறுதியில் முதலாவது போட்டியில் பாக்கித்தான் அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.\nநேற்று டாக்கா நகரில் சேர்-இ-பங்களா அரங்கத்தில் பகல்-இரவுப் போட்டியாக இப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பாடியது. காயம் காரணமாக முதல் இரு போட்டிகளில் விளையாடாத கிறிஸ் கெய்ல், சிவநாராயின் சந்தர்பால் மற்றும் ரோச் ஆகியோர் நேற்றைய போட்டியில் இணைந்து விளையாடினர். 43.3 பந்துப் பரிமாற்றங்களில் 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் அது இழந்தது.\nமேற்கிந்திய அணியின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சாகித் அபிரிடி 9.3 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாக்கித்தான் அணியின் கம்ரான் அக்மல், மொகமது ஹபீஸ் ஆகியோர் 20.5 பந்துப் பரிமாற்றங்களில் ஆட்டமிழக்காமல் முறையே 47, 61 ஓட்டங்களைப் பெற்று 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கான 113 ஐ எட்டினர்.\nஇப்போட்டியின் ஆட்ட நாயகனாக மொகமது ஹபீஸ் தெரிவானார். இப்போட்டியில் நடுவர்களாக நியூசிலாந்தின் பில்லி பௌடன், ஆத்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் பணியாற்றினர்.\nஇவ்வெற்றி மூலம் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக பாக்கித்தான் ஆத்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது. பாக்கித்தானின் தேசிய நாளான நேற்று அதன் தலைவர் அபிரிடி அணியின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். \"எனது நாட்டுக்கு நாம் தந்த பெரும் பரிசு,\" அனக் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nகிரிக் இன்ஃபோ, மார்ச் 23, 2011\nசுழலில் வீழ்ந்தது மே. தீவுகள, தினகரன், மார்ச் 24, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/37-stocks-under-surveillance-bse-india/", "date_download": "2019-05-24T12:49:02Z", "digest": "sha1:YF2TEZRLHLSPWRUJIC3IN54VOAJOQ7FI", "length": 11910, "nlines": 109, "source_domain": "varthagamadurai.com", "title": "கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் பாம்பே டையிங் உள்ளிட்ட 37 நிறுவனங்கள் - மும்பை பங்குச்சந்தை | Varthaga Madurai", "raw_content": "\nகூடுதல் கண்காணிப்பு ���டவடிக்கையில் பாம்பே டையிங் உள்ளிட்ட 37 நிறுவனங்கள் – மும்பை பங்குச்சந்தை\nகூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் பாம்பே டையிங் உள்ளிட்ட 37 நிறுவனங்கள் – மும்பை பங்குச்சந்தை\nமும்பை பங்குச்சந்தை கடந்த மே மாதம் 31 ம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் சந்தையில் பட்டியலிடப்பட்ட 37 நிறுவனங்களை தனது கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின்(ASM) கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவன பட்டியலில் பாம்பே டையிங்(Bombay Dyeing) நிறுவனமும் உள்ளடக்கம்.\nகூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில்(ASM Framework) சேர்க்கப்பட்ட நிறுவனங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என மும்பை பங்குச்சந்தை -BSE India தெரிவித்துள்ளது.\nசந்தை பங்கேற்பாளர்களும் தெரியும் வண்ணம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களும் அனைத்து முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மும்பை பங்குச்சந்தை இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.\nஅதே சமயத்தில் இந்த கூடுதல் கண்காணிப்பில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் மட்டுமே உள்ளது எனவும், இதன் காரணமாக நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாக கருத கூடாது எனவும் மும்பை பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.\n37 நிறுவனங்கள் பட்டியலில் உள்ள சில நிறுவனங்கள் – கிராஃபைட் இந்தியா (Graphite India), ஜி.வி.கே. பவர் (GVK Power and Infra), ரெயின் இண்டஸ்ட்ரீஸ்(Rain Industries), ரேடிக்கோ கைத்தான்(Radico Khaitan).\nநிறுவனங்களின் பட்டியலை அறிய / பதிவிறக்கம் செய்ய…\nபங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India\nவட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் \nடிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.2 % ஆக உயர்ந்தது\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நி��ுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/nissan-india-car-foam-wash-saves-61-million-litres-water/", "date_download": "2019-05-24T13:31:38Z", "digest": "sha1:QC6KOFAN4M2SHLUPBGM6EIZGBT62L4EZ", "length": 13042, "nlines": 172, "source_domain": "www.automobiletamilan.com", "title": "61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க நிசான் செய்த தந்திரம் என்ன ?", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் Wired 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க நிசான் செய்த தந்திரம் என்ன \n61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க நிசான் செய்த தந்திரம் என்ன \nகடந்த மூன்று ஆண்டுகளில் கார் சுத்தம் செய்வதன் வாயிலாக இந்தியாவில் 61 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளாதாக நிசான் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. எவ்வாறு இந்த நுட்பம் நிசான் நிறுவனத்துக்கு சாத்தியமானது என காணலாம்.\nஇந்தியாவில் செயல்பட்டு வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் இந்தியா பிரிவு தங்களுடைய கார் சர்வீஸ் மையங்கள் வாயிலாக 2014 முதல் கார் ஃபோம் வாஷ் எனப்படும் நுரையால் கார் கழுவும் நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றது.\nஇந்த நுட்பத்தினால் கார் ஒன்றுக்கு சராசரியாக 90 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிவதாக நிசான் தெரிவிக்கின்றது. எவ்வாறு எனில் சாதாரன முறையில் ஒரு முழு காரை கழுவினால் சுமார் 160 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகின்றதாம், இதுவே நிசான் அறிமுகம் செய்துள்ள நவீன நுரை வழியிலான கார் கழுவும் முறையினால் தண்ணீர் பயன்பாடு 45 சதவிகிதம் குறைகின்றதாம்.\nஇந்த நுட்பத்தினால் காரின் பெயின்ட் உள்பட எந்தவொரு பாகத்திற்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது என தெரிவிக்கின்றது. மேலும் நிசான் நிறுவனம் மட்டுமே நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் இந்தியக் குடும்பங்களுக்கான நீரை சேமிப்பதாக தெரிவிக்கின்றது.\nஇது பற்றி கருத்து தெரிவித்த இந்திய நிசான் நிறுவனத்தின் துணைத்தலைவரான சஞ்சீவ் அகர்வால் வாடிக்கையாளர்களுக்கு புதிதான நுட்பங்களை விற்பனைக்கு பிந்தைய சேவைகளிலும் வழங்கும் நோக்கத்திலே செயல்படுத்தப்பட்ட ஃபோம் வாட்டர் வாஷ் நுட்பமனாது, வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை விரைவாகவும், தூய்மையாகவும் வழங்குவதுடன் கூடுதலாக தண்ணீரை சேமித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nPrevious articleமோட்டார் வாகன துறையில் நாசாவின் 5 கண்டுபிடிப்புகள்..\nNext articleரூ. 4 கோடி விலையில் ஆஸ்டன் மார்ட்டின் கார் வாங்கிய டெல்லி போலீஸ் \nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T அறிமுக தேதி அறிவிப்பு\nஉலகின் முதல் 5ஜி மோட்டார் ஹார்டுவேரை வெளியிட்ட ஹுவாவே\nஇந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் அறிமுகமானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nரெனோவின் புதிய ட்ரைபர் எம்பிவி அறிமுக தேதி விபரம்\nஉலகின் நெ.1 நிறுவனம் டொயோட்டா\nவால்வோ தி ஐயன் நைட் டிரக் : உலகின் வேகமான டிரக் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/15095629/Maharashtra-MinisterBacktracks-No-plan-for-liquor.vpf", "date_download": "2019-05-24T13:31:38Z", "digest": "sha1:M2J7VNPOPOHASO4CDX4KSTIMPA2BMKJZ", "length": 12864, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra Minister Backtracks: No plan for liquor at doorstep || வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nவீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி + \"||\" + Maharashtra Minister Backtracks: No plan for liquor at doorstep\nவீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\nவீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று மராட்டிய மந்திரி அறிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 15, 2018 09:56 AM\nமராட்டியத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. இதற்கு ஆன்-லைனில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.\nஇது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே நேற்று கூறுகையில், “பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். மதுபானங்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டால் அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார். வருவாயை அதிகரிக்கவே அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மராட்டிய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்த நிலையில், மராட்டிய மாநில கலால் துறை மந்திரி பவன்குலே திடீரென தனது முந்���ைய அறிவிப்பில் இருந்து பல்டி அடித்துள்ளார். வீடுகளுக்கு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்.\n1. மராட்டியத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிப்பு\nமராட்டிய மாநிலத்தில் குடிநீரின்றி மக்கள், விலங்குகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n2. மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைப்பு, பெண் உயிரிழப்பு\nமராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மீது தீ வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.\n3. மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு : காங்கிரஸ்-26, தேசியவாத காங்கிரஸ்-22 தொகுதிகளில் போட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி விவரங்களை நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதில் காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.\n4. மராட்டியத்தில் கடோல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nமராட்டியத்தில் உள்ள கடோல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதித்து ஐகோர்ட்டின் நாக்பூர் அமர்வு உத்தரவிட்டது.\n5. மராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டி\nமராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மம்தா பானர்ஜியின் கோட்டையை தகர்த்தது பா.ஜனதா...\n2. மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்\n3. டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n4. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’\n5. குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர���புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180727/163094.html", "date_download": "2019-05-24T14:37:38Z", "digest": "sha1:GS6X3LPJ4CNGVWWPLDMESKRSHZVXRPAD", "length": 2482, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "நிதி பற்றாக்குறையில் ஐ.நா - தமிழ்", "raw_content": "\nஐ.நா நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளதால், உறுப்பு நாடுகள் வெகுவிரைவில் உறுப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக குட்டரேஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபானே துஜாரிக் 26-ஆம் நாள் கூறினார்.\nஇது வரை, ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில், 112 நாடுகள் மட்டுமே, 2018ஆம் ஆண்டின் முறையான வரவுச் செலவுக்கான உறுப்புக் கட்டணத்தை முழுமையாக செலுத்தியுள்ளன என்றும் துஜாரிக் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/p/2015-2-1900-1970-koneswaram-2015-photo_27.html", "date_download": "2019-05-24T13:30:21Z", "digest": "sha1:PE3KJIDCSSJQRUS6L3WWCBFHR3PQSEYH", "length": 25680, "nlines": 305, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: வரலாறு", "raw_content": "\nதிருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் - புகைப்படங்கள்\nதிருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் - குடித்தொகை 2013\nதிருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளுமன்றத் தேர்தலும் (2010)\nநாய் விட்டு மரை பிடிக்கும் வேட்டை - நன்றி ஆத்மஜோதி ( 1982 )\n1900 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளம் - புகைப்படங்கள்\nதிருகோணமலைப் பேச்சுத் தமிழ் 1973 அ.தில்லையம்பலம்\nஆதி கோணநாயகர் கோயில் வரலாறு (04.07.1980) - புகைப்படங்கள்\n'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்\nதிருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்\nஇது குளக்கோட்டன் சமூகம் - புகைப்படங்கள்\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nகப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5\nதிருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4\nதிருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3\nவன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2\nவரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1\nவரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்\nதம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல்…….\nமூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - புகைப்படங்கள்\nதிருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்\nதிருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1\nபேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - 04.04.2014 இல் திருகோணமலையில் வெளியிடப்பட உள்ளது\nநிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்\nதிருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள்\nஅகஸ்தியர் ஸ்தாபனம் - புகைப்படங்கள் ( நன்றி - முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல் - 2001 )\nசோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்\nசோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்\nதிருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )\nதிரியாய் மயிலன் குளத்து வேளைக்காறரின் கல்வெட்டு\nஇராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4\nஇலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3\n'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1\nஆலங்கேணி எனும் அற்புதக் கிராமம் - கேணிப்பித்தனின் ஞாபகமீட்டல்\nதம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி\n'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி - 7\n“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2\nகுளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6\nஇலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1\nதிருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5\nநிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் திருகோணமலை\nகுளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுதி 4\nகுளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை\nதிருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்\nதம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்\nதிருகோணமலையின் வரலாற்று நாயகன் மதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்கள்\nகந்தளாய்க் குளத்து மகா வேள்வி\nதமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்\nஇராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை\nதிருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ணாப்பூபால வன்னிபம்\nகாலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு\nஇரு பிரிவுகளாக அமைந்த ஆலய வழிபாடு, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்.....\nசோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்\nசோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்\nதிருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1\nதிருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள்\n'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 2\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 1\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்\nதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1\nதிருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )\nதென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்படங்கள் - 2\nதென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி - 7\nகுளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6\nதிருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5\nகுளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுத�� 4\nகுளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை\nஇருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5\nதிருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4\nதிருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3\nவன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2\nவரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1\n'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2\nஇலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4\nதம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி\n'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3\n“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2\nஇலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1\nதம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்\nதம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு\nகம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரசியல் ஆய்வாளர் திரு.யதீந்திரா\nதம்பலகாமம் தந்த பெண் எழுத்தாளர் திருமதி காயத்ரி நளினகாந்தன்\nசிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா\nதம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்\nவிருதுகள் பல பெற்ற நாடகக் கலைஞர் திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்\n‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்\nமுள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம்\nஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமாகிய அமரர் திரு.முத்துக்குமாரு சிவபாலபிள்ளை\nசர்வதேச விருது பெற்ற ‘அடிவானம்’ குறும்பட இயக்குனர் பல்துறைக் கலைஞர் திரு.யோகராசா சுஜீதன்\n‘வ���ருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ தந்த தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞன் வீரக்கோன் முதலியார்\nவிருதுகள் பல வென்ற சூரியன் FM அறிவிப்பாளர் திரு.தில்லையம்பலம் தரணீதரன்\nகர்நாடக சங்கீத கலைஞர் திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்\nமெல்லிசைக் கலைஞர் திரு.கனகரத்தினம் (இ)லிங்கராசா\nமுறிவு வைத்தியர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து அவர்கள்\nபலதுறைகளிலும் சாதனை படைத்த கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார்\nதிருகோணமலையின் வயலின் இசைக்கலைஞர் சங்கீத பூசணம் திரு.வல்லிபுரம் சோமசுந்தரம்\nதம்பலகாமத்தின் இளங்கவிஞன் கணேசபிள்ளை சுமன்\nசண் இசைக்குழுவின் ஸ்தாபகர் பாடகர் கலைஞர் திரு.சண்முகலிங்கம் முருகதாஸ்\nநாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்\nமிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல்\nதம்பலகாமம் தந்த சிறந்த சிந்தனையாளன் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nகலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம்\nபல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்\nகலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா\nநூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/09/30/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-05-24T13:35:10Z", "digest": "sha1:NMTDC5Q7FIC5IK7S45IUJYFVH7XK42Y6", "length": 4055, "nlines": 40, "source_domain": "www.sarhoon.com", "title": "நீங்க சொல்றது வேறவா - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nஅருகில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் நமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு கடமையில் இருக்கின்றார். காணும் போது குசலம் விசாரிப்பதும், நாட்டு நிலமை பற்றி எதையாவது கதைப்பதும் வழமை.\nஇப்போதெல்லாம் ஆளைக் கண்டால் தெறித்தோடும் நிலை\nயாரோ நம்நாட்டு பெரும்பான்மை ஒருவன் இழுத்துவிட்டிருக்கின்றான், காசு கொட்டும் என ஆசை வார்த்தைகள் வேறு.\n1500 திர்ஹம்களுக்கு அழகு சாதனப் பொருட்களை ஆளின் தலையில் கட்டிவிட்டான். உண்மையில் அதன் பெறுமதி 500 திர்ஹம்களுக்கு மேல் வராது ஏதோ காளான், என்னவோ மூலிகை என உபரித் தகவல் வேறு\nவியாழக்கிழமைகளில் நடக்கும் கூட்டத்திற்கு ஆள் பிடித்து திரிகிறார் – இவர் போட்ட 1500 திர்ஹ்ம்களை எடுத்துவிட்டு, லாபத்தை பெரிய சாக்கில் அள்ளும் அவசரம் அன்பருக்கு\nகுடும்பஸ்தர், இதில் இன்னும் ஏமாந்து விடக்கூடாது என்ற அக்கறையில், ஆளை இருத்தி அரை மணித்தியாலம் MLM பற்றி விளங்கப்படுத்தினேன். கிளிப்பிள்ளை போல கேட்டுக் கொண்டிருந்தார். முடித்துவிட்டு நிமிர்ந்து முகத்தைப் பார்த்தேன்.\n” நீங்க சொல்றது வேறவா.. ஒங்களுக்கு வெளப்பமில்ல… ” என்றார் கூலாக.\nஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-24T12:57:45Z", "digest": "sha1:SSGHBOTYSMN5BBXIV33YSHL4TE3ORZCX", "length": 11889, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமெடி News in Tamil - காமெடி Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\n“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்\nசென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது. சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்....\nயோகி பாபுவுக்கு புரோமோஷன்.. இப்போ பாலிவுட் பிரபல நடிகையுடன் காதல்\nசென்னை: காற்றின் மொழி படத்தில் இரண்டே காட்சிகளில் வந்தாலும், தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு. தமிழின் முன்னணி...\nவில்லனா நடிச்சிட்டு இருந்தேன்... என்னைய ஹீரோயினா மாத்திடுச்சே இந்த 'காட்டேரி'\nசென்னை: காட்டேரி படத்தில் தானும் ஒரு ஹீரோயினாக நடிப்பதாக வில்லன் நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் ட...\nடைட்டானிக்.. ஹாலிவுட்ல கப்பல் கவுந்துச்சு.. இங்க காதலே கவுந்துடுச்சு\nசென்னை : முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் படமாக தமிழில் உருவாகி வருகிறது டைட்டானிக் - காதலும் கவுந்து போகும் திரைப்படம். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்...\nஆக்‌ஷனே இனி வேண்டாம்... அலறும் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடிக்கு சந்தானத்தை விட்டா ஆளில்லை என்ற நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. எந்த நேரத்தில் சந்தானம் சிவகார்த...\nகமலைக் கலாய்க்கும் மொட்டை ராஜேந்திரன்\nசெ��்னை : சினிமாவில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகி, பாலாவின் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால் பின்னர் காமெடியனாக நடிக...\nஎன்னதான் பிரபலம் காமெடியன்னாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடியா சம்பளம் கேட்பது\nபிரம்மானந்தம்... இவரைப் பார்த்தாலே அரங்கம் அதிரும் அக்கட பூமியில். இங்கேயும் அவருக்கு கணிசமான ரசிகர்கள் உண்டு. கில்லி, மொழி உள்பட பல தமிழ்ப் படங்களி...\nமுழு பீரியட் + காமெடி படமாக உருவாகும் பொன்ராம் சிவகார்த்திகேயன் படம்\nமூன்றே மாதத்தில் மொத்த படத்தையும் முடித்து விடுவார் பொன்ராம். எடுத்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் அடித்ததால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் ...\nமீண்டும் கைகோர்க்கும் சிரிப்புக் கூட்டணி... ராஜேஷ் - சந்தானம்\nஇயக்குநர் ராஜேஷ் முதன் முதலில் இயக்கி வெளியான 'சிவா மனசுல சக்தி' மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் சந்தானத்தின் கா...\nசுசிலீக்ஸ் ரிட்டர்ன்ஸ்: உடனே ட்விட்டருக்கு ஓடாதீங்க\nசென்னை: பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் சுசிலீக்ஸ் குறித்து காமெடி நிகழ்ச்சி நடத்த உள்ளாராம். பாடகி சுசித்ரா பார்ட்டி ஒன்றில் தனுஷ் ஆட்...\n: நிஜமாவே நயன்தாரா ஒத்துக்கிட்டாரா\nசென்னை: சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள...\nதமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை\nநகைச்சுவைப் படங்களுக்கு நம் தமிழ் மக்களிடையே எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மிகப் பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்கள் ...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/26/rare.html", "date_download": "2019-05-24T12:55:33Z", "digest": "sha1:NTVUA7FKH75R5FCTY3MNMWMO3U7LD7O7", "length": 12359, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | pistol pellet removed from 3 yr old boy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n3 min ago என்ன தப்பு செஞ்சமோ தெரியலை.. இப்படி விட்டுட்டோமே.. புலம்பும் ராஜன் செல்லப்பா\n4 min ago தமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்\n11 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\n15 min ago அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... \nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nMovies செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\n3 வயது சிறுவனின் கண்ணில் பாய்ந்து தலைக்குள் ஊடுறுவிய குண்டுச் சிதறல் அகற்றம்: கோவையில் அய அறுவைச் சிகிச்சை\nகோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் கண் வழியாக தலைக்குள் பாய்ந்த துப்பாக்கிக் குண்டின் சிதறல் ன்று மணி நிேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டது.\nகோயம்பத்தூர் மருத்துவக் கல்லூ மருத்துவமனை டாக்டர்கள் குழு இந்த அய அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டது. குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ஈரோட்டைச் சேர்ந்தவர் நிந்தகுமார். 3 வயதாகும் இந்த சிறுவன், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியிலிருந்து வந்த குண்டின் சிதறல் கண்ணில் பாய்ந்துள்ளது.\nஉடனடியாக நிந்தகுமாரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குண்டுச் சிதற��், கண்ணில் இல்லாது, தலைக்குள் ஊடுறுவி, ளைக்கு அருகே இருந்தது தெய வந்தது. இதையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் டிவு செய்தனர்.\nகண் மருத்துவ நபுணர்கள், நயுரோ சர்ஜன்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு சவாலான இந்த அறுவைச் சிகிச்சையை செவ்வாய்க்கிழமைக காலை நிடத்தியது. ன்று மணி நிேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குண்டுச் சிதறல் அகற்றப்பட்டது.\nநிந்த குமார் தற்போது, நிலமாக உள்ளான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/08/newleader.html", "date_download": "2019-05-24T12:51:44Z", "digest": "sha1:KKVMYCTH3257EMMNM3R5MQVOIQGJMHHB", "length": 18891, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tamilnadu congress gets one more leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n7 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\n11 min ago அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... \n15 min ago ஒரே நாளில் மாறிப்போச்சு.. ஸ்பெஷல் கார்.. ஸ்பெஷல் பாதுகாப்பு.. ஸ்பெஷல் லட்டு.. ரெட்டிகாருக்குதான்\n24 min ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nMovies செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nLifestyle உங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா\nTechnology விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாட்-பார்மி-லி-ருந்-து அன்-ப--ர-சு வீட்-டுக்கு...தமி-ழ-க -காங்-கி-ரசின் பரி-தா-பம்\nபத-வி போன வேகத்-தில் கோ-பத்-தோ-டு கட்-சி அ-லு-வ-ல-கத்-தை-யும் திண்-டி-வ-னம்ராம-ம��ர்த்-தி காலி- செய்--து-விட்-டதால் தமி-ழ-க காங்-கி-ரஸ் அ-லு-வ-ல-கம் இல்-லா-மல்ரோட்-டில் (பிளாட்-பார்-மில்) நின்-றுள்-ள-து.\nஇதை-ய-டுத்-து கட்-சிக்-கு அடைக்-க-லம் தர முன்--னாள் எம்.-பி. அன்-ப-ர-சு முன்-வந்--துள்ளா-ர்.-கட்-சி இனி அவ-ர-து- வீட்-டி--லி-ருந்-து இயங்-கும்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து அக் கட்சியில் உள்ளமூன்று கோஷ்டிகளும் ஒன்று சேர்ந்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஏற்பாடுகளைதிண்டிவனம் ராமமூர்த்தி, தங்க பாலு, குமரி அனந்தன் ஆகியோர் செய்துவருகின்றனர்.\nதமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே மூன்று கோஷ்டிகள் உண்டு. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,குமரிஅனந்தன், பிரபு ஆகியோர் தலைமையில் இக் கோஷ்டிகள் தனித் தனியாக இயங்கி வருகின்றன.மாநிலத் தலைவர் என்ற முறையில் திண்டிவனம் ராமமூர்த்தியும், அவரது ஆதரவாளர்களும் தனியாகஇயங்கி வந்தனர்.\nஇந்த நான்கு தலைவர்களின் ஆதரவாளர்கள் தான் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக இருக்கின்றனர்.ஆனாலும், அவர்கள் அனைவரும் மாநிலத் தலைவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. தங்களின் கோஷ்டித்தலைவரின் சொல்லுக்குத்தான் கட்டுப் பட்டு வந்தனர்.\nஇப்போது மாநிலத் தலைமை பதவியை பறித்து திண்டிவனம் ராமமூர்த்தியை நீக்கி விட்டதால்,அவரது தலைமையில் இருந்த ஆதரவாளர்கள் தனிக் கோஷ்டியாக செயல்பட முடிவு செய்துள்ளனர்.அதனால் கட்சியில் கோஷ்டிகளின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது.\nஇந்நிலையில் இந்த கோஷ்டிகளில் பிரபு ஆதரவாளர்களை தவிர மற்றவர்களிடம் புதிய தலைவர்நியமனத்தில் அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியை பதவி பறி போன வேகத்தில் திண்டிவனம்ராமமூர்த்தி பகிரங்கமாக காட்டிவிட்டார். இரவோடு இரவாக கட்சி அலுவவகத்தை காலிசெய்து, அலுவலகம் இல்லாத கட்சியாக நூறு வயதை கடந்த காங்கிரஸ் கட்சியை \"கேர் ஆப்பிளாட்பார்ம்\" கட்சியாக்கி விட்டார்.\nஅதோடு நில்லாமல் எந்த கோஷ்டிகளும் ஏற்றுக் கொள்ளாத ஒருவரை தலைவராக நியமித்தமேலிடத்துக்கு கண்டனம் தெரிவிக்கவும் , புதிய தலைமையோடு எத்தகைய அணுகுமுறையைகையாள்வது என்பது பற்றி ஒருமித்த முடிவெடுக்க மூன்று கோஷ்டிகள் முன் வந்துள்ளன.\nதங்கபாலு , குமரிஅனந்தன்,திண்டிவனம் ராமமூர்த்தி ஆகிய மூன்று தலைவர்களும், அவர்களதுஆதரவாளர்களும் சென்னையில் க��டி பேச திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்ட்த்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அநேகமாக வரும்ஞாயிறு அல்லது திங்கள் கிழமையில் இந்தக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.\nஇதற்கிடையில் புதிய தலைவராக நியமிக்க்ப்பட்டுள்ள இளங்கோவன் 11ம் தேதி ட்ெல்லியில் இருந்துசென்னை வருகிறார். அவர் பதவியேற்பதற்கு அலுவலகம் கூட தற்போது இல்லை. அதற்கு புதியஅலுவலகம் தேடுவது எளிதான காரியமல்ல என்பதால், முன்னாள் எம்.பி அன்பரசு அலுவலகம்மற்றும் வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. அதையே தற்காலிக காங்கிரஸ் அலுவலகமாகமாற்றலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா\nவேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தாமதமே தோல்விக்கு காரணம்.. கர்நாடக காங்., அமைச்சர்\nதமிழகத்தில் ரெண்டு பேருக்கு ஒருத்தர் ஓட்டு போட்டது திமுக கூட்டணிக்குதான்.. அசரடிக்கும் புள்ளி விவரம்\nமக்கள் மனதில் விஷத்தை கலந்து வெற்றியை அறுவடை செய்த திமுக.. ராஜேந்திர பாலாஜி தாக்கு\nஉங்க மோட்டார் வாயால் தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. சு.சுவாமிக்கு பாஜக தொண்டர் அட்வைஸ்\nசட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா\nமூத்த தலைவர்களின் அரும்பணிகளால் சாத்தியமான வெற்றி.. அத்வானியிடம் ஆசி பெற்ற மோடி கருத்து\nராகுல் இப்போதே பிரதமராக அவசியம் இல்லையே.. இன்னும் காலம் இருக்கிறது.. திருநாவுக்கரசர்\nதமிழகத்தை இனி புறக்கணிக்காமல் முன்னுரிமை தர வேண்டும்.. பாஜக-விற்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்\nஜெயிச்சாச்சு.. டெல்லிக்குப் போகும் உங்கள் தமிழக லோக்சபா எம்.பிக்கள்.. இதோ பட்டியல்\nதமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா\nஎத்தனை சவடால்.. எத்தனை சீண்டல்கள்.. தாமரை கருகியே தீரும்-சாதித்த தமிழகம்\nம்ஹூம்... கிளீன் போல்ட்..தமிழகம், கேரளா முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/5nimdathiltwiteraitherikavitta/", "date_download": "2019-05-24T14:06:20Z", "digest": "sha1:ZQBSRRUKDSLGVYH2HKJOZHE5QQ62LGX5", "length": 6601, "nlines": 87, "source_domain": "www.cinewoow.com", "title": "ஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள் - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்\nஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்\nதல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சு தூக்கு ‘பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பு வெளியான ஐந்தே நிமிடங்களில் #AdchiThooku, #Viswasam1stSingle, #ViswasamPongal2019 ஆகிய மூன்று ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டுக்கு வந்துவிட்டது.\nஅஜித் ரசிகர்கள் தொடர்ந்து இதுகுறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பதால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது. இந்த பாடல் வெளியாக இன்னும் சுமார் மூன்று மணி நேரம் இருப்பதால் அதுவரை இந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீ திவ்யாவுடன் துணை நடிகையாக நடித்த ஷாலுவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\n பிரபல நடிகர் சோகத்தில் ரசிகர்கள்\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும் சர்ச்சை\nசின்ன தளபதி ஜேஷன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள முதல் குறும்படம் இதோ\nவயிற்றில் குழந்தையோடு கணவரை தேடி அலையும் பிரபல நடிகை சோனியா அகர்வால்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/civil-service-exam-you-can-achieve/", "date_download": "2019-05-24T14:02:40Z", "digest": "sha1:R3ZZ7JLCTC66QLHBB26TY5CRNWWGMZFP", "length": 21775, "nlines": 144, "source_domain": "www.maanavan.com", "title": "civil service examination", "raw_content": "\nHome » Tips » Exam Tips » சிவில் சர்வீஸ் தேர்வு… : நீங்களும் சாதிக்கலாம்\nசிவில் சர்வீஸ் தேர்வு… : நீங்களும் சாதிக்கலாம்\nசிவில் சர்வீஸ் தேர்வு… : நீங்களும் சாதிக்கலாம்\nநாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியின் செயலாளர் ஆகட்டும், செயல் தலைவரான பிரதமரின் செயலாளர் ஆகட்டும், மேற்படி பதவிகளை அலங்கரிப்பவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள். ஆட்சிப்பணியின் முக்கியத்துவம் இதிலிருந்தே புரியும். நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் தலைமை அதிகாரிகள் இவர்களே. மக்களாட்சி தத்துவப்படி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் சட்டங்களை இயற்றுபவர்கள் என்றால், அவற்றைச் செயல்படுத்துபவர்கள் இவர்கள். இந்தப் பணியின் புனிதம் கருதியே ஐ.ஏ.எஸ் தேர்வு, மருத்துவம், பொறியியல், சட்டம் போன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத் தேர்வாக அல்லாமல் தேசிய அளவில் திறந்த முறையில் நடத்தப்பட்டு திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கும் அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட யு.பி.எஸ்.சி. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அதிகாரம் மிக்க இந்த உயர்பதவிகளில் இளைஞர்கள் அமர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியே ஆரம்பத்தில் சிவில் சர்வீஸை வரையறுத்த பிரிட்டிஷார், அதில் நுழையும் வயதை 21 என தீர்மானித்திருக்கிறார்கள். (தற்போதைய அதிகபட்ச வயது: பொது-30, ஓ.பி.சி-33, எஸ்.சி/எஸ்.டி-35, ஊனமுற்றோர்-40) ஆம், 21 வயது பூர்த்தியடைந்து விட்டால் போதும். கல்வித்தகுதியாக ஏதாவதொரு பட்டப்படிப்பு, சில நூறு ரூபாய்கள் தேர்வுக்கட்டணம்… இவ்வளவு இருந்தாலே ஐ.ஏ.எஸ் கனவை சாதித்துவிடலாம்.\n‘‘முயற்சியும் திட்டமிடலும் சரியானதாக இருந்தால், முதல்முறையே இந்தத் தேர்வில் ஜெயிக்கலாம்’’ என்கிறார் சமீபத்தில் இத்தேர்வில் வென்ற வீ.ப.ஜெயசீலன். அவர் வழங்கும் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதல் இதோ…\nபொதுவாக ஐ.ஏ.எஸ். கனவு பள்ளிப் பருவத்திலேயே யாருக்கும் வரலாம். கண்ட கனவை மறந்து விடாமல் மனதின் ஓரத்தில் வைத்திருப்பவர்கள் 10, 12வது வகுப்பு மதிப்பெண்களையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பிளஸ் 2 முடித்ததும் ஏதாவதொரு பட்டப்படிப்பில் சேர்ந்து விட வேண்டும். கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள், அஞ்சல் வழியில் படித்திருந்தால் அந்தப் பட்டமும் தகுதியானதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெயருக்குப் பின்னால் போட பட்டம் கிடைத்த மறுநாளே ஆரம்பித்து விடலாம் சிவில் சர்வீஸ் வேட்டையை.\nசிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராக இரண்டே வழிகள்தான். ஒன்று, பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தல்; அல்லது செல்ஃப் பிரிப்பரேஷன். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் நம்பிக்கை, விருப்பம் சார்ந்த விஷயங்கள். மாநில அளவில் அரசே நடத்தும் சில பயிற்சி மையங்களைத் தவிர, இன்று வணிக நோக்கில் புற்றீசல் போல முளைத்து நிற்கின்றன ஏகப்பட்ட கோச்சிங் சென்டர்கள். எனவே, கோச்சிங் சென்டர் தேர்ந்தெடுக்கும் முன், அங்கு வகுப்பெடுக்கும் நிபுணர்கள், கிடைக்கும் புத்தகங்கள், கடந்த கால ரிசல்ட் போன்றவற்றை அலசி ஆராய்ந்து சேர்வது நல்லது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் இப்பதவிகளுக்கு தோராயமாக 1000 முதல் 2000 பேர் வரையே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் 5 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கிறார்கள். எனவே பயிற்சி மையங்களால் எல்லோருக்கும் வேலையை உறுதி செய்ய முடியாது. பாதையை மட்டும் காட்டுகின்றன அவை. பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது நம் கையில்தான்.\nஅடிப்படைத் தகுதி டிகிரி என்பதால் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாடத்துக்கும் இளங்கலை அளவிலான புத்தகங்களை கண்டிப்பாக வாசித்தாக வேண்டும். விருப்ப பாடத்தைப் பொறுத்தவரை பட்டப்படிப்பில் படித்த சப்ஜெக்ட்டையே தேர்வு செய்வது கூடுதல் பலன் தரும். சிலபஸ் மற்றும் பாடங்களின் லிஸ்ட்டை யு.பி.எஸ்.சி வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம்.\nபுத்திக்கூர்மை வினாக்களுக்கும் புத்தகங்கள் கிடைக்கின்றன. பொது அறிவு என்பது கடல் போன்றது. வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து டி.வி, செய்தித்தாள் என பல இடங்களில் விரவிக் கிடக்கின்றன பொது அறிவுக் கேள்விகள். ‘‘இதற்காக, தினமும் குறைந்தது இரண்டு செய்தித்தாளையாவது வாசிப்பது அவசியம்’’ என்கிற சீனியர் சாதனையாளர்கள், குரூப் ஸ்டடியும் நல்ல பலனைத் தருவதாகச் சொல்கிறார்கள்.\nமே முதல் மார்ச் வரை\nவருடந்தோறும் ஜனவரியில் அறிவிப்பு வெளியாகி, மே மாதத்தில் ச���வில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வு ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மட்டுமே தேர்வு மையங்கள். 1) சி சாட் (சிவில் சர்வீஸ் அப்டிட்யூட் டெஸ்ட்) 2) பொது அறிவு என இரு பிரிவுகளாக வினாக்கள் இருக்கும் இத்தேர்வு, அப்ஜெக்டிவ் டைப். கொடுக்கப்பட்டிருக்கும் 4 விடைகளில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தி, ஆங்கிலத்திலேயே கேள்விகள் இருக்கும். இத்தேர்வின் ரிசல்ட் ஆகஸ்ட்டில் வெளியாகிறது. இதில் தேர்வாகிறவர்களுக்கு அடுத்து நவம்பரில் முதன்மைத் தேர்வு. இதற்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சென்னை மட்டுமே தேர்வு மையம். ‘விருப்பப் பாடங்கள்’, ‘கட்டாயப் பாடங்கள்’ என எழுத வேண்டிய முதன்மைத் தேர்வானது டிஸ்கிரிப்டிவ் டைப். கட்டுரை, பத்திகளில் விடையளிக்க வேண்டும். விருப்ப மொழிப்பாடத்தின் கேள்விகள் மட்டுமே மாநில மொழிகளில் இருக்கும். மற்றவை ஆங்கிலம் மற்றும் இந்தியே. இத்தேர்வின் மதிப்பெண்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. பிரிலிமினரி மற்றும் நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும், இதில் அதிகம் ஸ்கோர் செய்து விட்டால், சர்வீஸ் நிச்சயம். இத்தேர்வின் ரிசல்ட் அடுத்த வருடத்தின் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது. அடுத்த இரு வாரங்களில் நேர்முகத் தேர்வு டெல்லியில் நடக்கிறது. அந்தந்த சூழலைப் பொறுத்து இன்டர்வியூ ஐந்து நிமிடத்திலும் முடியலாம்; அரை மணி நேரமும் நடக்கலாம். நேர்முகத் தேர்வில் இந்தி, ஆங்கிலம் தாண்டி அவரவர் மாநில மொழியிலும் பதில் சொல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nசரியாக ஒரு வருடம் நீளும் இந்தத் தேர்வு நடைமுறை வெற்றிகரமாக முடிந்து விட்டால், அடுத்த நிமிடமே அரசு இயந்திரத்தின் உயரதிகாரி நீங்கள். சிவப்பு விளக்கு கார், பவர்ஃபுல் அதிகாரம் என வலம் வரலாமென்றாலும் இந்தச் சிறப்புகள் எல்லாமே மக்களுக்காக சேவை செய்யவே வழங்கப்படுகிறது என்பது நினைவிலிருக்க வேண்டும். அதிகாரமும் சூழலும் தடம் மாற வாய்ப்புகளை உண்டாக்கலாம். கடுமையான வடிகட்டல் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பணிக்காலம் முழுக்க தூய்மை, நேர்மையைக் கடைப்பிடிக்க உறுதி கொள்ள வேண்டும். ‘‘அப்படியொரு உறுதியைப் பெறுவதற்குத்தான் தேர்வு முறை அத்தனை டஃப்’’ என்கிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி நந்தகுமார். ஆம், உலகளவில் மிகவும��� கடினமானதாகக்கருதப்படும் முதல் பத்து தேர்வுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். உட்பட 26 உயர் பதவிகளுக்கு இந்தியாவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வும் ஒன்று.\nதமிழ் வழி ஐ.ஏ.எஸ் நிஜமும் கோரிக்கையும்\nஒவ்வொரு வருடமும் ரிசல்ட் வரும்போதெல்லாம், தமிழ் மூலமே தேர்வு எழுதியதாகச் சொல்பவர்களின் பேட்டிகள் வரும். தமிழ் மட்டுமல்ல, எந்தவொரு பிராந்திய மொழியிலும் முழுக்க முழுக்க இத்தேர்வை அணுக முடியாது என்பதே நிஜம்.\n‘‘பிரிலிமினரி தேர்வில் ஆங்கிலம் அல்லது இந்தியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் புரிந்தே விடையளித்தாக வேண்டும். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை மொழிப்பாடங்கள் தவிர்த்த மற்ற எல்லாப் பாட கேள்விகளுமே அதே இந்தி, ஆங்கிலத்தில்தான். பதிலை வேண்டுமானால் அவரவர் தாய்மொழியில் எழுதலாம். அதாவது, ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையை வேண்டுமானால் தமிழில் எழுதலாம். இந்த நடைமுறை திருத்தும்போது குழப்பத்தை உண்டாக்கலாம் என்பதால் கமிஷன் இதை மாற்ற முன்வர வேண்டும். ரயில்வே, எஸ்.எஸ்.சி போன்றவை மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துகிறபோது யு.பி.எஸ்.சி.யால் ஏன் முடியாது\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்...\n- தமிழிலும் சதம் சாத்தியமே- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள்\nIAS தேர்வு என்றால் என்ன\n: தேவை மனப்பாடம் அல்ல, மனப்படம்\nடி என்பி எஸ்சி – குரூப் – IV என் கனவு….”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D.27384/", "date_download": "2019-05-24T13:25:27Z", "digest": "sha1:LX6E7NEVUOYXEIUYX7J2WLB6L2I6AE2U", "length": 6195, "nlines": 145, "source_domain": "www.tamilsurabi.in", "title": "ஆட்டிஸம் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஆட்டிஸம் என்பது குழந்தைகளிடம் காணப்படும் ஒரு வகை குறைபாடு. சரியான வயதிற்குள்ளாக கண்டறிந்தால் தகுந்ந செயல் முறை பயிற்சி (occupational theraphy) மற்றும் பேச்சு பயிற்சி (speech theraphy) மூலம் சரி செய்து விடலாம். ஆட்டிஸம் பாதிப்பிற்க்குள்ளான குழந்தைகள் இந்த சமுதாயத்துடன் ஒன்ற முடியாமல் தனித்து செயல்படுவர். எனக்கு தெரிந்த சில விஷயங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.\nஒரு குழந்தையானது அதன் பெயர் சொல்லி அழைக்கும் போது திரும்பி பார்க்க வேண்டும் இல்லையேனில் நாம் கவனிக்க வேண்டும்.\nஅனைத்து உறவுகளையும் பெயர் சொல்லி அழைக்க வேண்டும் (அம்மா, அப்ப��, தாத்தா, பாட்டி.,) இல்லையேனில் நாம் கவனிக்க வேண்டும்.\nபிற குழந்தைகளுடன் விளையாட வேண்டும் இல்லையேனில் நாம் கவனிக்க வேண்டும்.\nஎந்த பொருளையும் சுழற்றி விளையாட கூடாது.\nவித்தியாசமான ஒலி எழுப்பினாலோ, கைகளை அசைத்தாலோ, நுனி காலில் நடந்தாலோ அல்லது குதித்தாலோ நாம் கவனிக்க வேண்டும்.\nமேல் நோக்கியே பார்க்கக் கூடாது.\nபொதுவாக இரண்டு வயது குழந்தையானது ஒரு பாடல் (rhymes) பாட வேண்டும். நான்கு வயது குழந்தையானது ஒரு குட்டி கதை சொல்ல வேண்டும்.\nமேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள மனநல மருத்துவரை அணுகவும்.\nநான் இங்கு குறியவை சில மட்டுமே, ஒரு குழந்தையின் செயல் பிற குழந்தைகளிடம் இருந்து வேறுபட்டால் நாம் உடனே கவனிக்க வேண்டும். ​\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/13084816/1035246/Summer-Hogenakkal-Tourists.vpf", "date_download": "2019-05-24T12:51:33Z", "digest": "sha1:K77P2QZ63HQMIN3TFBQFGIRSDPZNJDT2", "length": 9883, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒகேனக்கலில் வரலாறு காணாத கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒகேனக்கலில் வரலாறு காணாத கூட்டம்\nகோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.\nகோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா தளம் முழுவதும் ஸ்தம்பித்தது. பொதுமக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழாவண்ணம் காவல்துறை சார்பில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சாதாரண உடையில், தீவிர கண்காணீப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை நடமாட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்\nதர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைச்சாலையில் காட்டு யானை சுற்றி வருவதால் சுற்றுலாப்பயணிகள��� அச்சம் அடைந்துள்ளனர்.\nஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு\nஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்பட��்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/03/22/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:08:11Z", "digest": "sha1:L2TYIDPJYTJDVJCN743CMLQX4CWCALSQ", "length": 16373, "nlines": 132, "source_domain": "www.netrigun.com", "title": "சூரிய பெயர்ச்சி பலன்கள்! | Netrigun", "raw_content": "\nசூரிய பகவான் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.56 மணிக்கு “கும்ப” ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமேஷ ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும். சிலர் கோயில் சம்பந்தமான காரியங்கள், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.\nபிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை, தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நிலை சமமான அளவில் இருக்கும்.\nரிஷப ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் புதிதாகத் தொடங்கிய தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.\nஉடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலை ஏற்பட்டு வந்து சேரும். வெளிநபர்களுடன் ஒரு இடைவெளி விட்டு பழகி வந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nமிதுன ராசிக்கு 10 ஆம் வீடான மீன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் இந்த ராசிக்காரர்களின் சிந்தனை மற்றும் செயல் திறன் அதிகரிக்கும். கல்வி, கலைகளில் மாணவர்கள் சிறப்பார்கள்.\nவிவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.\nகடக ராசிக்கு சூரியன் 9 ஆம் வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருப்பதால் நீண்ட கால���ாக தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடைபெறும் சூழல் ஏற்படும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வைப்பது அவசியம். சிலருக்கு கடன் வாங்கும் சூழலும் உண்டாகும்.\nசிம்ம ராசிக்கு இந்த ராசியின் அதிபதியாகிய சூரியன் 8 ஆம் வீடான மீன ராசியில் இருப்பதால் உடல்நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.\nபணியிடங்களில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். தந்தைக்கு உடல்நலம் பாதித்து மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாது.\nகன்னி ராசிக்கு சூரியன் 7 ஆம் இடத்தில் அமர்வதால் வருமானம் சீரான அளவில் இருக்கும். உடலில் சிறிது ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.\nபுதிய முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை செய்தால் மட்டுமே சிறப்பான வெற்றிகளை பெற முடியும். ஒரு சிலர் கோயில், புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.\nதுலாம் ராசிக்கு 6 ஆம் வீடான மீன ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டி இருக்கும் என்றாலும் அவற்றை சமாளித்து லாபங்களை பெறுவீர்கள்.\nஉறவினர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் தாமதமாகும். கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் ஏதும் ஏற்படாது.\nவிருச்சிக ராசிக்கு 5 ஆம் இடமான மீன ராசியில் சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் கடுமையான உழைப்பை தந்து வெற்றி பெறுவீர்கள்.அரசியலில் இருப்போர்களுக்கு பதவிகள் கிடைக்கும்.\nஉடல்நலம் நன்றாக இருக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானம் இருக்கும்.\nதனுசு ராசிக்கு 4 ஆம் வீடான மீன ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் பெண்களுக்கு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். எல்லா ���ிஷயங்களிலும் சிறிது விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.\nஉங்களின் நேரடி, மறைமுக எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் உண்டாகும். தொழில், வியாபாரங்கள் சராசரியான அளவில் இருக்கும். பண விவகாரங்களில் பிறருடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nமகர ராசிக்கு 3 ஆம் வீடான மீன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் மக்கள் செல்வாக்கு உண்டாகும்.\nஅரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். உடல்நலம் அடிக்கடி பாதிப்படைந்து சரியாகும். புதிய முயற்சிகளை சற்று தாமதித்து செயல்படுத்துவது நல்லது. வெளிநாடுகளில் இருந்து சிலருக்கு நல்ல செய்திகள் வரும். பூர்வீக சொத்து விடயங்களில் சிலருக்கு சாதகம் ஏற்படும்.\nகும்ப ராசிக்கு சூரியன் 2 ஆம் இடமான மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கோ உங்களின் நெருங்கிய உறவுகளுக்கோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.\nஉங்களுக்கு வர வேண்டிய பழைய பாக்கிகளில் இழுபறி நிலை நீடிக்கும். உறவினர்களுடன் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடங்களில் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.\nமீன ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கு வெளிநபர்களிடம் மதிப்பு கூடும். உடலில் சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீங்கள் நினைத்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nகுடும்பத்தினர் அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவரவுகளில் குறை ஏதும் ஏற்படாது. ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.\nPrevious articleமாணவர்களுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\nNext articleபொள்ளாச்சி விவகாரம்… விளக்கமளித்த அரசியல் பிரபலம்\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/04/blog-post_14.html", "date_download": "2019-05-24T13:09:59Z", "digest": "sha1:KBUR32H2CQHPHKIY4N2DU7634OKG55J4", "length": 21687, "nlines": 218, "source_domain": "www.siyanenews.com", "title": "நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » இலங்கை , பிரதான செய்திகள் » நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு\nநீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், விமானப் படையின் குண்டு செயலிழக்கும் படையினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பொதி குண்டு செயலிழக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\n\"அப்போது எமக்கு பாண் வாங்க பணமில்லை, தாயார் வல்கம்முல்லைக்கு நடந்து சென்று மரவள்ளி வாங்கி வருவார்\" - தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில் இர...\nDIG லதீபின் சாதனைப் பயணம் (ஒரு சிறு கண்ணோட்டம்)\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதி...\nஅத்தனகல்லவில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்த செய்தி\nஅத்தனகல்ல பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 50 வயது பிந்திய மொஹமட் ஹாதில் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார். ...\nபுவக்பிட்டி பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் ; அஸாத் சாலி நடவடிக்கை\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்க...\nகல்லொழுவை அல் அமானில் புதிய அதிபர் ஆஸிம் சேருக்கு வரவேற்பு\n( மினுவாங்கொடை நிருபர் ) மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர், மினுவாங்கொட...\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விருந்து கொடுத்த விகாராதிபதி.\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விர���ந்து கொடுத்த விகாராதிபதி. ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகா...\n2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள...\nஸஹ்ரான் குறித்து அவரது சகோதரி பிபிசி இற்கு தெரிவித்தவை\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nSiyane யின் தேடல்ள் (1)\nஇன்று ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலயத்தில் எடுக...\nஅல்ஹஸனாத் தொடர்பாக வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும...\nவிசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்\nவெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி கண்டு...\n50 விகாரைகள் மீது தாக்குதல் நடாத்தவுள்ளனர் ; மேலதி...\nபுதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்\nபோக்குவரத்து பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசன...\nபதில் பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம...\nஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்\nபாதுகாப்புக்கு தடையாகவுள்ள அனைத்து முகத் திரைகளுக்...\nஅவதானம் : முஸ்லிம் வீடொன்றில் வெடிபொருளை மறைத்து வ...\nஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் கை...\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nபுர்கா தடை குறித்து சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு ...\nபயங்கரவாதிகளை பிடிப்பதற்கு முஸ்லீம்கள் வழங்குகின்ற...\nஇயக்கவாதமும் தீவிரவாதமும் : சட்டமுதுமாணி வை.எல்.எஸ...\nகம்பஹாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக...\nநேற்று இரவு சாய்ந்தமருதில் நடந்தது என்ன \nசாய்ந்தமருதில் குழந்தைகள் 6 உட்பட 15 பேரின் சடலம் ...\nதீவிரவாத மதக் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்...\nநிகாப் அல்ல...அபாயாவையே கழற்ற வைக்கிறார்கள்\nISIS அறிவிப்பே உனது கருத்து - அதாவுல்லாஹ் மீது சீற...\nஸஹ்ரான் குறித்து அவரது சகோதரி பிபிசி இற்கு தெரிவித...\nஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது எதிரிகளுக்கு...\nசகல மீன்பிடித் துறைமுகங்களினதும் பாதுகாப்பை உறுதிப...\nஸஹ்ரானுடன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இருக்கும் புகைப்படம...\nநீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு...\nஇலங்கையில் சுற்றும் இலுமினாட்டி குரூப்\nஇன்று வெட்கத்துடன் அலுவல�� சிங்கள ஊழியர்களை சந்திக்...\nதாக்குதலுக்கு IS அமைப்பு பொறுப்பேற்றது\nசகல பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்...\nஅதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்\nUpdate : இதுவரை 24 பேர் கைது\nஉடனடி ஊரடங்கு உத்தரவு அமுலில்\nமற்றுமொரு குண்டு வெடிப்பு தெஹிவளையில்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிற...\nஉயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இனைத் தாண்டியது\nபல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் பைரூஸ் அவர்களுக்காக து...\nபலத்த மின்னலுடன் மழை பெய்யும்\nமஹரகம புற்று நோய் மருத்துமனைக்கு நிதி சேகரித்தல் -...\nஇலங்கை பொறியலாளர்களால் தயாரிக்கப்பட்ட செய்மதி\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்; அடுத்த மாதம் அம...\nதன்னைத் தானே சுட்டு பெரு நாட்டு முன்னாள் ஜனாதிபதி ...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீட அபிவிருத்திக்கு ச...\nயாழ். பல்கலைகழக ஊடக கற்கைகள் பிரிவு தனித்துறையாக த...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன...\nபெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nபோதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு; கலிபோர்னிய நீதிமன்றில்...\nமாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர...\nமஹியங்கனையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள்...\nசவுதி அரேபியாவுக்கு உதவிய இலங்கை முஸ்லிம்கள்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 941 வாகனச் சாரதிகள் க...\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் திடீர் தீ விபத்து\nகலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்\nகாணாமற்போன (O/L) (A/L) பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை...\nO/L, A/L முடித்தவர்களுக்கு ICT துறையில் இலவச NVQ ப...\nஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு ஜூலை மாதம் முதல்\nஅமெரிக்கா சென்ற கோட்டாபய இலங்கையை வந்தடைந்தார்\nபுலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித்தன்மை எமது பிள்...\nநாட்டின் பல பாகங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய ம...\nகுவைத் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக கஹட்டோவிட்...\nதேர்தலில் முஸ்லிம்கள் UNPக்கு பாய்ந்து பாய்ந்து வா...\n118 அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டன\nபோர்ட் சிட்டியில் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு\nஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்களும் பொறுப்புடன் ச...\nமோடியின் பந்துக்கு மிட்விக்கட்���ில் ஓங்கி சிக்சர் அ...\nநாளை நாடு முழுவதும் 114 வைத்தியசாலைகளுக்கு அம்பியூ...\nமாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விட...\nஇலங்கையில் புனிதமாகத் தெரிந்த விடயங்கள் அங்கு வந்த...\nமின் துண்டிப்பால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு கவலைப்ப...\nதென் மாகாண சபை கலைகிறது\nஇன்றும் கை + மொட்டு பேச்சுவார்த்தை\nபுகையிரத பணிப்பகிஸ்கரிபபு தற்காலிகமாக இடைநிறுத்தம்...\nபல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காதவர்களை தொழிற்சந்தை...\nமேல் மாகாண சபையின் இறுதி அமர்வு\nஈரானிய இராணுவப்படையினை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்ப...\nஇன்று நள்ளிரவில் முதல் பஸ் - ரயில் சங்கங்கள் வேலைந...\nமோட்டார் வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப தடை\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை\nHNDE இனை பூர்த்தி செய்தவர்களுக்கு விரைவில் ஆசிரியர...\nகிரிக்கெட்டினை முன்னேற்ற கட்டுப்பாட்டுச் சபைக்கு ப...\nஇஸ்­லா­மிய வரை­ய­றை­களை பேணி விடு­முறை காலத்தைக் க...\nபுலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கட்டாயம் அற்...\nஅரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் நாளை\nமதுஷுடன் தொடர்பு; அரசியல் பிரமுகர்களின் பெயர் விபர...\n10 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு இல்லை - ரவி\nபேசும் மொழியால் வேறுபடக் கூடாது - ஜனாதிபதி\nநெல் அறுவடை 30 இலட்சம் மெற்றிக் தொன்னாக அதிகரிப்பு...\nபவர் கட்டின் போது பெரு நகரங்களில் இருப்பவர்கள் குற...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/06/101819.html", "date_download": "2019-05-24T14:06:11Z", "digest": "sha1:EYYQZ5BU3H74JHO45JIFRJ6ZBAT3VIED", "length": 15627, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "அம்பேத்கர் நினைவு தினம்: பார்லி. வளாகத்தில் உள்ள சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஅம்பேத்கர் நினைவு தினம்: பார்லி. வளாகத்தில் உள்ள சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி\nவியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018 இந்தியா\nபுதுடெல்லி : டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஅம்பேத்கர் ஜனாதிபதி-பிரதமர் Ambedkar President-PM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடி��ுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-3077.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-24T13:36:40Z", "digest": "sha1:MAMODP6H3FQ2CYVZ3QXOFLWEHNZW63LV", "length": 7650, "nlines": 60, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட திறமைகள்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட திறமைகள்..\nView Full Version : ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட திறமைகள்..\nஇந்த நிகழ்ச்சி தலைப்புக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை ...\nமுதல் உலகப்போர் முடிந்த சமயம் ...\nஜெர்மனி ராணுவத்தில் நிறையப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது ..\nஏனோ தெரியவில்லை .. ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவில்லை ..\nஅந்த ராணுவ வீரன் மேலதிகாரியிடம் போய் முறையிட்டான் தனக்கும் பதவி உயர்வு தரப்பட்டிருக்கவேண்டும் என்று ..\nஅவனுடைய மேலதிகாரி சொன்னார் .. உனக்கு நிர்வாகத் திறமை என்பதே கொஞ்சம் கூட இல்லை ..\nஎனவே உனக்கு பதவி உயர்வு கிடையாது என்று திருப்பி அனுப்பிவிட்டார் ...\nஅந்த ராணுவ வீரன் யார் தெரியுமா ... \nஇரண்டாம் உலகப்போருக்கே காரணமான உலகையே கலக்கிய ஹிட்லர் ....\nஇது சுவையான சம்பவங்களில் வரும்...உங்க அண்ணன் வந்தவுடன் வெட்டி\nஅங்க பதிய சொல்லுங்க முத்து....\nசரிங்க .. பப்பி அவர்களே ....\nஹிடலரைப் பற்றிய சுவையான சம்பவம் இது..... ஒருவேளை அன்று பதவி உயர்வு கிடைத்திருந்தால் சும்மா இருந்திருப்பான்.... கிடைக்காததினால், ஜெர்மானியர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக புரளியைக் கிளப்பி, நாஜியிஸம் என்ற கோட்பாட்டையே உண்டாக்கி, உலகத்தையே உண்டு, இல்லை என்றாக்கி, கடைசியில் தானே இல்லாமல் போனவன் அவன்........\nதகுதி இல்லாதவர் தான் தரணி ஆள்வார்கள் போல் இருகிறது...\nநம்மூர் கொ.ப.செ-க்கள் கொஞ்சம் வித்தியாசமாய் தானே தலைவராகிவிடுவர்..\nஹிட்லர் பொறுத்து பூமியை அழித்துவிட்டார்\nமுத்து சுவையான சம்பவங்கள் இன்னும் சொல்லுப்பா\nஐஸ்வர்யாராய் அவரின் மாடலிங் வாழ்க்கைத்தொடக்கத்தில், சில நிறுவனங்களால் அவர் மாடலிங்குக்கு தகுதியான உடலமைப்பு கொண்டவரல்ல என்று நிராகரிக்கப்பட்டார், என்று எங்கேயோ படித்த நினைவு (வதந்தியா தெரியவில்லை..). காலம் மட்ட���ம்தான் மாறுகிறது. காட்சிகள் அப்படியே..\nஅனைத்து திறமைசாலிகளும் முதலில் நிராகரிக்க்கப்பட்டவர்கள்தான்.............பின் அவர்கள் செயல்கள் மூலமே வெளிப்பட்டார்கள்...............அவர்கள் மோசமானவர்கள் ஆயினும்\nநிராகரிக்கப்பட்டு சாதனை செய்தவர்களில் ஒருவர், ஈபில் கோபுரத்தை கட்டியவர். பொறியாளர் படிப்பு படிக்கும் போது அவரது ஆசிரியரால் திறமையற்றவர் என்று வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.\nஉலகையே தமது மயக்கும் இசையால் கட்டிப்போட்ட பீதோவான் கூட காதுகேளாதவராம்\nஹிட்லரைப் பற்றிய இன்னுமோரு சுவையான தகவல்....\nஇரண்டாம் இலக்கத்தில் பிறந்த ஹிட்லர் கலை ஆர்வமிக்கவன். தன் ஆரம்ப காலத்தில் தான் ஒரு பெரிய ஓவியனாக வரவேண்டுமென நினைத்து அதற்காக முயற்சித்து ஓவியக் கல்லூரியில் சேரவென சென்றானாம். ஆனால் ஓவியக் கல்லூரியில் கட்டணமாக கேட்ட தொகையினை அன்று மிக ஏழையாக இருந்த ஹிடலரினால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. உடனே வேறு வழியின்றி பிழைப்புக்காக இராணுவத்திலே சேர்ந்தான். அதன் பின்னர் நடந்தது தான் எல்லோருக்கும் தெரியுமே....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/01/blog-post_61.html", "date_download": "2019-05-24T14:06:59Z", "digest": "sha1:OJZP2G7L4IESUGTN2MP25X2UISBVHMZL", "length": 27340, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "அமரராகிவிட்ட இயக்குனர் கே.பாலசந்தர் ~ Theebam.com", "raw_content": "\nதமிழ் திரையுலகில் ’இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்பட்ட கே. பாலச்சந்தர் , ஒரு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை புகழ் பெற்ற இயக்குனராவார், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என்று பல பரிமாணம் கொண்டவர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார். பல்வேறு துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் இன்றும் போற்றப்படுகிறது.\n���ேலும் தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்பவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார். ஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை சுருக்கமாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 09, 1930\nஇடம்: நன்னிலம், தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: இயக்குனர், திரைகதை எழுத்தாளர், தயாரிப்பாளர்\n‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபள்ளிப் படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.\nதிரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம்\nமேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் , 1965 ஆம் ஆண்டு வெளியான “நீ��்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். இதில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அத்துடன் இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் , ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத் தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார்.\nபாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள்\n‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘இரு கோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னி சாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்’.\nகே. பி.-யின் சின்னத்திரை படைப்புகள்\n1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் முதலில் தூர்தர்ஷனுக்காக தயாரித்த “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.\n1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.\n2005-ல் சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 2005-ல் அழகப்பா பல்கலைக்கழக��்திடமிருந்தும், 2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.\n1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும், 2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.\n1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.\n1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும், 1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.\n1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.\nமேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.\nஇவர் இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கி தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவர்-\nசுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் (84) டிசம்பர் 24, 2014 அன்று அமரரானார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட���பம்\nஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது ...\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 44 -\nVideo - அம்மன் கோவில் கரகாட்டம் -2014\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகை உணவுகள்\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 42\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [மதுரை]போலாகுமா\nநவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் நவீன பெற்றோர்கள்\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு ::\nமதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துர...\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\n“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து...\nகல்யாண வீட்டிலிருந்து பறுவதம் பாட்டி.\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:11:37Z", "digest": "sha1:JFMKIN6ZBDD6ZLQAO7WVLRX3K3ZM6RGM", "length": 13100, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோன் அரிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோக்சயரின் வேக்ஃபீல்டுக்கு அண்மையில் உள்ள ஃபோல்பி\nயோன் அரிசன் (John Harrison) என்பவர் தானே கல்விகற்ற ஆங்கிலேயத் தச்சரும், மணிக்கூடு செய்பவரும் ஆவார். இவர், கடற்பயணங்களின்போது கப்பல்களின் அமைவிட நெடுங்கோட்டைக் கண்டறிவதற்கு நெடுங்காலமாகத் தேவைப்பட்ட கடற் காலமானி என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம், கடற்பயணக் காலத்தில் பாதுகாப்பான தொலைதூரக் கடற்பயணத்தின் சாத்தியப்பாட்டை அதிகரிப்பதில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படக் காரணமானார். 1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வுக்குப் பின்னர் கடற் பயணங்களின்போது பாதுகாப்பு என்னும் விடயம் ஒரு முக்கிய பிரச்சினையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது. நெடுங்கோட்டுச் சட்டத்தின் கீழ் இதற்கான தீர்வுக்காக £20,000 பெறுமதியான பரிசையும் பிரித்தானிய நாடாளுமன்றம் அறிவித்தது.[1] 2002ல் பிபிசி நடத்திய 100 சிறந்த பிரித்தானியர்களுக்கான வாக்கெடுப்பில் அரிசனுக்கு 39வது இடம் கிடைத்தது.[2]\nயோன் அரிசன், யோர்க்சயரின் வேக்ஃபீல்டுக்கு அண்மையில் உள்ள ஃபோல்பி என்னும் இடத்தில், குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தையாஇ அருகில் இருந்த நொசுட்டெல் பிரையோரி தோட்டத்தில் தச்சராகப் பணிபுரிந்தார். இவரது குடும்ப வீடு எனக் கருதப்படும் ஒரு வீடு இவ்விடத்தில் உள்ளது. இவ்வீட்டில், அது ஒரு முக்கியமான நபருடன் தொடர்புடையது என்பதைக் காட்டும் நீலப் பலகை ஒன்றும் உள்ளது.[3]\n1700 அளவில், அரிசன் குடும்பம் லிங்கன்சயரில் உள்ள பரோ அப்போன் அம்பர் என்னும் ஒரு ஊருக்குக் குடிபெயர்ந்தது. யோன் அரிசன் அவரது தந்தையாரின் தச்சுத் தொழிலை மேற்கொண்டிருந்த அதே வேளை, ஓய்வு நேரங்களில் மணிக்கூடுகளைச் செய்வதிலும், அவற்றைப் பழுதுபார்ப்பதிலும் ஈடுபட்டார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது அம்மை நோய் கண்டு படுக்கையில் இருந்ததாகவும், அப்போது விளையாடுவதற்காக இவருக்கு மணிக்கூடு ஒன்றைக் கொடுத்ததாகவும், அதன் ஒலியைக் கேட்பதிலும், அசையும் கூறுகளை ஆராய்வதிலும் அவர் பல மணி நேரத்தைச் செலவு செய்ததாகவும் கதையொன்று நி��வுகிறது. இவருக்கு இசையிலும் ஆர்வம் இருந்தது. இதனால், இவர் பாரோ கோயிற்பற்றுத் தேவாலயத்தில் பாடகர் குழுத் தலைவராகவும் செயற்பட்டார்.[4]\nஅரிசன் தனது முதலாவது நீளப்பெட்டி மணிக்கூட்டை 1713ல் அவரது 20 ஆவது வயதில் உருவாக்கினார். அதன் எந்திரப் பகுதிகள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. தச்சுவேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு இது இயல்பான தேர்வு ஆகும். இவரது தொடக்ககால மணிக்கூடுகளில் மூன்று இன்றும் உள்ளன. 1713ல் செய்யப்பட்ட முதலாவது மணிக்கூடு, \"மணிக்கூடுசெய்வோரின் வணக்கத்துக்குரிய கம்பனி\" என்னும் அற நிறுவனத்தில் அண்மைக் காலம் வரை இருந்தது. 2015ல் இது அறிவியல் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 1715ல் செய்யப்பட்ட இரண்டாவது மணிக்கூடு ஏற்கெனவே இலண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திலேயே இருந்தது. 1717ல் செய்யப்பட மூன்றாவது, யோர்க்சயரில் உள்ள நொசுட்டெல் பிரையோரி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/14/ecommerce-dating-apps-real-face-indian-start-up-world-008126.html?h=related-right-articles", "date_download": "2019-05-24T12:52:20Z", "digest": "sha1:COYVRN7VB6OKFQS6UN7RNAL2VOBMEUVP", "length": 35752, "nlines": 296, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உண்மையான முகம்..! | Ecommerce to Dating apps: Real face of Indian start up world - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உண்மையான முகம்..\nஇந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உண்மையான முகம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\n தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி\nகன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்\nராகுல் தலைமையை நிராகரித்த மக்கள்.. காங்கிரஸுக்கு புது தலைவர் தேவை\n15 min ago மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n37 min ago 100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\n1 hr ago மோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. க���ங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\n5 hrs ago ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nNews அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\nMovies செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nLifestyle உங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா\nTechnology விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியா மீதும், இந்திய நிறுவனங்கள் மீதும் எப்போதும் ஒரு கண் உண்டு. காரணம் நம்நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகம். சமீப காலமாக இந்தியாவில் இருக்கும் முன்னணி மற்றும் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்கள் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.\nஇந்த ஈர்ப்பில் தான் பெரிய நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகள் வெளியேறி நிறுவனங்களைத் துவங்கினார். இந்த நிறுவனங்களிலும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்தனர். சின்னி கல்லு பெத்த லாபம்..\nஇந்த முதலீட்டு வாய்ப்பைப் பயன்படுத்தி உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ந்தது.\nஇதில் சில நிறுவனங்கள் கொடிகட்டி பறந்தாலும், பல நிறுவனங்கள் துவக்கத்திலேயே தோல்வியைச் சந்தித்தது. பல முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய முதலீட்டை ஈர்த்தபின் லாபத்தைக் காட்ட முடியாத நிலையில் கவிழ்ந்தது.\n2007ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்திய முதலீட்டு நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்த தொகை மட்டும் 22 பில்லியன் டாலர்.\nஇன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இது 1,41,416 கோடி ���ூபாய்.\nஇன்றைய நிலையில், கார்பரேட் நிறுவனங்களில் அதிகளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது என்றால் அது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nமத்திய அரசு கூட இதனை இந்தியாவில் புதிய சக்தி என்று நினைத்த போது, ஸ்டார்ட் அப் சந்தை கவிழ்ந்து உள்ளது.\nஇந்நிலையில், இந்திய ஸ்டார்ட் அப் சந்தையில் வெற்றிபெற்ற துறை, நிறுவனங்கள், இதன் பதிப்பு, தோல்வியடைந்த நிறுவனங்கள், துறை, ஆகியவற்றைப் பற்றியே இப்போது அலசப்போகிறோம்.\nஸ்டார்ட் அப் நிறுவனங்களை மொத்தமாகப் பிரித்து விட முடியாது. துறை வாரியாகப் பிரித்து, அதன்பின்பே வெற்றி தோல்வியைக் கணக்கிடமுடியும். முதலில் ஈகாமர்ஸ்.\nஇந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இவ்வளவு பெரியதாக வளர்ந்ததற்கு முக்கியக் காரணம் ஈகாமர்ஸ் துறையின் வெற்றி தான்.\nமுதலீடு ஈர்ப்பு: 11 பில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இத்துறையில் தலைசிறந்த 3 நிறுவனங்களின் மதிப்பீடு மட்டும் 14 பில்லியன் டாலர்.\nடாப் ஸ்டார்ஸ்: பிளிப்கார்ட், குவிக்கர், ஷாப்கூலுஸ்\nதோல்வி: இத்துறையில் துவங்கப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பக் கட்டத்தில் அதிகளவில் முதலீட்டை ஈர்த்த 5 நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்த 5 நிறுவனங்கள் சுமார் 51.1 மில்லியன் டாலர் வரை முதலீட்டை ஈர்த்தது.\nஇதில் Letsbuy மற்றும் SherSingh ஆகியவை மிகப்பெரிய தோல்வியில் முடங்கியது.\nமுதலீடு ஈர்ப்பு: இத்துறையில் நிறுவனங்கள் ஈர்த்த முதலீட்டுத் தொகை 3.1 பில்லியன் டாலர்(கடன் உடன் சேர்த்து)\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் தலைசிறந்த நிறுவனமாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 7 பில்லியன் டாலர்.\nடாப் ஸ்டார்ஸ்: பேடிஎம், மொபிகிவிக்\nதோல்வி: 2007ஆம் ஆண்டு முதல் இப்பிரிவில் சுமார் 282 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டது. இதில் 20 நிறுவனம் சுவடு தெரியாமல் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.\nமுதலீடு ஈர்ப்பு: 2.21 பில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: ஓலா நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் டாலர்\nடாப் ஸ்டார்ஸ்: ஓலா, மீரு கேப்ஸ், மெகா கேப்ஸ். உபர் வெளிநாட்டு நிறுவனம்.\nதோல்வி: இப்பிரிவு சேவையில் துவங்கப்பட்ட 192 நிறுவனங்கள் 76 நிறுவனங்கள் மூடப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 1.1 பில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இப்பிரிவில் தலைசிறந்த 3 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்\nதோல்வி: இத்துறையில் சுமார் 2,678 நிறுவனங்கள் துவங்கப்பட்டு 310 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.\nமுதலீடு ஈர்ப்பு: 1.75 பில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இப்பிரிவில் தலைசிறந்த 3 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்\nடாப் ஸ்டார்ஸ்: ப்ரெஷ்டெஸ்க், கேப்பில்லரி டெக்னாலஜிஸ், துருவா\nதோல்வி: இத்துறையில் தலைசிறந்த நிறுவனமாகத் திகழ்ந்த 5 நிறுவனங்கள் மூடப்பட்டது, பெரிய சோகம்.\nமுதலீடு ஈர்ப்பு: 734 மில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: தலைசிறந்த 3 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு 1 பில்லியன் டாலர்\nதோல்வி: $700,000 டாலரை முதலீட்டாக ஈர்த்த 3 முன்னணி நிறுவனங்களும் மூடப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 123.4 மில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: இத்துறை நிறுவனங்கள் வளர்ச்சியும் வர்த்தகமும் குறைவாக இருக்கும் காரணத்தினால் இதன் மதிப்பீடு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டமுடியவில்லை.\nடாப் ஸ்டார்ஸ்: நாசாரா டெக்னாலஜிஸ் (2016ஆம் ஆண்டில் 220 கோடி ரூபாயை வருவாயாக ஈர்த்தது.)\nதோல்வி: 2007ஆம் ஆண்டு முதல் சுமார் 262 நிறுவனங்கள் துவங்கப்பட்டு 76 நிறுவனங்கள் மூடப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 509.33 மில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 600 மில்லியன் டாலர் (Byju's)\nதோல்வி: 2,460 இல் 224 நிறுவனங்கள் மூடப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 1.13 பில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 3 நிறுவனங்களின் மதிப்பு 550 மில்லியன் டாலர்\nடாப் ஸ்டார்ஸ்: லென்ஸ்கார்ட், ஜிவாமே, லைம்ரோடு\nதோல்வி: 1,415இல் 280 நிறுவனங்கள் மூடப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 1.4 பில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 3 நிறுவனங்களின் மதிப்பு 1.7 பில்லியன் டாலர்\nடாப் ஸ்டார்ஸ்: சோமேட்டோ, ஸ்விக்கி, கோப்பர்ஸ்\nதோல்வி: 2,420 இல் 780 நிறுவனங்கள் மூடல்\nஇந்தியாவிற்கு டேட்டிங் ஆப்ஸ் இன்னமும் ஏலியன் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 10 வருடத்தில் இத்துறையில் 23 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மூடப்பட்டது.\nஇந்தியாவில் தற்போது பிரபலாமாக இருக்கும் டேட்டிங் ஆப்ஸ் என்றால் Tinder, OkCupid and Badoo\nபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களில் எலக்ட்ரானிக் பொருட்களு��்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து பல நிறுவனங்கள் இத்துறைக்காகப் பிரத்தியேகமாகத் துவங்கப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 38.6 மில்லியன் டாலர்\nமுக்கிய நிறுவனங்களின் மதிப்பீடு: 2 நிறுவனங்களின் மதிப்பு 125 மில்லியன் டாலர்\nதோல்வி: 147 நிறுவனங்கள் துவங்கப்பட்டதில் 34 நிறுவனங்கள் மூடப்பட்டது.\nமுதலீடு ஈர்ப்பு: 168 மில்லியன்\nமுதலீடு ஈர்ப்பு: 129 மில்லியன் டாலர்\nதோல்வி: MXL டெலிகாம், இத்துறையில் துவங்கப்பட்ட ஒரேயொரு நிறுவனம் இதுதான்.\nவர்த்தகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டு வரும் நோக்கத்தில், டீல் மற்றும் தள்ளுபடிகளை அளிப்பது தான் இந்நிறுவனங்களுக்கு வேலை. இதன் மூலம் இவர்களுக்குக் கமிஷன் கிடைக்கும்.\nதோல்வி: இத்துறையில் துவங்கப்பட்ட 514 நிறுவனங்களில் 221 இணையதளங்கள் மூடப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2,100 கோடி நஷ்டத்தில் இயங்கும் Paytm, ரூ. 7,000 கோடி சொத்துக்களைக் கொடுத்து 400 கோடி கடன் பெற்றதா..\nClosing Bell: சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவு, எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nரூ.9,500 கோடி லாபத்தில் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nலாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..\nஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nவருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..\nரூ.9,400 கோடி லாபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாலியோ ஜாலி..\n52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..\nஅதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்���கச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/28/walsh.html", "date_download": "2019-05-24T12:53:09Z", "digest": "sha1:GKCITXUUMEO2XRA67QXLNWZTPYI66VXP", "length": 19475, "nlines": 307, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | walsh breakes test wicket world record - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\njust now என்ன தப்பு செஞ்சமோ தெரியலை.. இப்படி விட்டுட்டோமே.. புலம்பும் ராஜன் செல்லப்பா\n1 min ago தமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்\n9 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\n13 min ago அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... \nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nMovies செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வால்ஷ் சாதனை - கபில் தேவின் சாதனை முறியடிப்பு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் நிடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட்டின் போது அவர் இச் சாதன��யைப் படைத்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை வால்ஷ் முறியடித்தார்.\nஜிம்பாப்வேயின் 2-வது இன்னிங்ஸில் வால்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கபில்தேவின் 434 விக்கெட்டுகள் என்ற சாதனை முறியடித்ததுடன் தனது விக்கெட் எண்ணிக்கையை 435 ஆக உயர்த்திக் கொண்டு அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முதலிடத்தையும் அவர் பிடித்தார்.\n37 வயதாகும் வால்ஷ், தான் விளையாடும் 114-வது டெஸ்டில் இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுவும் தனது சொந்த ஊரான கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இச் சாதனையை அவர் புரிந்துள்ளார்.\n1984-ல் இங்கிலாந்துக்கு எதிரான தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய வால்ஷ், சிறந்த வேகப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார். மார்ஷல், ஹோல்டிங், ராபர்ட்ஸ் போன்ற உலகின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சிறந்த வேகப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார். தனது வேகப் பந்து வீச்சால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பேட்ஸ்மேன்களையும் அவர் நடுநடுங்க வைத்தார்.\nதான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார் வால்ஷ். 1998-ம் ஆண்டில் தனது 376-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் என்ற மால்கம் மார்ஷலின் சாதனையை முறியடித்தார். பிறகு 400-வது விக்கெட்டைக் கடந்தார். இச் சாதனையின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ், ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோருடன் சேர்ந்தார்.\nஇப்போது ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 435-வது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை வால்ஷ் எட்டியுள்ளார்.\nதனது 114-வது டெஸ்டில் விளையாடி வரும் வால்ஷ், ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை இரு முறையும், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 17 முறையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சாதனையை முறியடித்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் புரிந்த வால்ஷை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இதுநாள் வரை தக்க வைத்துக் கொண்டிருந்தவருமான கபில்தேவ் பாராட்டியுள்ளார்.\nஎனது சாதனையை வால்ஷ் முறியடித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தனது நாட்டுக்காக இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்றார் கபில் தேவ்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:\nகார்ட்னி வால்ஷ் மே.இ. தீவுகள்\nமால்கம் மார்ஷல் மே.இ. தீவுகள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் west indies செய்திகள்\nஅதிரடி முடிவு.. நீரவ் மோடி, மெகுல் சோக்சியை 'தூக்கிவர' மே.இ.தீவுகள் கிளம்பும் ஸ்பெஷல் விமானம்\nஅப்பா முகத்தில் கேக் ஃபேஷியல்.. ஆச்சரியத்துடன் பார்த்த ஜிவா டோணி.. வைரலாகும் படங்கள்\nஇந்தியா - மே.இ.தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் ஜூலை 21ல்...அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை\nவிசாகப்பட்டினத்தில் ஒருநாள் கிரிக்கெட்: சீமாந்திரா வழக்கறிஞர்கள் எதிர்ப்பு\nவிடைபெற்றார் லாரா-கடைசி போட்டியில்இங்கிலாந்திடம் தோற்றது மே.இ. தீவு\nவங்கதேசத்தை வீழ்த்தி மே.இ தீவுகள் ஆறுதல் வெற்றி\nதெ.ஆப்பிரிக்கா அபாரம்: அரையிறுதி வாய்ப்பைஇழந்தது மேற்கிந்திய தீவு அணி\nஜெயசூர்யா அட்டகாசம் - இலங்கை அபார வெற்றிஅரை இறுதி வாய்ப்பை இழக்கிறது மே.இ. தீவு\nகிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த அணி ஆஸ்திரேலியா தான்-ரிச்சர்ட்ஸ்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டிகள்-ஒரு ஃபிளாஷ்பேக்\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் லாரா ஓய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-vellore-netaji-market-was-designed-to-create-awareness-391078.html", "date_download": "2019-05-24T13:45:16Z", "digest": "sha1:7FNJ3WTJPQQNPKZLBMKZZEE5XHTWXWWF", "length": 11835, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் நேதாஜி மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது துணி பைகளை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூர் நேதாஜி மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது துணி பைகளை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்-வீடியோ\nவேலூர்மாவட்டம்,வேலூர் நேதாஜி மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அனைவரும் த���ணிபைகளை பயன்படுத்த வேண்டுமென விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மக்களுக்கு இலவசமாக துணிபைகளை வழங்கினார் மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கவர்கள் பயன்படுத்தபடுகிறதா என கடைகளில் ஆட்சியர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது இதனால் சுற்றுசூழல் பாதிக்கும் ஆகவே தான் தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்துள்ளது என எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இதில் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்\nவேலூர் நேதாஜி மார்கெட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது துணி பைகளை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்-வீடியோ\nLok Sabha Election Results சிதம்பரம் தொகுதியில் நடந்தது என்ன\nSenthil Balaji Press meet: வெற்றி சான்றிதழை பெற்று கொண்டார் செந்தில்பாலாஜி-வீடியோ\nLok Sabha Election Results: நம்பிக்கை தந்த மக்கள்,நெகிழ்ச்சியுடன் கமல் நன்றி\nOP Ravindranath Pressmeet: அதிமுகவின் ஒரே எம்பி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தான்- வீடியோ\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ\nLok Sabha Elections Results தமிழிசையை தோற்கடித்த கனிமொழி: செய்தியாளர்களுக்கு பேட்டி-வீடியோ\nLok Sabha Election Results சிதம்பரம் தொகுதியில் நடந்தது என்ன\nSenthil Balaji Press meet: வெற்றி சான்றிதழை பெற்று கொண்டார் செந்தில்பாலாஜி-வீடியோ\nPerambalur Constitution: பெரம்பலூரில் அபார வெற்றி பெற்ற ஐஜேகே பாரிவேந்தர்- வீடியோ\nகாங்கிரஸின் தோல்வி...ராகுல் காந்தி செய்த தப்பு இதுதான்..வீடியோ\nமோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்\nTamilisai Soundararajan : ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள்-தமிழிசை-வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe ச���ய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-05-24T14:10:58Z", "digest": "sha1:VIHPAGVYJK3GKOHA4JXXUGE3JSYLCAOS", "length": 31383, "nlines": 187, "source_domain": "www.inidhu.com", "title": "ஆசிரியர் பணி - மகிழ்ச்சி - ‍ஆரோக்கியம் - அறிவு - இனிது", "raw_content": "\nஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு\nஆசிரியர் பணி என்பது என்ன‌\nமனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.\nஇம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர் பணி என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும்.\nஇது ஓர் உண்மை சம்பவம். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் இரவு சுமார் ஏழு மணியளவில் என்னுடைய பழைய மாணவன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். வந்த மாணவன் மிகவும் பவ்வியமாகத் தயங்கித் தயங்கி என்முன் நான் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.\n‘என்ன திடீர் என வந்திருக்கிறாய் உன் வியாபாரம் எல்லாம் எப்படி நடைபெறுகிறது உன் வியாபாரம் எல்லாம் எப்படி நடைபெறுகிறது\nஏதோ கூறியவராக, ‘சார் எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும், அது உங்களால் தான் முடியும் என்று தாழ்ந்த குரலில் கெஞ்சும் தொனியில் கூறினார்.\nசில வினாடிகள் மௌனமாக இருந்த நான், நிசப்தத்தைக் கலைத்து ‘சரி விபரம் சொல்’ என்று கேட்டேன்.\nஎன்னுடைய மகன் கண்ணன் நம்ம ஸ்கூலில் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான். எனக்கு அவன் ஒரே மகன், மற்றொரு பெண் குழந்தையும் இருக்கிறாள். அவனால் எங்கள் வாழ்க்கை நிம்மதியில்லாமல் இருக்கிறது.\nகடந்த சில மாதங்களாக இரவு வந்து விட்டால், சில நேரங்களில் இரத்த வாந்தி எடுக்கிறான். தூங்காமலேயே இருக்கிறான். திடீரென ஒரு மணி, இரண்டு மணிக்கு விழித்து எழுந்து விடுகிறான். பகலில் நன்றாக இருக்கிறான், எனது கம்பெனி விவகாரத்தைக்கூட பொறுப்பாக பார்த்துக் கொள்கிறான்.\nஇரவில் தூங்காமல் பள்ளிக்கூடத்தை – ஆசிரியரை – ஹோம் ஒர்க்கை நினைத்துப் புலம்புகிறான் என்று கூறி மௌனமானார்.\nநான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பேச்சை அவர் தொடர்ந்தார், “சார் நான் என் மகனைக் கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டாத டாக்டர் இல்லை, எல்லா மெடிக்கல் டெஸ்டுகளும் ���ெய்து விட்டேன். பல லட்சம் ரூபாய் செலவு செய்து விட்டேன், எந்தப் பயனும் இல்லை, நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும்” என்றார்.\nஅமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நான், என்னால் என்ன உதவி செய்ய முடியம் என்று எதிர்பார்க்கிறாய் என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றேன்.\nஅவரே தொடர்ந்தார். ‘இரு தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல மனநோய் மருத்துவரிடம் என் மகனை அழைத்துச் சென்றேன்.\nமயக்க நிலையில் அவனை வைத்து தனி அறையில் பேசினார். அவனது பள்ளி – ஆசிரியர்கள் – நண்பர்கள் – தேர்வு – மதிப்பெண் – வீட்டுப்பாடம் பற்றிக் கேட்டிருக்கிறார். ஒரு வகையான மயக்க நிலையில் அனைத்து விபரங்களையும் டாக்டரிடம் மறைக்காமல் கூறிவிட்டுத் தூங்கி விட்டான்’.\nபின்னர், என்னிடம் வந்த டாக்டர், ஆசிரியர் சிலரின் டார்ச்சர்தான் பிரச்சனைக்குக் காரணம் என்றும், ஆசிரியர் சிலரிடம் படிக்க ஆர்வமாக இருக்கிறான் என்றும் ஆசிரியரின் பெயர்களைக் கூறினான் என்றார்.\nஆசிரியர்கள் பெயரைப் பட்டியலிட்டுக் கூறியதும் ஆச்சரியப்பட்டேன். ‘என் மகனது செக்ச‌னை மாற்றினால் போதும்’ என்றார். ஆனாலும் அறையில் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை என்பதையும் கூறினார்.\nபொதுவாக செக்ச‌னை மாற்ற வேண்டி வருவோர்க்குப் பள்ளியை மாற்றவே அறிவுரை கூறுவேன். ‘செக்ச‌ன் மாற்றம் கிடையாது’ என்பதே பள்ளியின் மரபு. இருந்தாலும், நாளை வந்து என்னைப் பார் என்று கூறி அனுப்பி வைத்து விட்டேன்.\nமறுநாள் வந்தவனுக்கு அவன் விரும்பிய செக்ச‌னுக்கு அவனை மாற்றித் தோளில் தட்டிக் கொடுத்து (கட்டிப்பிடி வைத்தியம்), ‘பயப்படாதே எதுவானாலும் என்னிடம் நேரிலோ, போனிலோ மனம் திறந்து பேசு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு படி, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மட்டும் ஹோம் ஒர்க் செய் போதும். நான் உன் ஆசிரியர்களிடம் உன்னைப் பற்றிப் பேசிக் கொள்கிறேன், என்று கூறி வேறு வகுப்பிற்கு அனுப்பி வைத்தேன்.\nசம்மந்தப்பட்ட ஆசிரியர்களையும் தனித்தனியாக அழைத்து அவனை அன்புடன் நடத்தக் கேட்டுக் கொண்டேன்.\nஅன்று இரவு முதல் இன்று வரை அவன் இரவில் நிம்மதியாகத் தூங்குகிறான், பாடங்களை விருப்பத்துடன் படிக்கிறான், அவன் குடும்பத்தினரும் நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவனின் தந்தை அவ்வப்போது என்னை வந்து பார்த்து மகிழ்���்சியைப் பகிர்ந்து விட்டுச் செல்கிறார்.\nஇந்த நிகழ்வை வைத்து ஆய்வு செய்த பொழுது, சில உண்மைகள் தெரிய வந்தன.\nஅந்த மாணவனுக்குப் பாட ஆசிரியர்கள் ஐந்து பேர். ஐந்து பேரிலும் ஒருவர் கூட அவனிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை.\nசமீப காலமாக, ‘நூற்றுக்கு நூறு’ என்ற திட்டத்தின் மூலம் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு நெருக்குதல் கொடுக்கிறது. இந்த நெருக்குதல் அனைத்தும் மாணவனிடம் வந்து குவிகிறது.\nஅனைத்து ஆசிரியர்களும் அதிகமான அளவில் மாணவரிடம் வீட்டுப்பாடச் சுமையை ஏற்றுகிறார்கள். பகலில் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆசிரியரின் கண்காணிப்பிலேயே இருக்கும் மாணவன், வீட்டிலும் வந்து பாடங்களையே தொடர வேண்டி உள்ளது.\nமாணவர்களோ வீட்டில் உறவினர், நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விரும்பியும் நேரமில்லை. விளையாட்டு ஆர்வமும் மட்டுப் படுத்தப்படுகிறது.\nகளைத்த மூளையை ஓய்வு செய்ய தொலைக்காட்சியைப் பார்க்க ஆசைப்பட்டாலும் பெற்றோர் அதைப் புரிந்து கொள்ளாமல், எந்நேரமும் படி..படி.. என்று கூறி அவர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றனர்.\nஆசிரியர்கள் – பெற்றோர்கள் – பள்ளிப்பாடச்சுமை – வீட்டுப்பாட நெருக்குதல் – தன் இயல்பான வயதிற்கேற்ற உணர்வுப் போராட்டங்கள், இவை ஒன்றுடன் ஒன்று மோதி மாணவன் கல்வியை மட்டுமல்லாமல், ஆசிரியரையும் வெறுக்கிறான்.\nமன அழுத்தம் தாங்க முடியாமல் மனச்சாட்சியுடன் போராடிப் போராடி வடிகால் தேடுகிறான். விளைவு நோய்வாய்ப்படுகிறான், அல்லது நடத்தை தவறுகிறான்.\nதொலைக் காட்சியை மாணவர்கள் பார்க்கக் கூடாதென்றால் உலகியல் அறிவை எப்படிப் பெறுவது இன்றைய கல்வியே தின்பதை வாந்தி எடுப்பது தான்.\nநமது கல்வித்திட்டம் புரியாவிட்டாலும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து வார்த்தை மாறாமல் விடைத்தாளில் கொட்ட பயிற்சி அளிப்பதாகத்தான் இருக்கிறது.\nஅதிக பணம் சம்பாதித்தவன் சிறந்த மனிதன் என்பதைப் போல அதிக மார்க் வாங்கியவன் சிறந்த மாணவன் எனப் பாராட்டுப் பெறுகிறான். மாணவர்களின் திறமையை வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே தீர்மானிக்கக் கூடாது.\nஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை கண்டிப்பாக இருக்கும். அதை வெளிக்கொண்டு வருவதே ஆசிரியர் பணி.\nஆனால் உற்சாகமற்ற வறண்ட பாடத்திட்டம், அறிவியல் அணுகுமுறைக்கு ஒத்துவராத பாடம், மாணவர் எண்ணிக்கை, கற்றலுக்கும் – கற்பித்தலுக்கும் ஒத்துவராத வகுப்பறைகள், தேவைக்கு மேலான தேர்வு முறைகள், இவைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல்தான் இன்று உள்ளது.\n ஆசிரியர்களைக் குற்றம் சொல்லவும் நியாயமில்லை. அப்படியானால் யார் குற்றவாளி\nஅரசும், பெற்றோரும் தான் குற்றவாளிகள். அரசும், பெற்றோரும் முதலிடம் பெறும் மாணவர்களைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து பாராட்டிவிட்டு, 60% பெறும் மாணவர்களின் தனித்திறனைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறோம்.\nகடைசி இடம் பெற்ற மாணவனின் வேதனையை நாம் உணருகிறோமா கடைசி இடம் பெற்ற மாணவனின் தனித்திறமைகள் நிராகரிக்கப்படுகின்றன; அங்கீகாரம் மறுக்கப்படுகிறது.\n கிரேடு முறையைக் கொண்டு வரலாம் அல்லவா\nபெற்றோர்கள் ஆசிரியர்களிடம் பேசினாலே பல பிரச்சனைகள் தீரும். நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மாதம் ஒரு முறையாவது செல்போனில் தொடர்பு கொண்டு தங்கள் பிள்ளைகளைப் பற்றி ஆசிரியர்களிடம் பேச வேண்டும்.\nமாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் மற்றும் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கும் காரணம் ‘பாஸ் – பெயில்’ என்ற முறை தான்.\nமேல்நாடுகளில் உள்ளதைப் போல மதிப்பெண்ணை மட்டும் வழங்கிட அரசு வழிவகை செய்யவேண்டும். மதிப்பெண்ணிற்கும், வேலைவாய்ப்பிற்கும் சம்மந்தமே இல்லை என்ற நிலை வந்தபின், கிரேடு முறையை நாம் ஏன் பின்பற்றக் கூடாது\nநம்முடைய தேர்வு என்பது கற்பனைத் திறனையும், படைப்பாற்றலையும் மழுங்கடிக்கும் பூதம் தான்.\nஇளம் உள்ளங்களில் குற்ற உணர்வையும், தாழ்வு மனப்பான்மையையும் நிரப்புவதில் மார்க், ரேங்கிங் அடிப்படையில் தேர்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன.\nஇதனால் பெற்றோரும், ஆசிரியர்களும் கூட மன அழுத்தத்திற்கு ஆளாக நேர்கிறது. இதற்குத் தீர்வாக கிரேடிங் முறைதான் சரியான வழிமுறையாக இருக்கும்.\nபாஸ் பெயில் என்ற நிலையே இருக்கக் கூடாது. கிரேடை உயர்த்திக் கொள்ள விரும்பினால் மறு தேர்வு எழுதிக் கொள்ள வேண்டும்.\nஆசிரியர்களும் வீட்டுப்பாடங்களை மிகமிக் குறைவாகவே கொடுக்க வேண்டும். அதுவும் விடுமுறைக்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் வேண்டவே வேண்டாம்.\nமாணவர்களுக்குத் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள எத்தனையோ மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ளன.\nஅறிவை மட்டும் வளர்க்கப் பள்ளிகள�� தேவையில்லை. பின் எதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் ஆசிரியர்கள் மூலம் வாழ்வியலைக் கற்றுக் கொள்ளத்தான்.\nஆசிரியர்கள் வாழ்வியலைச் சொல்லித்தர வேண்டும். அதனால்தான் ஆசிரியர்களைத் தெய்வத்திற்குச் சமமாகக் கருதுகிறோம். ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே நன்னெறி வகுத்து, முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.\nஇந்தியாவில் கல்வி சீர்கெட்டிருக்கிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். நம் நாடு எதிர்காலத்தில் பெரும் சக்தியாக உருவெடுப்பது தடைபடும்.\nபல ஆசிரியர்கள் வெறும் மனப்பாடம் செய்து போர்டில் எழுதவும் ஒப்பிக்கவும் செய்கின்றனர். அவர்களுக்குப் பல விஷயங்கள் தெரிவதில்லை.\nகல்வித்தரம் உயர முதலில் ஆசிரியர்களின் தரம் உயர வேண்டும்.\nபல மேலை நாடுகளில் ஆசிரியர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவைப் புதுப்பித்துக் கொண்டே வருவதை ஏதாவது ஒரு வகையில் ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிரூபித்தாக வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் தகுதி புதுப்பிக்கப்படுகிறது.\nஆனால் இந்தியாவிலோ படித்த பாடத்தை ஆசிரியர் மறக்க மறக்க இன்கிரிமெண்ட், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. சிவபெருமான் வரம் கொடுத்தக் கதைதான்.\nநியமனத்திற்குப் பின் கற்றதை மறந்து பத்தாண்டானால் செலெக்ச‌ன் கிரேடு, மறந்து இருபதாண்டானால் ஸ்பெசல் கிரேடு, முப்பது ஆண்டானால் போனஸ் இன்கிரிமெண்ட். மறக்க மறக்க மரியாதை அதிகம்.\nஇந்நிலை மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களின் தன் மதிப்பீடு, புறமதிப்பீடு, மாணவர் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்தாண்டிற்கு ஒரு முறை ஆசிரியரின் கற்பித்தல் திறன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.\nஅதன் அடிப்படையில் அவரது ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாறுதல் யாவும் தீர்மானிக்கப்படும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே ஆசிரியர்கள் அறிவில் பின் தங்கி விடாமல் தங்கள் துறை சார்ந்தவைகளைத் தொடர்ந்து படித்து, மூளை மழுங்கிப் போகாமல் பாதுகாப்பார்கள்.\nஇல்லாவிட்டால் போட்ட விதையெல்லாம் பழுதாகும். நாளைய விளைச்சல் என்னவாகும்\nமனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.\nஇம்ம��ன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர்களின் தலையாயப் பணி என்பதனை அவர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும்.\nமாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்க வேண்டுமெனில் – பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசும் சேர்ந்து கூட்டு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎத்தனையோ மாற்றங்களை நமது கல்வி முறையில் செய்தாக வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களும், பள்ளிக்கு உற்சாகத்துடன் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் கற்றலிலும், கற்பித்தலிலும் இனிமை பிறக்கும். வளமான எதிர்கால இளைஞர்களை உருவாக்க முடியும். அந்த நன்னாள் எந்நாளோ\nசிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nCategoriesசமூகம் Tagsஆசிரியர், கல்வி, சிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ், மாணவன்\nNext PostNext பன்னீர் பக்கடா செய்வது எப்படி\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1231", "date_download": "2019-05-24T13:29:52Z", "digest": "sha1:JGDOBSPMGA2CBVXK7UPDU2GI7FEB3Y56", "length": 16580, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்", "raw_content": "\n« ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் 6\nஇந்த இணையதளத்தில் நான் எழுதிய ‘எனது இந்தியா’ என்ற கட்டுரைக்கு ‘தீராநதி’ இதழில் அ.மார்க்ஸ் ஒரு மறுப்பை எழுதியிருந்தார். அந்த மறுப்பு வழக்கமாக அ.மார்க்ஸ் எழுதுவதுபோல அரைகுறை ஆதாரங்கள், திரிபுகள், உதிரிமேற்கோள்கள் ஆகியவற்றால் ஆனது என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nஎன்னால் விரிவாகவே அதை மறுத்து எழுத முடியும். ஆனால் மார்க்ஸின் வழக்கம் என்னவென்றால் இன்னும்பெரிய ஒரு அரைகுறைத்தகவல் கட்டுரையை அவர் எழுதுவார் என்பதே. அதையும் நாம் மறுக்கவேண்டும். ஒரு கட்டத்தில் நாம் சலித்து விலகிக்கொண்டால் அதை தன் வெற்றியாக அவர் கொண்டாடுவார். வேறு உருப்படியான வேலை இருப்பவர்கள் அ.மார்க்ஸ¤டன் விவாதிப்பது கடினம். அவருக்கு இருபத்தைந்து வருடங்களாக இந்த அரசியல் அக்கப்போர்கள் அன்றி வேறுவேலை கிடையாது.\nமேலும் அவதூறுகள் வசைகள் வழியாகவே அவரால் உரையாட முடியும். ஒருபோதும் மாற்றுத்��ரப்புடன் அவரால் உரையாடமுடிவதில்லை. ஆகவே அவர் எழுதும் இதழ்களில் அவருக்கான மறுப்பு வெளிவருவதை அவர் தடுப்பதும் அதை வெளியிடுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதும் உண்டு. அவரது பிரசுரகர்த்தர்கள் பலர் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nஅ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைக்கு பதிலாக அதிலுள்ள தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதங்கள் எதையுமே தீராநதி இதழ் பிரசுரிக்கவில்லை. நம்முடைய சிற்றிதழ்கள் அனைத்துமே தனிநபர் காழ்ப்புகளை தவிர்த்தால் ஒரே வகையான கருத்தியலை கண்மூடித்தனமாகப் பிரச்சாரம்செய்பவை. மாற்றுக்கருத்துக்கள் எத்தனை காத்திரமானவையாக இருந்தாலும் பிரசுரிக்க மறுப்பவை. அடிப்படையில் ஜனநாயகப்பண்பில் நம்பிக்கை இல்லாதவை.\nநம் சிற்றிதழ்க்கட்டுரையாளர்கள் யாராக இருந்தாலும் — அது எஸ்.விராஜதுரையோ, அ.மார்க்ஸோ, யமுனா ராஜேந்திரனோ, அ.முத்துகிருஷ்ணனோ, இப்போது உயிர்மையில் முளைத்துள்ள மாயாவோ– அனைவருமே ஒரே குரலைத்தான் ஒலிக்கிறார்கள். இந்திய ஆங்கில ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கும் இந்தியதேசியம் மீதான காழ்ப்பையும், இந்தியப்பண்பாட்டு மரபுகள் மீதான எதிர்ப்பையும் அப்படியே திரும்பக் கக்குபவை அவை. இந்த நாட்டுக்கு எதிரான அன்னிய சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் விஷப்பிரச்சாரங்களின் நகல்கள் அவை.\nஇத்தகைய அப்பட்டமான மோசடிக்கருத்துக்களை அவர்கள் எங்கும் எழுதலாம். ஆனால் பிறர் எளிய மறுப்பைக்கூட பதிவுச் செய்ய முடியாது. இவர்கள் சேர்ந்து முன்வைக்கும் இந்த ஒற்றை அரசியல் தரப்புக்கு எதிராக எதையுமே நம் சிற்றிதழ்களில் நாம் அச்சேற்றிவிடமுடியாது. உண்மையில் இணையம் வந்தபிறகுதான் இவர்களின் ·பாசிச அணுகுமுறைக்கு மாற்று உருவானது. ஆகவேதான் இவர்கள் இணையத்தை மீண்டும் மீண்டும் காய்கிறார்கள்.\nதீராநதியும் அவ்வழக்கத்தை மீறவில்லை பாகிஸ்தானி மதவெறி ஊடகங்களின் பிரச்சாரத்தை மறுபிரதிசெய்த அ.மார்க்ஸின் அபத்தமான திரிபுகள் மற்றும் தவறுகளைச் சுட்டிக்காட்டிய கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. என்னுடைய மறுப்புக்கடிதம் நான் அதில் எழுதுபவன் என்பதனாலும் நான் கூப்பிடு வலியுறுத்தியதனாலும் மட்டுமே அதில் இடம்பெற்றது.\nதீராநதி மறுத்த இரு கடிதங்கள் தற்போது திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. வாசகர் கவன���்துக்கு அவற்றைக் கொண்டு வருகிறேன்.\nதேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அ.மார்க்ஸ், அரசியல், வாசகர் கடிதம்\nதமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment\n[…] ஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதி… […]\nஅருகர்களின் பாதை - ஓர் அனுபவம்\nவெள்ளை யானை - சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26\nஈரோடு சந்திப்பு 2017 - கடிதம் 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61538-in-wayanad-rahul-s-second-seat-vote-percentage-is-79.html", "date_download": "2019-05-24T14:22:07Z", "digest": "sha1:DA6UAYJ6UC5SDNUDH45ED2FPAVV7LEVH", "length": 8994, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தி தொகுதியில் வாக்களிக்க வேகம் காட்டிய மக்கள் - 79% பதிவு | In Wayanad, Rahul's second seat, vote percentage is 79%", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nராகுல் காந்தி தொகுதியில் வாக்களிக்க வேகம் காட்டிய மக்கள் - 79% பதிவு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும், கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் மக்கள் அலையென திரண்டு வந்து வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது. அங்கு 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்போது வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலின்போது வயநாடு தொகுதியில் 73.23 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.\nராகுல் காந்தியை எதிர்த்து இடது ஜனநாயக முன்னணி சார்பில் பி.பி.சுனீர், பாஜக கூட்டணி சார்பில் துஷர் வெள்ளப்பள்ளி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் அதே சமயம், இந்த முறை வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரபல நடிகர் வீட்டில் நகை கொள்ளை\nகூட்டணியில் சேர்க்கவில்லை என வருந்திய சீதாராம் யெச்சூரி\nவாட்சன் அதிரடி: சென்னை அணி சூப்பர் வெற்றி\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸுக்கு ஆறுதல் அளிக்கும் கேரளம்\nபோலியான கருத்துக்கணிப்புகளால் ஏமாற வேண்டாம்: ராகுல் காந்தி ���றிவுரை\nராகுலுக்கு கை கொடுக்கும் வயநாடு... கேரளாவில் கால்பதிக்கும் பாஜக\nராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/212536?ref=home-feed", "date_download": "2019-05-24T13:53:21Z", "digest": "sha1:CQFNF537EKR2R2U7MG5KB2LC6UE4EQXX", "length": 9383, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "முடிவுக்கு வருகின்றது மேல்மாகாண சபையின் ஆட்சிக் காலம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுடிவுக்கு வருகின்றது மேல்மாகாண சபையின் ஆட்சிக் காலம்\nமேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நிறைவடைகிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் நாளை கைச்சாத்திடுவதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், நாட்டில் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் மட்டுமே அமுலில் இருக்கும் என்கின்ற போதிலும், அதன் பதவிக்காலமும் எதிர்வரும் ஒக்டோபர் 03ம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.\nநாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு, வடமேல், மத்திய, வடமத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களின் பதிக்காலம் முடிவடைந்துள்ளன.\nமாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை காரண���ாக இம் மாகாணங்கள் தற்போது ஆளுநரின் அதிகாரத்தின் கீழுள்ளது.\nஇவற்றுள் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்கள் 2017ம் ஆண்டுடனும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் 2018ம் ஆண்டுடனும் தென் மாகாணம் 2019ம் ஆண்டுடனும் முடிவுக்கு வந்துள்ளன.\nகிழக்கு மாகாணம் 2017ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதியுடனும் வடமத்திய மாகாணம் 2017ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியுடனும் சப்ரகமுவ மாகாணம் 2017ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதியுடனும் முடிவுக்கு வந்தன.\nவட மாகாணம் 2018 ஒக்டோபர் 24ம் திகதியுடனும் வடமேல் மாகாணம் 2018 ஒக்டோபர் 10ம் திகதியுடனும் மத்திய மாகாணம் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 08ம் திகதியுடனும் பதிக்காலம் முடிவடைந்தன.\nஇதேவேளை, தென் மாகாணம் சபையின் காலம் கடந்த 10ம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14020250/1035321/edappadi-palanisamy--Senthil-Balaji.vpf", "date_download": "2019-05-24T13:57:00Z", "digest": "sha1:LCQCLER7HPQPZKIOLRSEATXAP3R7TRNT", "length": 8916, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"5 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறியவர், செந்தில்பாலாஜி\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"5 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறியவர், செந்தில்பாலாஜி\" - முதலமைச்சர் பழனிசாமி\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வெஞ்சமாங்கூடலூரில் பிரசாரம் செய்தார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வெஞ்சமாங்கூடலூரில் ��ிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிகளுக்கு மாறியவர் என்றும் அவர் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது குற்றச்சாட்டுகளை தெரிவித்த ஸ்டாலின் தற்போது, அவரை பாராட்டி பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/aragalur_7977.html", "date_download": "2019-05-24T13:44:52Z", "digest": "sha1:CB3C32G6WXR2E4XUPUH6YAHPTSLQ7BGJ", "length": 4078, "nlines": 68, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: Aragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஓட்டுனர் மனோகரன் ஆசிரியர் ரவி குடும்பத்தினர் பூஜையின் போது", "raw_content": "\nசெவ்வாய், 7 ஜனவரி, 2014\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஓட்டுனர் மனோகரன் ஆசிரியர் ரவி குடும்பத்தினர் பூஜையின் போது\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 4:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/blog-post_30.html", "date_download": "2019-05-24T13:30:17Z", "digest": "sha1:XOK45LJ6NZ56IGIKAUWDSHZ6Z6QVYXSX", "length": 18399, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "முதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் திரு கே எஸ் பாலச்சந்திரன் ~ Theebam.com", "raw_content": "\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் திரு கே எஸ் பாலச்சந்திரன்\nபேராதனை ஜுனைதீன் இலங்கைதமிழ் சினிமாத் துறையோடு நீண்டகாலத் தொடர்பு உடையவர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் என்பதோடு, ஆங்கிலப்படத்தில் உதவியாளராக பணியாற்றியவரும் கூட.\nஇவரது மனைவி ஜெக்கியா ஜுனைதீன் \"சிந்தாமணி' பத்திரிகையில் தொடராக எழுதிய \"ஷர்மிளாவின் இதயராகம்\" என்ற தொடர்கதை வாசகர்களிடையே மிகுந்த வரவ்ற்பைப் பெற்றது. இதையே திரைப்படமாகத் தயாரித்தால் என்னவென்று எண்ணம் ஜுனைதீனுக்கு வந்தது. அதுவும் வர்ணப்படமாக தயாரிக்க நினைத்தார்.\nகதாநாயகனாக அந்நாட்களில் சிங்களப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் நடிகரை தெரிவு செய்தார்கள். அவரது திரையுலகப் பெயர் சஷி விஜேந்திரா. அவருக்கு ஜோடியாக காமினி பொன்சேகா போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வீணா ஜெயக்கொடி என்ற சிங்கள நடிகையை ந்டிக்க வைத்தார்கள்.\nஜுனைதீனுக்கு கலையுலகில் நிரைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தன்னுடைய படத்தில் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்தது. இதனால் கதையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்து, பலரையும் சேர்த்துக் கொண்டார்.\nவத்தளை அண்டிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அரசாங்க ஸ்டூடியோவான 'சரசவிய\" விலும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.\nஎஸ்.ராம்தாஸ் ,விஸ்வநாதராஜா,கே.ஏ.ஜவாஹர்,எம்.எம்.ஏ.லத்தீப், கலைச்செல்வன், உதயகுமார், மோகன் குமார், ஜோபு நசீர், ராஜம், ரஞ்சனி ஆகியோருடன் நானும் நடித்தேன்.\nபடப்பிடிப்பும் நீண்டுகொண்டே போனது. போதாதற்கு, வர்ணத்திரைப்படம் என்பதினால படச்சுருளுக்கான செலவும் அதிகம். ஒரு காட்சியை இரண்டு, மூன்று தடவை எடுக்க நேர்ந்தால் இரட்டிப்புச்செலவு. ஒரு வசதியற்ற கலைஞனால் எவ்வளவுதான் தாக்குப் பிடிக்க முடியும்.\n1989ல் தயாரித்து முடிக்கப்பட்ட இந்தத்திரைப்படம் 4 வருடங்களின் பின்னரே\nதிரைக்கு வந்தது. இத்திரைப்படத்தின் \"டப்பிங்\" நடந்த வேளையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ஒரு மேடை நடிகர் குரல் கொடுத்திருந்தார். வானொலி நடிகனாக குரலாலேயெ பிரசித்திபெற்ற எனக்கு, வேறு ஒருவர் குரல் கொடுக்க நேர்ந்தது பற்றி பத்திரிகைகளில��� குறையாக எழுதியிருந்தார்கள்.\nஆரம்பத்திலேயே சண்டைகாட்சிகளுடந்தான் திரைப்படம் ஆரம்பித்தது. அதில் எனது பங்கு முக்கியமானதாக இருந்தது. வேகமான மோட்டார் சைக்கிள் ஓட்டம், தொங்கிப் பாய்தல் என்றெல்லம் சாகசங்கள் செய்தேன். நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி படங்களைப் போலவே வில்லத்தனமான பாத்திரம்தான் தந்தார்கள்.\nபேராதனை ஜுனைதீன் திரைக்கதை வசனம் எழுதியதோடு சில பாடல்களையும் எழுதினார். மற்ற பாடல்களை விஸ்வநாதராஜா, புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் எழுதினார்கள். சரத் தசநாயாக்க இசையமைத்த இந்தப் பாடல்களை முத்தழகு, கலாவதி, எஸ்.வி.ஆர். கணபதிப்பிள்ளை, விஸ்வநாதராஜா ஆகியோர் பாடினார்கள். சிங்கள திரைப்பட இயக்குனரான சுனில் சோம பீரிஸ் படத்தை இயக்க, ஜெ.ஜே.யோகராஜா ஒளிப்பதிவு செய்தார்.\n24.9.1993ல் கொழும்பு, கட்டுகஸ்தோட்டை, நுவரேலியா ஆகிய மூன்று இடங்களில் முதலில் திரையிடப்பட்டது.\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து.. தொடரும்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந���தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/07/blog-post_31.html", "date_download": "2019-05-24T13:22:28Z", "digest": "sha1:VF6BHGRX4EOXVFWGTYPAABK26MD7P4XX", "length": 13152, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "நட்பு [-காலையடி,அகிலன்-] ~ Theebam.com", "raw_content": "\nஉடல் பயிற்சி -அது போலவே\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nநிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்\nஅவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]\nநோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]\n முடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nஒளிர்வு:80- - தமிழ் இணைய சஞ்சிகை -ஆனி ,2017\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஆடி மாதத்தினை தேடிக் கொண்டாடலாமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:\nஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்ப...\nகாதலித்து பார் (அகிலன் -காலையடி)\nகனடா பிறந்த நாள் -150\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)...\nதாலிக் கயிறு கணவனை காக்குமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:\nஉன் வரவு இன்றி ...\nஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-05-24T13:40:35Z", "digest": "sha1:HTK35W7OQ3SXYT3LHQQBINGZ4KC22SMT", "length": 5974, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்புச் சபை | Virakesari.lk", "raw_content": "\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாதுகாப்புச் சபை\nஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்தது.\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து அவசரமாக பாதுகாப்புச் சபை கூடுகின்றது.\nகுற்றவியல் நீதிமன்றக் கோரிக்கையை கைவிடுமாறு மேற்குலகம் அழுத்தம் : ஜெனீவாவலிருந்து கஜேந்திரகுமார் பிரத்தியேக செவ்வி\nஇலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு அல்லது சர்வத...\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/61588-those-who-are-capable-of-dealing-with-the-difficult-situation-are-starry.html", "date_download": "2019-05-24T14:25:55Z", "digest": "sha1:2ENFIQZAIZEYXAT7QYTLZMFKEJJU5K36", "length": 12341, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் | Those who are capable of dealing with the difficult situation are starry", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஇக்கட்டான சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் உத்திரம் நட்சத்திரக்காரர்கள்\nஉத்திரம் நட்சத்திரம் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைக் கொண்டது. உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்மராசியிலும் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதங்கள் கன்னி ராசியிலும் இடம் பெற்றுள்ளது. இந் நட்சத்திரத்தின் ராசிநாதன் சூரியன்.\nஉத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்ட நீங்கள் குருபகவானை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். தீய குணங்களை வெறுத்து ஒதுக்கும் நீங்கள் அக்குணங்கள் கொண்டிருப்போரையும் பக்கத்தில் வைக்கமாட்டீர்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்தும் குணமுள்ள வர்களாக இருப்பீர்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தைக் கொண்டவர்கள் சனியை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். புகழின் மீது இயல்பாகவே நாட்டமுடையவர்களான நீங்கள் ஆடம்பர பொருள்களைச் சேர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். தலைமை பொறுப்பு வகிப்பதை விரும்பும் உங்களை சுயநலக்காரர்கள் என்றும் சொல்லலாம். உங்களிடம் கொடுக்கும் பொறுப்பை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் இரண்டாம் பாதத்தைப் போலவே சனியை அம்சமாக கொண்டவர்கள். நடக்கும் காரியங்கள் அனைத்துக்கும் காரணகர்த்தா நான் தான் என்று கம்பீரமாக வளையவருவீர்கள்... சுயநலமிக்க உங்களிடம் பலரும் நெருங்கமாட்டார்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அம்சமாக கொண்டவர்கள். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து நடந்துகொள்ளகூடியவர்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள்.. உழைப்பதற்கு தயங்கமாட்டீர்கள்...\nஉத்திரம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களைக் கொண்டவர்களுக்கு பொதுவான குணநலன்கள் உண்டு. இறை நம்பிக்கையும் சாஸ்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள். பிடிவாத குணமும், கோபமும் இருந்தாலும் விவேகத்துடனும் நடந்துகொள்வீர்கள்.\nசூரியபகவான் நட்சத்திர அதிபதியாக இருப்பதால் மன வலிமை பேச்சாற்றல் எதிலும் குறைவிருக்காது. இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் திறனை பெற்றிருப்பீர்கள். சிக்கனமாக இருப்பதையே விரும்புவீர்கள். பணி செய்வதை விட பணி கொடுக்கும் முதலாளியாக ஆகுவதையே குறிக் கோளாக கொண்டு வெற்றியும் பெறுவீர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎல்லாம் கலந்த கலவை மகம் நட்சத்திரக்காரர்கள்\nஆதிக்கம் செலுத்தும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் \nஅழகிய தோற்றம் கொண்டவர்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்..\nசுயநலமும் பொதுநலமும் கலந்த குணமே திருவாதிரை நட்சத்திரம்…\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\n7. தெலுகு தேசத்தை தெறிக்கவிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்…\nஏயர் கோன் கலிக்காம நாயனார்\nபாபா என்றதும் ஏன் கண்ணீர் பெருகுகிறது தெரியுமா\nகாளிதேவி நாக்கை வெளியே நீட்டியிருக்க காரணம் என்ன தெரியுமா\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\n7. தெலுகு தேசத்தை தெறிக்கவிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Sampanthan_22.html", "date_download": "2019-05-24T14:08:12Z", "digest": "sha1:RYGCLBEOYHXKYYLDA2LEVR7XZP4SMXX7", "length": 9058, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லாட்சியும் ஏமாற்றிவிட்டது - புலம்பும் சம்பந்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நல்லாட்சியும் ஏமாற்றிவிட்டது - புலம்பும் சம்பந்தன்\nநல்லாட்சியும் ஏமாற்றிவிட்டது - புலம்பும் சம்பந்தன்\nநிலா நிலான் September 22, 2018 கொழும்பு\nகடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளபோதிலும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜப்பானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்திருக்கிறார்.\nதனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஜப்பானிய உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்திய போதே இரா. சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும் துரதிஷ்ட்டவசமாக இன்று வரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு புதிய அரசியல்யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வை அடையாத பட்சத்தில் இலங்கை முன்னேறிச்செல்லமுடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டுமேயாயின் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட��டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/04/27184329/1033377/Nam-Nadu-National-News.vpf", "date_download": "2019-05-24T13:38:07Z", "digest": "sha1:6E7R6NEB22DNEDQJ46NG7MVMT7H3GKDE", "length": 4662, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 20.04.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரே தேசம் - 04.08.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிருடன் போலீஸ் (30.07.2018) நண்பனின் மூலம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து ரகசிய காதலனை கொன்ற இளம்பெண்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/america/", "date_download": "2019-05-24T12:55:41Z", "digest": "sha1:3T5XF6U6AQPZNFFDTTPES6HEIEBWT4TO", "length": 13982, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "America Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதி\nஇலங்கையை அண்மித்த கடற்பகுதியில் 2 நிலநடுக்கங்கள்\nஅமெரிக்காவில் கோத்தபாயவுக்கு அதிர்சசி கொடுத்த லசந்த விக்ரமதுங்கவின் மகள்\nபேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்து வியப்பை ஏற்படுத்திய 61 வயது பாட்டி\nதவறான Uber காரில் ஏறிச் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nபல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள மன்னார் எலும்புக்கூடு விவகாரம்\nஅமெரிக்காவில் இந்திய பாதிரியார் சிறுமிக்கு செய்த கேவலமான வேலை\nகோத்தபாய ராஜபக்சவை சுற்றி பின்னப்பட்டுள்ள கொலை வலை\nதன் குடும்பம் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்தை நிறுத்திய வான்கோழி (வியக்கும் வீடியோ இதோ)\nமார்ச் 26: ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nப்ரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி தொடர்பில் வித்தியாசமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-photo-2016-06/", "date_download": "2019-05-24T13:06:54Z", "digest": "sha1:VSITQTUNXYTXDDCYE6J74ZFNY6ANBMSR", "length": 1927, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி சூரன்போர் 05.11.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – சூரன்போர் 05.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – சூரன்போர் 05.11.2016 (வீடியோ)\nநல்லூர் கந்தசஷ்டி சூரன்போர் 05.11.2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44282", "date_download": "2019-05-24T13:36:33Z", "digest": "sha1:JGE472HNCQYLD6FWGCW7IKMNF4PKQI76", "length": 11532, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாதுகாப்பற்ற புகையிரத க", "raw_content": "\nபாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த புகையிரதம் கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nகந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை இன்று நண்பகல் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர்மடம் அரசடி வீதி வரை இழுத்துச் சென்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் கார் முற்று முழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தே��ிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தம��ழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p792.html", "date_download": "2019-05-24T12:47:02Z", "digest": "sha1:5MFR2U2HSA5EQOFG3SQ3GXYFWWPTUD3W", "length": 17640, "nlines": 213, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 24\nஎலி தவளை நட்பு நீடிக்குமா\nஒரு குளக்கரையின் அருகில் இருந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்தச் சுண்டெலிக்குக் குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது.\nஒருநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை, தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்று இவைகளைப் பார்த்துக் கொத்த வந்தது.\nஉடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது.\nஅதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.\nஅந்த சமயம்...தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைப் கண்ட பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.\nஇரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.\nநாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ�� விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங��கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/03/blog-post_66.html", "date_download": "2019-05-24T13:08:04Z", "digest": "sha1:LYUNRB667DKKA4JWV4KII4ZU367GNJCP", "length": 28335, "nlines": 226, "source_domain": "www.siyanenews.com", "title": "திகன தாக்குதலும் வரவும் செலவும். ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » கட்டுரை , பிரதான செய்திகள் » திகன தாக்குதலும் வரவும் செலவும்.\nதிகன தாக்குதலும் வரவும் செலவும்.\nதிகன தாக்குதலுக்கு இன்றுடன்(மார்ச் 5ம் திகதி) ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை வரவு செலவு அறிக்கை வாசிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவு அறிக்கையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஞ்சிய நட்டஈடு வழங்கப்படுமா என்ற கேள்வியோடு நாம் என்ன செய்ய வேண்டும் நாம் என்ன செய்ய வேண்டும் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன என்று சிந்தித்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது.\nமிலேனியம் (2000) தொட்டு கடந்த வருடம் 2018 வரை இலங்கை முஸ்லிம் சமூக ஆங்காங்கே மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகின்றமை நாம் பலவீனமாவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. எம்மை பொருளாதாரம், அரசியல், உளவியல் ரீதியான , பலவீனப்படுத்தலுக்கான திட்டங்கள் திரைக்குப் பின்னால் அரங்கேற்றப்படுகிறது என்பதை ஞாபகப்படுத்தி நாம் பலம் பெறுவதற்காக ஒன்றுபடல் மிக அவசியமானது.\n18 வருட கால எல்லைக்குள் நடைபெற்ற தாக்குதல்களில் திகன தாக்குதலே மிகம் பெரும் வடுவையும் , பொருள் அழிவையும் ஏற்படுத்தியதென்றால் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. சேதமாக்கப்பட்ட மொத்தச் சொத்துக்களின் பெருமானத்தை பலரும் பலவிதமாகக் குறிப்பிடுகின்றனர்.\n297 வீடுகள், 223 கடைகள், 18 பள்ளிவாயல்கள், 65 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு உயிர்கள் (சகோதரர் அப்துல் பாசித், தெல்தொட்டை சதகதுல்லாஹ் மெளலவி) அத்துடன் காயப்பட்டவர்கள் என்று தொடரும் பட்டியலில், இறந்த உயிர்களுக்கு நஷ்டஈடு மதிப்பிட முடியாது.எந்தத் தரப்பினர்களாக இருப்பினும் கூட.\nநஷ்டஈடாக வீடொன்றிற்கு 50,000 ரூபாவும், கடையொன்றிற்கு 100,000 வழங்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமகா 18 கோடி மாத்திரமே நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட நட்ட ஈட்டிற்கும் அழிந்த சொத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் \"யானைப் பசிக்கு சோளப் பொறி\" வழங்கியதைப் போன்றுள்ளது. இந்த வரவு செலவிலாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படுமா அல்லது நொட்டிச் சாட்டுக்களால் இழுத்தடிக்கப்படுமா\nஇலங்கையி கடந்த காலங்களில் மானிட அனர்த்தங்களினால் (Human Disaster) ஏற்பட்ட அழிவுகளுக்கும் அரசு தரப்பால் வழங்கப்பட்ட நட்ட ஈடுகளுக்குமிடயே உள்ள வித்தியாசம் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டி தேவையுள்ளது. மானிட அனர்த்தங்களுக்கு பாதிக்கப்பட்ட இனமே உடனடியாக முன் வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது. ஆனால், அரசுக்கு அழுத்தம் செலுத்தி தமக்கானதைப் பெற்றுக் கொள்ள மக்களும் , மக்கள் பிரதிநிகளும் ஆர்வம் கரிசணை செலுத்துவதில் பலவீனமுள்ளது.\nஇலங்கையில் இயற்கை அனர்த்தங்களை (Natural Disaster) எதிர் கொள்வதற்கான திட்டமிடல் இருக்கும் நிலையில், மானுட அனர்த்தங்களுக்கு (Human Disaster) பல தடவைகள் நாடு முகங் கொடுத்தும் அதனை தடுப்பதற்கான (Prevention Plan) முறையான உள, அரசியல் ரீதியான தயார் நிலைகள் இல்லை என்பதுவே உண்மை. அழிவுகளின் அளவீடு இதற்குப் போதுமான சான்று.\nநாட்டுப் பற்று என்ற போலிக் கோஷ்த்திலிருந்து வெளியேறி மானிடம், மனிதாபிமான வாழ வேண்டும் என்ற கோஷம் மேலோங்காத வரை இந்தப் பூமி அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற பெயருடன் யுக முடிவு வரை வாழும்.\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\n\"அப்போது எமக்கு பாண் வாங்க பணமில்லை, தாயார் வல்கம்முல்லைக்கு நடந்து சென்று மரவள்ளி வாங்கி வருவார்\" - தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில் இர...\nDIG லதீபின் சாதனைப் பயணம் (ஒரு சிறு கண்ணோட்டம்)\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதி...\nஅத்தனகல்லவில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்த செய்தி\nஅத்தனகல்ல பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 50 வயது பிந்திய மொஹமட் ஹாதில் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார். ...\nபுவக்பிட்டி பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் ; அஸாத் சாலி நடவடிக்கை\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்க...\nகல்லொழுவை அல் அமானில் புதிய அதிபர் ஆஸிம் சேருக்கு வரவேற்பு\n( மினுவாங்கொடை நிருபர் ) மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர், மினுவாங்கொட...\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விருந்து கொடுத்த விகாராதிபதி.\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விருந்து கொடுத்த விகாராதிபதி. ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகா...\n2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள...\nஸஹ்ரான் குறித்து அவரது சகோதரி பிபிசி இற்கு தெரிவித்தவை\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nSiyane யின் தேடல்ள் (1)\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களி...\nயொவுன் புரய - 2019 இனை முன்னிட்டு பெறுமதி மிக்க 90...\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 9A\nசமூகமே என்னைக் குற்றவாளியாக்கியது ; விசாரணையின் போ...\nஇரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சே...\nக.பொ.த. சா/த மீள்திருத்த விண்ணப்பம் ஏப்ரல் 12வரை\nஉற்பத்தித்திறன் தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்...\nவேவல்தெனிய பாய்ஸ் றிபாய் மாதிரி கிராம அடிக்கல் நடு...\nஅகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற தாருல் ஹசனாத...\nகொழும்பில் நாளை (30) 24 மணித்தியால நீர் வெட்டு\nஒரு வருடத்துக்கு நாம் 1200 வைத்தியர்களை உருவாக்குக...\nகல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு\nஇன்று மாலை O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும்\nஇலங்கைக்கு நாடு கடத்���ப்பட்ட கஞ்சிப்பான இம்ரானிடம் ...\nவில்பத்து விடயத்தினை வைத்து இனவாதத்தினை தூண்டுவோரு...\nஆயுர்வேத, யூனானி மற்றும் நவீன வைத்திய நிபுணர்கள், ...\n\"மாத்ய அருண\" ஊடகவியலாளர்கள் இலகு கடன் திட்டத்திற்...\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான அறிக்கை பாராளுமன்றத...\nஉலகிலே அதிக கேள்வியுள்ள மீன்களை இங்கு கடலிலும், கர...\nவில்பத்து வன எல்லைக்குள் முஸ்லிம் குடியேற்றம் இல்ல...\nஅரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 25சதவீதமாக அதிகர...\n10ஆவது யொவுன்புர நிகழ்வு வீரவிலையில் இன்று ஆரம்பம்...\nபாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமால் கைது\nமின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை செய்ய நால்...\nகடுவலை - பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு\nO/L பரீட்சை பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும்\nபுலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம்\nஅரசாங்க தாதியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nபொதுப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு\nதிஸ்ஸவுக்கு எதிரான வழக்கு: சமரசமாக நிறைவு செய்ய இண...\nபிரதான இரு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வ...\nமீண்டும் வில்பத்துவில் பிரச்சினையென்றால் அது தேர்த...\nபல்கலைக்கழங்கள் பட்டப்பின் படிப்பிற்கான வசதிகளையும...\n12 வயதின் கீழ் கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான...\nபுத்தளத்தில் போராட்டம் செய்த மக்கள் மீது பொலிஸ் தா...\nவெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காவிட்டால் இலங்கையை ச...\nநஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்...\nகாணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை - ஆரம்பித்த...\nகுடிநீரே இனிமேல் உலக மக்களின் பெரும் பிரச்சினை\nநாட்டில் வறட்சி நீங்க பிரார்த்தனை புரிவோம் - ஜம்இய...\nசீன உரத் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு; 44 பேர் உய...\nதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பி...\nஓமான் அரசு முக்கிய பங்காளர் அல்ல - பிரதமர்\nஇலக்கியன் முர்ஷித் எழுதிய \"நஞ்சுண்ட நிலவு\" கவிதை ந...\nஅர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வ...\nவிடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்...\nக.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரம்...\nவாக்கெடுப்பின்றி நிறைவேறியது 40-1 பிரேரணை\nவில்பத்து தேசிய வனத்திற்கு எவ்வித பாதிப்பும் இதுவர...\nஇலங்கை எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமான்...\nமகிழ்ச்சியான நாடுகளில் இலங்கைக���கு இம்முறை பாரிய பி...\nசவுதியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இந்திய...\nதுப்பாக்கிப் பாவனைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய...\nகாலவரையறைக்குள் பிரச்சினையைத் தீர்க்க ஐ.நா வலியுறு...\nசுட்டெரிக்கும் வெயில்; 4 மாவட்டங்களுக்கு தீவிர எச்...\nஇரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று\nஎந்தவொரு அதிகாரியும் அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தங்...\nதுப்பாக்கிதாரியின் பெயரை ஒருபோதும் உச்சரிப்பதில்லை...\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேலதிக அமைச்சு பதவி\nஇலங்கை தொடர்பிலான அறிக்கை மனித உரிமை பேரவையில் சமர...\nகிழக்கு ஆசியாவில் கூடுதலான தொகையை கல்விக்காக ஒதுக்...\nஅடையாள அட்டை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்று நிருப...\nகுடி போதையில் மின் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய இளைஞன...\nவெயாங்கொட ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தொழிற்பயிற்சி அதி...\nஇலங்கையில் உள்ள அதிகமான ஆவணங்கள் போலி\nஅனைத்து அரசியல் கட்சிகளினதும் சொத்து விபரங்கள் இணை...\nபிறந்த நாளைக்கு லப்டொப் பரிசு தருவதாகக் கூறிய அந்த...\nவியாபார மாபியாக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும...\nஅத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நஜீப்தீன் அவர்களால...\nMedicare தேசிய சுகாதார நல வைத்திய கண்காட்சி\nநியூஸிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாத செயல் தொடர்பில் ...\nஓகொடபொல வீதி கொங்கிரீட் இட்டு புனரமைப்பு\nஉலகமே பார்த்திருக்க 49 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்...\n - ஒரு ஆசிரியரின் பார்வை\nதுப்பாக்கிச் சூடு நடாத்திய தீவிரவாதி முஸ்லிமாயின்....\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - உயிர்...\nஅதிக வெப்பம் குறித்து அவதானம் தேவை\nஒரே நாளில் காணிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் 1...\nகல்லொழுவை அல் - அமான் நூற்றாண்டு விழாவுக்கு புத்தக...\nமாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை ப...\nமின்தூக்கிகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க முடிவ...\nசுமார் 30 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு; நாடுமுழுவதும்...\nஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்\nஓகொடபொலவில் இலவச கண் பரிசோதனை முகாமும், புனரமைக்கப...\nதீர்மானமிக்க இறுதிப் போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்ற...\nபெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்...\nதேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வேதனையோடு வெளியேறு...\nஇம்மாத இறுதிக்குள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்...\nசுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா வ...\nஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்\nஇறக்குமதி பால்மாவுக்கு விலைச் சூத்திரம்\nகஞ்சிப் பான இம்ரானின் சகா \"ஜீ பூம்பா\" கைது\nதோற்கவிருந்த பட்ஜெட்டினை வெற்றி பெற ரணில் செய்த மந...\nஆசிரியர் வாண்மைத் தொழிலும் மாற்றம் பெற வேண்டிய ஆடை...\nஅரச நிறுவனங்களில் வெற்றிலை சாப்பிட தடை\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/shiva-mp3-songs-lyrics", "date_download": "2019-05-24T12:54:23Z", "digest": "sha1:H4ETO4IJL22RKNWK45TSD2Z6SZDJ42SL", "length": 13827, "nlines": 195, "source_domain": "www.tamilgod.org", "title": " Shiva MP3 songs lyrics | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nநமச்சிவாயத் திருப்பதிகம் - சொற்றுணை வேதியன் சோதிவானவன் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - SOTRUNAI VEDHIYAN -...\nநமசிவாய மந்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Namachivaya Mantra Tamil Lyrics Tamil நமசிவாய மந்திரம்...\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் - Pradosha Pooja and its benefits - Tamil பிரதோஷ பூஜை செய்தால்...\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவமூர்த்தி ஸ்தோத்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Sivamoorthy Stotram Lyrics Tamil சிவமூர்த்தி ஸ்தோத்திரம்...\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nநந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் . Nandheeshwara engal Nandheeshwara Lyrics...\nபிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று . Pradosha Pooja Stotram Lyrics Tamil பிரதோ��...\nசிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய ஸ்தோத்திர‌ வரிகள். Shiva Panchakshari...\nசந்திரசேகராஷ்டகம் - சந்திரசேககர சந்திரசேககர சந்திரசேகர பாஹிமாம் ஸ்தோத்திர‌ வரிகள். Chandrasekharashtakam Lyrics...\nசிவாஷ்டகம் - ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஶ்வனாதம் ஜகன்னாத பாடல் வரிகள். Shivashtakam Lyrics Tamil. ப்ரபும்...\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் நான் கடவுள் திரைப்பட‌ பாடல் வரிகள். சிவன் பாடல் ‍வரிகள். OM Sivoham OM...\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே சிவன் பஜனை பாடல் ‍வரிகள்....\nஹரஹர சிவ சிவ அம்பலவாணா பொன்னம்பலவாணா\nஹரஹர சிவ சிவ அம்பலவாணா அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) சிவன் பக்தி பாடல் ‍வரிகள். Harahara Siva siva Ambalavana...\nஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் ‍வரிகள் -மந்தஸ்மிதம் ஸ்ப்புரித முக்த முகாரவிந்தம் கந்தர்ப்ப கோடிச’த ஸுந்தர திவ்ய...\nஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்\nநாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய - ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் , பாடல் ‍வரிகள். சிவன் ஸ்தோத்ரம்....\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11758", "date_download": "2019-05-24T13:25:52Z", "digest": "sha1:UWFJI5LLL23NO2CGZGQMX4DFN2SUC5PA", "length": 8833, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ | Virakesari.lk", "raw_content": "\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாட��் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nஇலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ\nஇலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணி பு தேசிய பயிற்றுவிப்பாளர் நிக் லீ\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளன.\n2019-05-24 17:32:55 சர்வதேச கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவிஷ்க குணவர்தன\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nகத்தார் - 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் எண்ணத்தை கால்பந்தாட்ட சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (பீபா) கைவிட்டுள்ளது.\n2019-05-24 18:02:06 பீபா கத்தார் கால்பந்தாட்டம் உலகக் கிண்ணம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nஐ.சி.சி உலகக்கிண்ணப்போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் உலகக்கிண்ணத் தொடரில் இடம்பிடித்த தகவல்கள் சாதனைகள் பற்றி இங்கு பார்ப்போம்.\n2019-05-24 16:35:30 கிரிக்கெட் ஐ.சி.சி. சாதனை\nபயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பம் ; தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது இலங்கை\n10 அணிகள் கலந்துகொள்ளும் 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.\n2019-05-24 12:29:45 இலங்கை ஐ.சி.சி. பயிற்சி போட்டி\n��லக கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது \nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் அணிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:03:55Z", "digest": "sha1:CHBVQ7SMAOJAOHRH3YHMD65C4KMS2YOX", "length": 4419, "nlines": 63, "source_domain": "ta.wikibooks.org", "title": "கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு/கணங்களின் செயல்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு/கணங்களின் செயல்கள்\n< கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு\n[1]சேர்ப்பு :இரு கணங்களில் உள்ள உருப்புகளை சேர்த்து ஒன்றாக எழுதுவது சேர்ப்பு எனப்படும். ஒரு உறுப்பு இரு கணங்களில் இருந்தால் ஒரு முறை மட்டும் எழுதினால் போதுமானது. சேர்ப்பு என்பதைக் குறிக்க U என்னும் ஆங்கில எழுத்து பயன்படுகிறது\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2014, 03:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/samantha-talk-about-tamil-movies/", "date_download": "2019-05-24T13:07:42Z", "digest": "sha1:JHXDAKDC5UEYAYQPXEOXQEUA6DM2BSVM", "length": 7471, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் படங்களில் ஏன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை ? சமந்தா வருத்தமான பதில் - Cinemapettai", "raw_content": "\nதமிழ் படங்களில் ஏன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை \nதமிழ் படங்களில் ஏன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை \nட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மும்முரமாக உள்ள நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.\nசமீபத்தில் தன் ரசிகர்களிடையே ஒரு வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nகடந்த ஒருவருடத்தில் சமந்தா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானாலும் அவர் தற்போ��ு ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான காரணத்தை வருத்தத்துடன் ட்விட்டரில் வெளியிட்டார் சமந்தா.\nதென்னிந்தியப் படங்களில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் தான் நான் நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/24174034/1147604/marriage-3-days-bride-kidnapped-in-ottapidaram.vpf", "date_download": "2019-05-24T13:59:12Z", "digest": "sha1:BISWTFILC4ZMNBRMBPGTBSSBX2XTVMGC", "length": 16014, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமணமான 3 நாளில் புதுப்பெண்ணை கடத்திய தொழிலாளி || marriage 3 days bride kidnapped in ottapidaram", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருமணமான 3 நாளில் புதுப்பெண்ணை கடத்திய தொழிலாளி\nபதிவு: பிப்ரவரி 24, 2018 17:40\nஓட்டப்பிடாரத்தில் திருமணமான 3 நாளில் புதுப் பெண்ணை திருமணமானவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓட்டப்பிடாரத்தில் திருமணமான 3 நாளில் புதுப் பெண்ணை திருமணமானவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது31). இ��ருக்கும் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகள் விஜயலட்சுமி (29) என்பவருக்கும் கடந்த 19-ந்தேதி தூத்துக்குடி அண்ணாநகரில் வைத்து திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் மறுவீடு செல்வதற்காக மணமக்கள் கடந்த 21-ந் தேதி மேலமுடிமண் வந்தனர். அப்போது திடீரென விஜயலட்சுமியை காணவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் கீழமுடிமண்ணை சேர்ந்த மதன் (28) கூலித்தொழிலாளி. என்பவரை காணவில்லை என்று அவரது மனைவி ஜெய இந்திரா என்பவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nஇதையடுத்து இந்த புகார்களின் பெயரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மதனும், விஜயலட்சுமியும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தது தெரியவந்தது.\nஇந்நிலையில் மதனுக்கு ஜெயஇந்திராவுடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண்டனி என்ற ஒரு மகன் உள்ளான். விஜயலட்சுமிக்கு வெற்றிவேல் என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மறுவீட்டிற்கு வந்த போது மதன் விஜயலட்சுமியை கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.\nஇதையடுத்து போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருமணமான 3 நாளில் புதுப் பெண்ணை திருமண மானவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nமுத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை\nதபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங���கள் செய்து கொள்ளலாம் - தபால் அதிகாரி தகவல்\nதிருவண்ணாமலை- ஆரணி- அரக்கோணம் தொகுதிகளில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nகூடலூர் அருகே வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானை - கிராம மக்கள் அச்சம்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/212470?ref=popular", "date_download": "2019-05-24T13:02:35Z", "digest": "sha1:JO6MWI74LQXPKG6ZSE5FAI3D7NY2IRDT", "length": 7750, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்கு? சரத் பொன்சேகா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்கு\nகோத்தபாய ராஜபக்ச அல்லது மஹிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனை கண்டு அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரி���ித்துள்ளார்.\nகொழும்பு பத்திரிகையொன்று இன்றைய தினம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் சரத் பொன்சேகா மேலும்,\nஜனாதிபதி தேர்தலுக்கு மஹிந்த தரப்பு தயார் எனில் அவர்கள் அதனை அறிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு பக்கமும், பொதுஜன பெரமுனவாக ஒரு அணியினர் மறு பக்கமும் உள்ளனர்.\nஇவர்களுக்குள் ஒற்றுமை அல்லை. ஆகவே இவர்களால் ஒரு தலைவரை தெரிவு செய்ய முடியாது என கூறியுள்ளார்.\nஅத்துடன் தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/27/kerala-author-harish-row-cpm-oppurtunism/", "date_download": "2019-05-24T14:25:21Z", "digest": "sha1:HS4H2ACZMFSDHQCIAFYFN4X4I2PACDSK", "length": 49653, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "RSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச - தீக்கதிர் ! | vinavu", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇ��்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : ப���ட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு செய்தி இந்தியா RSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச – தீக்கதிர் \nRSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச – தீக்கதிர் \nஹரிஷை தயங்காமல் தொடர்ந்து எழுதுமாறு தைரியமூட்டும் த.மு.எ.க.ச-வும் தீக்கதிரும், சங்கிகளின் ஆட்சேபனைக்குரிய நாவல் பகுதியின் எதார்த்தம் குறித்து தைரியமாக எழுத மறுப்பது ஏன்\nமதச்சார்பின்மையினைக் கொள்கையாகக் கொண்ட கேரளாவில் இருக்கும் இடதுசாரிகளின் அரசு, இராமாயணத்தைப் போற்றும் ஒரு மத விழாவை அரசு கொண்டாடப் போவதாக அறிவிக்கிறது. உடனே இது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகிறது.\nகிருஸ்ண ஜெயந்தியை மார்க்ஸ், பகத்சிங் படங்களோடு கொண்டாடும் கேரள சிபிஎம் (கோப்புப் படம்: செப்டெம்பர் 2015)\n“கேரளாவில் இந்துத்துவ கோஷ்டிகள் வளர ஆரம்பித்திருக்கின்றன. அதை தடுக்க வேண்டுமென்றால் நமக்கு ஆதரவாக இருக்கிற சமஸ்கிருத அறிஞர்களை பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் இராமாயண விழா கொண்டாடப்படுகிறது. இதை அரசோ, கட்சியோ ஸ்பான்சர் செய்யவில்லை. நாங்கள் ஆதரிக்க மட்டுமே செய்கிறோம்” என கேரள இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் விளக்கம் தருகிறார்கள்.\nதமிழகத்தைச் சேர்ந்த சி.பி.எம்.-மின் சமூக வலைத்தள தொண்டர்கள், தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, கேரள சி.பி.எம். காயர்குலம் சட்டமன்ற உறுப்பினர் பிரதீபா, இராமாயணம் பாராயணம் செய்வதை வீடியோவாகவே வெளியிட்டு, “இராமயணம் வாசிப்பது நன்மையை பரப்புவதற்கே” என ஆன்மீகப் பரவசத்துடன் தலைப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதாவது நாங்களும் வேதகால நாகரிகத்தை ஆதரிக்கிறோம் என ஜோதியில் கலந்து விட்டார்.\nஇதற்கு தமிழக சி.பி.எம் தோழர்கள் வேறு ஒரு விளக்கம் தருகிறார்கள். அதாவது ராமாயணம் ஒரு நாட்டார் மொழி வரலாறு போல பல அரிய சேத���களை, வரலாற்றை, நமது பொக்கிஷத்தை கொண்டிருக்கிறது. அதை முற்றிலும் மறுக்கக் கூடாது, அது ஒரு மகத்தான இலக்கியம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி, அப்படி வைத்துக் கொண்டாலும் கூட இராமயண காலத்தில் சாதி எப்படி இருந்தது, சடங்குகள் எப்படி இருந்தது, என்ன படிப்பினை என்று கருத்தரங்கம் நடத்துவதற்கு பதில் இப்படி பாராயணம் செய்தால் நல்லது என்று பஜனை வழி போவது எப்படி சரி மறைந்த நம்பூதிரிபாடு அவர்கள் எழுதிய வேதகால நாகரிகம் நூல் முதல் இவர்கள் நல்லதொரு இந்துமதம் இருப்பதாக கண்டுபிடித்து கூறுகிறார்கள். ஒருவேளை இந்தியாவின் வரலாற்றில் பெருமைப்படத்தக்க மரபு என்றால் அது பார்ப்பனியத்திற்கு எதிரான மரபு, போராட்டம், இலக்கியம் என்றுதான் சொல்ல முடியுமே அன்றி பார்ப்பனிய ஏரியாவில் நல்ல பார்ப்பனியம் இருப்பது என்பது அடிப்படையிலேயே தவறானது.\nஇந்துத்துவ அமைப்புகள் செய்யும் வேலையை இடது முன்னணி அரசே செய்யும் என தெரிந்துவிட்ட பிறகு, இனி பரிவாரங்களுக்கு வேலை இருக்காது இல்லையா அவர்கள் ராமாயணம், மகாபாரதம் படிப்பதை நிறுத்திவிட்டு, இலக்கியம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் போலும். ஹரிஷ் என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ‘மீசை’ என்ற தொடரை ‘மாத்ருபூமி’ இதழில் எழுதி வந்தார். இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக ஒரு பகுதி வருகிறது.\nகோவில் காதல் இல்லாத தமிழ் திரைப்படம் ஏது\n கோயிலுக்குப் போகும்போது பெண்கள் ஏன் இப்படி அலங்காரம் செய்துகொண்டும், அழகான உடைகள் அணிந்தும் செல்கிறார்கள் என்று\n– ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், என்னுடன் நடந்துகொண்டே இதைக் கேட்டார்..\n“கடவுளை வணங்க” என நான் சொன்னேன்.\n“இல்லை. நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள்…மிக அழகான உடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டு கடவுளை வணங்கவா அவர்கள் வருகிறார்கள் அவர்கள் தாங்கள் பாலியல் உறவுக்கு தயாராகி விட்டதை தங்களை அறியாமல் சொல்லவே இப்படி செய்கிறார்கள்.”\n“அப்படியில்லை என்றால், அவர்கள் ஏன் மாதத்தின் நான்கைந்து நாட்கள் கோயிலுக்குள் செல்வதில்லை இது வேறொன்றுமில்லை, நாங்கள் இப்போது தயாராக இல்லை என சொல்வதற்காகத்தான்”\nஇதைப் படித்து வெகுண்டெழுந்த ’ஹிந்து ஐக்கிய வேதி’ என்கிற பரிவார் க��ம்பல், எழுத்தாளர் ஹரிஷை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்கிறது. எழுத்தாளரின் குடும்பத்தினரை இழுத்து மோசமான வசைகளை எழுதுகிறது. ஹரிஷ் தனது முகநூல் கணக்கை முடக்குகிறார். தனது தொடரை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவிக்கிறார். சங் பரிவாரங்களுக்கு அதுவும் போதவில்லை. ஹரிஷின் கையை வெட்டுவோம் என அறைகூவல் விடுக்கிறார்கள். பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.\nதனது தொடரை நிறுத்திக் கொள்வதற்காக மாத்ருபூமிக்கு அவர் எழுதிய கடிதத்தில், “மாத்ருபூமி வார இதழில் பிரசுரமாகிவரும் என்னுடைய மீசை நாவல் மூன்று அத்தியாயத்தை கடந்துள்ளது. சிறுவயது முதல் மனதில்கிடந்ததும் அது சுமார் ஐந்து வருட உழைப்பின் பலனுமாகும். ஆனால் நாவலின் ஒரு பாகத்தை மட்டும் பிரித்தெடுத்து சிலர் மோசமான பிரச்சாரத்திற்கு உபயோகிப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது.\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஹரிஷ்\nஎனக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து மிரட்டல் உள்ளது. ஒரு மாநிலத்தலைவர் தொலைக்காட்சி விவாதத்தில் என் கன்னத்தில் அடிக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னார். அதைவிட என் மனைவியையும் இரண்டு சின்ன குழந்தைகளுடைய படங்கள் உபயோகித்து அசிங்கமான பிரச்சாரங்கள் தொடருகிறது. அம்மாவையும் சகோதரியையும் இறந்துபோன அப்பாவையும் அசிங்கமாக பேசுகின்றனர்.\nபெண்கள் ஆணையத்திலும் பல காவல் நிலையங்களிலும் எனக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர். அதனால் நாவலை தொடர்ந்து பிரசுரிப்பதிலிருந்து நான் பின்வாங்குகிறேன். உடனே புத்தகமாக்கும் எண்ணமும் இல்லை. சமூகத்தின் வெறுப்பு அடங்கி அது ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றும்போது வெளியிடுவேன்.\nஎன்னை தொந்தரவு செய்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு முயற்சிக்கவில்லை. காரணம் இங்குள்ள நீதிநியாய சட்டத்தில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழக்க நான் தயாரில்லை.\nமேலும் நாட்டை ஆளும் வர்கத்திற்கு எதிரே போராடுவதற்கான பலம் என்னிடமில்லை. ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக மாத்ருபூமி பத்திரிகை நிர்வாக குழு அங்கத்தினர்களுக்கு மேலும் எப்போதும் என்னுடன் துணை நிற்கும் குடும்பத்தினருக்கும். எழுத்து தொடரும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதான் எழுதிய விசயத்தில் திடமாக இருக்கும் ஹ��ிஷ் மன்னிப்புக் கேட்கவில்லை. இராமாயண விழாவில் பிசியாக இருந்த, முற்போக்கு-கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான இடது முன்னணி அரசு, இந்த சர்ச்சை தேசிய அளவில் பேசுபொருள் ஆன பிறகு, எழுத்தாளருக்கு வேண்டிய பாதுகாப்பை செய்யும் என அறிவிக்கிறது.\nகருத்துரிமைக்கு பங்கம் வரும்போதெல்லாம் முதல் குரலாக ஒலிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எம்மின் த.மு.எ.க.ச-வின் குரல் (தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்), ஹரிஷ் விவகாரத்தில் கொஞ்சம் தாமதமாக ஒலிக்கிறது. தங்களுடைய கட்சி மற்றும் கேரளாவில் ஆளும் அரசு என்ன சொல்கிறது பார்ப்போம் என காத்திருந்துவிட்டு, அறிக்கை விடுகிறது போலும். சி.பி.எம். கட்சி ஏடான தீக்கதிரில் அதன்பிறகே செய்தி வெளிவருகிறது.\nகேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷ் அவர்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை:\nசமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பற்ற சகிப்பின்மை குண்டர்கள், விமர்சிப்பவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவது, அவதூறு செய்வது, தாக்குவது, கொன்றொழிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்வாங்கச் செய்வது உள்ளிட்ட இழிவான வழிகளை கைக்கொண்டுள்ளனர்.\nபெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்தில் கவிதையொன்றை மேற்கோள் காட்டியதற்காக ஊடகவியலாளர் கார்த்திக்கேயன் இவர்களது கடுமையான அவதூறுகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதேவிதமான நிலையை ஆண்டாள் குறித்த கட்டுரையொன்றில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளுக்காக எழுத்தாளர் வைரமுத்துவும் எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது கே���ள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ஹரிஷ் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இதன் தொடர்ச்சிதான்.\nமாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டுவந்த அவரது ‘மீசை’ என்ற நாவலின் உள்ளடக்கத்திற்காக அவரது கைகளை வெட்டிவிடப்போவதாக யோக ஷேம சபா என்கிற அமைப்பினரால் மிரட்டப்பட்டுள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் பல்வேறு அவதூறுகள் சமூக வலைத்தலைங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் கடும் மனவுளைச்சலுக்காளான ஹரிஷ் தனது நாவலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். அவரை இந்த முடிவுக்கு நெட்டித் தள்ளிய சகிப்பின்மை குண்டர்களுக்கு எதிராக நாடெங்குமிருந்து ஒலிக்கும் கண்டனத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைகிறது.\nமக்களாட்சி மாண்புகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கினை அனுமதிக்க முடியாதென்றும் எழுத்தாளர் ஹரிஷ் தனது படைப்பாக்கப் பணியைத் தொடர்வதற்குரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. அவரது கருத்துரிமைக்காக திரண்டுள்ள ஆதரவினால் உத்வேகம் பெற்று ஹரிஷ் தனது எழுத்துப்பணியை முன்னிலும் காத்திரமாக தொடர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.\nவெகுஜன ஊடகங்கள் ’சர்ச்சை’க்குரிய ஒரு செய்தியை வெளியிடும்போது, மிக சாமர்த்தியமாக இந்த சர்ச்சை எதனால் வந்தது என்கிற விசயத்தை சொல்லாமல் மொட்டையாக சர்ச்சைக்குரிய வகையில் எழுதினார். எனவே, அதற்கு எதிர்ப்பு வந்தது என எழுதுவார்கள். வெகுமக்கள் மத்தியில் இந்த ’சர்ச்சைக்குரிய’ விசயத்தை சொன்னால் நமக்கும் எதிர்ப்பும் வரும் என்கிற சுயதணிக்கையே காரணம். ஆனால், தமுஎகச, தீக்கதிர் போன்ற முற்போக்கு-கடவுள் மறுப்பு-மதச்சார்பின்மையை ‘கொள்கை’யாகக் கொண்ட அமைப்பு-நாளேடு ஏன் சுயதணிக்கை செய்து கொள்கிறது சுயதணிக்கை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு எழுத்தை எழுதிய எழுத்தாளருக்கு இவர்கள் ஏன் ஆதரவு தருவதாக சொல்கிறார்கள்\nஇத்தகைய பாதுகாப்பான ‘கருத்துரிமைக்கான’ போராட்டம் என்பது நமது தோழர்களுக்கு முதல்முறையல்ல. “மாதொருபாகன்” நாவல் தொடர்பாக இந்துமதவெறியர்கள் எழுப்பிய பிரச்சினையில் பெருமாள் ம���ருகனுக்காக “கருத்துச் சுதந்திரம்” என்றே தற்காப்புடன்தான் களமிறங்கினார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி, அதை உசுப்பிவிடும் இந்துமதவெறியர்களின் மதவெறி என்று குறிப்பாகச் சொல்வதை தவிர்த்தார்கள்.\nகீழடியில் பூமி பூஜை, ஆந்திராவில் அம்மனுக்கு தீச்சட்டி, கேரளத்தில் இராமாயண பாராயணம், திருவண்ணாமலை தீபத்திற்காக சிறப்பிதழ் என வாக்கரசியல் சி.பி.எம் வகைப்பட்ட இடதுசாரிகளின் பரிணாமம் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஹரிஷ், பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற கேள்விக்கான பதிலை உளவியல் பூர்வமாகவும் பகுத்தறிவின் மூலமாகவும் தேட முயன்றிருக்கிறார்.\nஉளவியல் மருத்துவர் ஷாலினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதும், அலங்காரமாக உடை அணிவதும் ஆண்களை வசீகரிக்கவே. இதை தன்னை அறியாமல் செய்தாலும் உளவியல் பின்னணி இதுதான்’ என்று பேசியது இங்கே நினைவுகூறத்தக்கது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். எழுத்தாளர் ஹரிஷோ இந்த இனக்கவர்ச்சி நடவடிக்கைகளைத் தாண்டி அதை மதம் சார்ந்த பிற்போக்கு நடவடிக்கைகளை கண்டிப்பதற்கோ அல்லது சுட்டிக் காட்டுவதற்கோ பயன்படுத்துகிறார்.\nஒரு உளவியல் மருத்துவர் சொல்லத் துணிந்த சமூக யதார்த்தத்தை, புரட்சி செய்யப் போவதாகக் கூறும் சிபிஎம் கட்சியும் அதன் அமைப்புகளும் சொல்லத் தயங்குவது ஏன்\nமாதவிடாய் நாட்களில் பெண்களை கோவிலில் அனுமதிப்பதில்லை. மற்ற நாட்களில் அனுமதிக்கிறார்கள். அப்படியானால் கோவிலுக்கு வருவது அல்லது வராததை வைத்து ஒரு பெண்ணை பாலியல் நோக்கில் ‘ஆண்கள்’ புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எவராவது சொல்ல முடியுமா இல்லை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, பரிசீலிக்க கூடாது என்றால் மாத விடாய் நாட்களில் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதை மாற்ற வேண்டும். எல்லா பணிகளுக்கும் எல்லா நாட்களிலும் செல்லும் பெண்கள் கோவிலுக்கு மட்டும் எல்லா நாட்களிலும் செல்லக்கூடாது என்றால் அதுதான் ஆகப்பெரும் இழிவு அன்றியே எழுத்தாளர் ஹரிஷ் சுட்டிக் காட்டும் யதார்த்தம் அல்ல. பெண்ணை போகப் பொருளாக பார்ப்பனியம் கருதுவதாலேயே அந்த நான்கு நாட்களில் கோவிலுக்கு வரக்கூடாது என்று மட்டுமல்ல, வீட்டுக்கு���்ளேயே ஒரு மூலையில் வைத்து வீட்டுசிறையில் அடைக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. இப்படி பல பொருளில் எழுத்தாளர் ஹரிஷ் எழுதிய அந்த உரையாடலை விவாதிக்க முடியும்.\nஇந்துக்களை ஒரேயடியாக விமரிசிக்க கூடாது, அப்படி விமரிசித்தால் ‘இந்துக்கள்’ நம்மை புறக்கணிப்பார்களோ என்ற தவறான தயக்கம் காங்கிரசு, தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இருப்பது போல சி.பி.எம் கட்சிக்கும் நிறையவே இருக்கிறது. இதுதான் சங்கிகளின் பலம். சிதம்பரம் தில்லை நடராசர் கோவில் போராட்டத்தை ம.க.இ.க – ம.உ.பா.மை எடுத்த போது பார்பனியம் என்ற சொல்லை பயன்படுத்துவதால் விலகுகிறோம் என்று சி.பி.எம் கட்சி கூட்டு நடவடிக்கையில் இருந்து விலகியது. ஆனால் இன்றைக்கு தமிழக சூழலில் சிபிஎம் தோழர்கள் நிறைய பேர் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதோ, சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்துவதையோ தொடர்ந்து செய்கிறார்கள். அத்தகைய மாற்றம் தொடரவேண்டும் என்றால் அவர்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும்.\nபகுத்தறிவை நம்புகிற இயக்கம் அல்லது அமைப்பு, சமூகத்தின் உளவியலை ஆராய முனையும் ஹரிஷ் போன்ற எழுத்தாளர்களுக்கு ‘இன்னும் நீங்க நிறைய எழுதணும்’ என வெற்று வார்த்தைகளால் தைரியம் சொல்லாமல், அவர் என்ன எழுதினார் என்பதை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பத்தோடு பதினொன்றாக ஆதரவு கொடுப்பதற்கு முற்போக்கு இயக்கம் என்கிற பெயர் எதற்கு சி.பி.எம் தோழர்கள் பரிசீலிக்க வேண்டும்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/06/30/", "date_download": "2019-05-24T13:35:38Z", "digest": "sha1:F64IBSVT4V7YAYD7BQCU6IWMLOJ7QF7Y", "length": 13548, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "June 30, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇடி மின்னலுடன் அதிரையை குளிர்வித்த அழகிய மழை \nஅதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மழை பெய்யாதா என அதிரையர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இன்று இரவு 9 மணியளவில் இருந்து அதிரையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இம்மழையால் ஏக்கத்துடன் இருந்த அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅதிரை கால்பந்து ரசிகர்களின் ஏற்பாட்டில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நேரடி ஒளிபரப்பு..\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக கால்பந்து ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அதிரை செக்கடி மேடு ஆஃபியா பழக்கடை அருகே உள்ள காலி மனையில் ராட்சத திரையில் உலகக்கோப்பை கால்பந்து தொடர்ப்போட்டியை நேரலை செய்கின்றனர். இதனை காண அதிரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிற பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கால்பந்து போட்டியை உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.\nஅதிரையில் 14-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி \nஅதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் NFC அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை அணி 5-1 என்ற கோல் கணக்கில் NFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[01.07.2018] தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : காட்டுத்தலைவாசல் காரைக்குடி – நேதாஜி தஞ்சாவூர்\nகுவைத்தில் பயங்கர தீ விபத்து..\nஅரபி நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள சுபுஹான் என்ற பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத்தில் நேற்று (29/07/2018) வெள்ளிக்கிழம�� இரவு சுபுஹான் என்ற பகுதியில் உள்ள ABC தனியார் குளிர்பான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் சற்று திணறினர். இந்த தீவிபத்தினால் அப்பதி மக்கள்\n“மனசாட்சி” பற்றி அதிரை ஜியாவுதீன் அவர்களின் சிறுகதை..\n முன்பெல்லாம் நாங்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவோம். எங்கள் உணவுகளை மனிதர்களின் வீட்டில் இரவில் பழைய சோற்றை தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை எங்களுக்கு உணவாக வீட்டு வாசலில் வைப்பார்கள். அது கால்நடையாக வந்து போகும் எங்களுக்கு மிகவும் உதவியாகவும் உணவாகவும் இருந்தது. காலம் மாறிவிட்டது இப்பொழுதெல்லாம் இரவில் மனிதர்கள் சவர்மா , பரோட்டா , நூடுல்ஸ் , பீட்சா என வகை வகையான உணவுகளை உண்டு வருவதால் எங்களுக்கு காலை உணவாக பழைய சாதங்கள்\nபட்டுக்கோட்டைக்கு வந்த பயணிகள் ரயிலை இனிப்பு கொடுத்து வரவேற்ற பயணிகள் சங்க நிர்வாகிகள் \nபட்டுக்கோட்டை- காரைக்குடி வரையிலான அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த மார்க்கத்தில் இரயிலை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தனர். இதனை அடுத்து காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு பயணிகள் ரயிலை இயக்க தென்னக ரயில்வே கோட்ட பொறியாளர் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சோதனை அடிப்படையிலான பயணிகள் ரயில் இயக்கபடும் என்றும், அதன்படி முதன் முதலாக பயணிகள் இரயில்.இன்று நன்பகல் 12 மணிக்கு பட்டுக்கோட்டை\nமரண அறிவிப்பு : அப்துல்லாஹ் அவர்கள் \nமரண அறிவிப்பு : பிலால் நகரை சேர்ந்த மர்ஹூம். அப்துர் ரஹ்மான் இவர்களின் மகனும் , மர்ஹூம். கோமேனி சாஹிப் இவர்களின் மருமகனும் , ஜைனுல் ஆபிதீன் , முஹம்மது , ரியாலுத்தீன் இவர்களின் தகப்பனாரும் , யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு 5 மணியளவில்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்��ில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-24T14:00:16Z", "digest": "sha1:Y33IVTGH3USW5GNRRIRIV437UVVEGNLT", "length": 7421, "nlines": 106, "source_domain": "chennaivision.com", "title": "வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி: தென்னிந்திய நடிகர் சங்கம்! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nவறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி: தென்னிந்திய நடிகர் சங்கம்\nதமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும். படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த 500ருபாய் போதாததால் மெரினா கடற்கரையில் Ear Phones போன்ற Electronic பொருட்களை அங்கே விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவி தொகையாக ரூபாய் 5000 வழங்கியது. ரங்கம்மாள் பாட்டி FEFSI அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினர். ஒருவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் சங்கத்தின் மூலம் அவருக்கு உதவி தொகையை வழங்க முடியும். ஆனால் பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு இந்த உதவியை செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த வகையில் உதவலாம் என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.\nஇதை போன்று மருத்துவ உதவி இல்லாமல் தவித்த��வந்த நடிகை பிந்துகோஷ்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ரூபாய் 5000 உதவி தொகையாக சென்ற வாரம் வழங்கியது. நடிகை பிந்துகோஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அல்ல. இருந்தாலும் அவரது தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவரை உறுப்பினராக இலவசமாக சங்கத்தில் சேர்த்து இந்த உதவி தொகையை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றியும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆலோசித்து வருகிறது.\n‘சவரக்கத்தி’ திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:50:10Z", "digest": "sha1:LLDN5YJRGYJGNA6K4VS72UB65CJSG6IN", "length": 19203, "nlines": 255, "source_domain": "thetimestamil.com", "title": "ஊடகம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஜக்கியின் ஆதியோகி சிலை கோவையின் அடையாளமா..\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 21, 2019\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 6, 2019\nபெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 27, 2018\nபுதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2018\nதிருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2018 ஜூலை 23, 2018\n“பெருங்கடல் வேட்டத்து: அரசு மீதான மூடபக்தியை ஒழிக்கும் ஆவணம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 11, 2018 ஜூலை 11, 2018\nபுதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 12, 2018 ஜூன் 14, 2018\nகார்பொரேட் உலகின் சட்ட விரோத பணிநீக்கங்கள் : விகடன் மட்டும் விதிவிலக்கா என்ன\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 23, 2018\n“ஊருக்கு நல்லது சொல்லும் விகடன், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கலாமா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 6, 2018\n#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ \nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2017 ஓகஸ்ட் 8, 2017\nஅர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017\nஅர்னாபின் ஸ்டிங் ஆபரேஷன்: நடந்தது என்ன\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017\n”திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; ஸ்டாலின் உருண்டு வந்தாலும் ஆட்சியை��் பிடிக்க முடியாது”: டிவி விவாதத்தில் ஆவடி குமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 14, 2017\nதீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 13, 2017\nபாஜக செய்தித் தொடர்பாளரை வெளியேற்றியதுதான் ரெய்டுக்கு காரணமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2017 ஜூன் 6, 2017\n“ஜோடிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்”: சிபிஐ சோதனை குறித்து எண்டீடிவி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2017\nNDTV நிறுவனர் பிரனாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை; வழக்கு பதிவு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017\nஊடகம் சர்ச்சை மாட்டிறைச்சி அரசியல்\nமாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்\nஒரு இளைஞனின் வாழ்வை சீர்குலைக்கும் புலனாய்வு பத்திரிகை\nசன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்\n“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா \nஒரே இதழில் மகப்பேறு விளம்பரம், மகப்பேறு விழிப்புணர்வு கட்டுரை..” ஆ.விகடனை விமர்சிக்கும் இயக்குநர்\nஜக்கியின் தரப்பை கேட்டதுபோல செயல்பாட்டாளர்களின் தரப்பையும் ஊடகங்கள் கேட்க வேண்டும்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 6, 2017\nஊடகம் எதிர்வினை சர்ச்சை தலித் ஆவணம்\n“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 6, 2017\nசெய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; டியூஜெ கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 2, 2017\nதீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்\nகாத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டா’ன்’ ராம்மோகன் ராவ்; மண்ணுக்குள் புதையும் பத்திரிகை தர்மம்…\nஊடகம் சமூக ஊடகம் சர்ச்சை\nஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 22, 2016\nஎச்சரிக்கை: துக்ளக் ஆசிரியராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்\nஅரசாங்க துக்க நாளில் கூட கூத்தடித்துக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பும் தமிழ் சேனல்கள்\n”இது மாதிரி ஒரு பையன் நம் வீட்டில் வளர நாம் சம்மதிப்போமோ\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 28, 2016\nகிளப்புற ���ுரளியெல்லாம் செய்தியாக்குற ஊடகங்கள்தான் உண்மையான கரசேவர்கள்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 17, 2016 நவம்பர் 17, 2016\nகருத்துரிமை: காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா\nஎன்டிடிவிக்கு தடை: தமிழக ஊடகங்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 7, 2016\nஎன்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை: கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2016\nஎன்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2016\nஎன்டிடீவி இந்தியா சேனலுக்குத் தடை: டெலிகிராப் முதல் பக்கம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2016 நவம்பர் 5, 2016\nகிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 1, 2016\nதி இந்துவை விமர்சிப்பவர் அன்னிய கைக்கூலியா\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 25, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/save-tax-earning-upto-6-lakh-income-tax-returns/", "date_download": "2019-05-24T12:56:24Z", "digest": "sha1:J736UBXODQSZMH2J77ZU5E252NOMPKY4", "length": 18427, "nlines": 127, "source_domain": "varthagamadurai.com", "title": "வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை - எப்படி ? வருமான வரி தாக்கல் - பாடம் 9 | Varthaga Madurai", "raw_content": "\nவருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி வருமான வரி தாக்கல் – பாடம் 9\nவருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி வருமான வரி தாக்கல் – பாடம் 9\nநடப்பு வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஒரு நிதியாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்தை கொண்டுள்ளவருக்கு முழுவதுமாக வரியில்லை என அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, மாறாக வரி தள்ளுபடி(Tax Rebate) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.\n2019-20ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஆண்டு வருமானமாக ரூ.5 லட்சம் பெற்றிருப்பின் அவருக்கு வருமான வரி விகிதமாக 5 சதவீதம் வசூலிக்கப்படும். 5 சதவீத வரி எனும் போது, அவர் வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 12,500/-. இந்த வரி தொகையை, ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனமே டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்து வருமான வரி துறைக்கு செலுத்தும். இந்த தொகையை நாம் வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி தள்ளுபடியாக திரும்ப கிடைக்க பெறும். இதனையே பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.\n2018-19ம் நிதியாண்டில் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடியாக (பிரிவு 87A) 2500 ரூபாய் இருந்தது. இது 2019-20ம் காலத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 12,500 ரூபாய் என சொல்லப்பட்டது, அவ்வளவே. இருப்பினும் மற்ற பிரிவுகளில் வருமான வரி சலுகைகள் தரப்பட்டுள்ளது. இதனை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.\nகுமார் என்பவர் தனது வேலையின் மூலம் ஒரு நிதியாண்டில்(2018-19) சம்பாதித்த மொத்த வருமானம் ரூ. 3 லட்சம் எனில், அவர் தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ. 40,000/- ஐ கழித்து கொள்ளலாம். மீதம் உள்ள ரூ.2,60,000 தொகையில் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி ஏதுமில்லை. நிலைக்கழிவு மற்றும் அடிப்படை வரி வரம்பு சலுகை (ரூ. 2.5 லட்சம்) போக உள்ள தொகைக்கு 500 ரூபாய் (10,000 X 5%) வருமான வரி விதிக்கப்படும். இதனை அவர் பிரிவு 87A ன் கீழ் வரி தள்ளுபடியாக பெறலாம். எனவே வருமான வரி தாக்கலுக்கு பின், வரி ஏதும் செலுத்த தேவையில்லை (வரி தள்ளுபடி காரணத்தால்). டி.டி.எஸ். பிடித்தம் செய்த தொகையை ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே திரும்ப பெற முடியும்.\nகுமாரின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் என வைத்து கொள்வோம். தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ.40,000/- வரை(2018-19) கழித்து கொள்ள குமாருக்கு அனுமதி உண்டு. மீதம் உள்ள 5,60,000/- ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டிய தொகை ரூ. 24,500/- ஆகும்.\nவருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 40,000) = வரி வருவாய் (ரூ.5,60,000)\nரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % = ரூ. 12,500/- *\nரூ. 5,00,001-ரூ. 5,60,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 12,000/-*\n(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)\nகுமார் வரி சலுகை திட்டங்களை பயன்படுத்துவதன் மூலமாக வரி செலுத்த வேண்டிய தொகையை குறைத்து கொள்ளலாம் – இதற்கு 80C, 80D, 80E மற்றும் 80G ஆகிய வரி பிரிவுகள் உள்ளன.\nவருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை\n2019-20ம் நிதியாண்டிற்கு நிலைக்கழிவு தொகையாக ரூ. 50,000/- வரை சலுகை பெறலாம். நடப்பு நிதியாண்டில் குமாரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கான நிலைக்கழிவு கூடுதலாக 10,000 ரூபாய் கிடைக்கப்பெறும். இவருக்கான வருமான வரியை கணக்கிட,\nவருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 50,000) = வரி வருவாய் (ரூ.5,50,000)\nரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % = ரூ. 12,500/- *\nரூ. 5,00,001-ரூ. 5,50,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 10,000/-*\n(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)\nவரியில்லா (வரி தள்ளுபடி) திட்டம்:\nலைப் இன்சூரன்ஸ்(Life Insurance) மற்றும் மருத்துவ காப்பீடு – ரூ. 50,000/- ஆண்டுக்கு\nவருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு(ரூ.50,000) – காப்பீடு(ரூ.50,000) = வரி வருவாய்(ரூ. 5,00,000/-)\nரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % = ரூ. 12,500/- *\nவருமான வரி தாக்கலுக்கு பின், வரி தள்ளுபடியாக 12,500/- ரூபாயை திரும்ப பெற்று கொள்ளலாம். இது 2019-20ம் நிதியாண்டிற்கான வருமானம், அதாவது ஒருவர் 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த சலுகையை பெறலாம்.\nவரி சலுகையை (80C, 80D, 80E, 80G, etc) பெறும் தனிநபர் ஒருவர் அதற்கான ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்வது அவசியம். வரி சலுகைக்கான திட்டத்தில்(Tax Savings Plan) ஒருவர் முதலீடு செய்யாமல், வரி சலுகையை பெற முற்பட்டால் வருமான வரி சிக்கலில் மாட்டி கொள்ள நேரிடும்.\nவருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1\nவருவாய் ஆதாரங்கள் – வருமான வரி தாக்கல் – பாடம் 2\nபரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srh-beat-delhi-by-15-runs/", "date_download": "2019-05-24T13:31:18Z", "digest": "sha1:PT4CTHNC2DODHK4SS63RQLG4FLOO3ROF", "length": 10198, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "போராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி ! - Cinemapettai", "raw_content": "\nபோராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி \nபோராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி \nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.\nஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் வார்னர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.\nஇதனையடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் – ஷிகர் தவான் கூட்டணி டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்ததால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 191 ரன்கள் எடுத்து.\nஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், ஷிகர் தவான�� 70 ரன்களும் எடுத்தனர்.\nஇதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் பில்லிங்க்ஸ் 13 ரன்களில் வெளியேறவே டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது.\nஅதனை தொடந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் 42 ரன்களும், கருண் நாயர் 33 ரன்களும் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.\nஇதனையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இறுதி வரை போராடியும் 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.\nமிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட கிறிஸ் மோரிஸை முன்னதாக களமிறக்காமல் அவருக்கு பதிலாக மேத்யூஸை களமிறங்கியதே டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162385", "date_download": "2019-05-24T14:02:42Z", "digest": "sha1:5JBW2L2TZSDZ7ITFCP4AITYUO3U4MGJG", "length": 18318, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்று திறனாளி இளைஞருக்கு ஜனாதிபதியின் தேசிய விருது| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப்பூர்வமாக ...\n16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nவணிக வளாகத்தில் தீ: 17 பேர் பலி\nதமிழக கட்சிகளின் 'ரேங்க் கார்டு' 4\nபிரதமர் பதவியேற்பு விழா: முதல்வர், துணை முதல்வர் ...\nஅட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் நீட்டிப்பு\nபின்னடைவு தற்காலிகம்: தமிழிசை 5\nபொள்ளாச்சி சம்பவம்: 5 பேர் மீது சிபிஐ ...\nமாற்று திறனாளி இளைஞருக்கு ஜனாதிபதியின் தேசிய விருது\nசென்னை : சென்னையைச் சேர்ந்த நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி ஸ்ரீராம் சீனிவாஸ், 26, நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின் 'ரோல் மாடல்' விருது பெற்றார்.\nவடபழநியைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதாவின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ். 10 வயது வரை படுக்கையிலேயே இருந்தார். மற்றவர்கள் துணையின்றி எதுவும் செய்ய முடியாது.டாக்டர்கள் ஆலோசனைப்படி தண்ணீரில் நடக்கும் பயிற்சியை பெற்றோர் அளித்தனர். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றாலும் கைகளால் நீந்த கற்றுக் கொண்டார்.\nநீச்சல் பயிற்சி பெற்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவின் மாண்டியாவில் நடந்த 25 மீட்டர் நீச்சல் போட்டியில் நான்காவது இடம் பெற்றார்.இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் பங்கேற்று 11 விருதுகள், நீச்சல் போட்டியில் 12, கடல் நீச்சல் போட்டிகளில் நான்கு விருதுகள் பெற்றுள்ளார்.\n2019ல் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று தேர்வு, கோவாவில் சில மாதங்களுக்கு முன் நடந்தது. முதல் சுற்றில் 36 பேரில் ஒருவராக தேர்ச்சி பெற்ற சீனிவாஸ், இரண்டாவது சுற்றில் தேர்ச்சி பெறவில்லை. தேர்வு கமிட்டியினர், 'அவரால் சுயமாக செயல்பட முடியாது' என காரணம் கூறினர்.\nஇது குறித்து கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் தெரிவித்த போது, கடல் நீச்சல் போட்டியில் சீனிவாசஸை பங்கேற்க வைத்தார். ஜூலையில், கடலுார் - புதுச்சேரி இடையே, கடலில் 5 கி.மீ.,யை, மூன்று மணி நேரம் 18 நிமிடங்களில் நீந்தி சீனிவாஸ் சாதனை படைத்தார்.\nஇதையடுத்து பல்வேறு குறைபாடுகள் இருந்தும், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் 'நேஷனல் ரோல் மாடல்' விருது சீனிவாசுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, சீனிவாஸ்க்கு இந்த விருதை வழங்கினார்.\nகுன்னுார் சிம்ஸ் பூங்காவில் பயணிகளின் கூட்டம் குறைவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுன்னுார் சிம்ஸ் பூங்காவில் பயணிகளின் கூட்டம் குறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/2-2-1.html", "date_download": "2019-05-24T13:46:13Z", "digest": "sha1:2FEFB7POPMUFJ2BKTGBUVXE2USOFP5I2", "length": 12819, "nlines": 304, "source_domain": "www.kalvinews.com", "title": "+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு", "raw_content": "\nHome+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு\n+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு\n+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு இனி ஒரே புத்தகம் பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்துடன் ஒரே புத்தகமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகடந்தண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் படி, அனைத்து பாடத்திற்கும் 2 புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. முக்கியமாக இயற்பியல், வேதியியல், கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்திட்டங்களுக்கு 2 புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த புதிய பாடத்திட்டத்தின் காரணமாக 11ம் வகுப்பு மாணவர்களிடையே படிப்பு சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மனஅழுத்தம் ஏற்படுத்துவதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதன் காரணமாக, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுபடக் கூடிய பாடத்திட்டத்தில் ஒரே புத்தகம் மட்டும் வழங்கும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து, பாடத்திட்ட குழுவிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் அடிப்பட���யில் ஏற்கனவே உள்ள பழைய பாடத்திட்டத்தின் படி, 2 புத்தகங்களாக இருக்கக்கூடிய 12ம் வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவம் ஏப்ரல் மாதத்தில் முடிய உள்ளதாகவும், அதன் பிறகு அச்சடிப்பிற்கு செல்லும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nTamil Kalvi news 3,600 அரசுப்பள்ளிகளை மூட திட்டம்\nதேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :சிஇஓ\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-24T13:39:25Z", "digest": "sha1:TYN22AUXX75QFSCGFQVSTW5EN2KJWN2D", "length": 24027, "nlines": 383, "source_domain": "www.naamtamilar.org", "title": "காவிரி உரிமைக்காகப் போராடி குண்டர் சட்டத்தில் கைதான இடும்பாவனம் கார்த்திக் விடுதல�� | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nகாவிரி உரிமைக்காகப் போராடி குண்டர் சட்டத்தில் கைதான இடும்பாவனம் கார்த்திக் விடுதலை\nநாள்: ஜூலை 24, 2018 பிரிவு: கட்சி செய்திகள்\nகாவிரி உரிமைக்காகப் போராடி குண்டர் சட்டத்தில் கைதான இடும்பாவனம் கார்த்திக் விடுதலை | நாம் தமிழர் கட்சி\nகாவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ��டுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கடந்த சூலை 04 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு சூலை 14 அன்று குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று 24-07-2018 காலை 11 மணியளவில் புழல் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகினார்.\nஅப்பொழுது நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகக் கூடி பறையிசையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து போராடி சிறைசென்ற 37 நாம் தமிழர் உறவுகள் விடுதலை\nஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிச் சிறைசென்ற ஐயா வியனரசு விடுதலை\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்��ள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/15232150/1035538/premalatha-vijayakanth-campaign.vpf", "date_download": "2019-05-24T14:04:33Z", "digest": "sha1:GQ7ABK2DCJYX6GZ6MVG6GXWYQUKXCE7S", "length": 8693, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் - தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விமர்சனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் - தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விமர்சனம்\nஅ.தி.மு.க.வில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளார்கள் என கூறும் தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் என பிரேமலதா விமர்சித்துள்ளார்\nஅ.தி.மு.க.வில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளார்கள் என கூறும் தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து பிரேமலதா வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், இனி எந்த காலத்திலும் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வா��ன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914110", "date_download": "2019-05-24T14:11:18Z", "digest": "sha1:QEH3OFKC4YFMVV5F4HMVFJ7QY5L6I3S2", "length": 7068, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "எம்பி தேர்தலையொட்டி பழைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nஎம்பி தேர்தலையொட்டி பழைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி\nசிவகாசி, பிப். 20: எம்பி தேர்தலையொட்டி பழையை குற்றவாளிகள��� கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிவகாசியில் தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்திலும் சிவகாசி நகராட்சியில் கே.டி.ஆர் பாலம் அருகிலும் நவீன காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களை தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகாசி உட்கோட்டத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகாசி டவுன் போலீஸ் டேசனுக்கு புதிய கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும். போலீஸ் மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். எம்பி தேர்தலையொட்டி பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். முன்னதாக விஸ்வநத்தம் புறக்காவல்நிலையம் அருகே மரக்கன்றுகளை தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் டிஐஜி பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட எஸ்.பி., ராஜராஜன், டி.எஸ்.பி., க்கள், ராஜா, மதியழகன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கலந்து கொண்டனர்.\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இரவு 8 மணிக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்\nஅடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை\nபாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்\nசுற்றுகள் சிவகாசி அருகே பிரபல திருடன் படுகொலை\nதோண்டி போட்டு 1 வருடம் ஆச்சு எப்ப சாலை வேலை ஆரம்பிப்பீங்க நகராட்சி மீது திருத்தங்கல் 18வது வார்டு மக்கள் அதிருப்தி\nவத்திராயிருப்பு முத்தலாம்மன் கோயிலில் மே 26ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474792", "date_download": "2019-05-24T14:14:19Z", "digest": "sha1:Y64WDFNJA743U3JARZE3DKSPXW3OP4Z2", "length": 9702, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவுடன் டி20, ஒருநாள் தொடர�� ஆஸ்திரேலிய அணியில் கோல்டர் நைல், டர்னர் சேர்ப்பு: சிடில், மிட்செல் மார்ஷ் நீக்கம் | Cold and Mitchell Marsh removal of Dwayne, Australia - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியாவுடன் டி20, ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணியில் கோல்டர் நைல், டர்னர் சேர்ப்பு: சிடில், மிட்செல் மார்ஷ் நீக்கம்\nமெல்போர்ன்: இந்திய அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டிணத்தில் பிப். 24ம் தேதியும், 2வது டி20 போட்டி பெங்களூருவில் பிப். 27ம் தேதியும் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறும்இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆரோன் பிஞ்ச் தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்துள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடியபோது இடம் பெற்றிருந்த வீரர்களில் 11 பேர் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்கள் பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், ஆல் ரவுண்டர் ஸ்டான்லேக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம் பெறவில்லை. கேன் ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நைல், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஷ் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு 22 விக்கெட் வீழ்த்தியதன் மூலமாக கேன் ரிச்சர்ட்சன் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஷான் மார்ஷ் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்க உள்ளதால், அவர் 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பாக அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷான் மார்ஷுக்கு மாற்று வீரராக டார்சி ஷார்ட் இடம் பிடித்துள்ளார். ஆஸி. டி20, ஒருநாள் அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜேசன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நைல், பீட்டர��� ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், கேன் ரிச்சட்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா.\nபிப். 24 முதல் டி20 விசாகப்பட்டிணம்\nபிப். 27 2வது டி20 பெங்களூரு\nமார்ச் 2 முதல் ஒருநாள் ஐதராபாத்\nமார்ச் 5 2வது ஒருநாள் நாக்பூர்\nமார்ச் 8 3வது ஒருநாள் ராஞ்சி\nமார்ச் 10 4வது ஒருநாள் மொகாலி\nமார்ச் 13 5வது ஒருநாள் டெல்லி\nஇந்தியாவுடன் டி20 ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணி கோல்டர் நைல் டர்னர் சிடில் மிட்செல் மார்ஷ் நீக்கம்\nராமசந்திரா கல்லூரியில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\n2வது போட்டி: அயர்லாந்து படுதோல்வி தொடரை சமன் செய்து ஆப்கானிஸ்தான் அசத்தல்\nகடலில் 5 கி.மீ நீந்தி சென்னை சிறுமி சாதனை\nதென் கொரியாவுடன் மகளிர் ஹாக்கி 2வது போட்டியிலும் போராடி வென்றது இந்தியா\nஸ்காட்லாந்துடன் ஒருநாள் தொடர் இலங்கை அபார வெற்றி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/video/?filter_by=popular", "date_download": "2019-05-24T14:16:53Z", "digest": "sha1:QEOZQIK6K6IN22WTV4ZDI5B2MPWPSW7K", "length": 8102, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "காணொளி | Netrigun", "raw_content": "\nநானும் ரவுடி தான் திரைப்பட டீசர் வீடியோ இணைப்பு\nசிவனே என்று ஒரு ஓரமா தூங்கினது குற்றமாடா\nஇது எல்லாம் பார்க்க கூடாது என்றுத்தான் கலாம் Sir இறந்துட்டார் போல அதிர்ச்சி வீடியோ\nவயிறு குலுங்க குலுங்க சிரிக்க இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள்\nபருந்தின் வேகமாக செயற்பாட்டில் மிரண்டு போன உயிரினங்கள் : அதிர்ச்சி வீடியோ\nMGR ஆத்மா எனக்குள் வந்து இருக்கு விஷாலின் பேச்சைப் பாருங்கள்\nசாம்சங் கேலக்ஸி போன் பிரியர்களா நீங்கள் இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்\nகோரவிபத்தில் சிக்கி மேலே பறக்கும் கார் அதிர்ச்சி வீடியோ இணைப்பு\nவிடுதியில் குடித்து விட்டு தூங்கிய பெண்ணை அனகோண்டா விழுங்கியது CCTVல் பதிவான அதிர்ச்சி வீடியோ\nபாத்திரங்களில் ட்ரம்ஸ் வாசித்து மக்களை ஆச்சரியப்படுத்திய பொலிஸ்\nகுழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசும் மனிதர்களே இந்த பாசப் போராட்டத்தையும் பாருங்க\nஉல்லாசமாக இருந்த காதலர்களை கொடூரமாக தாக்கும் பெண்கள் \nமேடையை அதிர வைத்த இவர்களின் சுவாரசிய நடன வீடியோ\nகிரிக்கெட் மைதானத்தில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீரர்கள்\nஅடப்பாவீங்களா எங்க இருந்துடா நீங்க எல்லாம் வாறிங்க\nஇந்த உலகத்தில் எப்படியெல்லாம் மாமனிதர்கள் இருக்காங்க என்று பாருங்கள்\nஐயோ இந்த கொடுமையை பார்த்தால் உங்களால் சிரிக்காமலே இருக்க முடியாது\nஇந்த மாணவிகளில் அசத்தல் டான்ஸை மிஸ் பண்ணாமல் பாருங்கள்\nவாழ்க்கையில் நாம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன…\nஇங்கே நடக்கும் கொடூரங்களை பாருங்கள் இது எல்லாம் தேவையா\nஇதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் : அதிர்ச்சி வீடியோ..\nஇலண்டன் சிவன் கோயிலில் திருமுறை ஓதும் வெளிநாட்டுப் பெண்ணால் வியப்பில் தமிழர்கள்….\nசிசிடிவில் பதிவான ஆவி : பீதியை கிளப்பும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154686/news/154686.html", "date_download": "2019-05-24T13:08:06Z", "digest": "sha1:7SZWM5QCVPCKMOWXZ53RO72L362VEQNM", "length": 34784, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’..\nதற்போதைய அரசாங்கம், தேசிய அரசாங்கம் என்பதாகவே கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பொன்றும் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் இருக்க வேண்டிய ஐக்கியம் அரசாங்கத்துக்குள் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது மோசமான நிலையை எட்டியுள்ளது.\nஅரசாங்கத்துக்குள் இருக்கும் இந்த முரண்பாடுகள், தற்போது பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாட்டையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம்.\nஸ்ரீ ல.சு.கவின் மைத்திரி குழுவின் உறுப்பினரான மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்து பயன்பெறும் நோக்கில் கடந்த வருடம் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு வந்து குப்பை மேட்டைப் பார்வையிட்டனர்.\nஆனால், அதற்காக குப்பை மேட்டின் அருகே 60 பேர்ச்சஸ் காணி அவசியமாகியது. அதனைச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனமான நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். அதற்கிடையே அரசாங்கத்தின் மற்றொரு அமைச்சர் குப்பை மேட்டை ஜாஎலைக்கு எடுத்துச் செல்ல திட்டம் தீட்டினார். ஜாஎல மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மதகுருக்களும் அதனை எதிர்த்தனர்.\nகடந்த மாதமும் கொலன்னாவ மக்கள் குப்பை மேட்டை மீதொட்டமுல்லயிலிருந்து அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் குப்பை மேடு அகற்றப்படவும் இல்லை; மீள்சுழற்சி செய்யப்படவுமில்லை.\nஇறுதியில் கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் குப்பை மேடு, அருகிலுள்ள வீடுகள் மீது சரிந்ததில் இது வரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் பலர் காணாமற்போயுள்ளனர். இப்போதும் அரசாங்கத் தலைவர்கள் நடந்த அனர்த்தத்தைப் பற்றியும் குப்பைப் பிரச்சினையை தீர்ப்பதைப் பற்றியும் ஒன்றுக்கு ஒன்று முரணான விளக்கங்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.\nகுப்பை மேடு சரியும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்தார். அங்கிருந்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், குப்பை மேடு சம்பந்தமாகத் தீர்வொன்றை அமுலாக்கவிருக்கும் போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குப்பை மேட்டை மீதொட்டமுல்லயிலிருந்து அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். பிரதமர் வைத்திருக்கும் தீர்வுத் திட்டத்தைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.\nநகர அபிவிருத்தி அதிகார சபைக்குப் பொறுப்பான பெரு நகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குப்பை மேட்டை ஜாஎலைக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, ஜாஎல மக்கள் காட்டிய எதிர்ப்பை நினைவூட்டினார். அதாவது, அவர் இன்னமும் குப்பை மேட்டை ஜாஎலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திலேயே இருக்கிறார். அந்தத் திட்டத்தை நியாயப்படுத���தவே அவர் அந்த எதிர்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், ஜனாதிபதி ஜாஎலைக்கு குப்பை மேட்டை எடுத்துச் செல்வதாகக் கூறவில்லை.\nகொலன்னாவ பகுதியில் வேறு திட்டமொன்றின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் வீடுகளை இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த மக்களுக்கு வழங்க ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தக் குப்பை மேட்டை அகற்றும் போராட்டத்தில் ஆரம்பம் முதல் ஈடுபட்டு வருபவருமான எஸ்.எம். மரிக்கார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.\nஆனால், ஜனாதிபதி மேற்படி நிவாரணக் கூட்டத்தில் ஆற்றிய உரையை ஒளிபரப்பிய எந்தவொரு ஊடகமும் ஜனாதிபதி அவ்வாறு கூறியதாகக் கூறவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக வீடுகளை நிர்மாணிக்க போதிய நிதியை வழங்குவதாக அமைச்சர் ரணவக்க கூறியதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.\nகுப்பை மேட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாகவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவது தொடர்பாகவோ அரசாங்கத்துக்குள் பொதுவானதோர் கருத்தோ அல்லது திட்டமோ இல்லை என்பதையே இது காட்டுகிறது.\nதிடீரென அவ்வாறானதோர் திட்டத்தை தாயாரிக்க முடியாது தான். ஆனால், இது ஒன்றும் எவரும் எதிர்பார்க்காத அனர்த்தம் அல்ல. குப்பை மேட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த மீதொட்டமுல்ல மக்கள் இந்தக் குப்பை மலை எப்போதாவது தமது பிள்ளைகளின் தலை மீது சரியும் என்பதை எத்தனையோ முறை ஊடகங்களிடம் கூறியிருந்தார்கள்.\nஆனால், எவரும் ஏற்கெனவே 300 அடிக்கு மேல் உயர்ந்து நாளொன்றுக்கு மேலும் 800 தொன் குப்பை சேரும் இந்தக் குப்பை மலை தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதில் அவசரம் காட்ட வேண்டும் என நினைக்கவில்லை. இப்போதும் சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஇந்த விடயத்தில் பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் இலாபம் தேட தார்மிக உரிமை இல்லை. ஏனெனில், இந்த இரு கட்சிகளின் தலைவர்களே இந்தக் குப்பை மேட்டை வளர்த்தவர்கள். முப்பதாண்டு கால போரை நிறுத்தினோம் என்றும் கொழும்பை அழகுபடுத்தினோம் என்றும் மார் தட்டிக் கொண்டு தமது பெயருக்காகவும் புகழுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவளித்து விமானம் வராத விமான நிலையங்களையும் கப்பல் வராத துறைமுகங்களையும் நிர்மாணித்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅதேபோல், மீதொட்டமுல்ல குப்பை மேட்டைப் பற்றிய பிரச்சினையை தீர்ப்பதாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கொலன்னாவ மக்களுக்கு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கமும் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆர்ப்பாட்டம் செய்தும், அப்பிரச்சினையைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.\nமேல் மாகாண முதலமைச்சர் பிரிட்டிஷ் நிறுவனத்துடன் சேர்ந்து குப்பை மேட்டைமீள்சுழற்சி முறை மூலம் அகற்ற முற்பட்டதைப் பற்றி அவரது கட்சித் தலைவரான ஜனாதிபதியாவது அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.\nஇந்த அரசாங்கத்தில இருக்கும் சில தலைவர்கள் ஏனைய நாடுகளில் கைத்தொழில, சுகாதாரம், கல்வி போன்ற பல விடயங்களைப் பற்றி புள்ளி விவரங்களுடன் மக்களுக்கு விவரிவுரை நிகழ்த்துவார்கள். எந்தப் பிரச்சினையை எந்த நாடு எவ்வாறு தீர்த்தது என்று எடுத்த எடுப்பில் விளக்கமளிப்பார்கள்.\nஆனால் ஏனைய நாடுகளில் குப்பைப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்; அல்லது அந்த முறைகளைப் பாவித்து இங்கு குப்பைப் பிரச்சினையை தீர்க்க அவர்களுக்கு அவசியம் இல்லைப் போலும்.\nஇப்போதும் இந்தக் குப்பை மேட்டை ஜாஎலைக்கோ அல்லது வேறு எங்கோ கொண்டு செல்வதைத்தான் அரச தலைவர்களும் அதிகாரிகளும் தீர்வாகக் கருதுகிறார்கள்.வேறு தீர்வு எதுவும் அவர்களுக்கு தெரியாது. எங்கு எடுத்துச் சென்றாலும் இந்த மலையின் மீது நாளாந்தம் 800 தொன் அல்லது எதிர்க்காலத்தில் அதற்கும் மேலாக குப்பை சேர்ந்த வண்ணமே இருக்கும்.\nஅவ்வாறு குப்பையை எங்கு எடுத்துச் சென்றாலும் அது பாரிய காடாக இல்லாவிட்டால் நிச்சயமாக மனித குடியிருப்புகள் அருகிலேயே குவியும். அங்கும் இது போன்ற அனர்த்தங்களும் நோய் பரவும் அபாயமும் ஏற்படும்.\nபாரிய காடுகளில் இந்தக் குப்பை மலையை கொட்டினாலும் அது வன விலங்குகளைப் பாதிக்கும். ஏற்கெனவே குப்பையை உண்டு இறந்து போகும் யானைகளைப் பற்றிய செய்திகள் பொலன்னறுவை போன்ற பகுதிகளில் இருந்து அடிக்கடி வருகின்றன.\nமாகாண சபை உறுப்பினர்கள் அடிக்கடி மக்களின் பணத்தைக் கோடிக் கணக்கில் செலவழித்து கூட்டாக கல்விச் சுற்றுலா என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளில் அபிவிருத்தி மற்றும் நிர்வாக முறைகளைக் கற்றுக் கொள்ளவே அவர்கள் அவ்வாறு செல்கிறார்கள் என அவ்வப்போது கூறப்படுகிறது.\nஅவ்வாறான சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஏனைய நாடுகளில் குப்பை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அந்நாடுகளில் மீள் சுழற்சி முறையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பிரதேச சபைக்குரிய பிரதேசத்திலாவது அந்த மீள்சுழற்சி முறையை அவர்கள் பயன்படுத்த முயற்சித்ததாக எந்தத் தகவலும் இல்லை.\nகொழும்பு என்பது உலகில் மிகப் பெரும் நகரம் அல்ல; அதனை விட பன்மடங்கு பாரிய நகரங்களிலும் குப்பை சேரத்தான் செய்கிறது. அமெரிக்காவில் வொஷிங்டன், நியூயோர்க், நகரங்களிலும் சீனாவில் பெய்ஜிங் நகர், ஜப்பானில் டோக்கியோ நகர், ரஷ்யாவில் மொஸ்கோ நகர் ஆகிய நகரங்களில் சேராத குப்பையா கொழும்பில் சேர்கிறது ஆனால், அவ்வாறான பாரிய நகரங்களில் குப்பைப் பிரச்சினை இருப்பதாக எந்தவொரு ஊடகத்திலும் நாம் பார்த்தில்லை.\nஇலங்கையில் குப்பையும் அரசியலாகி விட்டுள்ளது. அதேவேளை சிலருக்கு எங்காவது குப்பை குவித்தல் பணம் சம்பாதிக்கும் வழி முறையாகியுள்ளது. இதற்கு முன்னர் கொட்டாஞ்சேனை அருகே புளூமென்டல் பிரதேசத்திலேயே கொழும்பு நகரில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டன. அங்கும் இது போன்றதோர் குப்பை மலை உருவாகியிருக்கிறது.\nஅந்தக் குப்பை மலை அமைந்த காணி ஒரு தனி நபருக்குச் சொந்தமானது என்றும் அவருக்கு கொழும்பு மாநகர சபை அதற்காக பல இலட்ச ரூபாய் மாதாந்தம் வழங்கி வந்ததாகவும் அந்தத் தொகையில் ஒரு பகுதி மீண்டும் மாநகர சபை அதிகாரிகளுக்கு இலஞ்சமாக வழங்கப்படுவதாகவும் எனவே மாநகர சபை அதிகாரிகள் குப்பையை மீள்சுழற்சி செய்யவோ வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவோ இடமளிப்பதில்லை என மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் அக்காலத்தில் எம்முடன் கூறியிருந்தார்.\nதற்போதைய அரசாங்கத்துக்குள் நிலவும் கட்சிப் பிளவுகளே தற்போது இந்தப் பிரச்சினையை தீர்க்க இருக்கும் பிரதான தடையாக அமைந்துள்ளது. அ��ு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மட்டும் தடையாக இருக்கவில்லை.\nஏறத்தாழ அரசாங்கத்தின் எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையை அந்த உட்பூசல்கள் உருவாக்கியுள்ளன.\nகுறிப்பாக இந்த நிலைமை இனப் பிரச்சினையை தீர்ப்பதில் பெரும் தடையாக இருப்பதாகவும் தெரிகிறது. ஏனெனில் அரசாங்கத்துக்குள் இனப் பிரச்சினை விடயத்தில் ஓருமித்த கருத்து இல்லை.\nதேசிய அரசாங்கம் என்ற பெயரில் இதற்கு முன்னரும் நாட்டில் அரசாங்கங்கள் இருந்துள்ளன. ஆனால், அப்போது தேசிய அரசாங்கம் என்றால் என்ன என்று சட்ட விளக்கம் இருக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் அதாவது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அதற்கு சட்ட விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் தேசிய அரசாங்கம் என்றால் ஒரு தேர்தலில் ஆகக் கூடிய ஆசனங்களைப் பெறும் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்றது. ஆனால், அக்கூட்டணி ஐ.தே.க சின்னத்தில் போட்டியிட்டதால் சட்டப்படி ஐ.தே.கவே ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்ற சட்சியாகக் கருதப்படுகிறது.\nதேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐ.தே.க தலைமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. ஆனால், ஸ்ரீ ல.சு.க என்றதோர் கட்சி, சட்டப்படி நாடாளுமன்றத்தில் இல்லை. ஸ்ரீ ல.சு.ககாரர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்திலேயே கடந்த தேர்தலில் போட்டியிட்டனர்.\nஎனவே, அந்த ஒப்பந்தத்தை பாவித்து தற்போதைய அரசாங்கம் சட்டப்படி நிறுவப்பட்ட தேசிய அரசாங்கமென்று எனக் கூற முடியாது. ஆனால், இது தேசிய அரசாங்கம் ஒன்றல்ல எனப் பிரகடனப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஎனவே, இது தேசிய அரசாங்கமாகச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், ஒரு தேசிய அரசாங்கத்தில் இருக்க வேண்டிய பொதுத் தேசிய கொள்கை இந்த அ��சாங்கத்திடம் இருக்கிறதா என்று பார்த்தால், அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மீதொட்டமுல்லயில் சுமார் 30 பேர் தமது உயிரை கொடுத்து அதனை நிரூபித்துள்ளனர்.\nசகல முக்கிய விடயங்களிலும் ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் இடையே முரண்பாடுகள் தென்படுகின்றன. அதுவே அரசாங்கத்தின் தலைவர்கள் கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதிருக்க பிரதான காரணமாக இருக்கிறது.\nஇவ்வாறு இரு கட்சிகளும் முரண்படும் விடயங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு பார்த்தால், ஊழல் ஒழிப்பு போன்ற ஒரு சில விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களில் ஐ.தே.க தமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முயல்வதாகவும் ஸ்ரீ ல.சு.கவே எப்போதும் முரண்பட்டுக் கொள்கிறது என்றும் தெரிகிறது.\nஸ்ரீ ல.சு.க தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்குள் தமது செல்வாக்கு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் எப்போதும் செயற்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகளிடையே முரண்பாடுகள் இருப்பது மட்டுமன்றி சிறு கட்சிகளும் இந்தக் கட்சிகளுடன் சிலவேளைகளில் முரண்பட்டுக் கொள்கின்றன.\nஅரசாங்கத்துக்கும் மாகாண சபைக்கும் இடையே நிலவும் முரண்பாடே மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். உண்மை தான். ஆனால் அவர் தமது காலத்தில் இந்தப் பிரச்சினையை தீர்க்காததற்கான பொறுப்பையையும் ஏற்க வேண்டும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180742/news/180742.html", "date_download": "2019-05-24T13:21:47Z", "digest": "sha1:CT2MPJCUZQI663C3TC5ABCZ2TGQUYYZN", "length": 18610, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஹேப்பி ப்ரக்னன்ஸி மித்ஸ் தொடரில் மூன்றாவது ட்ரைமஸ்டர் எனும் தாய்மையின் முக்கிய தருணம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பருவத்தில் அன்னையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் என்னென்ன, அதற்கான எளிய தீர்வுகள் என்னென்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் உங்கள் செல்ல பாப்பாவின் தலை அம்மாவின் சிறுநீர் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இரவுகளில்கூட தூக்கத்தில் இருந்து அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால், உறக்கம் கெட்டு உடல் சோர்வும் ஏற்படும். உறக்கம் பாதிக்கப்படுவதாக இருந்தாலோ, அசதியாக இருந்தாலோ பகலில் ஒரு மணி நேரம் உறங்குங்கள்.\nஇரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பால், தண்ணீர் போன்றவற்றை அருந்துவதால் நல்லிரவில் சிறுநீருக்காக எழுவதை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதேபோல, இருமல், தும்மல், சிரிப்பு வரும்போது உடற்பயிற்சி அல்லது சற்று சிரமமான வேலைகள் செய்யும்போதும் சிலருக்கு தன்னையும் அறியாமல் சிறுநீர் கசிந்துவிடும்.\nசிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மெலிதாகத் தோன்றினாலும் உடனே கழிப்பறைக்குச் சென்று அந்த உணர்வு நீங்கும் வரை முழுமையாகக் கழிப்பது நல்லது. சிறுநீர் கழிக்கும் போது வலியோ, எரிச்சல் உணர்வோ இருந்தால் சிறுநீர்க் குழாய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக மருத்துவரை\nகர்ப்ப காலத்தில் அன்னையின் உடலில் புரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால், அது உடலில் உள்ள சில தசைகளை தளர்வுறச் செய்கிறது. எசோபாகஸ் என்று ஓர் உணவுக்குழாய் உள்ளது. இதுதான் உணவையும் வயிற்றில் உள்ள அமிலங்களையும் அடிவயிற்றிலேயே தங்கியிருக்கச் செய்து செரிமானம் ஆன உணவு பெருங்குடலுக்குள் தொடர்ந்து பயணிக்க உதவுகிறது.\nபுரோஜெஸ்டிரான் சுரப்பு இந்த உணவுக் குழாயையும் பாதிப்பதால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. நெஞ்சு எரிச்சலைக் கட்டுப்படுத்த தினசரி உணவை ஐந்து அல்லது ஆறு ��ேளையாகப் பிரித்து உண்ணலாம். மேலும், செரிமானத்துக்குக் கடினமான எண்ணெய் உணவுகள், பலகாரங்கள், அமிலத்தன்மை மிகுந்த உணவுகள், சிட்ரிக் நிறைந்த பழங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம்.\nமேலே சொன்ன எசோபாகஸ் உணவுக் குழாய் பாதிப்பால்தான் மலச்சிக்கலும் ஏற்படுகிறது. கர்ப்பகால மலச்சிக்கல் உள்ளவர்கள் உண்ணும் உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.\nசிட்ரஸ் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா போன்ற பழங்களை அளவாகச் சாப்பிடலாம். நெஞ்சு எரிச்சலும் சேர்ந்து இருந்தால் சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்கலாம். மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால் சுயமருத்துவம் செய்யாமல் மருத்துவரை நாடுங்கள். அவசியம் எனில் அவர் மலமிளக்கிகளை பரிந்துரைப்பார்.\nவயிற்றில் உள்ள குழந்தையின் உடலில் போதுமான சத்தைச் சேர்ப்பதற்காக தாயின் உடலில் ரத்த ஓட்டம் துரிதமாக இருக்கும். இப்படி ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால் அன்னையின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும். மேலும், வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அழுத்தத்தால் வயிற்றின் அடிப்பாகம் அழுத்தப்படுவதாலும் ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன.\nபொதுவாக, நமது ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்கள் மென்மையானவை. இந்தக் காரணங்களால் இவை பாதிக்கப்பட்டு மூலப் பிரச்சனையை உருவாக்குகின்றன. மலச்சிக்கல் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விடுவதும் மூலத்தை உருவாக்கும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் உண்பது, போதுமான ஓய்வு, முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றால் இந்த மூலப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். மூலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.\nமூன்றாம் ட்ரைமஸ்டர் என்பது குழந்தை நன்கு வளர்ந்திருக்கும் பருவம். வயிற்றில் உள்ள குழந்தையால் கர்ப்பப்பை விரிவடைந்து, நுரையீரல் பைகள் விரிவதற்கான இடத்தை எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மூச்சிரைப்பு, மெலிதான மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் மூச்சிரைப்பை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம்.\nஉறங்கும்போது மூக்கு சற்றே மேலே பார்த்தவாறு இருக்கும்படி தோள்பட்டைக்கு அடியில் மெலிதான தலையணை வைத்துத் தூங்குவதும் பலன் தரும���. முடிந்த வரை காற்றோட்டமான இடத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். சீலிங் ஃபேனைவிட டேபிள் ஃபேன் பயன்படுத்துவதும் நல்ல பலனைத் தரும்.\nகுழந்தையின் நலத்துக்காக தாயின் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால், சிலருக்கு காலில் உள்ள ரத்த நாளங்கள் பெரிதாகி வீக்கமும் வலியும் ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனையை வெரிகோஸ் வெயின்ஸ் என்பார்கள். இரண்டாம் ட்ரைமஸ்டரின் போதே சிலருக்கு இந்தப் பிரச்சனை இருந்தாலும் மூன்றாவது ட்ரைமஸ்டரில் தீவிரமாகிவிடும்.\nஆனால், அச்சம் வேண்டாம். மகப்பேறுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை நீங்கிவிடும். கர்ப்ப கால வெரிகோஸ் வெயினை முற்றிலுமாக குணமாக்க முடியாது. ஆனால், ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்காமல் அவ்வப்போது எழுந்து நடமாடுவது, காலுக்கு இறுக்கமான ஸ்பெஷல் ஸ்டாக்கிங்ஸ் அணிவது, அமரும்போது காலை இடுப்பு உயரத்துக்கு தூக்கிய நிலையில் நீட்டி வைத்துக்கொள்வது போன்ற வற்றால் ஓரளவுக் கட்டுப்படுத்தலாம்.\nகை கால் மூட்டுகள், இணைப்புகள் ஆகிய இடங்களிலும் முகத்தில் மெலிதான வீக்கம் சிலருக்குத் தென்படும். உடலில் திரவங்கள் அதிமாகத் தங்குவதால் இது ஏற்படுகிறது. அமரும்போது கால்களை உயரமான பொருளின் மேல் வைத்து அமர்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் இதை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம்.\nகை கால் மூட்டுகள், முகத்தில் திடீரென வீக்கம் தோன்றினாலோ அதிகரித்துக்கொண்டேயிருந்தாலோ உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். ஏனெனில், இது ப்ரீஎக்லாம்ப்சியா (Preeclampsia) எனும் தீவிரமான பிரச்சனையாக இருக்கக்கூடும்.\nமூன்றாவது ட்ரைமஸ்டரில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக அரை கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்களின் எடை கூடக்கூட அது வயிற்றில் உள்ள சிசுவுக்கும் பிளெசண்டாவுக்கும் பனிக்குடத்துக்கும் செல்லும் ரத்தத்தைப் பெருக்கும், உடல் திரவங்களை மேம்படுத்தும், மார்பகத் திசுக்களை அதிகரிக்கும். அடுத்த இதழ் முதல் மூன்றாவது ட்ரைமஸ்டரின் ஒவ்வொரு வாரமும் குழந்தையின் உடல் நிலை எப்படி இருக்கும், தாய் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள���ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181383/news/181383.html", "date_download": "2019-05-24T14:06:04Z", "digest": "sha1:673SNQPTNBJLK44LQU3SDSDTGXFAN5ST", "length": 9628, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஷ்ய அதிபராக 4வது முறையாக புடின் பதவியேற்பு!!(உலக செய்தி ) : நிதர்சனம்", "raw_content": "\nரஷ்ய அதிபராக 4வது முறையாக புடின் பதவியேற்பு\nரஷ்யாவின் அதிபராக 4வது முறையாக விளாடிமிர் புடின் நேற்று பதவியேற்றார். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாவெல் குருடினின், தேசியவாத கட்சியின் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், புடின் 76 சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாவெல் 11.8 சதவீதம், ஜிரினோவ்ஸ்கை 5.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, 4வது முறையாக விளாடிமிர் புடின் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.\nகிரெம்ளின் மாளிகையில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்தது. விழாவுக்கு வந்த புடின், பீரங்கி குண்டுகள் முழங்க வரவேற்கப்பட்டார். மொத்தம் 5,000 விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர். இதில், அரசியலமைப்பு சாசனத்தின் மீது உறுதிமொழி ஏற்று அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார் புடின். அப்போது அவர் பேசுகையில், ‘‘ரஷ்யாவின் நிகழ்காலம், எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதே என் வாழ்நாள் பணியாகும். அமைதியான வளமையான எதிர்காலத்திற்காகவும், ஒவ்வொரு ரஷ்ய குடும்பத்திற்காகவும் பாடுபடுவேன். என் தாய்நாட்டின் நலனுக்காக உழைப்பது மட்டுமே என் லட்சியம்’’ என்றார்.\nரஷ்ய உளவாளியாக 16 ஆண்டுகள் பணியாற்றிய புடின், கடந்த 1999ம் ஆண்டு தனது 47வது வயதில் ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அதிபராக நீடித்தார். ரஷ்ய அரசியல்சாசனப்படி அதிபர் பதவியை தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது என்பதால், 2008 முதல் 2012 வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மீண்டும் 2012ம் ஆண்டு அதிபரான அவர் தற்போது 4வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள். தற்போது 65 வயதாகும் புடின் வரும் 2024ம் ஆண்டு வரை அதிபராக நீடிப்பார்.\nநாடு முழுவதும் எதிர்ப்பு பேரணி\nபுடின் அதிபராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்த பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புடினின் ஆட்சியில் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், வெளி உலகிலிருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி விமர்சனம் செய்து வந்தார். அவரது தலைமையில் கடந்த சனிக்கிழமை, தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டன. நாவல்னி உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2012ல் புடின் பதவியேற்பின் போது இதேபோல் கடும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-24T14:29:34Z", "digest": "sha1:7TFMZXVPMGMM4CTES52FQL3H7P3RT3GX", "length": 42585, "nlines": 330, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இலங்கை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அம்பாறை‎ (9 பக்.)\n► அனுராதபுரம்‎ (1 பக்.)\n► இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்‎ (9 பக்.)\n► இலங்கைத் தேர்தல்கள்‎ (4 பகு, 2 பக்.)\n► இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான வன்முறை‎ (2 பக்.)\n► இலங்கையின் மலையகம்‎ (1 பக்.)\n► ஈழப்போர்‎ (1 பகு, 179 பக்.)\n► கிளிநொச்சி‎ (5 பக்.)\n► கொழும்பு‎ (5 பக்.)\n► தமிழீழம்‎ (3 பகு, 83 பக்.)\n► திருகோணமலை‎ (16 பக்.)\n► துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 2011‎ (16 பக்.)\n► நுவரெலியா‎ (1 பக்.)\n► மட்டக்களப்பு‎ (25 பக்.)\n► மன்னார்‎ (7 பக்.)\n► முல்லைத்தீவு‎ (5 பக்.)\n► யாழ்ப்பாணம்‎ (37 பக்.)\n► வவுனியா‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 485 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n12,000 ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது\n13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு\n157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\n17ம் நூற்றாண்டு இலங்கை சுங்கான் பெட்டி லண்டனில் அதிக விலைக்கு ஏலம் போனது\n2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது\n2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம்\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\n2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு\n2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை\n2012 மாகாண சபைத் தேர்தல்: சபரகமுவா மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது\n2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது\n2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது\n2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும்\n2018 பொதுநலவாயப் போட்டிகளை நடத்தும் உரிமையை கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றது\n23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு, கல்முனை தவிர்ந்த 21 மன்றங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது\n27ம் திகதி காலை இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு\n65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு\n75 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை மலேசியா வழிமறித்தது\nஅகதி விண்��ப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகளுக்கு சார்பாக ஆத்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு\nஅதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா\nஅதிபர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு\nஅனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு\nஅம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகத்தில் தடையாகவிருந்த கற்பாறை அகற்றப்பட்டது\nஅமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை\nஅமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகை\nஅமெரிக்காவில் இலங்கைத் தலைவர் ராசபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்\nஅரசுத்தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nஅவுஸ்திரேலியத் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ் அகதி தற்கொலை\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி\nஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது\nஆத்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரிப்பு வழக்கில் ஈழத்தமிழர் மூவரும் விடுதலை\nஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு\nஆத்திரேலியாவின் நவூரு அகதிகள் முகாமின் நிலைமை 'சகிக்க முடியாதது', நவி பிள்ளை கருத்து\nஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது\nஆப்கானித்தானில் 20 இராணுவத்தினர் உயிரிழப்பு, சனாதிபதியின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு\nஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொண்டது\nஆறாம் விக்கெட்டுக்கான ஓட்டக் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை\nஆஸ்திரேலியாவில் 2011 பொதுநலவாய நாடுகளின் மாநாடு, இலங்கை வாய்ப்பை இழந்தது\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை\nஇசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைத���\nஇந்திய இராணுவத்தினர் 500 பேர் இலங்கை வருகின்றனர்\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை பயணம்\nஇந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு\nஇந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு 2012 கொழும்பில் ஆரம்பம்\nஇந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம்\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை வருகை\nஇந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம்\nஇந்தோனேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் விசாரணை\nஇரண்டாவது நீதிமன்றமும் சரத் பொன்சேகா குற்றவாளியெனத் தீர்ப்பு\nஇராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார்\nஇராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சந்தேக நபரை அடையாளம் கண்டார்\nஇரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇரு தமிழர்களுக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை\nஇலங்கை அதிபர் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்\nஇலங்கை இலக்கியவிழாவில் கலந்து கொள்ள பாமுக், தேசாய் மறுப்பு\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: ஆளும் கூட்டணி பெரு வெற்றி\nஇலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல்\nஇலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழு அறிக்கை கையளிக்கப்பட்டது\nஇலங்கையில் இரண்டு விமானப்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின\nஇலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்\nஇலங்கையின் வடக்கே மக்களின் விபரப் பதிவு இடைநிறுத்தம்\nஉள்ளூராட்சித் தேர்தல் 2011: வட கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி\nஇலங்கை அகதி விண்ணப்பங்கள் தொடர்பான தடையை ஆஸ்திரேலியா உடனடியாக நீக்கியது\nஇலங்கை அகதிகளின் புகலிட விண்ணப்பங்களை ஏற்பதை ஆத்திரேலியா இடைநிறுத்தம்\nஇலங்கை அதிபர் தன் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக அறிவித்தார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச் சீட்டுகள்\nஇலங்கை அதிபர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க அமெரிக்கா தூண்டுதல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐநா அறிவிப���பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச பெரு வெற்றி - அரசுத் தொலைக்காட்சி\nஇலங்கை அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடந்தது\nஇலங்கை அமைதி பேச்சுக்களின் தோல்வி குறித்து நோர்வே விரிவான அறிக்கை\nஇலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை: இந்திய அரசியல் கட்சிகள் கோரிக்கை\nஇலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது\nஇலங்கை அரசுத்தலைவர் ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை\nஇலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு\nஇலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணம்: தமிழகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇலங்கை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க பன்னாட்டு மனித உரிமைக் குழுக்கள் மறுப்பு\nஇலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு\nஇலங்கை இரட்டைக் குடியுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇலங்கை உச்சநீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு\nஇலங்கை உதவி நிறுவனங்கள் சோர்வடைந்து விட்டன, ஐநா எச்சரிக்கை\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம்\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 65 சபைகளுக்கு தேர்தல்\nஇலங்கை ஊடகவியலாளருக்கு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு விருது\nஇலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு\nஇலங்கை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட முடிவு\nஇலங்கை குறித்த பிரேரணையை ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்தது\nஇலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன\nஇலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம்\nஇலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 1242 கைதிகள் விடுதலை\nஇலங்கை சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் உடல் நிபந்தனையுடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை தெற்கு, மேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி\nஇலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும்\nஇலங்கை தேர்தல் 2010: ராஜபக்சவின் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது\nஇலங்கை தே��்தல் வன்முறையில் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார்\nஇலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு\nஇலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்\nஇலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி\nஇலங்கை தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு போராட்டம் முடிவு\nஇலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன\nஇலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு\nஇலங்கை படகு அகதிகள் 5 பேர் ஆத்திரேலியக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை படுகொலை 'சனல் 4' ஒளிநாடா உண்மை - ஐநா கருத்து\nஇலங்கை பயங்கரவாத தடைப் பிரிவினால் கிளிநொச்சி அரச அதிபர் கைது\nஇலங்கை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை\nஇலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை\nஇலங்கை பொதுநலவாய மாநாட்டை மொரிசியசுப் பிரதமரும் புறக்கணிக்கிறார்\nஇலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஇலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா நிபுணர் குழு; மகிந்த நிராகரிப்பு\nஇலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல்\nஇலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது\nஇலங்கை முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை வழக்கு: முக்கிய எதிரிக்கு தூக்குத்தண்டனை\nஇலங்கை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 63 புதிய நீதிமன்றங்கள்\nஇலங்கை வவுனியா வடக்கில் மூன்றாம் கட்ட மீள்குடியேற்றம்\nஇலங்கை-இந்தியப் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது\nஇலங்கைக்கான ஜிஎஸ்பி சிறப்பு வரிச் சலுகை நிறுத்தம்\nஇலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடன் வழங்க பன்னாட்டு நாணய நிதியம் இணக்கம்\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐநா அவையில் நிறைவேறியது\nஇலங்கைக்கு எதிரான அமெ���ிக்கத் தீர்மானத்தின் மீது ஐநா அவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு சீனா ஆதரவளிக்கும்\nஇலங்கைத் தமிழ் அகதிகளை நியூசிலாந்து ஏற்காது என அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை: இந்தியப் பிரதமரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு\nஇலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார்\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் புதிய தலைவராக மகேல நியமனம்\nஇலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை\nஇலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது\nஇலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் கோரிக்கை\nஇலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை - ஐநா சிறப்புத் தூதர்\nஇலங்கையர்கள் என நம்பப்படும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கிறித்துமசு தீவுக்கருகில் மூழ்கியது\nஇலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு\nஇலங்கையில் 'உதயன்' தமிழ்ப் பத்திரிகை மீது வன்தாக்குதல்\nஇலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு\nஇலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு\nஇலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு\nஇலங்கையில் அடைமழை, குறுஞ் சூறாவளி, 9 பேருக்கு மேல் உயிரிழப்பு\nஇலங்கையில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறை குறித்து அமெரிக்கா விசனம்\nஇலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது, சனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பு\nஇலங்கையில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு\nஇலங்கையில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்றது\nஇலங்கையில் இன அடிப்படையிலான கட்சிப் பெயர்களை நீக்க முனையும் சட்டத்திருத்தம் நிராகரிப்பு\nஇலங்கையில் உள்ள சுவீடன் தூதரகம் மூடப்படுகிறது\nஇலங்கையில் எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம், ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் ஒருபாலுறவுக்கு ஆதரவாகக் குரல்\nஇலங்கையில் கடத்தப்பட்ட பிரேம்குமார் விடுவிக்கப்பட்டு ஆத்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார்\nஇலங்கையில் கதிரியக்கத்தால் பாதிப்படைந்த மருத்துவருக்கு 5 மில். ரூபாய் நட்டஈடு\nஇலங்கையில் காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரணதண்டனை\nஇலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்\nஇலங்கையில் தேயிலைத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று தொழிலாளர்கள் இறப்பு\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது\nஇலங்கையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு\nஇலங்கையில் புதிய பன்னாட்டு விமானநிலையத்தை சீனா அமைக்கவிருக்கிறது\nஇலங்கையில் பெண் பத்திரிகையாளர் படுகொலை\nஇலங்கையில் போர்க்காலச் சம்பவங்கள் பற்றி ஆராய இராணுவ நீதிமன்றம் அமைப்பு\nஇலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என நவநீதம்பிள்ளை அறிவிப்பு\nஇலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மாற்றுக் குழுத் தலைவர்கள் இருவர் கடத்தப்பட்டனர்\nஇலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை\nஇலங்கையில் மர்ம மனிதர்கள் நடமாட்டமும், மக்கள் பீதியும்\nஇலங்கையில் மிக்-27 ரக போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியது\nஇலங்கையில் மீண்டும் இனவாதத்திற்குத் தூபம் போடப்படும் சம்பவங்கள்\nஇலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களை கொல்லத் திட்டம்\nஇலங்கையில் மூன்று அமைச்சர்களின் பதவி பறிப்பு\nஇலங்கையில் மோதல் காலத்தில் போர்க்குற்றங்கள்: அமெரிக்கா அறிக்கை\nஇலங்கையில் யானைகளின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகம் என மதிப்பீடு\nஇலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்\nஇலங்கையின் 'சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியர் பிரெடெரிக்கா ஜான்சு பதவி நீக்கம்\nஇலங்கையின் \"நல்லிணக்க ஆணையத்திற்கு\" அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பு\nஇலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல் ஆரம்பமாகியது\nஇலங்கையின் அரசுத்தலைவர் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து நீக்கினார்\nஇலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஇலங்கையின் காவல்துறை அதிபர் மகிந்த பாலசூரிய பதவி விலகினார்\nஇலங்கையின் கிழக்கில் 16 தமிழ் பொதுமக்கள் படையினரால் கைது\nஇலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைப்பு\nஇ���ங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை\nஇலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் திரையிடப்பட்டது\nஇலங்கையின் தெற்கே முஸ்லிம், பௌத்தர்களுக்கிடையே நடந்த கலவரங்களில் மூவர் கொல்லப்பட்டனர்\nஇலங்கையின் தென் பகுதியில் பெரும் வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் தேசியப் பண் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு\nஇலங்கையின் தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு\nஇலங்கையின் பல பகுதிகளில் பெரு வெள்ளம், 42 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது\nஇலங்கையின் புதிய சட்டமா அதிபராக பாலித்த பெர்னாண்டோ நியமனம்\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொகான் பீரிசு பொறுப்பேற்றுக் கொண்டார்\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் பேரவை ஆதரவு\nஇலங்கையின் போர்க்குற்றங்களை ஆராய ஐநா நிபுணர் குழு நியமனம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/gq-men-of-the-year-2018-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-24T12:49:43Z", "digest": "sha1:KWTAAB4GXEBF2DK5OW6HPVBJOE32HILI", "length": 9776, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "GQ Men Of The Year 2018 ஆண்டுக்கான விருது நிகழ்ச்சி", "raw_content": "\nமுகப்பு Gallery GQ Men Of The Year 2018 ஆண்டுக்கான விருது நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டிய நடிகை...\nGQ Men Of The Year 2018 ஆண்டுக்கான விருது நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டிய நடிகை நஷ்ரத் பாரூச்சா\nGQ Men Of The Year 2018 ஆண்டுக்கான விருது நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டிய நடிகை நஷ்ரத் பாரூச்சா\nGQ Men Of The Year 2018ஆம் ஆண்டு விருது விழாவில் கலக்கிய நம்ம ஸ்ருதி ஹாசன்….\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் திடீரென 24.05.2019 அன்று...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09040822/Alakumalai-In-Muthukumara-BalaThandayuthapani-temple.vpf", "date_download": "2019-05-24T13:37:49Z", "digest": "sha1:7MWNWACUZWP4AHJPZR6JX2TKWCRBSWIA", "length": 11484, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alakumalai In Muthukumara BalaThandayuthapani temple Kandasakti Festival || அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரத���ர் மோடி இரங்கல்\nஅலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா\nபொங்கலூரை அடுத்துள்ள அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் கங்கணம் அணிந்து விரதம் தொடங்கினார்கள்.\nதிருப்பூர் மாவட்டம், பொங்கலூரை அடுத்துள்ள அலகுமலையில் பிரசித்தி பெற்ற முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.\nஅந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை 7.30 மணிக்கு கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கே.பி.எம்-கே.பி.டி டிரஸ்ட் முத்து திருமண மண்டபத்தில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. அப்போது பக்தர்கள் கங்கணம் அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினார்கள். இதனை திருப்பூர் அன்பு இல்லத்தின் நிறுவனர் சுவாமி பூர்ண சேவானந்தர் பக்தர்களுக்கு கங்கணம் அணிவித்து தொடங்கி வைத்தார்.\nதொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு கந்தசஷ்டி கவசம் பாராயணம், வேல் அபிஷேகமும், மாலை 5 மணிக்கு பக்தி சொற்பொழிவு ஆகியனவும் நடைபெறுகிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2.30 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து தங்கள் விரதத்தை முடித்துக்கொள்கிறார்கள்.\n14-ந்தேதி காலை 10 மணிக்கு முத்துக்குமார பாலதண்டாயுதபாணிக்கு திருக்கல்யாணம் மலை அடிவாரத்தில் உள்ள கே.பி.எம்-கே.பி.டி ஸ்ரீமுத்து திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. சிவாச்சாரியார்கள் முன்னின்று வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யத்தை அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்கள்.\nதொடர்ந்து அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர் பேரவை, மாதாந்திர சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம��: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/social-media.html", "date_download": "2019-05-24T14:14:41Z", "digest": "sha1:5XIMWJRC2FQST6RFZRMI7K5DZY6YRJSE", "length": 11429, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு\nடாம்போ August 11, 2018 இலங்கை\nஇலங்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை (Social Media) தீவிரமாக கண்காணிப்பதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட குழுவை உருவாக்கியுள்ளதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் பதிவுகளை அவதானிக்கும் எனவும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது. இந்த மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்புச் செயலமர்வில், சமூக ஊடகங்களும் அதன் நம்பகத் தன்மையும் என்ற தெனிப்பொருளின் கீழ் சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.\nகடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி கண்டி திஹன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினபோது சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பபட்டது என்று இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறியுள்ளார்.\nமிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியதன் காரணத்தினால் சமூக வலைத் தளங்களை கண்டி வன்முறைகளின்போது தடை செய்ய நேரிட்டதாக அமைச்சர் ராஜித சேனரட்னவும் அன்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் விசேட குழு ஒன்றை அமைத்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், இது ஒரு கண்காணிப்பு நடவடிக்கை மாத்திரமே என்று மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, சமூகவலைத்தளங்கள் ஊடாக குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றமை உண்மைதான் என்று கூறியுள்ள கொழும்பில் உள்ள உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், சமூவலைத்தளங்களைக் கண்காணிக்க சிவில் சேவை அதிகாரிகளை உள்ள்டக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.\nஅந்தப் பொறுப்பை இலங்கை இராணுவத்திடம் கையளிக்க முடியாதென்றும், அவ்வாறு கையளிக்கப்பட்டால், அது சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதாக அமையும் எனவும் அந்த மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.\nசமூகவலைத்தளங்களை இலங்கை இராணுவம் கண்காணிக்க முற்படுவது தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களை கடுமையாகப் பாதிக்கும் எனவும் முற்றுமுழுதான ஊடக ஜனநாயக மறுப்பாக மாற்றமடையக்கூடிய அபாய நிலை உருவாகும் எனவும் மட்டக்களப்பில் உள்ள ஊடக அமைப்புகள் கூறியுள்ளன.\nஏற்கனவே சிவில் நிர்வாக விடயங்களில் இலங்கை இராணுவம் தலையிடுகின்றது. பிரதான ஊடகங்களைக் கூட இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்காணித்தும் வருகின்றது.\nசமூ கவலைத்தளங்களை இலங்கை சிவில்சேவை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனால் இலங்கை இராணுவம் கண்காணிக்க முற்படுவதை ஏற்க முடியாதென உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர�� .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011/09/blog-post_3674.html", "date_download": "2019-05-24T14:07:32Z", "digest": "sha1:LXPM7L76U5FHYFLF2FIHI7LYDH32PEQL", "length": 8871, "nlines": 261, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை-லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!", "raw_content": "\nஎந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை-லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன\nஎந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.எமது அரசாங்கம் யுத்த காலத்திலேயே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் யுத்தத்தை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று பதில் அமைச்ரவை பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு என்பவற்றின் காரணமாக அவசரகால சட்டத்தை நீக்கியதாக கூறப்படுகின்றதே என ��டகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅமைச்ர் அங்கு மேலும் கூறியதாவது,\nயுத்த காலத்தில் எங்களுக்கு எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்தன என்று உங்களுக்கு தெரியும். பொருளாதாரத் தடை மற்றும் நிதியுதவி நிறுத்தம் என பல அழுத்தங்கள் வந்தன.\nஆனால் அதுபோன்ற எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியாத அரசாங்கம் தற்போது அவசரகாலச் சட்டத்தை நீக்கும் விடயத்துக்கும் மட்டும் அடிபணியும் என்று கருதுகின்றீர்களா\nஎந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.\nமேலும் யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்தே அவசரகால சட்டவிதிகளை படிப்படியாக அரசாங்கம் நீக்கிவந்தது. தற்போது முற்றாக நீக்கியுள்ளது.\nஎல் சல்வடோருடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக்கொள...\nஎந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ilamaranwritings.blogspot.com/2014/07/", "date_download": "2019-05-24T13:36:44Z", "digest": "sha1:AI3BEKZSLXZZFOPX5CMY5TADGIUJNUAO", "length": 113428, "nlines": 243, "source_domain": "ilamaranwritings.blogspot.com", "title": "பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): July 2014", "raw_content": "\nதமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை இந்த வலைப்பதிவு முதன்மைப்படுத்தும்\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்\nகலித்தொகை பதிப்பு - 1887\n21ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற்கென்றே பல்வேறு இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர முக்கியமான இடங்களிலெல்லாம் புத்தக வி்ற்பனை நிலையங்களும் உள்ளன. இதனால் உலகத்தின் மூலை முடுக்குகளில் வெளியாகும் புத்தகங்கள் அனைத்தும் சர்வசாதாரணமாக நம் பார்வைக்குக் கிடைப்பதோடு வீடு தேடியும் வந்து சேர்கின்றன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த நிலை இல்லை. சுவடிகளில் இருந்து அச்சடிக்கப்பட்ட வடிவங்களாக நூல்கள் மாறியபடி வந்த காலகட்டம் அது. சுவடிகளில் காசுக்காக நூல்களை எழுதுவோரே அன்றிருந்தனர். ஆனால் சுவடிகளில் நூல்களை எழுதி விற்றவர்களை அறியமுடியவில்லை. சுவடியிலிருந்து அச்சடிக்கப்பட்ட நூல்களாக மாறிய காலகட்டமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூல்களை அவர்கள் எவ்வா��ு விற்பனை செய்திருப்பர் என்று பார்க்கும்போது சில சான்றுகள் அக்காலகட்டப் பதிப்புகளின் பின்பக்கங்களிலும் முன்பக்கங்களிலும் காணக்கிடைக்கின்றன.\nதனியான புத்தக விற்பனை நிலையங்கள் என்று எதுவும் தோன்றாத காலகட்டத்தில் அப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு அச்சகத்தார் பல ஊர்களில் உள்ள வீடுகளையும் அச்சுக் கூடங்களையுமே புத்தக விற்பனை நிலையங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் படிப்படியாகப் புத்தகங்களை விற்பனை செய்யும் புத்தக ஷாப்புகளும் புத்தக செல்லர்களும் உருவாகி புத்தகங்களை விற்பனைசெய்த முறைமையினையும் அறிய முடிகிறது. பின்வரும் குறிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புத்தகங்களை விற்பனை செய்த முறைமையின் வளர்ச்சிப் படிநிலைகளைக் காட்டுகின்றன.\n1. “இதனாலியாவர்க்கும் அறிவிக்கப்படுவதியாதெனில் சென்ன பட்டணம் பெத்துநாயகன் பேட்டையில் கொத்தவால் கடைக்குஞ் செங்கான் கடைக்கு மத்தியிற் கோவிந்தநாயகன் தெருவில் இஸ்கூர் - கிணற்றிற்கெதிர் மேலண்டைவாடையில் 53 வது நெம்பருடைய வீட்டிருக்கும் அச்சிற் பதிப்பித்தான பலவகைத் தமிழ்ப்புத்தகங்கள் வேண்டியவர்கள் மேற்சொன்ன வீட்டில், வளவனூர் - சுப்பராய முதலியாரவர்கள் குமாரராகிய முத்துச்சாமி முதலியாரிடத்தில் விலைக்கு வாங்கிக் கொள்ளப்படும்”\n“மேலும் பிறதேசங்களிலிருக்கின்றவர்கள் மேற்படி பட்டணத்திலிருக்குந் தங்கள் காரியக் காரர்களுக்காவது அல்லது மேற்சொல்லப்பட்ட முத்துச்சாமி முதலியாருக் காவது தபால் மூலமாக உண்டியனுப்பிப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அப்படிப்பட்டவர் களுக்குப் பங்கித்தபாற் செலவு ஒத்துக் கொடுக்கப்படும்”. ( நாலடியார் - 1844).\n2. “இப்புத்தகம் வேண்டியவர்கள், சென்னை மாநகரம், பெத்துநாயகன் பேட்டையில் தஞ்சாவூர் இராமநாயகர் தெருவில் திருவாவடுதுறை யாதீனமடத்திலும், மேற்படி பேட்டையில் தங்க சாலைத் தெருவில் இராமசுவாமி கோயிலுக்கடுத்த தென்னண்டை 85 வது நெம்பருடைய வீட்டிலும், மேற்படி பேட்டை ஐயாமுதலியார் தெருவில் 7 வது நெம்பருடைய வீட்டிலும் வாங்கிக்கொள்ளலாம்”. (யாப்பருங்கலக்காரிகை, தில்லையம் பூர்ச் சந்திரசேகர கவிராஜபண்டிதர், 1854)\n3. “இப்புத்தகம் வேண்டியவர்கள் மயிலாப்பூரிலிருக்கும் ராயல் ஹோட்டல் - புதுவை வேலு முதலியாரிடத்திலும் ��ென்னப்பட்டணத்தில் ஏழு கிணற்றுக்கடுத்த வீராசாமிப் பிள்ளை வீதியில் 38வது கதவிலக்கமுள்ள வீட்டில் இ. இரத்தின முதலியாரிடத்திலும் கிருஷ்ணப்ப நாயக்கன் அக்கிரஹாரம் வண்ணாரச் சந்தில் 20வது கதவிலக்கமுள்ள வீட்டில் சி. செல்வராய முதலியாரிடத்திலும் கூடலூரில் முத்துகிருஷ்ண ராமசாமி செட்டியார் குமாரர் மு.அப்பாசாமி செட்டியாரிடத்திலும் ராயவேலூரில் மண்ணடி - அ.வேலு முதலியாரிடத்திலும் இதன்விலை ரூ.3 கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். வெளிதேசத் தார்களுக்கு இப்புத்தகம் வேண்டுமானால் மேல்விலாசத்துடன் புத்தக கிரயத்தையும் தபால் செலவையும் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்”. (திருவருட்பா, தொழுவூர் வேலாயுத முதலியார், 1867).\n4. “இவை வேண்டியவர்கள் சென்னை எழுமூர்ச்சீதாப்பேட்டை வெங்குப்பிள்ளை வீதியில் 3ஆவது கதவிலக்கமுள்ள வீட்டில், திரிசிரபுரம் சுப்பராய செட்டியாரிடத் திலும், திருவல்லிக்கேணி பைகிராப்ட்சாலையில், 2ஆவது கதவிலக்கமுள்ள கடையில் பாகை கட்டும் நாராயண சாமிமுதலியார் குமாரர் இராமசாமி முதலியாரிடத்திலும், விலைக்கி வாங்கிக் கொள்ளலாம். வெளிதேசத்தார்கள் தபாற்செலவுடன் அனுப்ப வேண்டும்”. (தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணர், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், 1868).\n5. “இதன் அடியிற் குறித்த புத்தகங்கள் சென்னபட்டணத்தில் வித்தியானுபாலன யந்திர சாலையில் ந.க.சதாசிவப்பிள்ளையவர்களிடத்துஞ், கலாரத்நாகர அச்சுக் கூடத்தில் ஊ.புஷ்பரதச்செட்டியாரவர்களிடத்துஞ், சிதம்பரத்திற் சைவப்பிரகாச வித்தியாசாலை விசாரணைக்கருத்தர் க.பொன்னுசாமிப் பிள்ளையவர்களிடத்தும், யாழ்ப்பாணத்திற் சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளையவர்களிடத்துஞ், தஞ்சாவூரிற் புத்தக வியாபாரம் தா. திருவேங்கடபிள்ளையவர்களிடத்துந், திருநெல்வேலியிற் புத்தக வியாபாரம் ந.வ.சொக்கலிங்க பிள்ளையவர்களிடத்தும் வாங்கிக் கொள்ளலாம்”. (கலித்தொகை, சி.வை.தா. பதிப்பு, 1887)\n6. “இப்புத்தகம் வேண்டுவோர் சென்னை சைனாபஜார் வீதி புத்தக ஷாப்பில் க. முருகேச செட்டியாரிடத்திலும் மதராஸ் ரிப்பன் பிரஸிலும் ரூபா. 1. கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்”. (மணிமேகலை, திருமயிலை சண்முகம்பிள்ளை, 1894).\n7. “இப்புத்தகங்களை அடியிற்சொல்லப்படுபவர்களிடத்தும், என்னிடத்தும் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்:\nசென்னபட��டணத்தைச் சார்ந்த திருவல்லிக்கேணி புக்ஸெல்லர் ஸ்ரீநிவாச வரதாசாரியார், திருச்சிராப்பள்ளி ஸெண்ட் ஜோஸப் காலெஜ் தமிழ்ப்பண்டிதர் முத்துச்சிதம்பரம்பிள்ளை, சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் அ.சிவராமசெட்டியார், மதுரைப் புதுமண்டபம் புஸ்தகக்கடை சண்முகம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் அ.குமார சாமிப்பிள்ளை”. (இங்ஙனம், கும்பகோணம் காலேஜ், வே.சாமிநாதையன், புறநானூறு , 1894)\nஇன்றைய அபரிமிதமான புத்தக விற்பனை மையங்களின் மூலங்களாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இக்குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.\nதி.வே. கோபாலையர் பதிப்புகளின் புலமைத்தன்மை. (T.V. Gopalaiyar)\nதமிழ் இலக்கண, இலக்கியங்களை எழுதுதல் என்பதன் வழி அடையாளம் பெற்ற மரபிலிருந்து அவற்றைப் பதிப்பித்தல் என்ற வேறொரு தளத்திலான அடையாளத்தைப் பெறுதல் என்ற மரபு 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றி நிலைபெற்றது. மூலநூலாசிரியர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் ஆகியோர் படைத்த படைப்புகளைப் பதிப்பித்தலின் வழி அவர்கள் பெற்ற மதிப்பீடுகளுக்கு நிகரானதொரு இடத்தினைப் பெற்றவர்கள் இக்காலப் பதிப்பாசிரியர்கள்.\nஇவர்களுள் மூத்த நிலையிலும் தமிழுலகம் என்றென்றும் போற்றும் வகையிலும் சிறந்த பதிப்பாசிரியர்களாக, நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களாக, அறிஞர்களாக விளங்கிய பெருமக்களுள் ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். இம்மரபின் தொடர்ச்சி-யாய் நம் சமகால சமூகத்தில் வாழ்ந்து இன்று நம் கண்முன் மறைந்தவர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர். கல்வியாளர், பதிப்பாசிரியர், பன்மொழிப் புலவர், சிறந்த ஆசிரியர் என எல்லா நிலைகளிலும் தன்னையும், தன் புலமையின் ஆளுமையையும் வெளிப்படுத்திய இவரின் பதிப்புச் செயல்பாடுகளை முன்வைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.\nதமிழ்ச்சூழலில் கடந்த இரு நூற்றாண்டுகளாக வெளிவந்துள்ள பதிப்புகளின் தன்மைகளை நோக்கும்போது அப்பதிப்புகள் உருவாக்கப்பட்ட விதம் வெவ்வேறு முறைகளில் அமைந்து காணப்படுகின்றது. சுவடிகளில் இருந்து அச்சுக்கு அப்படியே மாற்றுவது, பல சுவடிகளை ஒப்புநோக்கிப் பாடவேறுபாடுகள் தருவது, பதிப்பு செய்யப்படும் அப்பனுவ���் சார்ந்த செய்திகளைத் தொகுத்துத் தருவது, அப்பதிப்பைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு முறைமைகளைப் பதிப்பின் முன்பின் உருவாக்குவது, பனுவலோடு தொடர்புடைய வேறு பிற நூல்களிலிருந்து பல தரவுகளை இதனுள் இணைப்பது எனப் பதிப்-பாசிரியரின் செயல்பாடுகள் பதிப்பு உருவாக்கத்தின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து படிநிலை வளர்ச்சியில் செயல்பட்டு வந்துள்ளது.\nஇவற்றின் அடிப்படையில் இங்கு பதிப்பிக்கப்-பட்ட பதிப்புகளில் எது செம்பதிப்பு, சிறந்த பதிப்பாசிரியர் யார் என்ற வினாவை எழுப்பிக்-கொண்டு நோக்கு வோமானால் அவை சார்ந்த பதில்கள், பதிப்புகள் உருவான கால கட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டியவொன்றாக உள்ளது.\nஇந்தப் பின்புலத்தில் கடந்த காலங்களில் வெளிவந்த தமிழ் இலக்கணப் பதிப்புகளுக்கான உருவாக்கம் என்பது எவ்வாறாகச் செயல்பட்டுள்ளது என்பதோடு அவற்றில் 1950களுக்குப் பிற்பாடு கோபாலையர் போன்றோரின் இலக்கணப் பதிப்புச் செயல்பாட்டு முறைமைகள் எவ்வாறு அமைந்து காணப்படுகிறது என்பதும் இத்தருணத்தில் அவதானிக்கப்பட வேண்டியவொன்று.\n‘இலக்கணப் பயிற்சி இப்படி இருக்கும் சூழலில் இலக்கணப்பதிப்பு பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஏற்கெனவே அச்சிடப்பட்ட நூலின் ஆசிரியருக்கு ‘ஓய்வு’ கொடுத்துவிட்டுத் தம் பெயரை மட்டும் சேர்த்து வெளியிடுவது; போனால் போகிறதென்று தம் பெயருடன் ஆசிரியர் பெயரையும் சேர்த்துக் கொள்வது; பதிப்புணர்வே இல்லாமல் மூலப் பதிப்பாசிரியன் பலநாள் உழைத்துத் தொகுத்த முற்சேர்க்கை, பிற்சேர்க்கைகளைத் திருகி எறிந்துவிட்டு நூலை மட்டும் வெளியிடுவது; மூலநூலில், உரையில் காரணம் ஏதுமில்லாமல் தம் விருப்பம்போல் பிடுங்கி, செருகித் தம் கைச் சரக்கைக் கலந்து தருவது; கிடைத்தற்கரிய, முக்கியத்துவம் வாய்ந்த பழைய உரையைத் தூக்கிக் கடாசிவிட்டு சுருக்கமான முன்னுரை தெளிவுரையுடன் () வெளியிடுவது. எதுவும் ஆகாவிட்டால் நோட்ஸ் போடுவது என்று பதிப்புலகில் பல வித்தைகள் நடந்தேறுவது கண்கூடு’. (காலச்சுவடு, ஜனவரி, 2007, ப _ 90) என்ற நா. அருள்முருகனின் கூற்றிலிருந்து தமிழ்ச்சூழலில் இலக்கணப்பதிப்புகள் வெளியிடப்பட்ட முறைமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n1835ஆம் ஆண்டு நன்னூல் பதிப்பின் வழியாகத் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கணப் பதிப்பு ���ரபு வெவ்வேறு தன்மைகளில் செயல்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியம் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை முழுமையாகக் கிடைக்கக்கூடிய இலக்கண நூல்களாக ஐம்பது வரை வரையறைப்படுத்தலாம். இந்நூல்களின் இன்றியமையாமை அவை தமிழ்ச் சமூகத்தில் பெற்ற இடம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவற்றிற்கான பதிப்புகளும் இங்கு தரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியாகச் சில இலக்கண நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவரல், சில நூல்கள் வெகுகாலம் ஆனபிறகும் மீள்பதிப்புப் பெறாமலே போதல் என அனைத்தையும் மேற்சொன்னவற்றின் அடிப்படையிலேயே விளக்க வேண்டியுள்ளது.\nதொடக்ககாலங்களில் நூல்களை அழியவிடாமல் பாதுகாத்தல் என்ற தன்மையில் இலக்கணநூல்கள் பலவும் தொடர்ந்து சுவடிகளில் இருந்து அச்சில் நிலைபெற்றன. இவற்றின் படிநிலை வளர்ச்சியில் 1950கள் வரை இப்பதிப்புகளின் தரம் என்பது பல்வேறு தன்மைகளில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பிறகு வெளிவந்த ஏராளமான இலக்கண நூல்களின் பதிப்புகளில் சிலவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் மேற்சொன்ன நா.அருள்முருகனின் கூற்றின் அடிப்படையிலேயே அமைந்து காணப்படுகின்றது.\n1950களுக்குப் பிறகு சிறந்த பதிப்புகள் சிலவற்றை உருவாக்கிய பெருமக்களுள் கோபாலையர் என்னும் தனிமனிதரின் உழைப்பு தனித்து மதிப்பிடக்கூடிய ஒன்று. அவரின் இப்பதிப்புச் செயல்பாடு ஒட்டுமொத்த இலக்கணப்பதிப்புகளின் தன்மையின் பின்புலத்-திலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டியது.\nதமிழ், வடமொழி என்ற இருமரபிலும் உள்ள இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றதோடு அவற்றில் தேர்ந்த புலமையாளராகவும் விளங்கியவர் தி.வே. கோபாலையர். இலக்கண, இலக்கியங்களை மட்டுமல்லாமல் அவற்றின் உரைகளையும் ஆழ்ந்து கற்று அவற்றை எப்போது யார் கேட்டாலும் தன் நினைவாற்ற-லிலிருந்து உதிர்த்து வியக்கச் செய்யும் தன்மை கொண்டவர்.\n“திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்-பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பி-யத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.’’ (ஓயா�� தமிழ் அலை ஓய்ந்தது’. தினமணி, 7 ஏப்ரல், 2007) என்ற உதயை மு. வீரையன் கூற்றையும்,\n“தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒரு சமயம் இல்லாமற் போய்விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும். அவற்றை மீட்டுக் கொண்டு வந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர்’’. (ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், தமிழ் இலக்கணப் பேரகராதி (எழுத்து _ 1, சென்னை, தமிழ்மண் பதிப்பகம், 2005) என்ற பார்த்தசாரதி கூற்றையும் இங்கு நினைவுகூர்வதன் மூலம் கோபாலையரின் கல்வியறிவு, நினைவாற்றல், பாடம் சொல்லும் திறன் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.\nஇத்தகைய வாசிப்பு மற்றும் நினைவுப் பின்புலத்தில் 1970களில் பதிப்புச் செயல்பாட்டைத் தொடங்கிய இவர் இறுதிக்காலம் வரை (2007) அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழ்ச்சமூகத்தின் மூத்த பதிப்பாசிரியர்களான ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் மரபைப் பின்பற்றுபவராகவும் அதே சமயம் அவர்களுக்கு இணையான சில பதிப்பு நுணுக்கங்களைக் கையாண்டவராகவும் கோபாலையர் காணப்படுகிறார்.\n1970 _ 74 காலப்பகுதியில் தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக இவர் இலக்கண விளக்கத்தைப் பல்வேறு தொகுதிகளாகப் பகுத்துத் தொகுத்துப் பதிப்பித்தார். இங்குத் தொடங்கிய இவரது பதிப்புச் செயல்பாடு பல்வேறு இலக்கண, இலக்கியங்களைப் பதிப்பிக்க உறுதுணை புரிந்தது. இலக்கணக் கொத்து _ 1973 (மறுபதிப்பு _ 1990), பிரயோக விவேகம் _ 1973, தொல்காப்பியம் _ 2003, வீரசோழியம் _ 2005, மாறன் அகப்பொருளும் திருப்பதிக்கோவையும் _ 2005, மாறனலங்காரம் _ 2005 முதலான பல இலக்கணநூல்களும் அதன் உரைகளும் இவர் கைகளில் தவழ்ந்து செம்பதிப்புகளாக நிலைபெற்றன.\nஇலக்கியங்களில் பக்தி இலக்கியங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவரான இவர் அவற்றுள் தேவாரத்தைப் பலநிலைகளில் நின்று பதிப்பித்துள்ளார். அவை; திருஞானசம்பந்தர் தேவாரம் _ 1984, திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் _ 1985, தேவாரம் ஆய்வுத்-துணை _ தேவாரம் பற்றிய விரிவான செய்தி-களுடன் _ 1991.\nஇலக்கியங்களை விட இலக்கணங்களுக்கே அதிக முக்கியத்துவம் தந்து பதிப்பித்த இவர் பாடவேறுபாடு தருதலை மரபாகக் கொள்ளவில்லை. தனக்கு முன் பதிப்பிக்கப்பட்டு அச்சில் வெ���ிவந்தவற்றை அப்படியே பின்பற்றி நகலெடுத்துப் பதிப்பிக்கும் பழக்கம் இவருக்கில்லை. ஒவ்வொரு பிரதியைப் பதிப்பிக்கத் தொடங்கும் முன்னும் அப்பிரதிக்கு அதற்கு முன்னர் வரை உள்ள ஓலைச்சுவடிகளை, அச்சு நூல்களை ஒன்று திரட்டி ஒப்புநோக்கி அதில் இவர்-கொள்ளும் பாடத்தையே மூலமாக முன் வைக்கிறார்.\nபாட வேறுபாடுகளை இவர் தராமல் போனாலும் மூத்த பதிப்பாசிரியர்களின் பதிப்புகளில் இல்லாத பல்வேறு அடைவுகளை முகவுரையிலும், பிற்சேர்க்கையிலும் இணைப்பதன் மூலம் இவரின் பதிப்புகள் ஆய்வுலகத்திற்கும் மாணவர்களுக்கும் நெருக்கம் உடையதாகவும், விருப்பமானதாகவும் விளங்குகின்றன.\nஇவரின் இத்தகைய பதிப்பு உருவாக்க மரபிற்கு அடிப்படைக் காரணமாய் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தையும் அதில் கௌரவக் காரிய தரிசியாய் இருந்த நீ. கந்தசாமிப் பிள்ளையையுமே சுட்ட முடியும். 1925ஆம் ஆண்டு பிறந்த கோபாலையர் 1945இல் வித்துவான், 1951 B.O.L., 1953 பண்டிதம், 1958 B.O.L. (Honrs) என முறையே கல்விப்புலம் சார்ந்த படிப்பை நிறைவு செய்து அதன்பிறகு உயர்நிலைப்பள்ளி மற்றும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.\nபின்னர் 1979ஆம் ஆண்டு புதுவை பிரெஞ்சு கலைநிறுவனத்தில் முழுநேர ஆய்வாளராக இணைந்தார். அது முதற்கொண்டு இறுதிக்காலம் வரை அங்கேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 82 (1925 _ 2007) ஆண்டுக்காலம் வாழ்ந்த கோபாலையரின் வாழ்க்கைப் பின்புலத்தில் 1970ஆம் ஆண்டு தொடங்கிப் பிற்கால 37 ஆண்டுகள் இவரின் கடின உழைப்பைப் பறைசாற்றுவதாக உள்ளன.\nபள்ளியிலும், கல்லூரியிலும் ஏறத்தாழ 25 ஆண்டுகள் இலக்கணங்களையும், இலக்கியங்களையும் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக விளங்கிய கோபாலையர் அவற்றைப் பதிப்பிக்கும் திறன்கொண்ட பதிப்பாசிரியராக மாறியதற்கு யார் காரணம் என்று தேடிப் பார்த்தால் அது தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கௌரவ காரியதரிசி நீ. கந்தசாமிப்பிள்ளையையே காட்டு-கிறது. (காண்க: நீ. கந்தசாமி என்னும் புலமை-யாளன், பேரா. வீ. அரசு, கவிதாசரண், ஆகஸ்ட் _ செப் _ 2008)\n1970ஆம் ஆண்டு இலக்கண விளக்கத்தைப் பதிப்பிக்கும் பணியைத் தி.வே. கோபாலையரிடம் நீ. கந்தசாமிப்பிள்ளை ஒப்படைத்ததோடு அப்பதிப்பை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கான ஒரு திட்ட வரையறையையும் அளித்துள்ளார். இலக்கண விளக்கம் ஐந்து பகுதிகளாக அமைந்திருந்த போதிலும் மொத்தம் எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இவ்வொவ்வொரு தொகுதியின் பதிப்புரையிலும் கோபாலையர் அப்பதிப்பில் இடம்பெற வேண்-டிய பல்வேறு முறைமைகள் குறித்து விளக்கி-யுள்ளதோடு அவற்றை உருவாக்க வழிசொன்ன நீ. கந்தசாமிப் பிள்ளைக்கும் நன்றி கூறியுள்ளார். சான்றாக,\n“எடுத்துக்காட்டுப் பாடல்களின் போந்த-பொருள், அணிவகைகள் பாடல்களில் அமைந்-துள்ள திறன், ஒத்த கருத்துடைய பிற அணி நூல்களின் நூற்பா மேற்கோள், தேவை-யான அகர வரிசைகள் இவற்றோடு, இவ்வணி-யியலில் குறிப்பிடப்படாது ஏனைய அணி நூல்களில் காணப்படும் அணி வகைகளின் விளக்கம் அடங்கிய பிற்சேர்க்கையையும் இணைத்துப் பதிப்பித்தல் வேண்டும் என்று தஞ்சை சரசுவதி மகாலில் கௌரவ காரியதரிசி-யாயிருந்த முதுபெரும்புலவர் திருவாளர் நீ.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் இட்ட ஆணையை ஒட்டியே இவ்வியல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.’’_ (அணியியல் 1973, ப. V,, தி.வே. கோபாலையர் முன்னுரை)\nநீ. கந்தசாமிப்பிள்ளை அவர்கள் கோபாலையருக்கு உருவாக்கித்தந்த இந்த வெளி அவரைத் தொடர்ந்து இதுபோன்ற பல பதிப்புகள் உருவாக்குவதற்கு அடித்தளமமைத்துத் தந்தது என்றே சொல்லலாம். கோபாலையன் என்னும் சிறந்த உரை சொல்லும், பாடம் கற்பிக்கும் ஆசிரியனைத் தமிழ்ப்பதிப்புச் சூழலில் வேறொரு தளத்தில் செம்பதிப்புகளை, பயன்பாட்டுப் பதிப்பு-களை உருவாக்கும் ஒரு ஆகச்சிறந்த பதிப்பாசிரியனாக மாற்றிய, அதற்கான வாய்ப்பை அளித்த நீ.கந்தசாமிப்பிள்ளையை இங்கு நினைவுகொண்டே ஆகவேண்டும்.\nஇந்தச் சூழலின் அடிப்படையில் பதிப்புக்கானதொரு அடிப்படை முறையியலைத் தனக்கென வகுத்துக்கொண்டு அதன்பிறகு தமிழ் மட்டுமே தெரிந்த மாணவர்களுக்காக, புலவர்களுக்காகப் பிற்காலத்தில் தமிழும், வடமொழியும் கலந்து எழுதப்பட்ட இலக்கண நூல்களைத் தெளிவித்துப் பதிப்பிப்பதில் மிக்க கவனம்கொண்டு செயல்பட்டுள்ளார்.\n“வீரசோழியம், மாறனலங்காரம், பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து ஆகியன வெளிப்படையாகவே வடமொழி இலக்கண மரபில் வந்தவை. இலக்கண விளக்கம் வெளிப்படையாகத் தொல்காப்பியம், நன்னூல் இலக்-கணங்களைப் பின்பற்றினாலும் மொழி என்று வரும்போது, ‘விண்ணிற்கும் புவனாதிக்கும் பொதுவாய்’ வரும் உலகப் பொதுமொழி வடமொழியே என வடமொழியை உயர்த்திப் பேசுவதாக உள்ளத��. ஆக கோபாலையர் பதிப்பித்த இலக்கண நூல்கள் அனைத்தும் வடமொழி என்னும் புள்ளியில் மையம் கொண்டுள்ளன.’’ (மேலது, ப _ 92) என்ற நா. அருள்முருகனின் கூற்று கோபாலையர் பதிப்பிக்க எடுத்துக்-கொண்ட பனுவல்கள் குறித்த சிந்தனைப் பின்புலங்களை மையப்படுத்துகிறது. கோபாலையரின் தேர்ந்த வடமொழியறிவு என்பது பிற்கால இலக்கண நூல்களின் செம்பதிப்புகளுக்குப் பெரிதும் உறுதுணை புரிந்துள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nகோபாலையர் பதிப்பித்த பல நூல்களுள் சான்றுக்காகச் சில பதிப்புகளின் தன்மைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. 1973ஆம் ஆண்டு தஞ்சை சரசுவதி மகால் வழியாக வெளியிடப்பட்ட பிரயோக விவேகப் பதிப்பு மொத்தம் 678 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது.\n1882ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரால் வித்தியாநுபாலன அச்சு யந்திரசாலையின் வழி முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட ‘பிரயோக விவேகம்’ அதன்பிறகு கோபாலையரின் கைபட்டு செம்பதிப்புத் தன்மையை அடைகிறது. 678 பக்கங்கள் கொண்ட இப்பதிப்பில் கோபாலையர் விளக்க-வுரையும் சேர்த்து 348 பக்கங்களில் அமைந்த நூலுக்கு 330 பக்கங்களில் எளிமையாக நூலை அணுகுவதற்கு வேண்டிய தரவுகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\n330 பக்கங்களில் 203 பக்கங்கள் முகவுரையாகவும் 127 பக்கங்கள் பிற்சேர்க்கையாகவும் இப்பதிப்பில் அமைகின்றன. முகவுரையில் நூலாசிரியர் வரலாறு, மூலம், உரைநூற்பாக்கள், நூலமைப்பு மற்றும் நூலாராய்ச்சி என்னும் தலைப்பில் பல்வேறு நூல்களையும், உரைகளை-யும் ஒப்பிட்டு அரிய பல செய்திகளைத் தருகிறார். பிற்சேர்க்கையில் காரிகை, உரை நூற்பா, எடுத்துக்காட்டு நூற்பா, எடுத்துக்காட்டுப் பாடல்கள் ஆகியவற்றின் முதற் குறிப்புகளும் எடுத்துக்காட்டுச்சொற்கள், தொகைகள், இருமொழித் தொடர்கள், பன்மொழித்-தொடர்கள், தமிழ் இலக்கண மரபுச் சொற்கள், வடமொழி இலக்கணச் செய்திகள், வடமொழி ஆசிரியரும் நூல்களும், வடசொல் எடுத்துக்காட்டுகள், வடமொழி இலக்கண மரபுச் சொற்கள் ஆகியவற்றை அடைவு செய்கிறார்.\nகோபாலையரின் இத்தகைய அடைவு முயற்சிகள் ஒரு மாணவனை, ஆய்வாளனை அப்பனுவலினுள் எளிதில் நுழைய வைக்க உறுதுணை புரிகின்றன. இப்பதிப்பைப் போலவே இவர் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட வீர-சோழியப் பதிப்பும் சிறந்த பதிப்பாக அமைகின்றது. 1881ஆம் ஆண்டு சி.வை.தாமோதரம் பிள்ளையால் சமணப்பிரதி என்று பதிப���பிக்கப்பட்ட ‘வீரசோழியம்’ பல்வேறு ஆய்வுமுறைகளால் பௌத்தரால் எழுதப்பட்ட பிரதி என்று பின்னர் நிறுவப்பட்டது. சி.வை.தா.விற்குப் பிறகு கா.ர. கோவிந்தராஜ முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு கோபாலையரின் உழைப்பால் பல பரிமாணங்களைப் பெற்றது. ஏறத்தாழ 816 பக்கங்கள் கொண்ட இப்பதிப்பில் இதற்கு முந்தைய பதிப்பிலிருந்த பல்வேறு பிழைகள் நீக்கப்பட்டுச் செம்மைப் படுத்தப்பட்டுள்ளது. பிரயோக விவேகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைமைகளே இதிலும் பின்பற்றப்பட்டு இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இதே ஆண்டு புதுவை பிரெஞ்சிந்திய ஆய்வுப்பள்ளியினால் வெளியிடப்பட்ட ‘மாறன் அகப்பொருளும் திருப்பதிக்கோவையும்’ என்னும் நூலின் பதிப்பும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. 1932 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் இதன் முதல் பதிப்பு மூன்று இயல்களோடு மட்டுமே வெளியிடப்பட்டது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்ட இவ்வகப்பொருள் நூலின் ஐந்து பகுதிகளுள் மூன்று பகுதிகள் அதாவது மூன்று இயல்கள் மட்டுமே கிடைத்திருந்தன. அதன்பிறகு 2004ஆம் ஆண்டு வரை முழுமையற்றதாகவே இருந்து வந்த இப்பதிப்பைக் கேரளப் பல்கலைக்-கழகக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் இருந்த முழுமைச் சுவடியின் துணைகொண்டு கோபா-லையர் முழுமைப்படுத்தி 2005இல் வெளியிட்டார். மூலம் மட்டுமே இருந்த இந்த நூலுக்கு எளிமையாகவும், ஆழமாகவும் உரை எழுதியதோடு அந்நூலோடு தொடர்புடைய பல செய்திகளையும் இதனுள் ஒருங்கிணைக்கின்றார். இந்நூலில் மூலபாடத்தை முன்வைப்பதில் கோபாலையரிடம் சில சிக்கல்கள் காணப்படு-கின்றன. சில அடிகள் மாறியும், விடுபட்டும் உள்ளன. ஆனால் இக்குறைகளை அவரின் பதிப்பு உருவாக்க முறை பூசி மெழுகுகிறது.\nதேவாரம் போன்ற சில இலக்கியப் பனுவல்களை மட்டுமே பதிப்பித்த கோபாலையர் இடர்ப்பாடுகள் நிறைந்த இலக்கணப்பனுவல்களைப் பதிப்பிப்ப திலேயே அதிக கவனம்கொண்டு செயல்பட்டுள்ளார். நன்னூல் உள்ளிட்ட சில பனுவல்கள் திரும்பத்திரும்ப அச்சுப்போடப்பட்டு வந்த சூழலில் அவை தவிர்த்த பிறவற்றை அச்சிடுவதிலேயே இவர் சிரத்தை-யோடு செயல்பட்டுள்ளார்.\nஒரு களஞ்சியத்திற்குச் செய்ய வேண்டிய அரும்பணியை ஒரு இலக்கணப் பதிப்புக்காகச் செய்த கோபாலையரின் பதிப்புத் திறத்தை நாம் எந்த விலை கொடுத்து ஈடுகொள்வது. ஒரு பானைச்சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல இவரின் எல்லாப் பதிப்புகளும் ஒத்த தன்மை கொண்டு அமைந்து காணப்படுகின்றன.\n“ஒரு நூலைத் தமது பதிப்பின் மூலம் ஆவணப்படுத்துவதில் தேர்ந்த அறிஞர்களாகச் சி.வை.தா., உ.வே.சா., ச. வையாபுரிப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடுவர். இவ்வகையில் கோபாலையரும் தம் இலக்கணப் பதிப்புகளைச் சிறந்த ஆவணங்களாக ஆக்கியிருக்கிறார்’’ (மேலது, ப.93) என்ற கூற்றை இங்குப் பொருத்திப் பார்ப்பதன் வழி கோபாலையரின் ஒட்டுமொத்தமான பதிப்புச் செயல்பாட்டினை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு பதிப்பாசிரியருக்கும் ஒரு தனித்த பதிப்புமுறை இருக்கும். சிலர் வெவ்வேறு தன்மைகளில் தாங்கள் வெளியிடும் பதிப்புகளை நெறிப்படுத்துவர். ஆனால் கோபாலையரோ முதல்-பதிப்பில் என்னென்ன முறைமைகளைப் பின்பற்றினாரோ அதே தன்மை-களைத் தம் இறுதிக்காலம் வரை வெளிவந்த அனைத்துப் பதிப்புகளிலும் பின்பற்றியுள்ளார் என்பதை இதன்மூலம் உறுதிசெய்ய முடிகிறது.\nபதிப்பாசிரியர் என்ற ஒருமுகம் காட்டாது ஆய்வாளர், கட்டுரையாளர் என்ற பன்முகங்க-ளோடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியவர். அவ்வப்போது சிறுசிறு நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கம்பராமாயணத்தில் இவர் கொண்ட ரசனை முறை கம்பனைப் பல தன்மைகளில் விவாதிக்க வழிவகை செய்தது. அவை: கம்பராமாயணத்தில் முனிவர்கள் _ 1994, கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் _ 2 தொகுதி _ 1995, 1996, கம்பராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள் _ 1998, கம்பராமாயண படலச்-சுருக்கம் (பாலகாண்டம் _ 1999, அயோத்தியா காண்டம் _ 1999, சுந்தரகாண்டம் _ 1999, யுத்த காண்டம் _ 2000) முதலியன. இவைதவிர தொல்காப்பியம் சேனாவரையம் _ வினா_விடை விளக்கம், சீவகசிந்தாமணி _ காப்பிய நலன், சீவகசிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் _ 2002 முதலியன இவரின் ஆய்வுத் தளத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.\nநெடுங்காலம் இலக்கணங்களில் தோய்ந்தும் ஆய்ந்தும் இவர் செயல்பட்டதன் விளைவால் உருவானதுதான் தமிழ் இலக்கணப் பேரகராதி (2005) ஆகும். தமிழ் இலக்கணத்தின் மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றுக்கும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரையாசிரியர���கள் கூற்றுகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ள இப்பேரகராதியை கோபாலையரின் வாழ்நாள் பணியாக நாம் கொள்ளலாம். இப்பேரகராதி 17 தொகுதிகள் கொண்டது என்பதோடு இலக்கணத் துறை ஆய்வாளர்களுக்கு இது மிகவும் பேருபகாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஎழுத்துப் பணியோடு மொழிபெயர்ப்பு சார்ந்த துறையிலும், இவர் சிறப்புடன் செயல்பட்டுள்ளார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழிப்புலமை கொண்ட இவர் மொழிபெயர்ப்பிற்குத் தகுதியானவர் என்பதை அவர் வெளியிட்ட நூல்கள் முன்மொழிகின்றன. 2006ஆம் ஆண்டு திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையினை எளிமையான பதங்களைக் கொண்டு தமிழாக்கம் செய்தார். தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை வழியாக இரு தொகுதிகளாக வெளியிடப்பட்ட இம்மொழிபெயர்ப்பு பக்தி இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாகச் சுட்டிச் சொல்லலாம்.\nதமிழ்ச்சூழலில் கேட்பாரற்று மறைந்துபோகும் இலக்கணப் பனுவல்களைப் பலநிலைகளில் செம்மைப்படுத்தி அவற்றைத் தமிழ்ச்சமூகத்தின் ஓர் அங்கமாக மாற்றிய கோபாலையரின் பதிப்புப்பணியை எளிதில் நாம் புறந்தள்ளிவிட முடியாது. கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளில் வடமொழியின் செல்வாக்கு வலுவாக நிலைபெற்ற நிலையில் அதற்குப் பிறகு உருவான இலக்கியப்பனுவல்கள் பலவும் அதன் தன்மையிலேயே செயல்படத் தொடங்கின. இக்கலப்பு இலக்கிய வகைகளை அடியற்றி அவற்றை எளிதில் புரிந்து கொள்ள காலத்தின் தேவை கருதி இலக்கணநூல்களும் இவ்விரு மரபையும் முன்வைத்து எழுந்தன.\nகி.பி. 11ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வலுப்பெற்று மிக வீரியமாகச் செயல்பட்டு வந்த இம்மரபின் பின்புலத்திலேயே இக்காலங்களில் வெளிவந்த இலக்கணப் பதிப்புகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டியன. 1950களுக்குப் பிறகு தமிழ்ச்சூழலில் காத்திரமாகச் செயல்பட்ட ‘தனித்தமிழ் இயக்கம்’ வடமொழிசார் சிந்தனை மரபுகளை பல்வேறு கேள்விகளுக்குட்படுத்தியதோடு அவற்றைப் புறந்தள்ளவும் தயங்காமலிருந்தன. தமிழின் தனித்தன்மையை மையப்படுத்தவும் அவற்றிற்கான செழுமையை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி வடமொழி சார் இலக்கண, இலக்கியங்களைப் புலமை மரபிலிருந்து வெளியேற்றவும் செய்தது. அக்காலகட்டத்தில் இச்செயல் பா��ு மிக நுண்ணிய அரசியலின் தமிழ் இன, மான அரசியலின் அடிப்படையில் செயல்பட்டிருந்த போதிலும் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட பனுவல்கள், தமிழில் எழுதப்பட்ட பனுவல்கள் இங்கு தானாகவே விலக்கப்பட்டு அழியும் தருவாயை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டன.\nஇன்னொருபுறம் தமிழின் நீண்ட மரபில் வெளிவந்த பல இலக்கணப் பனுவல்களில் எளிமையாகவும், தொன்மையாகவும் இருந்த இலக்கணப் பனுவல்களே பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், நிறுவனத்தின் அடிப்படையிலும், பதிப்பாசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வங்களின் அடிப்படையிலும் தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. வடமொழியோடு இணைந்த பல சிக்கல்களை உடைய இப்பிற்காலப் பனுவல்களைப் பதிப்பாசிரியர்கள் பலரும் பதிப்பிப்பதற்குத் தயங்கியே வந்துள்ளனர். இவ்விரு காரணங்களி-னாலும் அதிக பதிப்புகளைப் பெறாது போன இவற்றின்மீது கோபாலையர் என்னும் இலக்கண ஆசிரியனின் கவனம் சென்று குவிந்தது, இந்-நூல்கள் மீட்டுருவாக்கம் பெற வழிவகை செய்தது.\nபௌத்தப் பிரதியோ, சமணப் பிரதியோ, சைவப் பிரதியோ, வைணவப் பிரதியோ அது எவ்வகைப்பட்ட பிரதியாக இருந்தாலும் சரி, அது வடமொழி மற்றும் தமிழ் ஆகியவை கலந்த இலக்கணப் பிரதியாக, வாசிப்பவர்களுக்குப் புரிபடாத பிரதியாக இருந்தால் அவற்றைப் பதிப்பிப்பதையே தன் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவராக கோபாலையர் காணப்படுகிறார்.\nபல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கும்போது அவற்றில் தான்கொண்ட பாடத்தையே மூலபாடமாக நிர்ணயிப்பதோடு வேறுபாடங்களை அடிக்குறிப்பில் தருவதை இவர் மரபாகவும் கொள்ளவில்லை. மூலபாட ஆய்வை முன்னிறுத்துவதை விட அதைப் பயன்பாட்டுப் பதிப்பாக மாற்றுவதிலேயே கோபாலையர் முழுக்கவனம் கொண்டு செயல்பட்டுள்ளார்.\n“கோபாலையர் தம் பதிப்பிற்குள் அங்குலம் அங்குலமாக இயங்கியிருக்கிறார். மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயலாற்றியிருக்கிறார். மெச்சத் தகுந்த அவரது அபார நினைவாற்றல் நூல் முழுக்க வியாபித்துள்ளது. இதனால் பதிப்பாளுமை மிக்க ஒரு பேராசிரியராக அவர் மிளிர்கிறார்’’ (மேலது, ப _ 94) என்னும் கூற்று கோபாலையரின் பணியைக் கவனப்படுத்துகிறது. அடிப்படையில் ஓர் ஆசிரியர், நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும் உரையாசிரியர் ஒரு பதிப்பாசிரியராக மாறும்-போது அப்பதிப்புகள் என்ன வகையான வடிவம் எடுக்கின்றன என்பதற்குக் கோபாலையரின் இத்தகைய பதிப்புகளே சாட்சியாக அமைகின்றன. பேராசிரியர், சிவஞான முனிவர் போன்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லும் மரபிலிருந்து உரையாசிரியராகப் பரிணமித்தது போன்று கோபாலையர் என்னும் ஆசிரியர் உரையாசிரியராக மட்டுமே நின்றுவிடாது தம் காலத்துச் சூழலுக்குத்தக பதிப்பாசிரியராகவும் மாறியுள்ளார் என்று அவதானிக்கும்போது இவரின் ஆற்றல் விளங்குகிறது.\nஇலக்கணப் பனுவல்களைப் பதிப்பித்தலில் தொடர்ச்சியாகப் பதிப்பாசிரியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தபோதிலும் கோபாலையரின் பதிப்பு உருவாக்கம் ‘பதிப்பின் வழி பாடம் சொல்லுதல்’ என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது என்பதையே இக்கட்டுரை அடையாளப்படுத்துகிறது. செம்பதிப்பிற்கான இலக்கணம் என்ன என்பதை அறிய-முடியாமல் போகிறதொரு சூழலில் தி.வே. கோபாலையரின் இப்பதிப்புகள் செம்பதிப்புகளாகவே என் கண் முன் விரிந்து நிற்கின்றன.\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உருவாக்கின. மரபார்ந்த பயிற்றல் முறைகள் பின்தள்ளப்பட்டு நவீன வாசிப்பு சார்ந்த நிறுவனங்களும், புதிய வகையிலான பயிற்றல் கருவிகளும் தோற்றம் பெற்றன. ஐரோப்பியரின் தமிழ் மொழி அறிதல் என்னும் சிந்தனை விரிவுபெற்று ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் மொழி அறிதலாக ( எழுத்து அறிதல்) விரிவடைந்தது. இம்மொழி அறிதலுக்காக ஐரோப்பியர்கள் தாம் கொண்டுவந்த அச்சு ஊடகத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே தான் தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றை ஐரோப்பியர்களின் மொழி கற்றல் வரலாற்றிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. மதம் பரப்பலுக்காகவும், அதிகாரம் செலுத்துவதற்காகவும் தமிழைக் கற்க விழைந்த ஐரோப்பியர்கள் இரு நிலைகளில் அதற்கான கருவி நூல்களை உருவாக்கத் தொடங்கினர். இக் கருவி நூல்களின் உருவாக்கத்தில் தொடக்ககாலத்தில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்தைச் சார்ந்த எல்லிஸ்துரை மற்றும் அச்சங்கத்தின் புலவர்களே ஆவர்.\nசென்னைக் கல்விச் சங்கம் உருவாக்கம் பெற்ற அதே சமகாலத்தில் தமிழ் நாட்டில் ஏராளமான கல்விநிற��வனங்களும் தோன்றின. அச்சுப் பரவலாக்கச் சட்டம் வந்த பிறகு இந்நிறுவனங்களுக்குத் தேவையான பாட நூல் உருவாக்கத்தில் அக்காலத்தைய புலவர்களும், ஆசிரியர்களும் ஈடுபடத் தொடங்கினர். இவர்கள் மொழியை எளிமையாக அறிய உதவக்கூடிய உரைநடை இலக்கண நூல்களையும், வினாவிடையிலான இலக்கண நூல்களையும் எழுதத் தொடங்கியதோடு, தொன்றுதொட்டு பயிலப்பட்டு வந்த மரபான, எளிமையான நூல்களுக்கு உரையெழுதி அச்சிடவும் தொடங்கினர். இதனால் இவர்களனைவரும் புலவர், ஆசிரியர் என்ற பெயர்களுக்கு மேலாக உரையாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் என்ற புதிய பெயர்களையும் பெற்றனர்.\nபாட நோக்கிலான இத்தன்மை மேலும் விரிவுபெற்றுத் தமிழின் தொல் இலக்கண நூல்களும் அச்சிடப்பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே ஆகும். இந்நூலுக்கு முன்பே சுருக்க நூல்களும் (தமிழ்ச் சுருக்க விளக்கம் - 1811, இலக்கண சுருக்கம் – 1813), வினாவிடை நூல்களும் (1828) அச்சிடப்பெற்றிருப்பினும் மரபான இலக்கண நூல் என்ற முறையில் நன்னூலையே குறிப்பிடமுடிகிறது. நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரை எழுதி 1835 ஆம் ஆண்டு கல்வி விளக்க அச்சுக்கூடத்தின் வழி வெளியிட்டார். இப்பதிப்பைத் தொடர்ந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களைத் தாண்டவராய முதலியாரும், அ. முத்துச் சாமிப் பிள்ளையும் இணைந்து பதிப்பித்து சென்னைக் கல்விச் சங்கத்து வழி வெளியிட்டனர்.\nஇவ்விரு பதிப்புகளைத் தொடர்ந்து புதுவையிலிருந்து களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களால் 1838 ஆம் ஆண்டு வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இம்மூன்று நூல்களும் பாடநோக்கிலான நூல்களாக இருந்த சமயத்தில் தமிழின் தொல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையோடு மழைவை மகாலிங்கையரால் பதிப்பிக் கப்பட்டு கல்விக்கடல் அச்சுக்கூடத்தின் வழி 1847ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நன்னூல் அச்சிடப்பட்டுப் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்துத் தொல்காப்பியம் அச்சிடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் பழமையான நூல் தொல்காப்பியம��க இருந்தாலும் அச்சில் நிலைபெற்ற முதல் நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே ஆகும். இந்நூல்களை அச்சிட்டதில் சென்னைக் கல்விச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.\n1835 ஆம் ஆண்டுத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு வரை விரல் விட்டு எண்ணத்தக்க இலக்கண நூல்களே அச்சிடப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. இதற்குப் பிறகான காலங் களிலேயே தமிழில் கிடைத்த அனைத்து இலக்கண நூல்களும் அச்சிலேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் மூலப்பதிப்புகளும் உரைப்பதிப்புகளும் அடங்கும். அவற்றின் விவரம் பின்வருமாறு:\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, மழைவை மகாலிங்கையர் ( ப – ர்), கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847\nதொல்காப்பிய நன்னூல் மூலம், இ. சாமுவேல் பிள்ளை – வால்ற்றர் ஜாயீஸ் ( ப – ர்), கிறிஸ்துமதக்கியான விளக்க சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1858. (தொல்காப்பியம் மூலம் முழுவதும் அடங்கிய முதல் பதிப்பு)\nஇறையனார் அகப்பொருள் மூலமும் உரையும், சி.வை.தாமோதரம் பிள்ளை ( ப –ர்), ஸ்காட்டிஷ் அச்சகம், கிரேவ்ஸ் குக்ஸன் அண்டு கம்பெனி, 1883.\nஇலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருள் இலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும், தாண்டவராய முதலியார் – அ. முத்துச்சாமிப்பிள்ளை ( ப – ர்), 1835\nபுறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் ( ப – ர்), வெ.நா. ஜீபிலி அச்சுக்கூடம், 1895.\nநன்னூல் மூலம் – அகப்பொருள் மூலம் – புறப்பொருள் மூலம் – யாப்பருங்கல மூலம் – காரிகை மூலம் – தண்டியலங்கார மூலம், நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் ( ப – ர்), இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.\nயாப்பருங்கல மூலமும் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் பொழிப்புரையும், வித்தியாநுபாலன யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1900.\nஅமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் மூலம் பழைய விருத்தியுரையுடன். பவானந்தம் பிள்ளை (ப – ர்) தாம்ஸன் கம்பெனி, 1916.\nகாரிகை மூலமும் குணசாகரர் விருத்தியுரையும், ஆறுமுக முதலியார் ( ப – ர்), இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், 1854.\nயாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திர சேகர கவிராஜ பண்டிதர், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.\nவீரசோழியம், சி.வை.தாமோதரம்பிள்ளை ( ப – ர் ), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1881.\nநேமிநாத மூலபாடம், கதிருவேலு உபாத்தியாயர், சரஸ்வதீ விலாச அச்சுக்கூடம், 1852.\nநேமிநாத மூலமும் உரையும், ரா. இராகவையங்கார் ( ப – ர்), தமிழ்ச் சங்க முத்திரா சாலைப் பதிப்பு, மதுரை, 1903.\nநன்னூல் மூலமும் காண்டிகையுரையும், திருத்தணிகை விசாகப் பெருமாளையர் ( ப – ர் ), கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்ன பட்டணம், 1835.\nநன்னூல் மூலமும் மயிலைநாதருரையும், உ.வே.சாமிநாதையர் (ப – ர்), வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1918.\nநன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், உ.வே.சாமிநாதையர் ( ப – ர்), கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1925.\nதண்டியலங்கார மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் ( ப – ர்), முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.\nஅகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், ச. வயித்தியலிங்க பிள்ளை உரை, க. சபாபதிப்பிள்ளை ( ப – ஆ), வியவாஹரதரஞ்சினி பிரஸ், 1878.\nஅகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், பாண்டித்துரைத்தேவர், தமிழ்ச் சங்கமுத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1913.\nமாறனலங்காரம் மூலமும் உரையும், நாராயணையங்கார் ( ப – ர்), தமிழ்ச் சங்கமுத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1915\nமாறனகப்பொருளும் திருப்பதிக்கோவையும், கி. இராமா நுஜையங்கார் ( ப – ர்), தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1932 (முழுமைப் பதிப்பு இல்லை)\nமாறனகப்பொருள் ஆய்வுப் பதிப்பும் அதன் அகக்கொள்கைகள் திருப்பதிக் கோவையில் பயிலும் நிலையும் ( பகுதி – 1, 2), முனைவர் சு. செல்லையா பிள்ளை ( ப- ர் ) தி பார்க்கர், சென்னை, 2005 ( முழுமைப் பதிப்பு)\nபாப்பாவினம், கி. இராமா நுஜையங்கார் ( ப – ர்), தமிழ்ச்சங்க முத்திரா சாலைப் பதிப்பு, மதுரை, 1932\nபிரயோக விவேகம் மூலமும் உரையும், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் ( ப – ர் ), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், (இரத்தாக்‌ஷி – 1864),\nஇலக்கணக் கொத்து மூலமும் உரையும், ஆறுமுக நாவலர் ( ப – ர்), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1866\nஇலக்கண விளக்கம், சி.வை.தாமோதரம் பிள்ளை ( ப – ர்), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1889.\nதொன்னூல் விளக்கம் மூலமும் உரையும், களத்தூர் வேதகிரி முதலியார் ( ப – ர்), புதுவை, 1838\nமுத்துவீரியம் மூலமும் உரையும், சுப்பராய தேசிகர் ( ப – ர்), கல்விப் பிரவாக அச்சுக்கூடம், 1862.\nசுவாமிநாதம் மூலமும் விருத்தியுரையும், செ.வை.சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1976\nஅற��வகை இலக்கணம், ஏழாம் இலக்கணம்\nஅறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், தண்டபாணி சுவாமிகள், பூவை. கலியாண சுந்தர முதலியார் ( ப – ர்), இந்து தியாலஜிக்கல் எந்திரசாலை, 1893\nஇங்கு நூல்களின் கால வரிசையில் அவற்றின் முதல் பதிப்புகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. இவ்விலக்கண நூல்களின் முதல் பதிப்புகளைத் தொகுத்துப் பார்க்கும்போது சில செய்திகளை அவதானிக்க முடிகின்றது. தமிழில் முழுமையாகக் கிடைத்த அனைத்து இலக்கண நூல்களும் அச்சிலேற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டம் என்பதைக் கடந்து நூல்களை அழியாமல் பாதுகாத்தல் என்ற விழிப்புணர்வு பதிப்பாசிரியர்களிடம் ஏற்பட்டி ருப்பதை அறியமுடிகிறது. இவற்றைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களில் ஏராளமான நூல்களைப் பதிப்பித்தவர்களாகச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் ஆகியோரை அடையாளப்படுத்த முடிகிறது.\nஇப்பதிப்பாசிரியர்களின் பதிப்புகள் படிநிலை வளர்ச்சியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பதிப்பு முறையிலிருந்து ஆறுமுக நாவலரின் பதிப்பு முறைகள் சற்று மாற்றம் பெற்றனவாகக் காணப்படுகின்றன. ஆறுமுக நாவலர் பதிப்புக்களிலிருந்து சி.வை.தாமோதரம்பிள்ளை ஒரு படி முன்னேறி தாம் பதிப்பித்த இலக்கண நூல்களைப் பயன்பாட்டுக்குரிய தன்மையோடு பதிப்பித்து வெளியிடுகின்றார். இவரின் பதிப்பில் குறிப்பிடத்தக்கதாக அவரின் பதிப்பு முகவுரை களைச் சுட்டமுடியும்.\n1835ஆம் ஆண்டுத் தொடங்கி 1880 வரை ஏராளமான இலக்கண நூல்கள் அச்சிடப்பெற்றிருப்பினும் அவற்றில் முகவுரைகள் எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையை மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் சி.வை.தா. அவர்களே. 1881 ஆம் ஆண்டு வீரசோழியப் பதிப்பிற்கு எழுதிய விரிவான முகவுரையின் வழி தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றில் முதல் முகவுரை எழுதிய பெருமையைப் பெறுகிறார்.\nசி.வை.தா. பதிப்புகளைத் தொடர்ந்து உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் உரைப்பதிப்புக்கள் இலக்கண பதிப்பு மரபில் முன்னோடிப் பதிப்புக்களாகக் காணப்படுகின்றன. இவரின் பதிப்பு முறை முதல் பதிப்பு என்ற தோற்றத்தை மறைத்து அவற்றை ஆய்வுப்பதிப்புகளாக மாற்றிவிட்டது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டைத் த��டர்ந்து இருபதாம் நூற்றாண்டிலும் ஏராளமான இலக்கண நூல்கள் அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டன. இப்பதிப்புகள் வளர்ச்சி பெற்ற பதிப்பு நுட்பங்களை உள்வாங்கி அச்சிடப்பெற்றன என்பதை அப்பதிப்பு களைப் பார்க்கும்போது கண்டறியமுடிகிறது. பாடத்திட்ட நோக்கிலான தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு ஆய்வு நோக்கிலான வரலாறாக மாறுவதற்குச் சி.வை.தா., உ.வே.சா. ஆகியோரின் பதிப்பு நுட்பங்கள் பெரும்பங்கு வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலக்கண நூல்களை வியாபார நோக்கத்திற்கான ஒரு கருவியாக நினைத்த பல பதிப்பாசிரியர்கள், அச்சுக்கூட உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்தியில் சி.வை.தா. போன்றோர் அதை ஆக்கப்பூர்வமான செயல்பாடாக மாற்றியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சி.வை.தா. அவர்களும் தம் பதிப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகச் சில செயல்களைச் செய்திருந்தாலும் அவரின் அத்தகைய முயற்சிகள் பணம் ஈட்டுதல் என்பதைக் கடந்து தமிழின் முதன்மையான நூல்களை அழிவிலிருந்து மீட்டல் என்பதாகவே செயல்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள் பெரும்பாலானவற்றை இன்றைய நிலையில் நோக்கும்போது அவை வரலாற்றுச் சிறப்புமிக்க பதிப்புக்களாக இன்று நம் கண்முன் விரிகின்றன. தமிழ் மொழியின் கட்டமைப்பை, அவற்றின் தொடர் பயணங்களை, வெவ்வேறு சமயங்களின் பங்களிப்பைக் கண்டறிவதற்கும் தமிழர்களின் தொல் இன அடையாளங்களை மீட்டெடுப்பதற்கும் இவ்விலக்கண நூல்களின் முதல் பதிப்புகளே சான்றுகளாய் இருந்துள்ளன.\nபயன்பாட்டுப் (பயிலுதலுக்கான) பதிப்பு என்று வரும்போது சற்று பின்னோக்கி நகரும் இப்பதிப்புகள் அனைத்தும் இன்றைய மூலபாட ஆய்விற்கு இன்றியமையாதனவாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆவணப்படுத்தலில் சற்று பின் நோக்கியே இயங்கும் தமிழ்ச் சமூகத்தில் இவ்விலக்கண நூல்களின் முதல் பதிப்புக்களைப் பாதுகாத்து வைத்திருப்பதில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இல்லை என்றால் இவற்றில் பெரும்பாலான முதல் பதிப்புகள் இன்றில்லை. இப்பதிப்புகள் இல்லையென்றால் இக்கட்டுரை உருவாவதற்கும் வாய்ப்பில்லை.\nதமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்\nத மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உ...\nதொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்\nஇருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘ தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்...\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்\nகலித்தொகை பதிப்பு - 1887 21ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற்கென்றே பல்...\nஇருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள் (தெரிவு செய்யப்பட்டவை) 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (...\nபதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின...\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nசங்க இலக்கியப் பதிப்புகள் கலித்தொகை - 1887 புறநானூறு - 1894 ஐங்குறுநூறு - 1903 பதிற்றுப்பத்து - 1904 நற்றிண...\nதமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற்பதிப்புகள்\nதொல்காப்பியம் : தொல்காப்பியம் , இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும் , அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி...\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்\nதி.வே. கோபாலையர் பதிப்புகளின் புலமைத்தன்மை. (T.V....\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nகுரு நானக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடக்குறிப்புகள���\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)\nதமிழ் யாப்பியல் Tamil Prosody\nதமிழ் யாப்பியல் ஆய்வு முன்னோடிகள்\nமுன்னோடிகள்: மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர்\nதமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்\nத மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உ...\nதொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்\nஇருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘ தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்...\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்\nகலித்தொகை பதிப்பு - 1887 21ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற்கென்றே பல்...\nஇருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள் (தெரிவு செய்யப்பட்டவை) 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (...\nபதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின...\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nசங்க இலக்கியப் பதிப்புகள் கலித்தொகை - 1887 புறநானூறு - 1894 ஐங்குறுநூறு - 1903 பதிற்றுப்பத்து - 1904 நற்றிண...\nதமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற்பதிப்புகள்\nதொல்காப்பியம் : தொல்காப்பியம் , இஃ���ு ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும் , அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20180911/182371.html", "date_download": "2019-05-24T14:35:17Z", "digest": "sha1:3BXS5NLENIOUXPWFYKDD6VJ2UA5TFRBF", "length": 3592, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "2018ஆம் ஆண்டில் சீன இருப்புப் பாதையின் புதிய வளர்ச்சி - தமிழ்", "raw_content": "2018ஆம் ஆண்டில் சீன இருப்புப் பாதையின் புதிய வளர்ச்சி\n2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் திங்கள் வரை, சீன இருப்புப் பாதைக்கான முதலீடு 46 ஆயிரத்து 120 கோடி யுவானாகும். மேலும், 960 கிலோமீட்டர் நீலமுடைய இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உயர்வேக இருப்புப் பாதை அதில் சுமார் 95 விழுக்காட்டை வகித்துள்ளது என்று சீன இருப்புப் பாதை நிறுவனம் செப்டம்பர் 11ஆம் நாள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nமேலும் இது குறித்து, இந்நிறுவனத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் கூறும் போது, இதுவரை, இவ்வாண்டு திட்டப்படி தொடங்கப்படும் 23 புதிய திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான முதலீட்டுத் தொகை 40 ஆயிரத்து 330 கோடி யுவானாகும். மேலும், புதிதாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள 960 கிலோமீட்டர் நீலமுடைய இருப்புப் பாதையில், உயர்வேக இருப்புப் பாதையின் நீலம், 911 கிலோமீட்டரை எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04393", "date_download": "2019-05-24T12:50:13Z", "digest": "sha1:F5FR5J5KKQYNSDCABR4ATCBXZGV63MOM", "length": 3162, "nlines": 51, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity கடலாடி ,திருவண்ணாமலை மாவட்டம்\nAny Other Details சொந்த இரண்டடுக்கு மாடி வீடு, 15 ஏக்கர் நிலம், பம்புசெட் 3 என போதுமான வசதி உள்ளது.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உ��்ள வரன் தேவை-Age 2-3 years diffrent\nContact Person திரு S.V.மணி (எ) குப்பன், கடலாடி ,திருவண்ணாமலை மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/03/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-05-24T14:15:07Z", "digest": "sha1:MSNTAAH44IAWEFTFBDUR7F45NQSZMB4N", "length": 11107, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றுள்ள பெண்கள் எதிர்பார்க்கும் மணமகன்.! | Netrigun", "raw_content": "\nஇன்றுள்ள பெண்கள் எதிர்பார்க்கும் மணமகன்.\nபொதுவாக பெண்களுக்கு அவர் வீட்டார் வரன்களை தேர்வு செய்யும் சமயத்தில் நல்ல படிப்பு., நல்ல வேலை மற்றும் 5 இலக்கம் முதல் 7 இலக்கம் வரை மாத ஊதியம்., சொந்தமான வீடு மற்றும் வாகனங்கள் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பெண் வீட்டாரின் நினைப்புகள் எல்லாம் அவரது மகளின் எதிர்காலத்தை கருதி நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க நினைத்திருப்பார்கள்.\nதனது மகளிடம் பெற்றோர் உனக்கு எந்த விதமான மணமகனை பிடிக்கும் என்று பெரும்பாலான இல்லங்களில் கேட்டறிவதே இல்லை., அவர்களிடம் அது இருக்கிறது., இது இருக்கிறது என்று கூறி சம்மதத்தை பெற்றுவிடுவார்கள். இதில் யாரையும் குறை கூற முடியாது., தனது மகளின் வாழ்க்கையை எண்ணி., அவரின் வாழ்க்கை சந்தோசமாக இருக்கவே இவ்வாறு உள்ளனர்.\nஇன்றுள்ள நவீன காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் பயின்று., பணிக்கு சென்று அவர்களின் தேவையை நிறைவு செய்து வருகின்றனர். இன்றுள்ள சமூகத்தின் நிலை., பொருளாதார நிலை., அரசியல் நிலை மற்றும் பிற சூழ்நிலைகளும் நன்கு அறிந்து கொண்டு., எதிர்காலத்திற்கு நமக்கு எந்த விதமான துணையை தேர்ந்தெடுத்தல் நமது வாழ்க்கை நிம்மதியுடன் இருக்கும் என்று மணமகனின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை பார்த்து தேர்ந்தெடுக்கின்றனர்.\nஇதற்கு அடுத்தபடியாக அவர்களின் குணத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்., தனக்கு தேவையான அங்கீகாரம் மற்றும் சுதந்திரம் வழங்குபவராக இருக்க வேண்டும் என்று தான். அந்த வகையில்., திருமணத்திற்கு முன்னதாக பெண்கள் முகனூல்., இன்ஸ்டாகிராம் என்று அனைத்து விதமான சமூக வலைத்தளங்களையும் உபயோகம் செய்து வருகின்றனர். இந்த உபயோகம் திருமணத்திற்கு அடுத்தபடியாக காணாமல் போயிருக்கும்.\nஇது குறித்து அந்த பெண்களிடம் கேட்டால் எனது கணவருக்கு சமூக வலைத்தளங்களை உபயோகம் செய்வது பிடிக்கவில்லை என்ற காரணத்தால் கணக்குளை நீக்கிவிட்டேன் என்ற பதில் வருகிறது. அந்த வகையில்., தனது தோழியின் திருமண நிகழ்வை கணவரின் முகநூலில் பதிவு செய்து., தோழிக்கு டேக் செய்யும் சுதந்திரத்தை அதிகளவில் எதிர்பார்க்கின்றனர்.\nபெரும்பாலான இல்லங்களில் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு அடுத்தபடியாக பணிகளுக்கு செல்வதில் தயக்கம் காட்டுவதில்லை. கணவரின் இல்லத்தில் இருக்கும் நிர்பந்தம் மற்றும் பிரச்சனைகளின் காரணமாக பணிகளுக்கு செல்வதில்லை. மேலும்., தனது நண்பர்கள்., சொந்தங்கள் போன்று தனது உறவை தவறாக பயன்படுத்து குறித்தும் எண்ணுவதும் இல்லை. அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கி மதிப்பளிக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nதிருமணம் முடிந்த பின்னர் இருவரும் கணவன் – மனைவி என்ற பந்தத்திற்குள் இல்லாமல் நல்ல நண்பனாகவும்., பெற்றோராகவும் இருக்க வேண்டும். பெண்வீட்டாருடன் கணவனும்., கணவன் வீட்டாருடன் பெண்ணும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் பழகி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். மேலும்., எந்த நேரத்திலும் வேலை என்று இல்லாமல்., அவர்களுக்கு தேவையான பிற பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்கி மகிழ்ச்சியுடன் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டும்.\nPrevious articleமகனை நிர்வாணமாக வீடியோ எடுத்து, கணவருக்கு அனுப்பிய மனைவி\nNext articleவெற்றிக்கு காரணமே தமிழக வீரர் தான்.\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/05/100318.html", "date_download": "2019-05-24T14:08:57Z", "digest": "sha1:HIR4YZOL2Y7YTBHUJ65JEYRQPAUHWRIE", "length": 16849, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "விராட் கோலி 40 வயது வரை ஆடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சொல்கிறார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட���டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nவிராட் கோலி 40 வயது வரை ஆடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சொல்கிறார்\nதிங்கட்கிழமை, 5 நவம்பர் 2018 விளையாட்டு\nபுதுடெல்லி,இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅதிக வேகத்தில்...இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தற்போது ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்னை அதிக வேகத்தில் கடந்து சாதனை படைத்தார். இந்த ஆண்டில் அவர் ஒருநாள் போட்டியில் 14 ஆட்டத்தில் விளையாடி 1,202 ரன் எடுத்துள்ளார். சராசரி 133.55 ஆகும்.இந்த நிலையில் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.\nஇது தொடர் பாக அவர் கூறியதாவது., விராட் கோலியின் பேட்டிங் நாளுக்குநாள் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது இந்த திறமை வாய்ந்த ஆட்டத்தால் எந்த ஒரு சாதனைக்கும் உத்தரவாதம் இல்லை. அவரால் அதிக ரன், அதிக சதம் என பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க முடியும். விராட் கோலியின் உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் ஆட இயலும். சச்சின் தெண்டுல்கர் 40 வயது வரைவிளையாடினார். இதேபோல் கோலியும் 40 வயது வரை ஆடினால் டெஸ்ட் சாதனை, ஒருநாள் போட்டி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க இயலும். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளும் அவர் பெயரில் இருக்கும்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-24T13:24:25Z", "digest": "sha1:7FHWSHBX3ZRJFLQGQNYJUJFESD2G2IHV", "length": 7950, "nlines": 149, "source_domain": "www.tamilgod.org", "title": " இல்வாழ்க்கை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nஇயல்பினான் இல்வாழ்க்���ை வாழ்பவன் என்பான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை\nஅறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:56:11Z", "digest": "sha1:5QLGIUXBXD44DMALXPUVYD2OZDRDRVK5", "length": 8170, "nlines": 106, "source_domain": "colombotamil.lk", "title": "சுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு சுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "\nHome பல்சுவை சுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nசுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nபிரெஞ்சு தீவு ஒன்றில் சுறாத்தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nReunion தீவில் உள்ள Saint-Leu பகுதியில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை 30 வயதுடைய நபர் ஒருவர் தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் நீந்தியுள்ளார்.\nஇதன்போதே இவர் சுறா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவருடன் மேலும் இருவர் என மொத்தம் மூவர் நீந்தியுள்ளனர். ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர்கள் சுறா தாக்குதலுக்குள் சிக்காமல் திரும்பியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு குறித்த நபரை சுறா தாக்கியுள்ளது. அவரது வலது காலை துண்டாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அவரது சடலம், பிராந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டது.\nகடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற 24 ஆவது சுறா தாக்குதல் இது எனவும், 11 ஆவது உயிரிழப்பு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம் – 6 பேர் மரணம், 200 பேர் காயம்\nஅந்தமானில் 5.6 ரிக்டர் அளிவில் நிலநடுக்கம்\nஊழல் குற்றச்சாட்டில் ஆஸ்திரிய துணைப்பிரதமர் பதவி விலகல்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 சிறுவர்கள் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் நான்கு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை\nஈரான் மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு\nகடும் பஞ்சத்தால் நமிபியாவில் அவசரநில சட்டம் அமல்\nதாக்குதல் முறியடிப்பு – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://durgapur.wedding.net/ta/photographers/1153443/", "date_download": "2019-05-24T13:33:26Z", "digest": "sha1:JJMHR3DW2JKLYES5BTJMB2QJMV6D7UB4", "length": 3788, "nlines": 75, "source_domain": "durgapur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 13\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட்\nசேவைகள் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, ஆல்பங்கள், டிஜிட்டல் ஆல்பங்கள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, புகைப்பட பூத், வீடியோகிராஃபி\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 2 months\nஃபோட்டோகிராஃபிக் அறிக்கைக்கான சராசரி டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் இந்தி, பெங்காலி (பங்களா)\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 13)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,75,572 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-30/", "date_download": "2019-05-24T13:49:51Z", "digest": "sha1:VS6O67VFCTH7YTMMG5JWVMGHDJBPCRRI", "length": 22992, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "1 சாமுவேல் 30 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 658 இழந்ததை திருப்பிக்கொள்\n1 சாமுவேல்: 30 : 8,18 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர். அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.\nஅமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.\nபோன வாரம் நான் ஒரு வெப்சைட்பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நம் வீட்டில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற நிலையில் இருக்கும் மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை அவர்கள் எடுத்து அதற்கு புது ஜீவனைக்கொடுத்து, புதுப்பொலிவுடன், நாம் விரும்பி நம்முடைய வீட்டில் அழகாக வைக்கக்கூடிய அளவுக்கு மாற்றி விடுகிறார்கள். அப்படித் திறமையாக உருவாக்கப்பட்ட சிலவற்றைப் பார்த்தபோது, எதற்கும் பிரயோஜனப்படாத நம்முடைய வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்புவித்தால், நம்மை அவர் எப்படி உருவாக்க வல்லவர் என்று நினைத்தேன்.\nதாவீது கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் தன் சுய திட்டத்தினால், எதிரியின் நகரமான சிக்லாகில் வாழ்ந்து கொண்டிருந்தான். அதுமட்டுமல்ல சிக்லாகின் ராஜாவாகிய ஆகீஸை பொய் சொல்லி ஏமாற்றியும் வந்தான். அதன் விளைவாக அமலேக்கியர் அவன் வாழ்ந்த நகரத்தை சுட்டெரித்து அவனுடைய எல்லாவற்றையும் சிறையாக்கி சென்றனர் என்று பார்த்தோம்.\nஅந்த வேளையில் அவன் தன்னுடைய வாழ்க்கையைத் தம்மை திறமையாக வழிநடத்த வல்ல கர்த்தரிடம் ஒப்புவிக்காததே இந்த நிலைக்குக் காரணம் என்று உணர்ந்து, கர்த்தரை நோக்கிப் பார்க்கிறான். அவன் கர்த்தரிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, கர்த்தர் அவனிடம் மூன்று காரியங்களை சொல்வதை இன்றைய வேதாகமப்பகுதியில் பார்க்கிறோம்.\nஅதைப் (1) பின் தொடர். (2)அதை நீ பிடித்து (3)சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.\nபின் தொடர் என்பதற்கு, துரத்து, சாதனை புரிய முயற்சி செய் என்ற அர்த்தம்.\nஅதை நீ பிடித்து என்பதற்கு நீ அதை முந்தி செல் என்று அர்த்தம்.\nதிருப்பிக்கொள் என்பதற்கு திரும்பப் பெறு, மீட்டுக்கொள் என்றும் அர்த்தம்.\nதேவனுடைய சித்தம் என்னும் பாதையைவிட்டு தவறிப் போகும் நம் ஒவ்வொருவருக்கும் இ���்த அறிவுரை பொருந்தும் அல்லவா\nநம்முடைய ஓட்டத்தில் நாம் விடாமல் ஓடி சாதனை செய்ய முயலவேண்டும், அதுமட்டுமல்ல நாம் நம்முடைய எதிரியை முறியடித்து முந்தி சென்று நாம் இழந்த ஆசிர்வாதங்களை நாம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்றுதானே அர்த்தம்.\nநாம் பாதை தவறியதால் இழந்த ஆசிர்வாதங்கள் எத்தனை நம்முடைய வாழ்க்கையை மறுபடியும் சீர் செய்து நம்முடைய ஒட்டத்தை கர்த்தரை நோக்கி ஓட ஆரம்பிக்கும்போது, அவர் நமக்குள் புதைந்திருக்கும் வைரங்களை மீட்டெடுப்பார்.\nதாவீது இஸ்ரவேலின் ராஜாங்கத்தை சம்பாதிக்க தன்னால் முடியும் என்று நினைத்தான். கர்த்தரை விட்டுவிட்டு தன் வழியில் செல்ல ஆரம்பித்தான். ஆனால் எந்த குறுக்கு வழியும் கர்த்தருடைய வழி அல்ல என்று புரிந்து கொண்டான்.\nதாவீதைப்போல கர்த்தரின் வழியை விட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாயா திரும்ப வா உன்னுடைய வாழ்வை உனக்கு மீட்டுத்தருவார் அவர் அழிந்து கொண்டிருக்கும் உன்னை புதுப்பிப்பார் அவர் அழிந்து கொண்டிருக்கும் உன்னை புதுப்பிப்பார் உருவாக்குவார். வெட்டுக்கிளிகள் அழித்த நாட்களை உனக்கு மீட்டுத் தருவார் உருவாக்குவார். வெட்டுக்கிளிகள் அழித்த நாட்களை உனக்கு மீட்டுத் தருவார்\nஇதழ்: 657 கர்த்தரில் திடப்படு\n1 சாமுவேல் 30:6 தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.\nதாவீதுடைய உண்மையான நண்பர்கள் அவனைக் கல்லெறியத் துணிந்த நேரத்தில், தன் குடும்பமே சிறைப்படுத்தப் பட்டு காணாமற்போன வேளையில், அவன் எப்படி இருந்திருப்பான் மனம் தளர்ந்து, சோர்ந்து, வேதனையில் துடித்துக் கொண்டிருந்திருப்பான் அல்லவா மனம் தளர்ந்து, சோர்ந்து, வேதனையில் துடித்துக் கொண்டிருந்திருப்பான் அல்லவா ஆம் சிக்லாகில் தாவீதுக்கு அப்படித்தான் நடந்தது.\nதாவீது அமலேக்கியரை கொள்ளையடித்தபோது அங்கு ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கொன்றான். இன்று அவனுடைய குடும்பம் அமலேக்கியரால் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. அவன் மனதில் என்ன எண்ணம் ஓடும் அமலேக்கியர் சிறைப்பிடித்த யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள், இன்னேரம் என் குடும்பத்தைக் கொன்றிருக்கலாம் என்றுதானே நினைப்பான்\nதாவீது கர்த்தரிடம் கேட்காமல் சுயமாய் முடிவு எடுத்து தான் பெலிஸ்தரின் பட்���ணத்தில் குடியேறினான், கர்த்தரைக் கேட்காமல் தான் அமலேக்கியரை கொள்ளையடித்தான், கர்த்தரைக் கேட்காமல் தான் பெலிஸ்திய ராஜாவிடம் தாம் இஸ்ரவேலைக் கொள்ளையிடுவதாக பொய் சொன்னான். ஆனாலும் அவனுடைய வேதனையான இந்த வேளையில் கர்த்தர் அவனைக் கைவிடவில்லை தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.\nவேதாகம வல்லுநரின் கணிப்புப்படி, சங்கீதம் 56 தாவீது சிக்லாகில் வாழ்ந்த சமயத்தில் எழுதப்பட்டது.\nதேவனை நம்பியிருக்கிறேன் நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான் (11) என்ற வார்த்தைகள் தாவீதின் மனதைப் பிரதிபலிக்கின்றன அல்லவா சிக்லாகில்தான் தாவீது, கர்த்தர் தன்னை பயத்திலிருந்தும், மனவேதனையிலிருந்தும் விடுவிக்க வல்லவர் என்று புரிந்து கொண்டான்.\nதாவீதைப் போல பயத்தோடும், மன வேதனையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா தாவீதைப் போல உன்னுடைய வாழ்வில் நீ கடந்து வரும் பிரச்சனைகளுக்கு நீயே காரணமாக இருக்கலாம் தாவீதைப் போல உன்னுடைய வாழ்வில் நீ கடந்து வரும் பிரச்சனைகளுக்கு நீயே காரணமாக இருக்கலாம் ஆனாலும் கர்த்தரில் திடப்படு\nஇந்த மன சோர்பு ஒருவேளை உன்னுடைய வேலையால் ஏற்பட்டிருக்கலாம், உன்னுடைய திருமண வாழ்வில் ஏற்பட்ட மன சோர்பாக இருக்கலாம், ஒருவேளை உன்னுடைய பிள்ளைகளால் ஏற்பட்டதாயிருக்கலாம் பயப்படாதே\nதாவீதைப்போல கர்த்தருக்குள்ளே உன்னைத் திடப்படுத்திக்கொள் மனுஷன் உன்னை ஒன்றும் செய்ய முடியாது\nஇதழ்: 656 கர்த்தரை நோக்கிப் பார்\n1 சாமுவேல் 30: 3, 6 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். தாவீதும் மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.\nதாவீது பெலிஸ்திய நாட்டில் தன் மனைவிகளோடும், தன்னோடிருந்த 600 பேர்களோடும், அவர்களுடைய குடும்பங்களோடும் வந்து குடியேறினான். பெலிஸ்திய நாட்டின் எல்லைகளை ஒட்டியிருந்த கானானியரை கொள்ள��யடித்து வந்தான். ஆனால் பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீஸிடம் தான் யூதாவைக் கொள்ளையடித்ததாக பொய் சொல்லி ஏமாற்றுகிறான் என்று பார்த்தோம்.\nஆனால் தாவீது சிக்லாகை விட்டு வெளியே இருக்கும்போது, அமலேக்கியர் வந்து சிக்லாகை சுட்டெரித்து, அங்கிருந்த எல்லோரையும் சிறை பிடித்துக்கொண்டு போயினர்.\nதாவீதின் மனைவிமாரான அபிகாயிலும், அகினோவாமும், தாவீதொடு இருந்த மனிதரின் குடும்பங்களும் சிறைப்பிடிக்கப் பட்டனர்.\nதாவீது ஏமாற்றியது எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள் 29 ம் அதிகாரத்தில் தாவீதை, பெலிஸ்தியரின் ராஜாவாகிய ஆகீஸ், இஸ்ரவேலருக்கு விரோதமான யுத்தத்துக்கு அழைத்து செல்வதைப் பார்க்கலாம். கடைசி நிமிஷத்தில், பெலிஸ்திய பிரபுக்கள் அதை ஏற்றுக் கொள்ளாததால், அவன் தன் அந்தக் கொடிய காரியத்திலிருந்து தப்பித்து வீட்டுக்குத் திரும்புகிறான். வீட்டுக்கு வந்தால் தலையில் இடி விழுந்தாற்போல் அவன் வாழ்ந்த சிக்லாக் கொள்ளையிடப்பட்டு அக்கினிக்கு இரையாயிருந்தது.\nதாவீது கர்த்தரை நம்பாமல் எதிரிகளின் பட்டணத்தில் அடைக்கலம் புகுந்ததும் தவறு அடைக்கலம் கொடுத்த ஆகீஸை பொய் சொல்லி ஏமாற்றியதும் தவறு. அவன் கர்த்தரை விசுவாசிக்காதின் அடையாளம் இது. அவிசுவாசம் கீழ்ப்படியாமையை பிறப்பிக்கும்\nதாவீது எப்பக்கமும் ஓட முடியாமல் மாட்டிக்கொண்டு, தேவன் பக்கம் திரும்புகிறான். நம்முடைய அவிசுவாசத்தாலும், கீழ்ப்படியாமையாலும் நாம் துக்கமான பாதையில் செல்லும்போது, தேவனாகிய கர்த்தர் தம்முடைய கிருபையை நம்மிடமிருந்து விலக்குவதில்லை அவர் நமக்கு உதவி செய்ய நம்மண்டை வருகிறார்.\nஇந்த மா பெரிய கிருபையைத்தான் கர்த்தர் தாவீதுக்கு சிக்லாக்கில் அருளினார். பொய் சொல்லி, ஏமாற்றி, கர்த்தரை விட்டு விலகிய அவனுக்கு கர்த்தர் கிருபையாய் இரங்கினார்.\nஉன்னுடைய கீழ்ப்படியாமையால் சிக்லாகில் மாட்டிக்கொண்டிருக்கிறாயா தாவீதைப்போல கிருபையின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பு தாவீதைப்போல கிருபையின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பு\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7933", "date_download": "2019-05-24T12:59:29Z", "digest": "sha1:C2WQQSJBHOMHOGWQOAP4DO7JQZZ3GGRI", "length": 6521, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "Megaraj மேகராஜ் இந்து-Hindu Agamudayar-North( Mudaliyar-Mudaliar) அகமுடைய முதலியார் ஆண் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடைய முதலியார் ஆண்\nராசி சூ செ சந்தி புத\nMarried Brothers சகோதரர் இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/russia.html", "date_download": "2019-05-24T13:30:41Z", "digest": "sha1:NSUK4OC6DMUYBZDEQDYSAC532H7ESPNM", "length": 12960, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | 6 Indian students for Astronomy Olympiad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n1 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n5 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n7 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\n10 min ago பாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்திய��\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யாவில் வானியல் ஒலிம்பிக் போட்டி:6 இந்திய மாணவர்கள் பங்கேற்பு\nரஷியாவில் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வானியல் ஒலிம்பிக் போட்டியில் (அஸ்ட்ரனாமிகல் ஒலிம்பியாட்) இந்தியாவைச் சேர்ந்த6 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.\n15 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் இந்திய மாணவர்களான மயன்க் ஜா, சையத் முகம்மது மீசும், விஷால் பிரபு ஆகியோரும், சீனியர்பிரிவில் வருண் பாலேராவ், விவேக் குமார், தருன் அகர்வால் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பாஸ் தாத்தா காலமானார்.. வயது 123\nபூமியில் திடீரென்று விழுந்த மிகப்பெரிய ஓட்டை.. ரஷ்யாவில் நிகழ்ந்த பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ\nமொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு\n41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்\nதீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ\nநடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\n41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ\nரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்\nவித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு\nரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\nவரலாற்றில் முதல் முறையாக ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் நாளை சந்திப்பு\nநரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. உத்தரவில் கையெழுத்திட்டார் புடின்\nமாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256181&dtnew=4/15/2019", "date_download": "2019-05-24T13:49:21Z", "digest": "sha1:6TEDUTDKXW7Z7VMRRDRSEOP3RG72QS54", "length": 19059, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| குழந்தைகள் உரிமை; விழிப்புணர்வு பிரசாரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகுழந்தைகள் உரிமை; விழிப்புணர்வு பிரசாரம்\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nபொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்' மே 24,2019\n அ.தி.மு.க., தலைமை நிம்மதி மே 24,2019\nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி மே 24,2019\nபா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்' மே 24,2019\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் முன், 'தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு' மற்றும் கோவை என்.எம்.சி.டி., சார்பில், குழந்தைகளுக்கான உரிமையினை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இதில், அந்த அமைப்பினர், துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.\nஅவர்கள் கூறியதாவது:18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே என்று, 2013ம் ஆண்டின் குழந்தைகளுக்கான தேசிய கொள்கை முகவுரை குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.இந்தியாவில் உள்ள குழந்தைகளின் உரிமையை உறுதி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக, இந்த விழிப்புணர்வு பிரசாரம் கடந்த, 25ம் தேதி சென்னையில் துவங்கப்பட்டது.சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, மூன்று குழுக்களாக பிரிந்து பிரசாரம் செய்யப்படுகிறது. அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாளை (16ம் தேதி) கோவையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. கழிவு தருகிறது அழிவு வாலாங்குளத்தில் பஸ் டிப்போ ஆயில்\n1. எல்லா கட்சிக்கும், 'தலை': ஒரு கட்சிக்கு 'விரல்'\n2. திட்டம் முழுமை பெற தீர்த்தக்குட யாத்திரை\n3. வங்கிப்பணம் சிக்குது; கட்சிப்பணம் தப்புது\n4. 'தேர்தல் ஆணையத்தில்அரசியல் தலையீடு கூடாது'\n5. 'தேர்தல் ஆணையத்தில்அரசியல் தலையீடு கூடாது'\n1. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: பாய்லர்கள் வெடித்ததால் தவிப்பு\n2. குழாய் உடைந்து குடிநீர் வீண்\n3. மின் மயான கட்டுமான ���ணி முடக்கம்: சோமனூர் மக்கள் கலக்கம்\n5. 'பார்க்கிங்' பகுதியான கோவை ரோடு நாள் முழுக்க நெரிசலில் திணறும் அவலம்\n1. வாகன சோதனையில் 28.5 பவுன் தங்க நகைகள் பறிமுதல்\n2. பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை\n3. தி.க., வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n4. மூன்று பைக்குகள் மோதல்: ஒருவர் பலி; நால்வர் காயம்\n5. துணிக்கடையில் தீ விபத்து சேதம் தவிர்ப்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், ��ாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/26012542/Test-against-West-IndiesEngland-were-77-in-the-run.vpf", "date_download": "2019-05-24T13:35:39Z", "digest": "sha1:Q52XS73A5KM6UZWXHHJK673NMKDPIUD4", "length": 12777, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against West Indies England were 77 in the run || வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது + \"||\" + Test against West Indies England were 77 in the run\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது\nஇங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது.\nஇங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்தை, எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். குறிப்பாக கெமார் ரோச் 27 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து மிரட்டினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 30.2 ஓவர்களில் 77 ரன்னில் சுருண்டது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். கேப்டன் ஜோ ரூட் (4 ரன்), பென் ஸ்டோக்ஸ் (0) உள்பட 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.\nஅடுத்து 212 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்��ு 127 ரன்கள் எடுத்திருந்தது. 3–வது நாளான நேற்று உணவு இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. அப்போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 237 ரன்களுடன் மொத்தம் 449 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 61 ரன்களுடனும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 80 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.\n1. ‘பிரெக்ஸிட்’ விவகாரம்: இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்\n‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகியுள்ளார். இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n3. இங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்\nஇங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.\n4. இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்\nஇங்கிலாந்தில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்.\n5. இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை - லண்டன் கோர்ட்டு தீர்ப்பு\nஇங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. உலக கோப்பை கிரிக்கெட்டில் 500 ரன்கள் குவிக்கப்படுமா - இந்திய கேப்டன் விராட் கோலி பதில்\n2. தனிப்பட்ட வீரரால் சாதிக்க முடியாது: உலக கோப்பையை வெல்ல கூட்டு முயற்சி அவசியம் - தெண்டுல்கர் கருத்து\n3. டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் - தெண்டுல்கர் சொல்கிறார்\n4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ‘என்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள்’ - கெய்ல் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/23443-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-24T13:58:39Z", "digest": "sha1:RTRQ2TXTDCQUL6XTR64FEVXCORYQMSJ2", "length": 5834, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "காதலிப்பது தவறா?- அஞ்சலி கேள்வி | காதலிப்பது தவறா?- அஞ்சலி கேள்வி", "raw_content": "\nதென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அஞ்சலி. அவ்வப்போது காதல், திருமணம் என்று சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்திலும் அவர் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால், இத்தகவலை அவர் மறுத்துள்ளார். ‘‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். தவிர, நடிகைகள் காதலிப்பது, கல்யாணம் செய்துகொள்வதில் என்ன தவறு. நான் திருமணம் செய்துகொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் என்பது என் சினிமா பயணத்துக்கு ஒருபோதும் தடையாக இருக்காது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\nசூரத் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 17 மாணவர்கள் பலி; பிரதமர் மோடி இரங்கல்\nசெல்வராகவன் வைத்துள்ள 3 நொடி விதி: ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட ரகசியம்\n'சென்னை பழனி மார்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nட்விட்டரில் இணைந்த துருவ் விக்ரம்\nபிரெக்ஸிட் விவகாரம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nகாயமடைந்தார் கேப்டன் மோர்கன்: பதற்றத்தில் இங்கிலாந்து அணி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆதார்-பான் இணைப்புக்கு 6 மாதம் அவகாசம்\nவிமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமைக்கு அரசு பொறுப்பாகாது விமான சேவைத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து\nவேகமான வளர்ச்சியை நோக்கிய பயணத்துக்கு தடைகளை உடைக்க இந்தியா தயாரா- பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17614-bjp-coalition-to-announce-soon.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-24T13:22:50Z", "digest": "sha1:OCWUIYFDFP5VO2WYIBAQMZIEAPYCT3VE", "length": 9889, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்து; தமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: தேசிய செயலர் முரளிதர ர��வ் தகவல் | BJP coalition to announce soon", "raw_content": "\nதம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்து; தமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: தேசிய செயலர் முரளிதர ராவ் தகவல்\nமக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித் துறையில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஏராளமானோர் ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.\n‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலமாக நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். மக்களுடன் அவரது தொடர்பு அதிகரித்துள்ளதால் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது. வேளாண்மைத் துறை, தொழில் துறை, ஜவுளித் துறையில் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பாஜகவின் நோக்கம்.\nகடந்த 10-ம் தேதி திருப்பூரில் புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்துள்ளார். தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.\nமத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.\nமுன்னதாக, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை வளாகத்தில், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளித் துறையினருடன் முரளிதர ராவ் ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்ட தேசத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம்: திருமாவளவன்\nமக்கள் எனக்கு அளித்தது வாக்கு அல்ல; அன்பும் நம்பிக்க���யும்: ஜோதிமணி\nஎன் மகளை அச்சுறுத்தும் கருத்துகளை எதிர்கொள்வது எப்படி - மோடிக்கு வாழ்த்து கூறி அனுராக் காஷ்யப் கேள்வி\nமக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள்\nஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nமோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்து; தமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: தேசிய செயலர் முரளிதர ராவ் தகவல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் 12 வருடங்களாக இயக்குநர் இன்றி முடக்கம்; மத்திய நிதி ரூ.25 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக குறைந்தது: கருணாநிதி தொடங்கியதால் கண்டுகொள்ளாத அதிமுக அரசு\nமோடிக்கு ஆதரவு திரட்டும் மணமகன்\nமக்களவை தேர்தல் குறித்து உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி முக்கிய ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_78.html", "date_download": "2019-05-24T13:56:43Z", "digest": "sha1:NZRD6GN2SW3HCYGJUNDFNI3THEQFC2A2", "length": 6342, "nlines": 58, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் ! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » இலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் 3வது முறையாகவும் இன்று சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் போஸ் எனும் குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nஇம்முறை சிறிலங்காவின் கட்நாயக்கா விமான நிலையத்தை ஊடுருவி அங்கிருந்த தகவல் திரைகளில் Schedule Screen குறிபிட்ட வினாடிகளுக்கு புலிக்கொடி பறக்கும் காணொளி ஒளிபரப்பபட்டுள்ளதுடன் சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் தரவுத்தளத்தையும் பொது வெளியில் வெளியிட்டுள்ளனர் தமிழீழம் சைபர் போஸ் குழுவினர்.\n2018 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து சிறிலங்காவை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை உருவாக்கி உள்ளதாக சிங்கள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறிய நிலையில், இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017 -2018 ஆம் ஆண்டுகளில் மே மாதம்18ம் திகதியும் 300க்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் 2018 நவம்பர் மாதம் விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தையும் இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கீழ் வரும் இணைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணையங்களின் தொகுப்பு. -தாரகம்.com -\nமேலும் இணையங்களுக்கு கீழ் வரும் இணைப்பில் சென்று பார்வையிடலாம்\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87283", "date_download": "2019-05-24T13:31:10Z", "digest": "sha1:QD2MDBBOESCTMLWIGSE3C7CXRXWTDPVD", "length": 11387, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் கடிதங்கள்", "raw_content": "\n« தினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30 »\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nவணக்கம் திரு.ஜெயமோகன் அவர்களே ,.\nநான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளன் ..\nநானும் இந்த இயந்திர வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் ஆவேன் ..\nஅரசியலை, எம்மைப் போன்ற படித்தவர்கள் கூட மிக நுட்பமாக ஆராய முயற்சிப்பதில்லை என்பதே வேதனைக்கு உரிய உண்மை.\nஉங்களுடைய இந்த ஆழமான அறிவார்ந்த கட்டுரை எம்மை போன்ற இளைஞர்களின் மனதில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி ..\nஎனது மனமார்ந்த நன்றி ..\nபுரட்சி வர வேண்டும். எத்தனை சுலபமான சொல். நடைமுறையில் எத்தகைய அரிதான நிதர்சனம்.\nஉண்மையில் புரட்சிக்காரன் என்பவன் சேகுவாரா t shirt அணிந்து இணையத்தில் சகட்டு மேனிக்கு திட்டுவபன் அல்ல. மக்களுக்காக அன்றாடம் முட்டி மோதி தன் காலத்தில் போராடி அடுத்த தலைமுறைக்காவது நல்ல���ு நடக்கட்டும் என்று போராடுபவன். அந்த உண்மைப் போராளிகள் இன்றைய காலத்தில் அரிது.\nநீங்கள் குறிப்பிட்ட அதாவது வேர் உள்ளே இருக்கையில் மேலே தெரியும் முளையை வெட்டுவது போன்றது அது.\nஇந்த வரிகள் இந்த சமூகம் மொத்தமாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.\nகத்திப் பேசாமல், முஷ்டியை உயர்த்தாமல் , அடுக்கு மொழி பேசாமல், தன்னை தேவதூதனாக காட்டிக்கொள்ளாமல் ஒரு சிறு துணி கொண்டு உடம்பை மறைத்து தன் சத்தியத்தால் இம்மண்ணில் நிகழ்த்தினாரே ஒரு கிழவன் அது புரட்சி.\nஇந்த தேர்தலிலே தன் representative எப்படிப்பட்டவன் என இன்றைய இளைஞன் நோக்கினாலே அது புரட்சி என்பேன் .\nதங்களுடைய கட்டுரையை இன்று தினமலர் தேர்தல் களம் பகுதியில் படித்தேன்.\nஅனைத்தும் நல்ல கருத்துக்கள். மிகச்சிறந்த அரசியல் பார்வை. நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல் சூழல் விரைவில் தமிழகத்தில் ஏற்பட எனது நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்.\nதினமலர் கட்டுரை – கடிதம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.28389/", "date_download": "2019-05-24T13:12:53Z", "digest": "sha1:SW3VSVEHSBDABDW3HRYTM527UASSKA25", "length": 7241, "nlines": 104, "source_domain": "www.tamilsurabi.in", "title": "கோடையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு...! | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nகோடையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு...\nபனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும். பனை எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர்.\nபனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதன் ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்றுமுறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார்.\nஇந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது. நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.\nபனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.\nநுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.\nநுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\nநுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.\nசிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/", "date_download": "2019-05-24T13:30:24Z", "digest": "sha1:5JKZWPBBZGQO3TDV737C4QAFSBO5RG6Y", "length": 10736, "nlines": 257, "source_domain": "mysixer.com", "title": "My Sixer", "raw_content": "\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\nஉதவி இயக்குநர்கள், இயக்குநர்களாகப் பணிபுரியவேண்டும் – கே பாக்யராஜ்\nஒத்த செருப்பு சைஸ் 7 ஐக் கொண்டாடிய நட்புகள்\nஎம்.ஜி.ஆர் கொடுத்த முப்பதாயிரம் ரூபாயில் முன்னேறிய ஐசரி கே கணேஷ்\nஜேகே ரித்திஷ் கனவை நிறைவேற்றுவோம் - ஆர்கே சுரேஷ்\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nராபர்ட் ரெட்ஃபோர்டு, டாம் ஹார்டி, பார்த்திபன் - கமல்ஹாசன்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\nஉதவி இயக்குநர்கள், இயக்குநர்களாகப் பணிபுரியவேண்டும் – கே பாக்யராஜ்\nஒத்த செருப்பு சைஸ் 7 ஐக் கொண்டாடிய நட்புகள்\nஎம்.ஜி.ஆர் கொடுத்த முப்பதாயிரம் ரூபாயில் முன்னேறிய ஐசரி கே கணேஷ்\nஜேகே ரித்திஷ் கனவை நிறைவேற்றுவோம் - ஆர்கே சுரேஷ்\n70:30 கொச்சின் ஷாதி @ சென்னை 3\nகம்பன் விழா, புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளம்\nஎஸ் ஜே சூர்யாவுக்கு அமிதாப் இட்ட வெற்றித்திலகம்\nமான்ஸ்டர், ஒரு நாள் கூத்து இயக்குநரின் மூன்று நாள் கூத்து\nபாண்டிராஜ் -சிவா கூட்டணியின் மூன்றாவது படம் தொடங்கியது\nNGK, எனக்கு முக்கியமான படம் - சூர்யா\nதர்மபிரபு, 23 ஆம் புலிகேசி போன்று வெற்றிபெறும் - மூர்த்தி\nஇறவா ஆத்மா நம்முடன் இருக்கிறதா..\nநந்திக்கலம்பகம் காண வாருங்கள் - சங்ககிரி ராஜ்குமார்\nஎனக்கு சாதி தெரியாது - இயக்குநர் முத்தையா\n ராம் ஷேவா வின் பதிலுக்குக் காத்திருங்கள்\nகுடும்பமாய் நடித்த காலத்திற்குச் சென்றேன் - கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1691d4f9668f29c5bc870a3c11609357&topic=5824.0", "date_download": "2019-05-24T14:20:15Z", "digest": "sha1:UNY2RHSK6PEYRFJGO7ZN2XUPXUGOJDOI", "length": 6437, "nlines": 115, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nபிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nAuthor Topic: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக (Read 1612 times)\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nபிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nநமது இணைய தோழன் Kungfu Master அவர்களின் தாத்தா மிகவும் ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகுதான் எது���ும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக கேள்விபட்டேன். மிகவும் சோர்வுற்று காணும் நம் நண்பனுக்கு நல்ல மன திடமும், அவன் தாத்தாவின் உடல் நலனுக்காக அனைவரும் பிராத்திப்போம்மாக...\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nRe: பிரத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nஉற்ற நண்பன் கவலையுறும் விதமாய் அமைந்த அவரின் தாத்தாவின் கவலைக்கிடமான உடல் நிலையை மாற்றி குணமடைய செய்வாய் இறைவா.சந்தோசம் என்னும் செல்வம் என்றும் அவரது குடும்பத்தில் நிலைத்திருக்கவேண்டி பிரார்த்திக்கிறேன்..\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nஎன் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nபுன்னகை பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nபிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154762/news/154762.html", "date_download": "2019-05-24T13:08:10Z", "digest": "sha1:FHBV2EYDQFGCSYPRWKRX2GC2MWLMIEMV", "length": 6006, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆறாக ஓடும் தீக்குழம்பு: அதிர்ச்சி வீடியோ..!!! : நிதர்சனம்", "raw_content": "\nஆறாக ஓடும் தீக்குழம்பு: அதிர்ச்சி வீடியோ..\nஇத்தாலியில் உள்ள எரிமாலை தீக்குழம்புகளை கக்கி வரும் நிலையில் தற்போது அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.\nஇத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படும் எட்னா எரிமலை அமைந்துள்ளது. இது 3 ஆயிரத்து 300 மீற்றர் உயரம் கொண்டதாகும்.\nஇந்த எரிமலை, கடந்த சில மாதங்களாக மாக்மா குழம்புகளை கக்கி வரும் நிலையில், தற்போது தீ குழம்புகள் ஆறாக ஓடும் காணொலி வெளியாகியுள்ளது.\nசுமார் 3000 மீற்றர் பரப்பில், 650 அடி உயரத்தில் எட்னா எரிமலை தீக்குழம்புகளையும், புகையையும் கக்கி வருவதால், மலை பள்ளத்தாக்கில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.\nகடந்த 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் எட்னாவ��ன் உயிர்ப்புத்தன்மை அதிகமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனால் மலையின் வெப்பநிலை தற்போது 1000 டிகிரி செல்சியஸ்-ஐ தண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-05-24T14:14:50Z", "digest": "sha1:KT7LB374ZQ2S3XF4O5GYGHO23GCNFCIS", "length": 17786, "nlines": 124, "source_domain": "moviewingz.com", "title": "வெள்ளை பூக்கள் – திரை விமர்சனம் – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nவெள்ளை பூக்கள் – திரை விமர்சனம்\nவெள்ளை பூக்கள் – திரை விமர்சனம்\nகடத்தல், கொலை, விசாரணை என த்ரில்லர் வகைப்படங்கள் தமிழ் சினிமாவில் வருவது குறைவுதான். அப்படியே வந்தாலும் அவற்றில் பல லாஜிக் மீறல்கள் இருக்கும்.\nஇந்தப்படத்தில் முன்னணி ஹீரோவை நடிக்க வைக்காமல் கதையின் நாயகனாக ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் நகைச்சுவை நடிகர் விவேக்கை நடிக்க வைத்து இருப்பது தங்களது வித்தியாசமான முயற்சியை கண்டிப்பாக பாராட்டலாம் அவர்களது உருவாக்கத்தில் முதல் திரைப்படம்தான் என்றாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்���ிறார்கள். அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன்\nஒரு சிட்டியில் மர்ம கொலைகளும், நடக்கிறது குற்றவாளியை கண்டுபிடிக்க ஒரு ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரி செய்யும் துப்பறியும் வேலைகளும் தான் வெள்ளைப் பூக்கள் திரைப்படத்தின் கதை.\nஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக்கை, கதாநாயகன்னாக நடித்து உள்ளார் வழக்கமான ஹீரோக்கள் நடித்திருந்தால் இது ஹீரோயிசப் படமாக மாறியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் பதிலாக விவேக்கை நடிக்க வைத்திருப்பதால் இந்த ‘வெள்ளைப் பூக்கள்’ படத்திற்கு வேறு ஒரு நிறம் கிடைத்திருக்கிறது.\nதனது அனுபவ நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விவேக். வழக்கமான அவருடைய நடிப்பும் சாயலும் படத்தில் எங்குமே இல்லை. விவேக் இதுவரை கதாநாயகனாக நடித்த ஒரு சில படங்களில் இந்தப் படமும், கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கிறது.\nஇந்த நிலையில்தான் ஒரு போலீஸ் அதிகாரியான நண்பர் விவேக்கை அமெரிக்கா சென்றுவர கட்டாயப்படுத்துகிறார். அந்த கட்டாயத்தின் பேரில், அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு புறப்பட்டு செல்கிறார் விவேக்.\nஅமெரிக்காவில் வசிக்கும் விவேக்கின் மகன் தேவ், அந்நாட்டைச் சேர்ந்த ஆலிஸ் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் தந்தை விவேக் பல ஆண்டுகளாக மகன் மேல் உள்ள கோபத்தில் பேசாமல் இருந்து வருகிறார். விவேக் மகனுடன்சமாதானம் ஆனாலும், மருமகள் மீது கோபத்தை தொடர்கிறார் விவேக். ஆலிஸ் வலிய வந்து பேசினாலும், அவருடன் பேசாமல் தவிர்த்து விட்டு செல்கிறார் விவேக்.\nஇதற்கிடையே அதே ஊரில் மகளுடன் தங்கியிருக்கும் சார்லியை சந்திக்கிறார். அவருடன் விவேக்கிற்கு தமிழர் என்ற உடன் நட்பு ஏற்படுகிறது. இருவரும் வாக்கிங் என்ற பெயரில் ஊரைச் சுற்றி திரிகிறார்கள். இந்நிலையில், விவேக்கின் பக்கத்து வீட்டு பெண் மோனா மர்மமான முறையில் கடத்தி கொல்லபடுகிறார். இந்த விவகாரத்தில் விவேக் தானாக வந்து தலையிட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். இது அவரது மகனுக்கும் அந்த ஊர் போலிஸ் அதிகாரிக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை.\nஇருப்பினும் விவேக்கின் துப்பறியும் மூளை அவரை அந்த கொலை.கடத்தல் யார் குற்றவாளிகள் என்பதை பற்றியே சிந்திக்க வைக்கிறது. மோனா போலவே வேறொரு சிறுவனும் கடத்தப்படுகிறான். பின்னர் விவேக்கின் மகனே கடத்தப்படுகிறார். இவர்களை கடத்தியது யார் விவேக் துப்பறியும் மூளையை வைத்து எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மிதிகதை.\nவிவேக்கிற்கு அடுத்தப்படியாக படத்தில் நமக்கு நன்றாக தெரிந்த முகம் சார்லி. படம் முழுவதும் விவேக்குடனேயே வருகிறார். பழைய படங்களில் சிறு வயதில் அவர்கள் என்ன செய்தார்களோ, அதேவேலையை முதிய பருவத்தில் செய்திருக்கிறார்கள். குற்றவாளியை கண்டுபிடிக்கிறேன் என கிளம்பி இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி, செம .\nபூஜா தேவரியாவுக்கு படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. ஆனால் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். ஒரே காட்சி தான் என்றாலும், மிரட்டி இருக்கிறார். விவேக்கின் மகனாக நடித்துள்ள தேவ் தமிழுக்கு நல்ல அறிமுகம். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள பேய்ஜ் ஹெண்டர்சனும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.\nவிவேக், சார்லி சம்மந்தப்பட்ட காட்சிகள் சீரியஸ் படத்தை ஜாலியாக மாற்றிவிடுகிறது. இதனால் ஒரு திரில்லர் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்த வேண்டிய பதட்டம் இதில் மிஸ்ஸிங். க்ளைமாக்ஸ் சர்ப்ரைசிங்காக இருந்தாலும், அதுமட்டும் தான் படம் என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.\nதிரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில், மிகையில்லாத பின்னணி இசையை தந்திருக்கிறார் ராம்கோபால் கிருஷ்ணராஜு. ஒரே பாடல் தான் என்றாலும், ராப் இசையில் கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.\nஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு, படத்தை பிரஷ்ஷாக காட்டுகிறது. படம் போராடிக்காத வகையில் எடிட் செய்திருக்கிறார் பிரவீன் கே.எல். படம் சுவாரஸ்யமாக நகர்வதற்கு பிரவீனின் எடிட்டிங்கும் ஒரு காரணம்\nபெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாத இந்த படத்தில், பொறுப்பை உணர்ந்து, முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார் விவேக். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விவேக்கின் ஆட்சி தான். வயதான போலீஸ் அதிகாரி ரோலுக்கு, நன்றாகவே பொருந்துகிறார். தனது இயல்பான ஜாலி நடிப்பால், சீரியஸ் காட்சியையும் காமெடியாக்கிவிடுகிறார்\nஅமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்கள். அதனாலேயே படத்தின் மேக்கிங் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தருகிறது. சீரியசான திரில்லர் படத்தை, மிக எளிமையான திரைக்கதையில், சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் இயக்குனர் விவேக் இளங்கோவன்.\nசியாட்டல், ஒடிசி, வெளிநாட்டு நடிகர்கள், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என புதிய உணர்வை தருகிறது வெள்ளைப் பூக்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் நல்லதொரு கருத்தை சொல்லி இருக்கிறார்கள்\nசியாட்டில் நகரம், அதன் அமைதியான தெருக்கள் ஆகிய கதைக் களமே படத்திற்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. ஜெரால்ட் பீட்டர் ஒளிப்பதிவு ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. ராம்கோபால் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் படத்தில். பின்னணி இசையில் காட்சியின் தாக்கத்தை கூடுதலாக்கியிருக்கிறார்.\nமுதல் முயற்சி என்பதால் சில குறைகளை பெரிய மனதுடன் மன்னிக்கலாம். நம் ஊர் படங்களையே பார்த்துப் போரடிக்கும் நமக்கு இப்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் வேறு ஒரு களத்தில் படங்களைத் தருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்\nவெள்ளைப் பூக்கள்… ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு தமிழ் படம்\nமெஹந்தி சர்க்கஸ் – திரை விமர்சனம்\nதுருக்கியில் படப்பிடிப்பு நடைபெறும் விஷால் படத்தின் புதிய தகவல்\nமான்ஸ்டர் – திரை விமர்சனம்\nகுப்பத்து ராஜா – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us/divisions-units/media-unit", "date_download": "2019-05-24T14:14:34Z", "digest": "sha1:BV3PCCW6PNRJO7663AVPIVLSPQKU44JO", "length": 10477, "nlines": 120, "source_domain": "tamil.media.gov.lk", "title": "ஊடகம்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதேசிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்ற அரச கொள்கைகள் தொடர்பாக நிகழ்;ச்சிகள் மற்றும் அமைச்சிற்கு இணைந்ததாக உள்ள நிறுவனங்களின் அலுவல்கள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்குதல்\nவெகுசன ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்துவதற்காக வேண்டி வசதிகளை வழங்குதல்\nவெகுசன ஊடகவியலாளர்களுக்காக வேண்டி புலமைபச் பரிசில்கள் நிகழ்ச்சிகளை செயற்படுத்தல்\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்காக வேண் கடன் வசதிகளை வழங்கும் திட்டத்தினை செயற்படுத்தல்\nபல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினூடாக ஒழுங்கு செய்யப்படுகின்ற த��ட்டங்கள் தொடர்பில் ஊடக கலந்துரையாடல்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்\nஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வுகளை ஒழுங்கு செய்தல்\nஅச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடக அறிவித்தல்களை வழங்குதல்\nரேகை அமைச்சு மற்றும் இணைந்த நிறுவனங்களினூடாக செயற்படுத்துகின்ற விசேட திட்டங்கள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக வேண்டி செய்திக் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல் மற்றும் பிரசார திட்டங்களை செயல்படுத்தல்\nஅமைச்சினால் ஊடகவியலாளர்களுக்காக வேண்டி செயற்படுத்துகின்ற திட்டங்கள் தொடர்பாக ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் பிரசார நடவடிக்கைகளை நிகழ்த்துதல்\nஅமைச்சின் இணையத்தளத்தினை மும்மொழிகளிலும் மேம்படுத்தி செயற்படுத்தல்\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் பிரசார திட்டங்களை செயற்படுத்தல்\nஅச்சு ஊடகங்களில் நாளாந்தம் வெளியாகின்ற முக்கியமான செய்திகள் அடங்களான ஆய்வு அறிக்கையொன்றினை அமைத்தல் மற்றும் பாதுகாத்தல்\nபொருளாதார> அரசியல்> சமூகவியல் மற்றும் நடப்பு நிலவரங்கள் தொடர்பில் முக்கிய செய்தி அறிக்கைகளை பத்திரிகைகளிலிருந்து தெரிவு செய்து பாதுகாத்தல்\nவெகுசன ஊடகவியலாளர்களுக்காக வேண்டி ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடாத்துல்.\nவெகுசன ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்து; நோக்கி; செயற்படுத்துகின்ற புலமைப் பரிசில் நிகழ்ச்சி\nவெகுசன ஊடகவியலாளர்களின் தொழிலை இலகுபடுத்துவதற்காக வேண்டி செயற்படுத்தப்பட்டுள்ள நிதியியல் கொடுப்பனவு நிகழ்ச்சி\nசிறந்த ஊடகக் கலாசாரமொன்றினை நோக்காய்க் கொண்டு வெகுசன ஊடகவியலாளர பயிற்சிச் செயலமர்வுகள்.\nபிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/19001652/Dussehra-festival-of-Muthuraman-temple.vpf", "date_download": "2019-05-24T13:54:48Z", "digest": "sha1:HNSIYVMGYUXXVIUEICR7IDOWJYF2TECM", "length": 13119, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dussehra festival of Muthuraman temple || முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம் + \"||\" + Dussehra festival of Muthuraman temple\nமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.\nபதிவு: அக்டோபர் 19, 2018 03:45 AM\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.\nகோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.\nவிரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.\nஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்த��க்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.\n10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு\n2. “பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\n3. காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி தொல்.திருமாவளவன் சர்ச்சை பேச்சு\n4. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n5. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/1192", "date_download": "2019-05-24T13:42:01Z", "digest": "sha1:2XK3JT5J3IT2GFHO3VO5546632DYLTFL", "length": 5309, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "சிறுப்பிட்டி கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு", "raw_content": "\nHome இலங்கை சிறுப்பிட்டி கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு\nசிறுப்பிட்டி கிணற்றிலிருந்து ப��ண்ணின் சடலம் கண்டெடுப்பு\nயாழ்.சிறுப்பிட்டி கிழக்கு, வைரவர் கோயிலடி வாழைத்தோட்ட கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nமூன்று பிள்ளைகளின் தாயான ஜெயமோகன் விஜயமாலா (வயது-41) என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (புதன்கிழமை) அதிகாலை தனது கணவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற பெண், வீடு திரும்பாததையடுத்து நடத்திய தேடுதலில், கிணற்றிற்கு நீர் அள்ளச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇச்சம்பவம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகளை, அச்சவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஅம்மா கைப்பேசியும் அதள பாதாளத்துக்குப் போகும் தமிழ் நாட்டுப் பொருளாதாரமும்\nNext articleபுகையிரதத்தின் முன் பாய்ந்து பெண் தற்கொலை\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62500-laptop-for-20-lakh-students-this-year-minister-sengottaiyan.html", "date_download": "2019-05-24T14:16:56Z", "digest": "sha1:55GFWLQIYPPH7ZZCVAJOMQ22HZZ7ONDN", "length": 8742, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் : அமைச்சர் செங்கோட்டையன் | Laptop for 20 lakh students this year: Minister Sengottaiyan", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஉயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு\n20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் : அமைச்சர் செங்கோட்டையன்\n2019-2020 கல்வியாண்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, \"6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 7,000 ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன்கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்\" எனவும் தெரிவித்தார்.\nமேலும், 2019 -20 கல்வியாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோடி, கோடியாக பணம் பறிமுதலா : மார்ட்டின் நிறுவனம் மறுப்பு\nஅதிபரின் முன்னாள் வழக்கறிஞர் சிறையில் அடைப்பு \nமியான்மர்: ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் விடுதலை\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு\nகாசாளர் பழனிசாமியின் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தேவையில்லை\nஅண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: தமிழிசை\nசாலையோரம் அமர்ந்து டீ குடித்த முதல்வர்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20208057", "date_download": "2019-05-24T13:19:35Z", "digest": "sha1:JG6PHLU5VFT5QGQ37D6A5GR56PD53ZDT", "length": 33713, "nlines": 766, "source_domain": "old.thinnai.com", "title": "இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002 | திண்ணை", "raw_content": "\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002\nபெரியார் பெயரும் ரஜனி படமும்\nதமிழ் நாட்டின் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மதம், கடவுள் நம்பிக்கை எப்போதுமே மையத்தில் இருந்து வந்திருக்கிறது. திரு வி கவும், பெரியாரும், சிங்காரவேலரும், குன்றக்குடி அடிகளும் தோளோடு தோள் சேர்த்து இயங்கிய சூழல் இருந்ததுண்டு.\nகடவுள் நம்பிக்கை முழுக்க முழுக்க அரசியலில் பாய்ந்துவிடாமல் இருக்க திராவிட இயக்கங்கள் உதவின. எதிர்மறையான வடிவத்தில் திராவிட இயக்கங்கள் வைத்திருந்தன. ஆனால் எம் ஜி ஆர் காலம் தொடங்கி இது மீண்டும் மையத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது. இது மதச்சார்பின்மையின் அடிப்படையை ஆட்டங்காண வைக்கும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. எம் ஜி ஆர் மூகாம்பிகை கோயிலுக்கு வைரவாள் அளித்த நிகழ்ச்சி எம் ஜி ஆர் மீதான விமர்சனமாக முன்வைத்ததில் இந்த நிகழ்ச்சி முன்னுக்கு வந்தது. ஜெயலலிதாவின் காலத்திலே இது மிகமிகத் திறந்த முறையில், மதச்சார்பின்மையைப் புறந்தள்ளி முன்னுக்கு வந்துவிட்டது.நெடுஞ்செழியன் மறைவிற்குப் பின்பு, இன்று அ தி மு கவில் பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தவர்கள என்று சொல்லத் தக யாரும் இல்லை (காளிமுத்து தவிர). அரசியல் உலகில் ஜெயலலிதா செய்ததை ரஜனி சினிமாவில் செய்தார் – செய்கிறார். இந்தவிதத்தில் இருவரும் தமிழ்நாட்டின் பகுத்தறிவு இயக்கத்திற்கு இடப்பட்ட சவால் தான். ரஜனிக்கு முன்பே கூட தேவர் போன்றவர்கள் கடவுள் கருத்துகளைப் பரப்பியவர்கள் தான் என்றாலும், ஒருபுறம் செக்யூலர் சினிமாவும், ஒரு புறம் தேவரின் கடவுளை மையப் படுத்திய படங்களும் இருந்தன. ரஜனி படங்கள் இந்த வேறுபாட்டை அழித்துவிட்டன என்பதால் மிக ஆபத்தானவை என்று சொல்ல வேண்டும். எம் ஜி ஆர் மூகாம்பிகை பக்தராய் மாறியதை விமர்சனம் செய்த தி மு க , ராகவேந்திரா பக்தர் ரஜனியின் ஆதரவு வேண்டி , ரஜனியை விமர்சிக்காமல் அரவணைத்துக் கொண்டது. இதன் தொடர்ச்சி தான் ரஜனி பெரி���ாரின் பெயரை ராஜாஜி ஆனார் என்று அர்த்தம் வரும்படிப் பயன் படுத்திய நிகழ்ச்சி. பெரியார் பெயரை ரஜனி இந்த நோக்கில் பயன் படுத்தியது இந்தப் போக்கின் உச்சம். நல்லவேளையாக இது முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டது.\nஒரு விதத்தில் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இது சோதனைக் காலம். பெரியார் சிலையை வைப்பதை உ பியில் பா ஜ க எதிர்க்கிறது. அம்பேத்கர் சிலையை தமிழ்நாட்டின் மேல்சாதியினர் அவமதிக்கின்றனர். இந்தப் போக்கு மிகக் கடுமையாய் எதிர்க்க வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துகளுக்கு , முக்கியமாய் மதச்சார்பின்மை, மற்றும் பகுத்தறிவுக் கருத்துகளுக்கு எதிர்ப்பைக் கடுமை செய்வது மீண்டும் நம்மைக் கற்காலத்திற்குக் கொண்டு சென்று விடும்.\nபாகிஸ்தான் சர்வாதிகாரியும், ஸ்ரீலங்காவின் முஸ்லிம் மக்களும்\nபாகிஸ்தான் சர்வாதிகாரி முஷரஃப் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை வலம் வந்து திரும்பியிருக்கிறார். பங்களா தேஷ் சென்று பாகிஸ்தானின் கடந்த கால அத்துமீறல்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது இதயபூர்வமானதா என்றால் நிச்சயம் இல்லை. இந்த அட்டூழியத்திற்குக் காரணமான எந்த பாகிஸ்தான் அதிபரும், ராணுவ அதிகாரியும் தண்டனை பெறவில்லை . டாக்காவில் உள்ள ‘யுத்தக் குற்றங்களின் உண்மை அறியும் கமிட்டி ‘ பல வருடங்களாக பாகிஸ்தான் இது பற்றி நடத்திய விசாரணைக் குழுவின் முன் வந்த உண்மைகளை அறியக் கேட்டு வருகிறது. இந்த அறிக்கை இன்னமும் தூங்குகிறது. உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் கிட்டத்தட்ட 30 வருடங்களாக , பங்களா தேஷில் விடப்பட்ட பாகிஸ்தானியர்களையும் திரும்பப் பெறவில்லை. எண்ணிக்கை சுமார் 250,000 பேர் இருக்கலாம். பங்களா தேஷ் போன்ற ஏழை நாட்டில் இது எப்படிப்பட்ட சுமை என்று சொல்லத் தேவையில்லை. இந்த நிலையில் முஷரஃப் வருத்தம் தெரிவித்தது போலித்தனமே.\nஸ்ரீலங்காவில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுத்து இன்னொரு பிரசினையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ‘ பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று ‘ இவர் கோரியிருப்பது சந்தேகத்திற்குரியது. ஸ்ரீலங்காவின் முஸ்லிம் மக்கள் திட்டவட்டமாய் முஷரஃபின் குறுக்கீட்டை நிராகரிக்க வேண்டும்.\nதுணை ஜனாதிபதி – ஷிண்டே வருவாரா \nதுணை ஜனாதிபதி பதவிக���கு காங்கிரஸ் கட்சியின் ஷிண்டே வருவது தான் நல்லது. இவர் ஜெயலலிதாவின் ஆதரவைக் கேட்டிருக்கிறார். வைகோ, நெடுமாறன் கைது விவகாரத்தில் பா ஜ கவுடன் உள்ள உரசலினால் ஜெயலலிதா காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கக் கூடும்.\nகாங்கிரஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது. அப்துல் கலாம் பாஜகவின் ஆதரவாளர் என்றாலும் சுய சிந்தனை உள்ளவர் தா. என்றாலும், நிர்வாகம் மற்றும் கொள்கைகள் முழுக்க பா ஜ க மயமாகாமல், ஓரளவு கொள்கைகளில் சமநிலை நிலவ காங்கிரஸ் உதவக் கூடும். இந்தப் பார்வையில் ஷிண்டே வருவது நல்லது.\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)\nமாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002\nஉலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2\nஉலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)\nஅறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)\nபுதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )\nஅவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)\nமாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002\nஉலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2\nஉலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)\nஅறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)\nபுதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )\nஅவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந���த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2017/10/blog-post_58.html", "date_download": "2019-05-24T13:56:32Z", "digest": "sha1:BUB6CTDPB2245Q7MRRTLZIOI5TUMEQV5", "length": 28810, "nlines": 416, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "ஒன்பது கோளும் ஒன்றாய் காண | Bhajan Lyrics World", "raw_content": "\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nஅண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்\nஅதுவே ஆனை முகம் எனும்\nசுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்\nநல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்...\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nசூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்\nபல வித குணங்களை கொண்டிருக்கும்\nஎங்கள் கற்பக கருவில் அவை வரும் போது\nஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nசூரிய பகவான் ஒளி முகம் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்\nகதிரவன் தரிசனம் பெற வேண்டும்\nசூரிய பகவான் ஒளி முகம் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்\nகதிரவன் தரிசனம் பெற வேண்டும்\nஇருளை விலக்கி உலகை எழுப்பும்\nஅவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nதிங்கள் பகவான் திரு முகம் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்\nகுளிரும் அவனை தொழ வேண்டும்\nதிங்கள் பகவான் திரு முகம் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்\nகுளிரும் அவனை தொழ வேண்டும்\nபார்கடல் பிறந்த சந்திர பகவான்\nஎங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு\nதீரா பிணிகளை தீர்த்து வைப்பான்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅ��ன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nஅவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்\nஅவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்\nநெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்\nஅவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nபுத பகவானின் பத மலர் இரண்டும்\nஎங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே\nபுத பகவானின் பத மலர் இரண்டும்\nஎங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே\nஞான தேவியின் கணவன் புதனாம்\nஞானம் நமக்கு கைக் கூடும்\nஎங்கள் கற்பகத்தானின் வலக் கை காண\nவாக்கு வன்மையும் கை சேரும்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nகுருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nநம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்\nகுடி வந்த குருவை தொழ வேண்டும்\nகுருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nநம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்\nகுடி வந்த குருவை தொழ வேண்டும்\nஆலமர் செல்வன் அவனது பார்வை\nதடைகளை நீக்கி வளம் பெருக்கும்\nநம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nசுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஎங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே\nஇருக்கும் அவனை தொழ வேண்டும்\nசுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஎங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே\nஇருக்கும் அவனை தொழ வேண்டும்\nபுத்திர பாக்கியம் தருகிற பகவான்\nஅவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு\nபொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்\nஅவன் திருவடி பணிந்த��ல் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nஅட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஎங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே\nவாழும் அவனை தொழ வேண்டும்\nஅட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஎங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே\nவாழும் அவனை தொழ வேண்டும்\nவாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்\nஅந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nஎங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே\nஎங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே\nபிணிகளை தருகிற பகவான் அவனே\nராகுவின் பதத்தை கணபதி கை மேல்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nகேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே\nமலரும் கேதுவை தொழ வேண்டும்\nகேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே\nமலரும் கேதுவை தொழ வேண்டும்\nஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது\nஅவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஅவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nபிள்ளையர் பட்டி வர வேண்டும்\nஅங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்\nஉறையும் அவரை தொழ வேண்டும்\nநாத விந்துக லாதீ நமோநம\nஉன்னைத்தான் பாடவந்தேன் வண்ணமயில் வேல்முருகா\nநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா\nஒன்பது கோளும் ஒன்றாய் காண\nகாக்கும் கடவுள் கணேசனை நினை\nதிருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் பாடல் வரிக...\nதங்க மயம் முருகன் சந்நிதானம்\nசெல்லாத்தா செல்ல மாரியாத்தா Lyrics\nசுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44287", "date_download": "2019-05-24T13:09:06Z", "digest": "sha1:KDCS6UB5O72CUAA7PDFKO5FK3UBEEELM", "length": 11550, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "\"தேர்தலுக்கு தயார் என்ற�", "raw_content": "\n\"தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம் சென்றது ஏன்\nஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு கூட முகங்கொடுக்க முடியாத நிலையுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.\nஅத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்றால் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு ஏற்ப சட்ட ரீதியாகவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இவர்கள் அதனை எதிர்த்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.\nதற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் முன்னெடுப்புகள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற���கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7935", "date_download": "2019-05-24T13:34:40Z", "digest": "sha1:GAH7AVIST45QZD44QKMZ3BTWATQH6SPI", "length": 6112, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Padma செ.பத்மா இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவபிள்ளை பெண் Male Groom Neyveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவரனுக்கு இளைய சகோதரி ஒருவர் உள்ளார்\nSub caste: சைவபிள்ளை பெண்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/balotelli-challenges-score-from-behind-the-goal-post-011087.html", "date_download": "2019-05-24T13:33:51Z", "digest": "sha1:Z5SKPJC54VEKSPBAV3QQ2YI26WRLPFDU", "length": 18005, "nlines": 347, "source_domain": "tamil.mykhel.com", "title": "இப்படி கோல் அடிக்க முடியுமா... இத்தாலி வீரரின் சவால்! | Balotelli challenges to score from behind the goal post - myKhel Tamil", "raw_content": "\nFRI VS CHV - வரவிருக்கும்\n» இப்படி கோல் அடிக்க முடியுமா... இத்தாலி வீரரின் சவால்\nஇப்படி கோல் அடிக்க முடியுமா... இத்தாலி வீரரின் சவால்\nடெல்லி: இத்தாலி வீரர் மரியோ பாலோடிலி, உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு புதிய சவாலை விடுத்துள்ளார். கோல் கம்பத்துக்கு பின்னால் இருந்து கோல் அடித்து, இதுபோல் செய்ய முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.\nரஷ்யாவில் ஃபிபா உலகக் கோப்பை முடிந்தாலும், உலகெங்கும் கால்பந்து ஜூரம் இன்னும் குறையவில்லை. கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் துவங்கியுள்ளன.\nஇந்த நிலையில், இத்தாலியின் அதிரடி முன்கள வீரரான மரியோ பாலோடிலி, ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கோல் கம்பத்துக்கு பின்னால் இருந்து பந்தை உதைத்து அவர் கோலாக்கியுள்ளார். இதுபோல் செய்ய முடியுமா என்று பிரேசிலை சேர்ந்த ரியல் மாட்ரிட் வீரர் மார்சலோவுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.\nஇதைத் தவிர கால்பந்து உலகில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள நெய்மர், ஜலாடன் இப்ராஹிமோவ், கிளியான் மாப்பே, பால் போக்பா உள்ளிட்டோருக்கும் இந்த சவாலை அவர் விடுத்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின் கிளப்பான நைஸ் அணிக்காக விளையாடி வரும் பாலோடிலி, அந்த அணிக்காக 51 ஆட்டங்களில் 33 கோல்களை அடித்துள்ளார்.\nநைஸ் அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததால், சர்ச்சையில் சிக்கியதுடன், ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். அதையடுத்து த���்போது மீண்டும் பயிற்சியில் இறங்கியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\n தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி\nகன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்\n1 hr ago மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\n1 hr ago முளைச்சு மூணு இல்லை விடலை.. அதுக்குள்ள ஈகோ இளம் வீராங்கனையின் பேச்சால் எரிச்சலான மேரி கோம்\n1 hr ago எதிரணியில் எந்த ப்ளேயரை எடுப்பீங்க.. வித்தியாசமான பதில் சொல்லி அசர வைத்த இயர் மோர்கன்..\n2 hrs ago இப்படி ஆகிப் போச்சே.. இந்தியா - நியூசி. போட்டியில் காயம் காரணமாக இளம் வீரர் நீக்கம்\nNews இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/11739-ramnathkovind-confers-padmashri-award.html", "date_download": "2019-05-24T13:45:31Z", "digest": "sha1:XXKRX4FZ6XY6WQJECCBCLDWXLRW2C2BV", "length": 7121, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வாஜ்பாய் இவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்..மதுரை பெண்ணுக்கு பத்மஸ்ரீ விருது! | President Ram Nath Kovind confers Padma Shri award upon social activist chinna pillai", "raw_content": "\nவாஜ்பாய் இவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்..மதுரை பெண்ணுக்கு பத்மஸ்ரீ விருது\nவிளையாட்டு, சமூக சேவை, இசை உள்ளிட்ட துறைகளில் திறம்படச் செயலாற்றியவர்களைக் கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி இந்திய அரசு சிறப்பித்து வருகிறது.\nஅதன் வகையில், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக நடைபெறும் இவ்விழாவில் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப் பிள்ளைக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரப்படுத்தினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nஎழுதப் படிக்கத் தெரியாத சின்னப் பிள்ளை கிராமப்புற மகளிர் இடையில் சிறுசேமிப்பு திட்டத்தை ஊக்குவித்து மேலும், சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார். இவரது, சேவை தமிழகம் முழுவதும் பரவி, பலரது பாராட்டைப் பெற்றது. அதோடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2001-ம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் இவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வு அன்று மட்டுமல்லாமல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் மற்றும் பொறியியல் துறைக்காக, விஞ்ஞானி நம்பி நாராயணனுக்குப் பத்ம பூஷண், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜ், பாஸ்கெட்பால் வீராங்கனை பிரஷாந்தி சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர், இந்திய புட்பால் அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்டோருக்குப் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.\nதிமுக புதிய எம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை\n திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை\nநாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்... கமல் உற்சாகமோ உற்சாகம்.\nஅரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்\nமன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\n‘மேஜிக்மேன்’ தினகரனை மக்கள் ஏற்கவில்லை\n ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் \nமக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/world-richest-people-80-years-old/", "date_download": "2019-05-24T13:20:33Z", "digest": "sha1:65TMJGIGLFX2WRU32DQDGAKATI5GGJZL", "length": 14024, "nlines": 107, "source_domain": "varthagamadurai.com", "title": "உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள் | Varthaga Madurai", "raw_content": "\nஉலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்\nஉலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்\nப்ளூம்பெர்க்(Bloomberg) பத்திரிகை வெளியீட்டின் படி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ள முதல் 500 நபர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 80 வயதை கடந்தவர்கள். முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ்(Jeff Bezos) உள்ளார். இரண்டாம் இடத்தில் பில்கேட்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் பழுத்த முதலீட்டாளர் வாரன் பப்பெட் உள்ளனர்.\nஅமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸ் 132 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) உலகத்தர வரிசையில் 12ம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முதல் 500 இடங்களில் பெரும்பாலானோர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த பட்டியலில் 19 இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக பணக்காரர்கள்(Billionaire) வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இவற்றில் 21 பணக்காரர்கள் 90 வயதிலிருந்து 100 வயதுக்கு உட்பட்டவர்கள், இதில் 8 நபர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மலேசிய நாட்டை சேர்ந்த ராபர்ட் கோக் அவரின் வயது 90. இவருடைய சொத்துக்களின் மதிப்பு 17.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வாரன் பப்பெட்(Warren Buffet) தற்போது தன்னுடைய 88வது வயதில் உள்ளார்.\n90 வயதை கடந்த எட்டு ஆசிய பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்தியாவின் 90 வயதான பலோன்ஜி மிஸ்ட்ரியின்(Palonji Mistry) சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நமது நாட்டின் மதிப்பில் சுமார் 1,42,710 கோடி ரூபாயாகும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக சொத்து ���திப்பை கொண்டுள்ளவர் ஹாங்காங் நாட்டை சேர்ந்த லை காசிங்(Li Ka-Ching), 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்வகித்து வருகிறார்.\nஉலகின் பணக்காரர்கள் வரிசையில் மூத்த வயதுடைய இருவர்(Oldest and Richest), நடப்பு வருடத்தின் துவக்கத்தில் காலமாகி உள்ளனர். இந்தோனேசிய நாட்டினை சேர்ந்த எக்கா(Eka) தனது 15 வயதில் தேங்காய் மற்றும் பாமாயில் எண்ணெய் வர்த்தகத்தை தொடங்கியவர் பின்னர் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுத்தார். இவர் தனது 98வது வயதில், இம்மாதத்தின் ஆரம்பத்தில் காலமானார்.\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி தனது இளமை காலத்தில் காலணிகள்(Shoe) விற்பனையாளராக ஆரம்பித்த இவர், பின்னாளில் அந்நாட்டின் முக்கியமான நபர்களில் ஒருவரானார். ஹென்றி கடந்த வாரம் தனது 94 வயதில் காலமானார். மூத்த வயதுடைய இந்த இருவரின் சொத்துக்கள் மட்டும் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் – இந்திய ரூபாயில் 1,21,300 கோடி.\nஎச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது\nபிரான்சைஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முதல் முறை தொழில்முனைவோர்\nகச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-rtr-160-4v-fi-abs-launched-in-india/", "date_download": "2019-05-24T12:53:25Z", "digest": "sha1:76EAXKNEISRMVRIAU6EMKBEPPQ5AUZ22", "length": 13788, "nlines": 175, "source_domain": "www.automobiletamilan.com", "title": "அப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம் | TVS apache RTR 160 Fi ABS launched", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் பைக் செய்திகள் அப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்\nஅப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை உயர்த்தப்பட்டு ரூ. 99,645 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. தற்சமயம் சாதாரன அப்பாச்சி 160 மாடலில் மட்டும் ஏபிஎஸ் இணைக்கப்படவில்லை.\nபிரசத்தி பெற்ற அப்பாச்சி 160 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு முன்புற டயரில் 270 மிமீ டிஸ்க் மற்றும் 200 மிம�� டிஸ்க் கூடுதலாக 130 மிமீ கொண்ட டிரம் பிரேக் ஆப்ஷனலும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅப்பாச்சி 160 4வி பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் கார்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 16.5hp பவர் மற்றும் 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. மேலும் ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மாடல் அதிகபட்சமாக 16.8hp பவர் மற்றும் 14.8 Nm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. இரு மாடல்களும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.\nமுதற்கட்டமாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI மற்றும் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட மாடலில் மட்டும் ஒற்றை சேனல் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய டிவிஎஸ் அப்பாச்சி 160 மாடலில் ஏபிஎஸ் இணைகப்படவில்லை. வருகின்ற ஏப்ரல் 1 முதல் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டும்.\nயமஹா FZ-S FI, ஹோண்டா ஹார்னெட் 160R, பஜாஜ் பல்சர் 160NS, மற்றும் பிரபலமான சுஸூகி ஜிக்ஸெர் மற்றும் ஹோண்டா எக்ஸ்-பிளேடு ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் விளங்குகின்றது.\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் விலை ரூ.99,645 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விலை ரூ. 92,645 (விற்பனையக விலை சென்னை) ஆகும். சமீபத்தில் இந்நிறுவனம் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் கார்கில் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது.\nPrevious articleடிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nNext article2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் விற்பனைக்கு வந்தது\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nபுதிய கியா எஸ்பி எஸ்யூவி இன்டிரியர் படங்கள் வெளியானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\n15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விபரம்\nஹோண்டா CBR 650F பைக் விற்பனைக்கு வந்தது\nஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட��டர் விற்பனைக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:40:55Z", "digest": "sha1:EDFAJV6X5ILI4CENEHUCF52DCAUIEFZE", "length": 9928, "nlines": 141, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா சிவிக் Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome Tags ஹோண்டா சிவிக்\n45 நாட்களில் 2400 புக்கிங் பெற்ற ஹோண்டா சிவிக் கார்\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா கார் ந��றுவனம் வெளியிட்ட ரூ.17.70 விலையிலான சிவிக் காருக்கு அமோகமான முன்பதிவு நடைபெற்று வருகின்றது. கடந்த 45 நாட்களில் மட்டும் 2400 கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 170...\n2019 ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது\n7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்துள்ள ஹோண்டா சிவிக் காரின் ஆரம்ப விலை 17.70 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. முதன்முறையாக...\n2019 ஹோண்டா சிவிக் காரின் சிறப்புகள் வெளியானது\nஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், புதிதாக வெளியிட உள்ள 2019 ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ், நுட்பம், என்ஜின் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா சிவிக் கார் விலை ரூ. 16 லட்சம்...\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nரூ. 6.50 லட்சத்தில் ஹூண்டாய் வெளியிட்ட புதிய வென்யூ எஸ்யூவி சிறப்புகள்\nநான்கு போட்டியாளர்களை எதிர்க்கும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விலை ஒப்பீடு\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_98.html", "date_download": "2019-05-24T12:47:03Z", "digest": "sha1:6VEAGPKGCNTOJP62UKHCYIRBDZAIDHRY", "length": 6080, "nlines": 46, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் பதுக்கியிருந்த ஒரு லட்சம் பெறுமதியான மதுபானங்களுடன் இருவர் கைது. - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » யாழில் பதுக்கியிருந்த ஒரு லட்சம் பெறுமதியான மதுபானங்களுடன் இருவர் கைது.\nயாழில் பதுக்கியிருந்த ஒரு லட்சம் பெறுமதியான மதுபானங்களுடன் இருவர் கைது.\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வெளி மாகாணங்களுக்கான பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்�� கட்டடத்தில் இந்த மதுபானங்கள் நேற்று பிற்பகல் சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டன.\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு 04 நாள்களுக்கு மதுபான சாலைகள் பூட்டுவதற்கு மதுவரித் திணைக்களம் கட்டளையிட்டது.\nஇந்த நிலையில் சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணை பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள கட்டடம் சிறப்பு அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டது.\nஅங்கு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டன. அதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் முலவைப் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/16915-raghu-kedhu-chithirai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-24T13:28:46Z", "digest": "sha1:Y4GRCWA6HQOUSQGALR4T5Y6E5JRUOCXD", "length": 10439, "nlines": 136, "source_domain": "www.kamadenu.in", "title": "ராகு- கேது பெயர்ச்சி: சித்திரை நட்சத்திரப் பலன்கள் | raghu kedhu chithirai", "raw_content": "\nராகு- கேது பெயர்ச்சி: சித்திரை நட்சத்திரப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு பகவான் உங்கள் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nகேது பகவான் உங்கள் எட்டாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு ��ாறுகிறார்.\nஇனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே\nநீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர். இந்தப் பெயர்ச்சியில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nமனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசிப் பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.\nகுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும்.\nபெண்கள் எதைப்பற்றியாவது நினைத்து கவலைப்படுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.\nகலைத்துறையினர், மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினர், சிறிய வேலையைச் செய்து முடிக்கக்கூட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nமாணவர்கள், கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: திருத்தணி முருகனை வழிபாடு செய்வதும் - கந்த குரு கவசம் சொல்லி வழிபடுவதன் மூலமும் ஏற்றம் காண்பீர்கள்\n- மனதில் ஏதாவது குறை இருக்கும்.\nராகுகேது பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்\nராகு-கேதுப் பெயர்ச்சி: ரோகிணிக்கான பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி: திருவாதிரைக்கான பலன்கள்\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 23 முதல் மே 29 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 23 முதல் மே 29 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 9 – மே 15 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 9 – மே 15 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nராகு- கேது பெயர்ச்சி: சித்திரை நட்சத்திரப் பலன்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட மல்லையாவின் சொத்துகள்; வங்கிகளிடம் ஒப்படைக்க தடை இல்லை: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்\nமக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடு செய்ய சமாஜ்வாதி ஆலோசனை\nபுரி ஜெகன்னாதர் கோயில் விவகாரம்: நிலைமையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/14112924/1162858/veppilai-mariamman-paal-kudam.vpf", "date_download": "2019-05-24T14:00:41Z", "digest": "sha1:4RY4XVPAB6GHVHVVTS75URJDYHZUWUPO", "length": 17891, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேப்பிலை மாரியம்மன் கோவில் விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு || veppilai mariamman paal kudam", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவேப்பிலை மாரியம்மன் கோவில் விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.\nஅதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடவிழா நேற்று காலை நடைபெற்றது.\nஇதையொட்டி அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் பால்குடத்துடன் வரதராஜபெருமாள் கோவிலில் குவியத் தொடங்கினர். 6 மணிக்கு வழக்கமான கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஅதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு நாட்டாமை வீராசாமி குடும்பத்தினர் பால்குடம் ஏந்தி முதலில் வர கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்ல அவர்களை தொடர்ந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஒரு சில பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து சுமந்து வந்தனர்.\nபால்குட ஊர்வலம் வந்த ராஜ வீதிகளின் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் நின்று பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது குடம், குடமாக தண்ணீரை ஊற்றி வணங்கினர்.\nகரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தவர்களை படத்தில் காணலாம்.\nபால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்த பின், காலை 8.15 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.\nதொடர்ந்து காலை 11 மணி வரை பால்குடமேந்தி பக்தர்கள் சாரை, சாரையாக வந்தனர். விழாவையொட்டி மணப்பாறை தரகு வர்த்தக சங்கம், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஅதேபோல பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.\nபக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர். மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் குதிரை வாகனத்தில் செல்லும் வேடபரி நிகழ்ச்சியும், முளைப்பாரியும் நடைபெறுகிறது.\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nசங்கீத ஞானம் வழங்கும் ராஜமாதங்கியின் ஆலயமும், சிலை வடிவமும்\nசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம்\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஜெயம் தரும் துவஜ யோகம்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/198774", "date_download": "2019-05-24T13:12:00Z", "digest": "sha1:CSIVBLHNVMPX4MMPKDYYGNNYT4OTXXQP", "length": 8632, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவிலும் உணரப்பட்டுள்ள கஜா புயலின் தாக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவிலும் உணரப்பட்டுள்ள கஜா புயலின் தாக்கம்\nகஜா புயல் மேலும் வழுவடைந்துள்ள நிலையில் அதன் தாக்கம் த��்பொழுது முல்லைத்தீவில் உணரப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு வடக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் மேலும் வழுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் கஜா புயலின் தாக்கம் தற்பொழுது உணரப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவில் தற்பொழுது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் காற்று வேகமாக வீச ஆரம்பித்துள்ளது.\nமேலும் கடலின் கொந்தளிப்பு அதிகமாகியுள்ளதுடன் கடல் அலையின் உயரம் 4.5 அடிக்கு மேல் உயர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதொடர்ந்தும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுதல்களுக்கு ஏற்ப செயற்படுமாறு முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.\nயாழில் கடும் யுத்தத்திலும் கம்பீரமாய் நின்ற வாகை மரத்தை வேரோடு சாய்த்த கஜா\nகஜா புயலின் தாண்டவத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள விளைவு\nவடமாகாண பாடசாலைகளுக்கான விசேட அறிவித்தல்\nகஜா புயலால் யாழில் பாதிப்பு\nகிளிநொச்சியில் சூறாவளியால் பாதிப்புக்கள் இல்லை\nயாழில் பல பகுதிகலில் கடல் நீர் உள்வாங்கியது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/18050121/1035777/Vaiko-SriLanka-TerrorAttack.vpf", "date_download": "2019-05-24T13:40:41Z", "digest": "sha1:B3EMPQYPRRVQ2LST75SHBDLQFPJHCKIP", "length": 8364, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது\" - வைகோ குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது\" - வைகோ குற்றச்சாட்டு\n\"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்\"\nமைத்திரிபால சிறிசேனா, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மூவரும் வேறல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.சென்னை மதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.\nமோடி பிரதமராக இந்திய அளவில் தீர்ப்பு - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.\nதமிழகத்தில் பா.ஜ.க. தோற்றது தமிழகத்திற்கு தான் இழப்பு - நடிகர் எஸ்.வி.சேகர்\nதமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகத்திற்கு தான் இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து\nதமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது - செந்தில் பாலாஜி கேள்வி\nஅரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறைய���ன தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:18:39Z", "digest": "sha1:DQHAWZJLZOVM7A4SUGRTVH5QWWGBGCI7", "length": 4668, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nபெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு ....\nவருகின்ற ஏப்ரல் 18 நம் நாட்டுக்கு முக்கியமான தினம். அது என்னவென்று நம் ....\n என்ற கேள்வி இக்காலத்தில் மாநில அரசுகளுக்கிடையில் நிகழும் காவிரிநீர் பங்கீடு ....\nதேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படட்டும்\nஉலகிலேயே மக்கள்தொகையின் அடிப்படையில், மிகப்பெரிய சனநாயக நாடு, நம்முடைய நாடு இந்தியா என்பதில் நாம் ....\nஇந்திய பாராளுமன்றம் – 2019\nஇன்றைய கமல்ஹாசன், நேற்றைய விஜயகாந்த் என போட்டி போட, தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் ....\nநாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் ....\nவாக்களித்தல் நம் சனநாயக கடமை \n2019 – ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலும், தமிழகத்திற்கான 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் ஒருசேர ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107052423606216454.html", "date_download": "2019-05-24T13:26:21Z", "digest": "sha1:Z6GJQGJLFQURK5IO67VNGEQCE7JVT4A4", "length": 17385, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதற்போதைய நிலவரப்படி தில்லியில் காங்கிரசும், மத்யப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் பாஜகவும், சத்தீஸ்கரில் யார் வருவார் என்று சொல்ல முடியாத நிலையிலும் உள்ளது.\nமூன்று மாநிலங்களிலும் பெண்கள் முதலமைச்சர்களாக வரப்போகிறார்கள். தில்லியில் ஷீலா தீக்ஷித் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். இராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி.\nஇராஜஸ்தான் முடிவு கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக வந்துள்ளது.\nஎன் கருத்து: தில்லி முடிவு சரியானதாகத் தோன்றுகிறது. மக்கள் ஷீலா தீக்ஷித் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அவரும் நம்பத்தகுந்த, நேர்மையான முதல்வராகவும், வளர்ச்சியில் கருத்துடையவராகவும் உள்ளாரென்று தெரிகிறது.\nமத்தியப் பிரதேசம்: பாஜக, அதுவும் உமா பாரதியை முன்னுக்கு நிறுத்தியது வருத்தமானது. இவர் முதல்வராவதால் அந்த மாநிலத்துக்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. திக்விஜய் சிங், கிட்டத்தட்ட சந்திரபாபு நாயுடு போல் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டவர். ஆனால் பத்து வருடங்களாக மாநிலத்தை ஆண்டதில் மக்களுக்கு அவர்மீது நம்பிக்கை போய்விட்டதோ என்னவோ உமா பாரதி காவி உடை, ராமர் கோயில் என்று பேசாமல் உருப்படியாக ஆட்சி செய்வார் என்று நம்புவோம்.\nஇராஜஸ்தான்: கருத்துக் கணிப்புக்கு எதிரான முடிவு. அஷோக் கெஹ்லாட் திறமையாகத்தான் ஆட்சி செய்தார் என்று பேச்சு. ஏன் அவரைத் தூக்கி ஏறிந்துள்ளனர் மக்கள் என்று புரியவில்லை. வசுந்தரா ராஜே மத்திய அமைச்சராக இருந்தவர். உமா பாரதியைப் போல் திரிசூலம் தூக்கிக�� கொண்டு அலைபவரல்ல. பெண்களாட்சி நல்ல ஆட்சியாக அமையுமா என்று பார்ப்போம்.\nசத்தீஸ்கரில் இழுபறி நிலைக்கு வருவது காங்கிரஸ்/அஜீத் ஜோகிக்குக் குறைபாடுதான். முடிவாகும் வரை பொறுத்திருப்போம். அஜீத் ஜோகி மீதும் பாஜக மீதும் பல ஊழல் புகார்கள். பாஜக முதல்வர் என்று முன்னிறுத்திய திலீப் சிங் ஜுதேவ் 'பணம் வாங்கியது' வீடியோவில் பிடிக்கப்பட்டுள்ளது. அஜீத் ஜோகி மீது எண்ணற்ற புகார்கள் தேர்தல் வாரியத்திடமிருந்தே வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை ஜோகி பதவி இழக்க வேண்டும். பாஜகவிலிருந்து ஜுதேவ் அல்லாத வேறு ஒருவர் முதல்வராக வருதல் அவசியம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_15.html", "date_download": "2019-05-24T13:24:31Z", "digest": "sha1:Q7P5RHQFWRNMUBB7GLU6NTUTKYIFRKPO", "length": 10956, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nசில வாரங்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி நடைபெறவிருந்த கூட்டம் நூதனமான முறையில் நடக்கவிடாமல் செய்யப்பட்டதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஇன்று - 15 நவம்பர் 2006 - மாலை 6.30 மணி அளவில், சென்னை, மயிலாப்பூர், பாரதீய வித்யா பவனில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. B.S.ராகவன், இரா.செழியன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.\nநான் அவசியம் செல்கிறேன். இந்தக் கூட்டத்தில் பேசுவதை ரெகார்ட் செய்ய உள்ளேன்.\nமாலன் இந்த கூட்டதில பேசுறரா\nஎல்லோருக்கும் அனுமதி உண்டு. தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇ���்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4519%3A-space-&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2019-05-24T13:37:34Z", "digest": "sha1:G3FFDPY5OGJY3UTN2EJRPYCHXU7W7MO3", "length": 62759, "nlines": 220, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: வெறியாடல் கற்கை நெறியின் வெளி முன்வைக்கும் மரபும் சூழலும்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: வெறியாடல் கற்கை நெறியின் வெளி முன்வைக்கும் மரபும் சூழலும்\nMonday, 30 April 2018 21:28\t- முனைவர் சு.சிவசந்திரகுமார், தமிழ் - உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி , திருப்பத்தூர். வேலூர்-635 601. -\tஆய்வு\nகற்கை நெறிமுறைகள் பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் தாண்டி அன்றாட வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதனை மனிதனாக்குவது மனிதனைப் பக்குவப்படுத்துவது போன்றவையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பாதம் படாத பாமர மக்களைப் பக்குவப்படுத்தும் காரணிகளில் இலக்கியம், கலை, சமயம், சமுதாயம், சமூகம், குடும்பம், கூட்டம் போன்றவை இன்றியமையாத பங்காற்றுகின்றன. இலக்கிய, கலை, சமயப் பங்களிப்பிற்கு எழுத்தறிவு அவசியமில்லை என்பது ஒருபுறம். எழுத்தறிவு இல்லாத இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்று பெயரைப் பெறும் என்பது மறுபுறம். இவ்வகை இலக்கியங்களும் கற்கை நெறிகளாக இருந்து மக்களை மகாத்துமாக்களாக்குகின்றன. இத்தகைய மகாத்துமாப் பனுவல்களைப் பத்திரப்படுத்தும் நூலகங்களாகக் கிராமங்கள் திகழ்கின்றன. கிராமங்களில் நடைபெறும் ஒழுக்கப் பிறழ்வுகள் ஒரு சில இந்நெறிமுறைப் பாடத்திட்டத்தின் போதாமையை எடுத்துரைக்கும் ஆவணங்களாகவும் செயல்படுகின்றன.இவ்விடமே வெறியாடல் கற்கை நெறியின் வெளி குறித்து விவாதிக்க தூண்டுகிறது. இவ்வெளியானது அறிஞர் பெருமக்களால் நான்கு நிலைகளாகப் பாகுப்படுத்தப்படுகின்றது. அவை முறையே\n1 கிளைச் சாதி - கிராமத் தெய்வம்\n2 குலம் - கால்வழித் தெய்வம்\n3 குடும்பம் - வீட்டுத் தெய்வம்\n4 கூட்டம் - ஊர்த்தெய்வம்\nஎன்பனவாகக் கொள்ளப்படுகின்றன. இப்பாகுபாடுகள் கிராமங்களின் மிகப் பெரிய நிறுவனங்கள் எனக் கொள்ளலாம். இப்பகுப்புமுறை நான்கனுள் முதல் மூன்றும் செவ்வியல் பண்பு பெற்றவையாகவும் இறுதியாக இடம்ப��றும் ‘கூட்டம் - ஊர்த்தெய்வம்’ என்பதை நவீனப் பண்பு கொண்டதாகவும் வரையறுக்கலாம். இதுவே இக்கற்கை நெறியின் உள்முரணாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி செவ்வியல் x நவீனம் எனும் இரு கூறுகள் வெறியாடலில் பயின்றுவருவதைக் காணலாம்.\nவ.எண் - செவ்வியல் - நவீனம்\n1 கிராமத் தெய்வம் கால்வழித் தெய்வம் வீட்டுத் தெய்வம் - ஊர்த் தெய்வம்\n2 பெரும்பான்மைக் குலத்தெய்வங்கள் - தனித் தெய்வங்கள்\n3 சமூகம் சார்ந்தது - சமுதாயம் சார்ந்தது\n4 நெகிழ்வுத்தன்மையற்றது - நெகிழ்வுத்தன்மையுடையது\n5 கற்கை நெறி மரபானது - சூழல் சார்ந்தது\nபல நூற்றாண்டுகள் கழித்தும் வெறியாட்டு அசன்மைத் தன்மையுடன் இருப்பதற்கான காரணிகளை ஆராய வேண்டுமெனில் வெறியாட்டுத் தொடர்பாக நீண்டதொரு விவாதத்தை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. தமிழியல் ஆய்வுகள் பெரும்பாலும் வெறியாடலின் அகச் சான்றுகளையே அடுக்கிச் சொல்லியுள்ளன. இந்நிலையில் இவ்வெறியாட்டின் கற்கை நெறி மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு கூறாக உள்ளது. நிகழ்த்துகலை காப்பாற்றபடக் காரணமான கற்கை நெறியின் முக்கியக் காரணமான சாமியாட்ட நிகழ்வுகளே இங்கு வெறியாட்டாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. நிகழ்த்துதல் முறையில் நடைபெறும் வெறியாட்;டானது\n· கற்றல் - கற்பித்;தல்\nபோன்ற கூறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.\nநாட்டார் வெறியாடலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயலும் மாணவன் மிகச் சிறந்த பார்வையாளனாக இருக்கவேண்டிய கட்டாயமிருக்கிறது. பார;வையாளனைப் பங்கேற்பாளனாக மாற்றக்கூடிய திறம் நாட்டார் கலைக்குரியது என்பது நாமறிந்ததே. இவ்விடத்துப் பார்வையாளனின் உற்றுநோக்கல் முன்னாய்வுகளாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. இன்றளவும் நாட்டார் வெறியாடலில் முன்னோடியான் என்ற அங்கீகாரம் அக்குழுவில் வயது முதிர்ந்த ஒருவருக்குரியது.\nஉற்று நோக்கலின் மூலமாகப் பல வெறியாடல்களின் அடையாளங்களையும் குறியீடுகளையும் உடல்மொழியுடன் உள்வாங்கியிருக்க வேண்டும். இதனுள் உச்சரிப்பு முறைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆரம்ப நிலையில் பெரும்பான்மை உடல்மொழிக் கூறுகள் மட்டுமே ஏற்றம் கொள்ளப்பட்டு நிகழ்த்துதல் இடம்பெறுவதற்கான அங்கீகாரமாகக் கொள்ளப்படும். உடல்மொழிக் கூறுகள் முழுக்கமுழுக்கப் போலச் செய்தலே அன்றித் தான்தோன்றித் தன்மையான��ையல்ல.\nகுறியீடுகளை உள்வாங்குதல் என்பதும் உரிச்சொல்லறிதல் என்பதின் பாற்படும் இதன்படி வெறியாடல் நிகழ்த்துகலையில் ஈடுபடும் ஒருவருக்கு இது வேறொரு பொருளைத் தரக்கூடியதாக இருக்கும். இதனை மாணவன் அரங்கு மட்டுமின்றித் தன்னுடைய சுய ஆர்வம் காரணமாகத் தேடி அலைவதும் உண்டு. நாட்டார் வெறியாடலில் உரிச்சொல் பயன்பாடு இன்றியமையாத ஒன்று. சாதாரண வெறியாடலை நிகழ்த்தும் ஒருவரிடமிருந்து மீவியல்பாளன் ஒருவனை வேறுபடுத்துவதற்கு இவ்வெறியாடலில் உரிச்சொல் துணைசெய்கிறது.\nசான்றாக பொதுவான நாட்டார் வெறியாடலில் ஈடுபடும் ஒருவர் “மேளசத்தம் கேட்கணும்” என்பதாகச் சொல்லி ஆடுவாராயின் மீவியல்பாளன் இதே பொருண்மையை “மேளத்த வளங்கப்பா” என்பதாகக் கூறக் காணலாம். மேளத்தைச் (இசையை) சத்தமாகக் காண்பதும் ‘வளத்தல்’ எனும் உயிரூட்டம் கொடுப்பதும் அவரவர் பக்குவப்பட்ட மனநிலையை அல்லது துறைதோய்ந்த தன்மையைக் காட்டிவிடுகின்றன. கல்வி மனிதனைப் பக்குவப்படுத்துவது; மனிதனை மனிதனாக்குவது உலக அறிவையும் தொழில்நுட்பத்தையும் அறியசெய்வது எனும் குரல்களை மேற்கண்ட சான்று உயிரூட்டம் மெய்பெறச் செய்கிறது என்பது மறுக்கவியலாத ஒன்று.\nபார்வையாளர்கள் பலர் மத்தியில் கற்றல் - கற்பித்தல் நிகழ்வு நடைபெறுகிறது. வெறியாட்டு நிகழ்வின் ஆசான்கள்; கவனத்திற்குரியவர்கள். மிக நீண்ட தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் ஆசிரியர்கள் எனும் அதிர்ச்சித் தகவல் இவ்வெறியாடல் ஒன்றில் மட்டும் சாத்தியமாகும் (இது தனியான மேலாய்விற்குரியது). இத்தகவல் தென் தமிழ்நாட்டில் இடம்பெறும் வெறியாட்டுக் களங்களின் ஆய்வுத் தரவுகளின்படி பெறப்பட்டதாகும். பெண் தெய்வங்களோ பெண்களோ இடம்பெறாத சூழலில் ஆண் தெய்வ வெறியாடல்கள் விரிவான மறு ஆய்விற்கு உட்படுத்தக் கூடியவையாகும். உற்று நோக்கலில் பெற்ற அல்லது பயின்ற விடயங்களைப் போலச் செய்தல் முறையில் மாணவனுக்குரிய அரங்காக இந்நிகழ்வு அமைந்துவிடுகிறது. முதன்முதலில் வெறியாடலில் மாணவன் இசையை அர்தப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக் கொள்கிறான். உடல்மொழியும் வெளிப்பாடும் கொண்ட மாணவன் இசையை அர்த்தப்படுத்தும் பணியில் தன்னை இணைத்து வெற்றிக் கொள்கிறான். உடல்மொழியும் வெளிப்பாடும் கொண்ட மாணவன் ஆசிரியரால் அடையாளம் காட்டப்படத் தெரிவாக���றான். தெரிவிற்குப் பின் தொடர்ந்து அவன் நிகழ்த்துதலில் ஈடுபாடு கொள்கிறான். இந்த ஈடுபாடே மாணவனுக்குத் தனிச் சிந்தனைப் புலம் உருவாக்கும் அளவிலான திறத்தை வழங்கிவிடுகிறது.\nஇவ்விடத்தில் நிகழ்த்துதல் கூறுகள் 1. உற்று நோக்கல் 2. போலச் செய்தல் 3. உரிச் சொல்லறிதல் 4. கற்றல் - கற்பித்தல் போன்றவை பாடமாகக் (subject) கொள்ளப்பட்டுப் பின்னாளில் அதுவே சிந்தனைப் புலமாக (Discipline) ஆக மாற்றம் பெறுகிறது என்பதை அவதானிக்கலாம்.\nவெறியாடலில் இடம்பெறும் அறிமுக மாணவன் ஒருவனுக்கு ஆசிரியரின் துணை தேவைப்படுகிறது அல்லது ஆசிரியரின் கருணை அவசியமாகிறது. அதன்பின் தொடர்ந்த நிகழ்த்துதல்சார் ஈடுபாட்டில் தனக்கானதொரு பாணியை - முறையை வளர்த்துக்கொள்ள மாணவனுக்குத் தேவையான அங்கீகாரத்தை வெறியாடல் அனுமதிக்கிறது. இதற்குக் குறீயிடுகளும் உரிச்சொல் பயன்பாடுகளும் உறுதுணையாகின்றன. மாணவன் ஆசிரியனைக் கடந்து செல்கிறான் என்ற போதும் மாணவனின் அடிப்படைத் தகுதித் தேர்வு ஆசிரியரால் நிர்ணயிக்கப்பட்டது. பெண் ஆசிரியரின் நிகழ்த்துதல் இல்லாத ஒரு வெளியில் மாணவன் தனித்துவம் பெறுகிறான். இங்கு ஆசிரியர் மறுக்கப்படுவதற்கான சூழல் ஆராயப்பட வேண்டியவொன்று. பக்குவப்பட்ட சூழலில் பெண் மறுப்பு இடைவெளி அதிகாரமற்ற வேறொன்றை அர்த்தப்படுத்துகிறது. அதற்கான அர்த்தத்தை ஆய்வுலகுதான் அறிந்து கூற வேண்டும். மேற்கண்ட விவாதங்கள் வெறியாடலை ஒரு கற்கைப் புலம் என்பதை நிறுவதற்கான சான்றுகள் அன்றி வேறில்லை.\nமனிதனைப் பக்குவப்படுத்தும் அனைத்தும் கற்கை நெறிகளே என்பதாகக் கொண்டால் வெறியாடலுக்குள் வெற்றிடம் மிஞ்சாது. மக்கள் பண்பாடுx வெகுசனப் பண்பாடு இவ்விரண்டிற்குமான முரண்பாடுகளில் பெரும்பாலும் மக்கள் பண்பாட்டையே முன்மொழிய வேண்டிய தேவை அறிஞர். பெருமக்களுக்குரியதாக உள்ளது. ஆயினும் வெறியாடல் புலத்தின் பாதை வேறொரு கோணத்தில் பயணிக்கிறது. இவ்விரு வெளிகளிலும் (செவ்வியல் x நவீனம்) நவீனம் சுதந்திரத் தன்மையையும் அதிகாரமின்மையையும் மாணவனை உணரச் செய்யும். மரபு சார்ந்த செவ்வியலில் மாணவன் பிறக்கும்போதே திருவுடையவனாகிறான். அதனுள் இடம்பெறும் பிறழ்வுகள் குறிப்பாக ஆண் வாரிசு இன்மை அல்லது இறந்துபடுதல் போன்ற சூழல்கள் ஏற்படுமாயின் அது அக்குழுவில் வேறொருவருக்கு இட��்பெயர;தலாகிறது அவ்வளவே. பின் அப்பணி செவ்வனே தொடரும். மரபார;ந்த சூழலில் மரபு ஒன்றே காரணமாகக் கற்பிக்கப்பட்டு வெளி நிர;ணயிக்கப்படுகிறது. சூழல் தரும் வெளியானது மாணவனின் கற்கை நெறியை அடிப்படையாகக் கொண்டு நிர;ணயிக்கப்படுகிறது. மரபின் இயற்கைப் பண்பு மிக முக்கியம் எனும் அதே வேளையில் சூழல் தரும் சுதந்திரப் பண்பு மாணவனுக்கு அதி முக்கியமானது. செவ்வியல் x நவீனம் என்ற உள்முரண் களையப்பட்டு வெளியானது மண் - மண்ணோசை போன்ற இயற்கைக் கூறுகளுடன் முரணாகின்ற போது இயல்பாகவே இக்கற்கை நெறியின் தோற்றப் பின்புலங்கள் துலக்கம் என்பது மறுப்பதற்கில்லை.\n1. சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு மணிவாசகர; பதிப்பகம் சென்னை. 2002. மூன்றாம் பதிப்பு.\n2. சிவசுப்பிரமணியன் ஆ. மந்திரமும் சடங்குகளும் காலச்சுவடு பதிப்பகம். 2010.\n3. சிவத்தம்பி கார;த்திகேசு சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை. 2009.\n* கட்டுரையாளர் - - முனைவர் சு.சிவசந்திரகுமார், தமிழ் - உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி , திருப்பத்தூர். வேலூர்-635 601. -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்\nமார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\nதேடகம் (கனடா) 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆர��்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலக���ன் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/22/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-24T14:21:30Z", "digest": "sha1:K6ULWE7ATEBIBCF3QDYWGRVWZ6ZPOZRR", "length": 5258, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "தற்கொலை குண்டுதாரிக்கும் அரசியல் வாதிக்கும் தொடர்பா? | Netrigun", "raw_content": "\nதற்கொலை குண்டுதாரிக்கு��் அரசியல் வாதிக்கும் தொடர்பா\nநேற்று சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் சில காலங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு அரசியல்வாதி ஒருவரின் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல அரசியல்வாதி ஒருவரால் பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleவத்தளையில் சந்தேகத்திற்கிடமான வேன் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு\nNext article16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/politics/424-5-narendra-modi-becomes-first-indian-pm-to-set-foot-in-rwanda.html", "date_download": "2019-05-24T13:00:36Z", "digest": "sha1:7F33NEQFINSLC6RKXZYRZ5CNKKJODCNI", "length": 3364, "nlines": 57, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - ஏழை தேசம் ருவாண்டாவில் இந்திய பிரதமர் - மோடி ஆல்பம் | Narendra Modi becomes first Indian PM to set foot in Rwanda", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஏழை தேசம் ருவாண்டாவில் இந்திய பிரதமர் - மோடி ஆல்பம்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோட���க்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/08/100417.html", "date_download": "2019-05-24T14:09:59Z", "digest": "sha1:6KQZX77A2RNIDV7LEG3P577NFWGPEZUD", "length": 19597, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "விராட்கோலியின் சர்ச்சைக்குரிய கருத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nவிராட்கோலியின் சர்ச்சைக்குரிய கருத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி\nவியாழக்கிழமை, 8 நவம்பர் 2018 விளையாட்டு\nமும்பை : இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலியின் பேட்டிங்கை விட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதுதான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதை விட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.\nஇந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் விராட் கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் அப்துல் பாஷித், \"இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, வெளிநாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கிறார். கோலி கூறிய கூற்றுப்படி பார்த்தால், கோலி நாட்டை விட்டுத் துரத்தி ஸ்பெயின் அல்லது ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும்\" என்று பதிவிட்டுள்ளார்.\nமற்றொரு ரசிகர், \"கடந்த 2008-ம் ஆண்டில் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஹெர்ஸ்லே கிப்ஸ் என்று கோலி கூறினார். அப்படியென்றால், கோலியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி விடலாமா\" என கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் கோலி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்த���ள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில்,\n‘‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாக், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராட் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பூமா போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழ்ச்சி அடையும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப்பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராட் சிறந்த வீரர், சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவிராட்கோலி இந்திய கிரிக்கெட் வாரியம் Viratkohli Indian Cricket Board\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/kerala-youngster-puts-google-good-use-becomes-millionaire-at-21-012126.html", "date_download": "2019-05-24T13:22:42Z", "digest": "sha1:HBQCRPEWVET2HKIFG4PVTTRVXCHGNMJH", "length": 32329, "nlines": 237, "source_domain": "tamil.goodreturns.in", "title": "21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்! | Kerala Youngster Puts Google to Good Use, Becomes Millionaire at 21! - Tamil Goodreturns", "raw_content": "\n» 21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\n21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nபாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\n தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி\nகன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்\n45 min ago மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n1 hr ago 100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\n2 hrs ago மோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\n6 hrs ago ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nNews பாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனம், ஒரு வீடு, பி.எம்.டபிள்யூ கார் என 21 வயதில் ஆடம்பர சவாரிகளில் திளைத்துக் கொண்டிருக்கிறான். கேரளாவில் கண்ணூரைச் சேர்ந்த அந்த இளைஞனின் பெயர் டி.என்.எம் ஜாவித்.. வயது 21 தான் ஆகிறது, கடவுள் ஆசீர்வதித்தாரோ இல்லையோ, கணினி அவனை ஆசீர்வதித்தது.\nகடின உழைப்பாலும், நம்பிக்கையாலும் வெற்றி பெற்ற அந்த இளைஞன், இந்திய வரைபடத்தில் இடம்பெறாத ஒரு சிற்றூரில் பிறந்தவன். துடிப்பும், ஆர்வமும் மிக்க அந்த இளைஞனின் வெற்றிக்கதை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. யார் அவர்,\nஇன்று டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.எம் ஜாவித். பலகோடி ரூபாய் மதிப்புள்ள இக் காமர்ஸ்(இணைய வணிகம்) வெப் டிசைனிங் (வலை வடிவமைப்பு), ஆப் டெவலப்மெண்ட் (செயலி உருவாக்கம் ) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.\nஇந்த அசாத்தியமான சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது என்று கேள்வி எழலாம். தான் கடந்து வந்த பாதை குறித்து அவரே பதில் அளித்துள்ளார். அது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது.\nஅப்பாவின் பரிசு - கம்ப்யூட்டர்\n10 வயதான அந்த அந்த இளம்பிராயத்தில் இணையத் தொடர்புகளுடன் அவரது அப்பா ஒரு கம்ப்யூட்டரை பரிசாக வழங்கியுள்ளார். அதனை ஆக்கப்பூர்வமாகவும், சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார் அந்த 10 வயது சிறுவன். முகமது ஜாவித் டி.என் என்ற இயற் பெயரில் அவனுடைய ஒரு ஜிமெயில் அக்கவுண்டை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.\nயூசர் ஐ.டி - நல்ல ஆரம்பம்\nஅப்போது இதே பெயரில் யூசர் ஐ.டி கிடைக்காமல் திணறி இருக்கிறேன். அந்தச் சமயத்தில்தான் டி.என்.எம் ஜாவித் என்று கூகிள் பரிந்துரைத்தது. இந்தப் பெயரை என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமான ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்து விட்டதாகக் கருதினேன்\nஆரம்பத்தில் ஆர்குட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்(சோசியல் நெட் வொர்க் ) என்னால் இம்சைக்குள்ளாயின. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். பள்ளி நேரம் தவிர வெப்சைட்யை உருவாக்குவது பலமணி நேரங்களைக் கடத்தினேன். இதை நீங்கள் கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டதாகக் கருத வேண்டாம். நான் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தினேன்.\nஅதற்குப் பிறகு அடிப்படையாக உள்ள வலைப் பதிவிடல் பக்கங்கள் (பிளாக்கிங்), வலை வடிவமைப்பை( வெப்சைட்) உருவாக்குவது குறித்துக் கற்றுத் தேர்ந்தேன். எனக்காகப் பல பிளாக்ஸ் உருவாக்கினேன். அப்போது என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்த எனது நண்பர் ஸ்ரீராக்குக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்தேன். நானும், அவனும் வெப் தொடர்பான விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் டாட் காம் டொமைன் வாங்க எங்களிடம் பணம் இல்லாததால், ப்ரீ டொமனை எங்கள் பசிக்கு பயன்படுத்துக கொண்டோம்\nஇந்த முயற்சிகள் அனைத்தும் பள்ளிப் படிப்பை பாதிக்கவில்லை என்று கூறியுள்ள ஜாவித், வகுப்பில் நம்பர் ஸ்டூடண்டாகவே இருந்ததாகக் கூறுகிறார். விடுமுறை காலங்களில் வெப்சைட் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.\nவெப்சைட் விலை நிர்ணயம்- விளம்பரம்\nகாலப்போக்கில் வலைத்தள அபிவிருத்திக்கு வரவேற்பு இருந்ததை உணர்ந்த ஜாவித், டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ஆயிரம் ரூபாயில் வெப்சைட் உருவாக்கித் தரப்படும் என முகநூலில் விளம்பரம் செய்ததாகக் கூறிய அவர், தனது வெப்சைட் உருவாக்கத்தில் பல்வேறு குறைகள் இருந்ததால் புகார்களைச் சந்திக்க வேண்டி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் உதவி- முறையான பயிற்சி\nஇந்தக் காலக்கட்டத்தில்தான் தொழில்நுட்ப அறிவு போதிய இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். கண்ணூரில் உள்ள வெப் டிசைனிங் கம்பெனிகளுக்குச் சென்றேன், அங்கு அவர்களின் வேலையைப் பார்த்தேன். சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவைப் பார்த்த ஆசிரியரின் வடிவில், ஒரு எதிர்காலம் எனக்குக் காத்திருந்தது. வலை வடிவமைப்பாளராக உள்ள தனது சகோதரரை கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nநிதி நெருக்கடி - அம்மா அதிர்ச்சி\nடி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் நிறுவனத்தின் முதல் வெப்சைட்டை உருவாக்கிக் கொடுத்து, ஆசிரியரிடம் இருந்து முதல் வெகுமதியைப் பெற்றேன். இதில் கிடைத்த 2500 ரூபாயை என் தாயிடம் வழங்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் துபாயில் வங்கியில் வேலை பார்த்த தந்தை இந்தியா திரும்பியதால், நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தது.\nகுடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி பொருளாதார ரீதியாக மோசமடைந்தது. அப்போதுதான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கம்பெனியைத் தொடங்க அப்பா உதவி செய்தார்.\nநிதிநெருக்கடி ஏற்பட்ட இடைக்காலத்தில் கண்ணூரில் உள்ள ஐ.டி.அகாடமியில் சேர்ந்த ஜாவித்தின் வேலை நேர்த்தியைப் பார்த்து ஒரு சாப்ட்வேர் இன்ஜியருக்கு நிகரான சம்பளம் வழங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தில் இருந்த தனது ஆசிரியைகளான ஜிபின், டெனிலுக்கு அவர் நன்றி சொல்கிறார்.\n17 வயதில் நிறுவனர் - 21 வயதில் கோடீஸ்வரன்\nபல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்த ஜாவித், 2013 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி சௌத் பஷாரில் டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசனை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 17. பள்ளியில் இருந்து திரும்பியதும் அலுவலகத்தில் இரவு 9 மணி வரை வேலை பார்த்தார். இன்று கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெள்ளத்தில் சரிந்த நிதி நிலையை மீட்க.. மசாலா பாண்டுகளை விற்கும் கேரள அரசு\nகேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nகேரளா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காபி உற்பத்தி 20 வருட சரிவை சந்தித்துள்ளது\nவெள்ளத்திற்கு பிறகு கடவுளின் தேசமான கேரளாவின் சுற்றுலா துறைக்கு வந்த புதிய சிக்கல்\nவெள்ள நிவாரண நிதிக்கு வருமான வரி விலக்கு.. மத்திய அரசு அறிவிப்பு\nகேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\nகேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..\nகேரளா கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் சுங்க வரி & ஐஜிஎஸ்டி விலக்கு..\nவெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி..\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு ��னத் தெரியுமா\nசேட்டனுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. 13 கோடி பரிசு..\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nஅதிக சம்பளம் வேண்டுமா.. வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா.. சான் பிரான்சிஸ்கோ போங்க\nமூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு.. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவிப்பு\nகிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/tamil-actress-kisu-kisu/", "date_download": "2019-05-24T14:05:00Z", "digest": "sha1:PUKI4W3CU6MIDPXQD6AJTFPP7H3VCUPX", "length": 7575, "nlines": 90, "source_domain": "www.cinewoow.com", "title": "மனைவியை பிரிந்து கஷ்டப்படுகிறேன்! இளம்பெண்ணை மயக்கி, வாழ்க்கையை சீரழித்த தமிழ்நடிகர்! - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\n இளம்பெண்ணை மயக்கி, வாழ்க்கையை சீரழித்த தமிழ்நடிகர்\n இளம்பெண்ணை மயக்கி, வாழ்க்கையை சீரழித்த தமிழ்நடிகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சிவா .இவருக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை ராமாவரம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தார்.\nபின்னர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த இவர் ‘பயபுள்ள’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் சிவா பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் தனது மனைவியை பிரிந்து வாழ்வது போன்று நடித்தும், தான் திரைத்துறை பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைபடங்களை காட்டியும், அவரை மயக்கியுள்ளார். பின்னர் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், நடிகர் சிவா அப்பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.\nமேலும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் சிவா, தங்கள் மகளை மயக்கி ஏமாற்றி அவளது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் கண்ணீர்வடித்து தங்கள் மகளை மீட்டுத்தரவேணடும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்\nநடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது மாப்பிள்ளை இவர்தான் – புகைப்படம்\nரிலீஸுக்குத் தயாராகும் கில்மா நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படம்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2016/05/blog-post_45.html", "date_download": "2019-05-24T13:57:20Z", "digest": "sha1:TSANGLDGVXY6XCTWWAFVQACYDBAZ5N4K", "length": 10595, "nlines": 70, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பெண்களின் வயிற்று சதை குறைய.....! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » health » பெண்களின் வயிற்று சதை குறைய.....\nபெண்களின் வயிற்று சதை குறைய.....\nஅழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.\nமுகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.\nஉலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்\nகிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்\nகோரை கிழங்கு பொடி - 100 கிராம்\nஉலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்\nஇவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.\nஇந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.\nஇன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.\nஅருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்\nசோம்பு - 100 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்\nவெட்டி வேர் - 200 கிராம்\nஅகில் கட்டை - 200 கிராம்\nசந்தனத் தூள் - 300 கிராம்\nகார்போக அரிசி - 200 கிராம்\nதும்மராஷ்டம் - 200 கிராம்\nவிலாமிச்சை - 200 கிராம்\nகோரைக்கிழங்கு - 200 கிராம்\nகோஷ்டம் - 200 கிராம்\nஏலரிசி - 200 கிராம்\nபாசிப்பயறு - 500 கிராம்\nஇவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.\nஇவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.\nஇது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.\nபெண்களின் வயிற்று சதை குறைய\nநம் இந்தி�� பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.\nஇவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/blog-post_25.html", "date_download": "2019-05-24T12:48:01Z", "digest": "sha1:RFMWLVYICZDVMFRJFHJJ6DEBT5Y7DWQT", "length": 4974, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "திரு­கோ­ண­மலையில் பெண்ணுக்கு தொலைபேசியால் நேர்ந்த அவலம்...! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » திரு­கோ­ண­மலையில் பெண்ணுக்கு தொலைபேசியால் நேர்ந்த அவலம்...\nதிரு­கோ­ண­மலையில் பெண்ணுக்கு தொலைபேசியால் நேர்ந்த அவலம்...\nதிரு­கோ­ண­மலை கந்­தளாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட\nபிர­தே­சத்தில் பெண் ஒரு­வரை தொலை­பே­சியில் தொந்­த­ரவு செய்தார் என சந்­தே­கிக்­கப்­படும் நபர் ஒரு­வரை கைது\nசெய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கந்­தளாய்,\nவென்­ரா­சன்­புர பகு­தியைச் சேர்ந்த 24 வய­தான இளை­ஞரே கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.\nகுறித்த நபர் கந்­தளாய் நகரில் உள்ள பெண் ஒரு­வரை ஒரு\nதலைபட்­ச­மாக நீண்­ட­கா­ல­மாக காத­லித்து வந்த நிலை­யிலே தினமும் குறித்த பெண்ணை தொலை­பே­சியில் தொந்­த­ரவு\nமுறைப்­பாட்­டுக்­க­மைய குறித்த நபரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.\nகுறித்த நபரை தடுத்து வைத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2017/07/blog-post.html", "date_download": "2019-05-24T13:55:54Z", "digest": "sha1:LBAKZNCWTSDUMCZVSFBPXCF5B4EDTSAZ", "length": 13822, "nlines": 209, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் | Bhajan Lyrics World", "raw_content": "\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nஎண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்\nஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nகன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்\nகாலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்\nகன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்\nகாலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்\nஅன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்\nஅன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்\nஅதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம\nஅதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nசொன்ன மொழிதவறு மன்னவனுக்கே -எங்கும்\nதோழமை இல்லையடி தங்கமே தங்கம்\nசொன்ன மொழிதவறு மன்னவனுக்கே -எங்கும்\nதோழமை இல்லையடி தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nமையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை\nமையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை\nபொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே\nபொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்\nபொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்\nபொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை\nஅழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்\nஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை\nஅழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்\nதூற்றி நகர் முரசு சாற்றுவேன்\nதூற்றி நகர் முரசு சாற்றுவேன்\nதூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று\nசொல்லி வருவாயடி தங்கமே தங்கம்\nசொல்லி வருவாயடி தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/04/nalanda-gedige.html", "date_download": "2019-05-24T13:59:34Z", "digest": "sha1:6R6HB4OOTIIXNNSBLBDHUODG35G5MOA7", "length": 21942, "nlines": 195, "source_domain": "www.geevanathy.com", "title": "பல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்\nஇந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் (Nalanda Gedige) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையின் மையப்பகுதியென ( 7.6699136N, 80.6458444E ) உறுதிப்படுத்திய இடம் இதுவாகும். A9 பிரதான வீதியில், தம்புள்ளைக்கு தெற்குப் பக்கமாக 20 கி.மீ தூரத்தில், பிரதான பதையில் இருந்து கிழக்கே 1கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த நாலந்த கெடிகே என்னும் சிலை மண்டபம்.\nஇயற்கையின் அரவணைப்பில் குளத்தால்( Bowatenne Tank ) சூழப்பட்டு அமைதியாகக் காட்சிதரும் இந்த வணக்கத்தலம் வரலாற்றைத் தேடும் ஆர்வலர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவருமிடமாக இருக்கிறது. இக்கட்டிடம் பல சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டது.\n01. இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் மையப்பகுதியாகும்.\n02. இங்குள்ள சிற்பங்கள் இந்து - பௌத்த அடையாளச் சின்னங்களைக் கொண்டமைந்துள்ளன.\n03. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் மகாயான பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டது.\n04. 8ம் – 10ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.\n05. இந்து - பௌத்த கலாச்சாரத்தை இணைத்து கட்டப்பட்டிருந்தும் ஒப்பிடும்போது பெருமளவுக்கு அறியப்படாத ஒரு தொல்லியல் சின்னமாகவே இது உள்ளது குறிப்பிடத்தக்கது.\n06. இங்கு காணப்படும் சிலைகளில் குபேரன் சிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n07. மேற்குறித்தவற்றுடன் இன்னுமொரு சிறப்பும் இதற்குள்ளது. அதாவது இப்போது நாம் பார்ப்பது நகர்த்தப்பட்டு, மீளமைக்கப்பட்ட கட்டிடமாகும்.\n1970 களில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நினைவுச் சின்னம் இருந்த இடம் முற்றாகவே நீருக்குள் அமிழ்ந்து அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது இச்சின்னத்தை ஒவ்வொரு கல்லாகக் கழற்றி எடுத்த தொல்லியல் துறையினர் அதனை முன்னைய இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் ( இப்போது உள்ள இடத்தில் ) நிலத்தினை மண்போட்டு உயர்த்தி பின்னர் அதில் மீளக் கட்டினர்.\nஇந்தத் தொல்லியல் களம் ஒரு சிலை மண்டபத்தையும், ஒரு சிறிய தாது கோபுரத்தையும் உள்ளடக்கியுள்ளது. சிலை மண்டபம் இந்துக் கோயில் போன்று கட்டிட அமைப்புக்களை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே பௌத்த, இந்து சிற்பங்கள் காணப்படுகின்றன.\nபல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இச்சிலை மண்டபம் முகமண்டபம், உள்மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளால் ஆனது. அத்துடன் பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கட்டிய பஞ்சரதங்கள் எனப்படும் கட்டிடங்களில் ஒன்றான கணேச ரதத்தின் விமான அமைப்பைத் தழுவியே நாலந்த சிலை மண்டபத்தின் விமானமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிலை மண்டபத்தின் கருவறையில் புத்தர் சிலையுடன் மகாயான போதிசத்வர் அல்லது அவலோகிதேசுவரர் எனக்கருதத்தக்க சிற்பமும் ஒரு பிள்ளையார் சிலையும் காணப்படுகிறது.\nஇச்சிலை மண்டபத்தின் சுவர்களில் நமக்கு நன்கு பரீட்சயமான இந்து சிற்ப வடிவங்கள் பலவற்றினைக் காணலாம். காவற்தெய்வங்கள், காமசூத்திரா சிற்பம், இலட்சுமி சிலை, ஆவுடையார் என்று நீண்டு செல்கிறது இந்தப் பட்டியல்.\nசிலவேளைகளில் வரலாறுத் தேடல்கள் பல சுவாரிசயங்களைக் கொண்டு கட்டியெழுப்பட்ட மர்ம நாவலைப் போன்று காட்சிதரும். இந்தச் சிலை மண்டபத்திற்கும் அப்படியொரு பக்கமிருப்பது விசாரித்தபோது அறியக்கிடைத்தது. அதற்குக் காரணம் இங்கிருக்கும் குபேரனது சிலையும், இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு சிலை உருவமும் ஆகும். இவை இரண்டையும் பற்றிக் கீழே குறிப்பிடப்படும் செய்திகளின் வரலாற்று ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாதவை. சிங்களக் கிராமங்களில் காணப்படும் செவிவழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.\nஇந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விச்வரஸ் மற்றும் கோகஸியின் மகனான இவருக்கு இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர் என்பது இதிகாசங்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தி. பௌத்த மதத்திலும் குபேரன் ( කුවේර රජ ) உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். இலங்கையில் சிங்களவர் குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளனர். இலங்கையில் இராவணனின் ஆட்சிக்கு முன்பு இவர் இலங்கையை ஆண்டதாக கிராமப்புற சிங்களவரிடையே நம்பிக்கைகள் உள்ளன.\nஇச்சிலை மண்டப கட்டிடச் சிற்பங்களில் காணப்படும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று இந்தக் குபேரன் சிலையாகும். இவற்றோடு இதற்கு எதிர் முனையில் இருக்கும் இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு சிலை உரு இந்திரஜித் உடன் தொடர்புபட்டது.\nஇந்திரஜித் இராமாயணக் கதையில் வரும் இராவணனின் மகனாவான். மேகநாதன் என்ற இயற்பெயருடைய இவன் தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது என்பது இதிகாசத்தின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் தகவல்.\nமிகப்பழமைவாய்ந்த சிங்களக் கிராமங்களில் இந்திரஜித் பிரம்மாவை வேண்டித் தவம் செய்த இடமாக இத்தலத்தைக் கருதுகிறார்கள். அவர்கள் இராவணனை 'Gange Bandara Deviyo' (A Synonym for King Raavana) என்று வணங்கும் வழக்கம் உடையவர்கள். இவர்களிடையே பரவலாக உள்ள கர்ணபரம்பரைக் கதைப்படி, பண்டைய நாட்களில் ( இவ்வாலயம் அமைவதற்கு முன்) இந்திரஜித் இப்பிரதேசத்தில் இருந்து மிகக் கடுமையான தவம் ஒன்றினை பிரம்மாவை நோக்கி மேற்கொண்டான். அது அதிக வலிமை கொண்ட ஒரு ஆயுதம் அல்லது விமானம் ஒன்றினைப் பெறுவதை நோக்கமாக கொண்ட தவமாகும். எனினும் அத்த��ம் குழப்பப்பட்டதனால் அதனை அவனால் அடையமுடியாது போனது என்கிறார்கள்.\nஇந்த நிகழ்வினை மையப்படுத்தியே பின்னாட்களில் இந்ததத்தலம் அமைக்கப்பட்டபோது தவத்தில் இந்திரஜித்திற்கு உதவிய அதி சக்திவாய்த மனிதர் அல்லது தேவரைக் கௌரவிக்கும் முகமாக அவரது உருவினை கட்டிடத்தில் வைத்ததாக கருதுகிறார்கள். சிலை மண்டபத்தின் விமானத்தின் கூரையின் ஒரு பக்கம் குபேரனும் மறுபக்கம் அடையாளம் காணப்படாத ஒரு சிலை உருவும் இருப்பதற்கான கதை இதுதான்.\nஇக்கதைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது என்றாலும் இக்கட்டிடம் இன்னும் ஆராயப்படாத பல வரலாற்றுப் புதையல்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதிபட நமக்குப் புலப்படுத்துகிறது. இந்தக் கட்டிடத்தின் முன்மண்டப கூரையாக இருந்திருக்கக்கூடிய பல கற்தூண்கள் அருகில் சிதறிக் கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.\nமாத்தளை நோக்கிய எமது பயணத்தில் எண்ணி 30 நிமிட நேரமே இந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றிப்பார்க்கக் கிடைத்தது.மீண்டும் ஒருமுறை கிடைத்தால் ஆறுதலாக ஆராயவேண்டுமென்ற ஆவல் மனதில் நிறைய இருக்கிறது.\nமாத்தளைக்கும், தம்புள்ளைக்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாள சம அளவு தொலைவில் உள்ள இச்சிலை மண்டபம் இவ்விடங்களுக்குச் சுற்றுலா செல்லும் வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களால் தவிர்க்கக்கூடாத இடமென்பதில் ஐயமில்லை.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், வரலாற்றுப் புதையல்\nமிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.\nமூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - ப...\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - பு...\nபல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' ...\nதூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அத...\nதிருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்பட...\nதிருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1\nதம்பலகாமம் பிரதேசச் செயலாளர் கௌரவிப்பு - புகைப்படங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/05/", "date_download": "2019-05-24T13:37:59Z", "digest": "sha1:KTKCYKXOQILQI653IP2SSCR5TOKALWQA", "length": 22676, "nlines": 172, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: May 2016", "raw_content": "\nபேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு புத்தக வடிவில் தமிழ் இலக்கியத்தில் அறம்-நீதி-முறைமை என்பதாக வெளியிடப்படது. முதல் வால்யூம் 367 பக்க அளவில் அய்ந்திணைப் பதிப்பக விற்பனையாக வந்தது. படித்துக்கொண்டிருக்கிறேன்.. அதிலிருந்து பிடித்தவை...\nகாமஞ் சான்ற கடைகோட் காலை\nஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி\nஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்\nசிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே\nசெய்தவற்றை இனி செய்யவேண்டியதில்லை என உணர்தல்- அடுத்த நம் வாரிசுகளிடம் அதை விடுதல்- நெஞ்சினால் துறத்தால் என்கிறார் ஆசிரியர்\nபுல்லாகி பூடாகிப் புழுவாய் மரமாகிப்\nபல்விருக மாகிப் பரவையாய் பாம்பாகிக்\nகல்லய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் எம்பெருமான்\nமனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை- பயன்படும் இடம் பொதுவாழ்க்கை- வாழும் இடம் தனிவாழ்க்கை\nமறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்\nஅறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள் 204)\nஅறநெறி முதற்றே அரசின் கொற்றம்\nகோல்; அதூஉம் கோடாது எனின்\nசங்க காலப் பொதுமக்கள் வாழ்க்கை சிறந்திருந்தது என்று வானளாவ புகழ்வது பொருந்தாது.. பாடல்கள் சில சான்றோரது வாழ்க்கையை பேசின- பொதுமக்கள் வாழ்க்கையை காட்டுவன அல்ல என்கிறார் சுப்பு ரெட்டியார்.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nமனத்தூய்மை ஆற்றலை பெருக்கும் மனச்சான்று நின்று என ஆசிரியர் விளக்குகிறார்.\nசென்றதினி மீளாது மூடரே ( பாரதியின் கடுப்பு) எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்( பொறுப்புடன் அறிவுரை) இன்று புதிதாய் பிறந்தோம்- எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு இன்புற்றிருந்து வாழ்வீர்( நம்பிக்கை)\nஅறமென்பது தக்கது. தக்கதனை சொல்லி நிற்றல் என்கிறார் ரெட்டியார்.\nகாலதாமதமின்றி அறஞ்செய்க என்பதற்கு பல பாடல்களை எடுத்தாள்கிறார்\nமின்னும் இளமை உளத்ஹம் என மகிழ்ந்து\nபின்னை அறிவெ என்றல் பேதமை\nவைகலும் வைகல் வரக்கண்டும் அது உணரார்.. நாள் தோறும் பொழுது கழிதல் குறித்து உணராது...\nஇது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்-முதுநீர் உலகில் முழுவதும் இல்லை\nஅன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே\nஅன்பெனும் உயிர் ஒளிர் அறிவே\nஅருளும் அன்பும் நீங்கி ந���ங்கா\nநிரயம் கொள்பவரொ டொன்ராது காவல்\nஅளிதோ தேயது பெறலருங் குரைத்தே\nநிரயம் எனில் நரகம் ஓம்புமதி- பாதுகாப்பு\nகுழவி காப்பதுபோல நாட்டினை காத்திடு என்ற பொருளில்..\nஎன்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்ற நிலை இருந்து வந்தது. மண்டை காயக்கூடிய மார்க்சிய எழுத்துக்களை மட்டும்தான் பழக்கம் காரணமாக படிக்க முடியுமோ என்ற நிலை.. சில நண்பர்கள் என்னை Raw எனக்கூட விமர்சித்த காலமுண்டு.. சில இலக்கிய எழுத்துக்களை தற்போது படிக்க முடிகிறது. தக்கையான சாதாரணமாக புரிந்து கொள்வதற்கு எந்த உழைப்பும் தேவைப்படாத சாவி அவர்களின் என்னுரை 101 பக்க தொடர் கட்டுரைகள்- வார இதழில் வந்து புத்த்கமாக மாறியதொன்று.. ஒரே மணியில் படிக்க முடிந்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னுரை.. ராஜாஜி, சதாசிவம், பெரியார், காந்தியென மிகச் சாதாரண பதிவுகள். கண்டிப்பாக படிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டிய புத்தகமாக படவில்லை.\n26-5-16 கம்பராமாயணம் இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை தந்திருக்கிறேன்\nகலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,\nநிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி\nபிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்\nகுலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.\nகுடிக்கு எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும்- செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறை வளம் சுரக்கும்- நன்செயும் புன்செயும் ஆகிய நிலங்கள் அளவற்ற நிறை வளத்தைக் கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும்-சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம் ஒழுக்கம் சுரக்கும்- பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்\n70 கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;\nசீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;\nஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,\nஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.\nஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; கூற்றம் இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால்- அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.\nநெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;\nசொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;\nநல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;\nபொன் மலை அல்லன் - மணி படு புளினம்.\nநெல்மலை அல்லன - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில்; நிரைவரு தரளம்- வரிசை வரிசையாக முத்துக்குவியல்கள் காணப்படும்; சொல்மலை அல்லன- சொன்ன அந்த முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில்; தொடுகடல் அமிர்தம்-தோண்டப்பட்ட கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;நன்மலை அல்லன- அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில்;நதிதரு நிதியம்- நதிகளால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட பொன் முதலிய பொற் குவியல்களில் பல இடங்களில்; மணிபடு புளினம்-மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.\nகோசல நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும் குவிந்து மலைகளைப் போல மண்டிக் கிடந்தன என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.\nகோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்\nபாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே\nகேகயம் நவில்வன; கிளர் இள வளையின்\nநாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.\nகோகிலம் நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள் குதலைப் பாகு இயல் கிளவிகள்- அந்நாட்டுப் பெண்களின் பாகு போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம்; கேகயம் நவில்வன அவர் பயில் நடமே- மயில்கள் நடந்து பழகுவன அப்பெண்களின் நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண் சங்குகள்; உமிழ்வன நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.\nஇள மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும் உவமானங்கள் அவற்றை உவமேயங்களாக்கிக் கூறியதால் இது எதிர்நிலையுவமையணி”; எதிர்மறை அணி என்றும் கூறுவர். பாகு இயல் கிளவி: பாகு போன்ற இனிய மொழி, கேகயம்: மயில். நகை: பல். கிளவி: சொல். தரளம்:முத்து\nவண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;\nதிண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;\nஉண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;\nவெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.\nஓர் வறுமை இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்; வண்மை இல்லை- கொடைக்கு அங்கே இடமில்லை;நேர் செறுநர் இன்மையால்- நேருக்கு நேர் போர்புரிபவர் இல்லாததால்; திண்மை இல்லை- உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய் உரை இல்லாமையால்- பொய்ம் மொழி இல்லாமையால்; உண்மை இல்லை- மெய்ம்மை தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால்; வெண்மை இல்லை- வெள்ளறிவாகிய அறியாமை இல்லை.\nகோசலை நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின் சிறப்புத் தெரிவதில்லை; பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால் உடல் வலிமையை உணர வழியில்லை; பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’ என்று\nபேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு பு...\nஎன்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்...\n26-5-16 கம்பராமாயணம்இதுவரை 100 பாடல்கள் படிக்க ம...\nகம்பராமாயணம் 10500 க்கும் மேற்பட்ட பாடல்களாக கிடைக...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-05-24T13:57:30Z", "digest": "sha1:P7D5VAU5SXBLGHJY34A2UUYEWWHFSPYO", "length": 4931, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பபா பலிஹவதன | Virakesari.lk", "raw_content": "\n'மாணவர்களின் வருகையை அரசயலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்'\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பபா பலிஹவதன\nபொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் தொற்றுநோய்களைத் தடுக்க பொதுமக்கள் அவத...\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-24T14:05:08Z", "digest": "sha1:SQZWW3PX2T6AR5BLXQ2LV6YKCBJJ3JPO", "length": 5562, "nlines": 116, "source_domain": "chennaivision.com", "title": "கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி - நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி\nகார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி – நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி\nகார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் வ��பத்தில் பலியானார்\nஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்\nகார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது\nஇதில் பலத்த காயம் அடைந்த நான்குபேரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்\nஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்\nதிரளான மாவட்ட நிர்வாகிகளும் ரசிகர்களும் கலந்து இறுதிச்சடங்கில் கொண்டனர்\nஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநேரில் சென்று இறுதிச்சடங்கில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:03:52Z", "digest": "sha1:QHTQR3H2HY57APF5LTYTP2S3VAFDDSSX", "length": 6080, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "பறவைகள்/குயில் - விக்கிநூல்கள்", "raw_content": "\nகுயில் அழகாகப் பாடும் பறவை இனத்தைச் சேர்ந்தது.மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். இதனை அறியாத காகம் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். குயிலின் குஞ்சு குறிப்பிட்ட சில நாட்கள அப்பறவைகளின் கூட்டில் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலவே கட்டைக் குரலிலொலி எழுப்பும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி குயிலின் குரலைப் பெற்று விடும். குயில்களில் பல வகை உண்டு.\nஅக்கூ குயில்( ப்லைன்டிவ் குக்கூ-Plaintive cuckoo).\nகொண்டைக் குயில்('பைடு க்ரெஸ்டெட் குக்கூ’)\nவேட்��ையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird).\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2013, 07:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/dangerous-acts-after-meal/", "date_download": "2019-05-24T13:04:53Z", "digest": "sha1:5CLACSOMGUNJINE5ITSWOZ5G3I5WJCS5", "length": 7245, "nlines": 75, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு.\nஉடனே பழங்கள் சாப்பிடக் கூடாது\nவயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.\nதேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.\nஉணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.\nஇடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது\nசாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.\nசாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.\nசாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.\nசாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வ��ிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:12:23Z", "digest": "sha1:CQDMOW46EEBKGI362B4CD66HPK2BYAB2", "length": 6733, "nlines": 134, "source_domain": "www.inidhu.com", "title": "அரசியல் Archives - இனிது", "raw_content": "\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nதவறு : 87% (26 வாக்குகள்)\nசரி : 13% (4 வாக்குகள்)\nஏப்ரல் 18 ஒரு கவிதை.\n18-04-2019 அன்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. அது தொடர்பான கவிதை.\nஎழுந்து நிமிர்ந்து நடைபோட்டு – நீ\nசெலுத்தும் வாக்கு தீமைக்கு வேட்டு Continue reading “ஏப்ரல் 18”\nதேர்தல் நேரத்தில் ஊடகங்களின் செயல்பாடு\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nதேர்தல் நேரத்தில் ஊடகங்களின் செயல்பாடு\nஅதிருப்தி : 73% (11 வாக்குகள்)\nதிருப்தி : 27% (4 வாக்குகள்)\nஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்\nஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்\nநாட்டை உயர்த்தவே ஓட்டு போடுவோம்\nமக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்\nஅதில் உலகில் முதன்மை நம்பாரதம் Continue reading “ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்\nதேர்தல் அரசியலில் எனக்கு நம்பிக்கை\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nதேர்தல் அரசியலில் எனக்கு நம்பிக்கை\nஇருக்கின்றது : 55% (11 வாக்குகள்)\nஇல்லை : 45% (9 வாக்குகள்)\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/8939-ks-ravikumar-wishes-2-0-crew.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-24T13:23:32Z", "digest": "sha1:42DCFOS5CRXSQXAGBV37AXCIGOOEXVNN", "length": 6834, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "2 பாயிண்ட் ஓஹோனு வரனும்: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்த்து | ks ravikumar wishes 2.0 crew", "raw_content": "\n2 பாயிண்ட் ஓஹோனு வரனும்: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்த்து\nலைகா தயாரிக்க, ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை காலை நடந்தது. இதில் விழாவில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் சிலர், வீடியோ மூலமாக படக்குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nஅப்படி ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் தனது வாழ்த்தை வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.\n\"2.0 - 2 வருஷமானாலும் சரி, 3 வருஷமானலும் சரி, எப்ப வந்தாலும் அதுக்கான எதிர்பார்ப்பு மட்டும் குறையவே குறையாது. ஏன்னா ரஜினி சாரை இளமையா, புது ஸ்டைல்ல, ஆக்‌ஷன் ஹீரோவா பார்க்கதான் இன்றும் ரஜினி ரசிகர்கள் விரும்பறாங்க. நானும் ஒரு ரசிகன் தான். அதனால அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையாது. படம் எப்ப வந்தாலும் கண்டிப்பா வெற்றி பெறனும். கண்டிப்பா ஷங்கர் பின்னியிருப்பாரு. அவர் பிரம்மாண்டத்தை பத்தி தனியா சொல்ல வேணாம்.\nஷங்கர், ரஜினி சார், ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ், அக்‌ஷய் குமார்னு எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மொத்ததுல 2.0, உலகம் பூரா 2 பாயிண்ட் ஓஹோனு வளரனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். நன்றி\" என்று கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் பேசியுள்ளார்.\nஷங்கர் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும்: கமல்ஹாசன்\n’2.0’ தமிழ்ப் படமல்ல, இது ஒரு இந்தியப் படம்: ரசூல் பூக்குட்டி\nஉலகில் முதல் முறையாக 2.0 படத்தில் 4டி ஒலியமைப்பு: இயக்குநர் ஷங்கர் விளக்கம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n2 பாயிண்ட் ஓஹோனு வரனும்: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்த்து\nஷங்கர் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும்: கமல்ஹாசன்\nஆட்கொல்லி புலி ஆவ்னி கொலை- 14 பேரை கொன்ற புலி\n- ராஜமெளலி கேள்விக்கு பதில் சொன்ன ஷங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/9197-virat-kohli-tweet.html", "date_download": "2019-05-24T13:51:37Z", "digest": "sha1:K55JYV7C7YKNMBZBCUKTMYTHSVP2W7ZH", "length": 13377, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "சர்ச்சைப் பேச்சால் ‘பின்வாங்கிய’ கோலி: வறுத்தெடுத்த ரசிகர்கள்; நெட்டிசன்களுக்கு மழுப்பல் பதில் | virat kohli tweet", "raw_content": "\nசர்ச்சைப் பேச்சால் ‘பின்வாங்கிய’ கோலி: வறுத்தெடுத்த ரசிகர்கள்; நெட்டிசன்களுக்கு மழுப்பல் பதில்\nஇந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ரசிகர்களும், நெட்டிசன்களும் வறுத்தெடுத்த நிலையில், மழுப்பலாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.\nவிராட் கோலி தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஆப்ஸ் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ரசிகர் பதிவிட்ட கருத்தில், ''விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன்'' என்று சாடியிருந்தார்.\nஅவருக்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட விராட், ''இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை'' என்று கருத்து தெரிவித்தார்.\nஇந்தக் கருத்து ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் கிளப்பியது. விராட் கோலியை டிரால் செய்து மிகக்காட்டமான கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர். விராட் கோலி ஏன் திருமணத்தை வெளிநாட்டில் நடத்தினார், அவர் இத்தாலியில் வசிக்கலாம் என்று சிலரும், வெளிநாட்டு கால்பந்து வீரர்களைப் பிடிக்கும் என்று கூறிய கோலி, ஜெர்மன், ஸ்பெயின் நாட்டுக்குச் செல்லலாம் என்றும் ரசிகர்கள் சாடி இருந்தனர்.\nஅதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ரசிகர்கள் வசிக்கக்கூடாது என்று கூற கோலிக்கு உரிமை என்று சிலர் கண்டனம் தெரிவித்தும், வலதுசாரி இயக்கத்தினர் போல் கோலி கருத்து தெரிவிக்கிறார் என்றும் விமர்சித்திருந்தனர்.\nதனது பேச்சுக்கு நாளுக்கு நாள் கண்டனம் வலுத்து வருவதை அறிந்த விராட் கோலி ட்விட்டரில் இன்று மழுப்பலாகக் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ ரசிகர்கள் என்னை டிரால் செய்யவில்லை, என்னை விமர்சிக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். என்னை டிரால் செய்தால் அதோடு நானும் இணைந்துகொள்வேன். நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுத்தான் பேசினேன்.\nஅவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை எந்த நாட்டு கிரிக்கெட் வீரரை யாரும் ரசிக்கலாம். அதில் தேர்வு செய்வதில் நான் சுதந்திரம் இருப்பதை விரும்புபவன். நான் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்ற பேச்சுக்கு கோலி தனது ட்விட்டரில் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள் ராஸ் டெய்லர்... நடுவர்கள் பார்த்துக் கொள்வார்கள்: பாக். கேப்டன் சர்பராஸ் ஆவேசம்\nபிட்சை சேதப்படுத்த முயற்சி; நடுவர் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு: சர்ச்சையில் ஜேம்ஸ் ஆண்டர்சன்\nவிராட் கோலியின் ஐபிஎல் கோரிக்கையில் மாறுபடும் ரோஹித் சர்மா: அணி உரிமையாளர்கள் தரப்பும் ஏற்கவில்லை\nதலைவிதியை மாற்றிய அந்த ஓவர்: ஜமான், பாபர் ஆஸம், ஹபீஸைக் காலி செய்த போல்ட்டின் ஹாட்ரிக்; பாகிஸ்தான் தோல்வி\nகமலைக் குறிவைத்து காலணி வீச்சு; இளைஞரிடம் போலீஸார் விசாரணை\nகமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு பற்றி கருத்து கூற விரும்பவில்லை: ரஜினிகாந்த்\n'உங்களை நீக்கியது சரிதான்': சிஎஸ்கேவை கிண்டல் செய்த அஸ்வினை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nகாங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத்சிங் சித்து 3 நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nமுஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது: சித்துவின் பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிவு\nநீங்கள் மனித குலத்துக்கு ஒரு இழுக்கு: ஆசம்கான் பேச்சுக்கு குஷ்பு காட்டம்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசர்ச்சைப் பேச்சால் ‘பின்வாங்கிய’ கோலி: வறுத்தெடுத்த ரசிகர்கள்; நெட்டிசன்களுக்கு மழுப்பல் பதில்\nகுறித்த நேரத்துக்குள் பணியை முடிக்காத ஊழியர்களை சீறுநீர் குடிக்க வைத்த கொடுமை: சீன நிறுவனம் மீது அதிர்ச்சி புகார்\nவிஜய் புகை பிடிக்கும் காட்சி: “இது ஒரு விரல் புரட்சி அல்ல; இரு விரல் மோசடித்தனம்”; ராமதாஸ் சாடல்\nஆர்வத்துடன் கணினி கற்கும் கார்த்தியாயினி பாட்டி; முதல் முறையாக தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்து நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/02/24141639/1147565/Aani-Uthiram-viratham.vpf", "date_download": "2019-05-24T14:16:58Z", "digest": "sha1:2HMTRHVDQZNURN73J7RBXUVSB65BV3PP", "length": 14561, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சகல பாக்கியங்களையும் தரும் ஆனி உத்திர விரதம் || Aani Uthiram viratham", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசகல பாக்கியங்களையும் தரும் ஆனி உத்திர விரதம்\nபதிவு: பிப்ரவரி 24, 2018 14:16\nஆனி உத்திரம் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்தால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.\nஆனி உத்திரம் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்தால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.\nஉலகெங்கிலும் வாழும் இந்துப் பெரு மக்களுக்கெல்லாம் மூலப்பரம்பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்தரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.\nஒரு வருடத்தில் சிவபெருமானுக்கு 6 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ய மிக சிறப்பு வாய்ந்த நாட்களாக, அதாவது அபிஷேகத்திற்கும் சிவதரிசனத்திற்கும் உகந்த நாட்களாக சொல்லப்படுகின்றன.\nஇதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.\nநாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரதக்கதாக அபிஷேகங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்���ள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசிவனை விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பெல்லாம் சேரும்\nசிவராத்திரியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nமகிழ்வான வாழ்வு தரும் விரத வழிபாடு\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன\nவளமான வாழ்வு தரும் வைகாசி விசாக விரதம்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Politicalprosin.html", "date_download": "2019-05-24T14:12:56Z", "digest": "sha1:JDUB4I5FO6UMDR6DA4MQ22YUTHUYZISN", "length": 8061, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நீர்ச்சத்து இல்லை - அரசியல் கைதிகள் நிலை மேலும் மோசம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / நீர்ச்சத்து இல்லை - அரசியல் கைதிகள் நிலை மேலும் மோசம்\nநீர்ச்சத்து இல்லை - அரசியல் கைதிகள் நிலை மேலும் மோசம்\nநிலா நிலான் September 25, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nதொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் நான்கு பேர் சனிக்கிழமை அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஉடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்தே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅதேவேளை, ஏனைய நான்கு அரசியல் கைதிகளும், சிறைச்சாலையில் தொடர்ந்தும், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஅனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரசியல் கைதிகள் நீரிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை, குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்கக் கோரியே அரசியல் கைதிகள் 8 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்ப�� இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15142029/1035491/Doddabetta-is-losing-its-beauty.vpf", "date_download": "2019-05-24T13:30:33Z", "digest": "sha1:Q3ZKEKIJI3T6EZRRI6LLSR4WMCSXJGKM", "length": 9052, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "எழிலை இழக்கும் தொட்டபெட்டா மலை சிகரம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎழிலை இழக்கும் தொட்டபெட்டா மலை சிகரம்...\nஇயற்கை எழில் கொஞ்சும் தொட்டபெட்டா மலைச் சிகரம் எழில் இழந்து வருவதாகவும் அங்கு செல்வதற்கான சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதிபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொட்டபெட்டா மலைச் சிகரம். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 633 மீட்டர் உயரத்தில் உள்ளதால் மிகவும் உயரமான மலைச் சிகரம் என்கிற பெருமை பெற்றுள்ளது. அங்கிருந்து நீலகிரி மலைத் தொடரின் அழகையும், சோலைவனக் காடுகளின் இயற்கையையும் ரசித்து பார்க்க முடியும் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், அங்கு செல்வதற்கான 4 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தவில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் கண்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தொலை நோக்கி பழுதாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.\nநீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகாய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2016/", "date_download": "2019-05-24T12:54:45Z", "digest": "sha1:UD6SQZGREAHB2UICV6ORTFWEI2ZAP7FS", "length": 56623, "nlines": 265, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: 2016", "raw_content": "\nபுதன், 21 டிசம்பர், 2016\naragalur-ஆண் ஊதா தேன் சிட்டு\nவழக்கமாய் 7 மணி வரை தூங்கும் பழக்கம் உடையவன் நான்..இரவு படித்து விட்டு தூங்க 12 மணி ஆகிவிடுவதால் காலை சீக்கிரம் எந்திரிக்க முடிவதில்லை...ஆனால் சில நாட்களாய் காலை 5 மணிக்கே மணிக்கே ..கீச்..கீச்..என பறவைகளின் சத்தம் கேட்டு விழிப்பு வந்து விடுகிறது...எழுந்தவுடன் பறவை சத்தம் கேட்பதில்லை...அருகே பறவைகளே இல்லை..அதுக்கு மேல் தூங்க பிடிக்காமல் காமிராவை கையில் தூக்கிக்கொண்டு புறப்பட்டால்...மைனா,காக்கா,மீன் கொத்திதான் நிறைய கண்ணில் தட்டுப்படுது...வித்தியாசமா பாக்காத ஒரு பறவையையை படம் எடுக்கணும் என காட்டுப்பக்கம் சுத்திகிட்டு இருந்தப்ப ஒரு மஞ்சள் அரளிப்பூ நடுவே சின்ன சலசலப்பு...கொஞ்சநேரம் உத்துப்பாத்ததில் குட்டியா ஒரு பறவை ஒரு இடத்தில் 10 நொடிக்கு மேல் அது உட்காரல...\nஅரைமணி நேர பெருமுயற்ச்சிக்குப்பின் என் காமிராவின் கண்ணில் சிக்கியது...இந்த பறவையின் பெயர் ஆண் ஊதா தேன் சிட்டு\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 9:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆண் ஊதா தேன்சிட்டு, ஆறகழூர், பறவைகள், aragalur, bird\nசனி, 24 செப்டம்பர், 2016\nஇன்றைய நிலையில் சமவெளியில் தமிழ்நாட்டில் இருக்கும் கோட்டைகளில் அழகும் சிறப்பும் வாய்ந்த கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. இது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது..இதற்கான அறிவிப்பு கோட்டைக்குள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது..பழுதடைந்த கட்டிடங்களையும் கட்டுமானங்களையும் தொல்லியல் துறை ஓரளவு சரி செய்து வருகிறது..\n10 ஆம் நூற்றாண்டு முதலே ஆற்றூர் என்று அழைக்கப்பட்டுள்ளது..மைசூர் ஆட்யின் போது அனந்தகிரி என கொஞ்சகாலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது..தற்போது ஆத்தூர் என்று அழைக்கப்படுகிறது...\nஆத்தூர் வசிஷ்டநதியால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது..\nஆற்றுக்கு கிழக்கில் இருந்து தெற்காக பரவியுள்ள பகுதி புதுப்பேட்டை..பழையப்பேட்டை,ராணிப்பேட்டை\nஆற்றுக்கு வடக்கே கோட்டையும் முள்ளுவாடி(முல்லைவாடி..) பகுதியும் உள்ளது..இந்த முல்லைவாடி பகுதியில் கோட்டையில் பணிபுரிந்த அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் குடியிருந்ததாய் ஓர் தகவல் உண்டு\nஆத்தூர் கோட்டை சதுரவடிவில் அமையப்பெற்று புற அரண் கட்டுமானங்கள் ..மதில்சுவர் தொடர் வளைந்து திரும்பும் முனைகளிலும், மதிலுக்கு ஒட்டினார் போல் உள்ளது.. புற அரண்கள் வட்ட வடிவ உருண்டை கட்டுமானங்களாக உள்ளது..\nஇந்த கோட்டையை கட்ட கற்கள் அருகிலிருந்த கல்வராயன் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்..\nகோட்டைக்குள் இதுவரை இரண்டு தானிய கிடங்குதான் உள்ளது என நினைத்திருந்தேன்...ஆனால் மூன்றாவதாய் ஓர் தானிய கிடங்கு உட்புறமாக முழுமையாய் நல்ல நிலையில் இருப்பதை நேற்றைய கள ஆய்வில் கண்டேன்..\nகோட்டையை சுற்றிலும் ஆற்றின் இரு கரையிலும் நிறைய கோவில்கள் உள்ளன..\nகாளியம்மம்,செல்லியம்மன்,கைலாசநாதர் கோயில், மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும்\nகோட்டைக்குள் காயநிர்மலேஸ்வரர்( திருமேற்றளி நாயனார்) கோயில்,பெருமாள் கோயில்,விநாயகர் கோயில் போன்றவை உள்ளன..\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆத்தூர், கோட்டை, பொன்.வெங்கடேசன், attur, attur fort, pon.venkatesan, salem\nவியாழன், 22 செப்டம்பர், 2016\nattur-ஆத்தூர் வசிஷ்டநதி எனப்படும் நிவா நதி\nஎன்று மாறும் இந்த நிலை..\nஎனக்கு 12 வயசு இருக்கும்போது ஆறகழூர் வசிஷ்டநதியில்(நிவா நதி) தண்ணி பளிங்கு மாதிரி அவ்வளவு வெள்ளையா தெளிவா ஓடும்..ஆறு முழுக்க மணல் நிறைந்திருக்கும்....\nநாங்க அந்த மணலில் விளையாடிவிட்டு ஆத்து தண்ணியில் ஆசை தீர ஆனந்தமா குளிப்போம்...\nஆத்து மணலில் ஊத்து தோண்டி தண்ணி குடிப்போம்...\nநேத்து ஆத்தூர் கோட்டைக்கு போக வசிஷ்டநதியை கடந்தபோது ஆறு சாக்கடையா மாறிப்போயிருந்தது..சேறும் அதில் புரளும் பன்றிகளுக்கும் புகலிடமாய் இருந்தது...எங்குமே மணல் காணப்படவில்லை....\nஆறுகளையும் ஓடைகளையும் முறையாய் பராமரிக்காமல் கழிவு நீர் செல்லும் சாக்கடையாய் மாற்றிவிட்டோம்....\nஇப்பவே குடிநீரை காசுகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்திட்டோம்...வருங்காலத்தில் காசு கொடுத்தால் கூட நல்ல குடிநீர் கிடைக்குமா...\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 6:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 செப்டம்பர், 2016\nattur-ஆத்தூர் கோட்டை மரபுநடை பயணம்\nஆத்தூர் கோட்டையில் உள்ள காயநிமலேஸ்வரர் கோயில் 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டில்\nதிருமேற்றளி உடைய நாயனார் கோயில் என குறிப்பிடப்பட்டுள்ளது..\nஇந்த கோயிலில் மொத்தம் 5 கல்வெட்டுக்கள் காணப்படுகிறது....\nஇதில் காலத்தால் மிகவும் பழமையானது\n10ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழமன்னன் கோப்பரகேசரி வர்மன் காலத்திய கல்வெட்டாகும்\nஅடுத்து 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலநகராக கொண்டு ஆத்தூரை ஆண்ட வாணகோவரையரின் கல்வெட்டு உள்ளது..\nஅடுத்து 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசின் மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன...\nஇப்போது உள்ள கோட்டை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது...இதுபற்றிய கல்வெட்டுக்கள் எதுவும் கோட்டைக்குள் இல்லை...\nபேளூர் செக்கடிப்பட்டி கல்வெட்டு மட்டுமே கோட்டையை பற்றி பேசுகிறது..லெட்சுமணநாயக்கர் கோட்டையை கட்டினாரா..அல்லது சீரமைப்பு செய்தாரா என்பது ஆய்வுக்கு உரிய ஒர் விசயம்\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 7:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 செப்டம்பர், 2016\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் திருகாமீசுரமுடையநாயனாரின் புகழை சொல்லும் 12,13 ஆம் நூற்றாண்டை சார்ந்த காமநாத கோவை என்ற பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடியை 1940 ஆம் ஆண்டு வாக்கில் சின்னசேலத்தில் ஒரு மடத்தில் இருந்து பெற்று கூகையூரை சேர்ந்த தமிழ் அறிஞர் திரு அடிகளாசிரியர் அவர்கள் தொகுத்து காமநாத கோவை என்ற நூலை 1947 ஆம் ஆண்டு ஆறகழூரை சார்ந்த நாட்டர் குடும்பத்தை சார்ந்தகாமநாத மூப்பர்\nகடந்த 2 வருடங்களாக அந்த நூலை நான் தேடி வருகிறேன்...கிடைக்கவில்லை...சில நாட்களுக்கு முன் ஆறகழூரை சார்ந்த சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தில் பணியாற்றும் அண்ணன் ஆறகழூர் மு.கன்ணன் அண்ணா அவர்கள் அதை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தார் ..\nநமது குழுவில் உள்ள அய்யா திரு கணேசன் அய்யாவிடமும் அதன் பிரதி இருப்பதாய் அறிந்தேன்...\nகாமநாத கோவையை மின் நூல் வடிவில் அனைவரும் அறிந்தால் மகதை மண்டல வரலாறு வெளியாக ஏதுவாகும்\nஇதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை சொல்லுங்க சான்றோர் பெருமக்களே..\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 4:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 செப்டம்பர், 2016\nஇன்றைய தேடலில் கிடைத்த பொக்கிசம்\nகாலை 6 மணி சைக்கிள் மெல்ல உருண்டுகொண்டு சென்றது...உடற்பயிற்சிக்காக ஓட்டிய சைக்கிள் வேகம் எடுக்கவில்லை..ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்...கால்கள் பெடல்களை மிதித்துகொண்டும் பார்வை சாலையை நோக்கி இருந்தாலும் மனம் என்னவோ வரலாற்றை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது...\nசுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமில்லை..\nஓ..மைண்ட்வாய்ஸ்சுன்னு நெனைச்சி நான் தான் சத்தமா பேசிட்டேன் போல :-)\nசைக்கிள் கோட்டையை நோக்கி விரைந்தது...\nவசந்த மண்டபத்தின் அருகே உள்ள வீடுகளில் விசாரிக்க துவங்கினேன்\nஏங்க இங்க எதாவது பழங்கால பொருட்கள் இருக்க..\nஏங்க 10 நாள் முன்பு ஊரும் உணவும் நிகழ்சிக்காக வந்தேனே...\nநிகழ்சி நல்லாருந்திசி..கோட்டைய நல்ல காட்டிருந்தாங்க\nஎங்க நன்றியையையும் மகிழ்சியையும் Madona Janani க்கு சொல்லிடுங்க....எங்க அப்பா கூட கோட்டையை பத்தி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்...ஆனா இப்ப அந்த புத்தகம் ஒண்ணு கூட இல்லை..\nஎப்படியாவது ஒண்ணு எனக்கு வேணுமே...\nசரிங்க அப்பாகிட்ட கேட்டு பாக்கிறேன்..\nஎன்கிட்ட ஒரு கல்லுதான் இருக்கு ஆகுமான்னு பாருங்க...\nவாவ்..வாவ்....சூப்பர்....இது கல் பீரங்கி குண்டுங்க..\nநாங்க 10 வருசம் முன்பு இங்க வீடுகட்ட குழி தோண்டியபோது 3 பெரிய பானை (முதுமக்கள்தாழி)கிடைச்சுது அது எடுக்கும்போது உடைஞ்சி போச்சி...அதுக்குள்ள எலும்பு ,ஊசி எல்லாம் இருந்திச்சி..\nஅந்த ஊசி மட்டும் வச்சிருந்தோம்...பையன் ஸ்கூலுக்கு எடுத்திட்டு போனபோது தொலைச்சிட்டான்...\nஅச்சச்சோ.....எல்லாம் மிஸ்ஸாகுதே....நாமதான் ரொம்ப லேட்டு...\nகல் பீரங்கி குண்டை மட்டும் பாத்த திருப்தியோட திரும்பி\nசூடா இரு இஞ்சி டீ குடிச்சிட்டு வாக்கிங்கை முடித்தேன்\nஆத்தூர் கோட்டையில் கல் பீரங்கி குண்டு\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 7:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆத்தூர், கோட்டை, பீரங்கிகுண்டு, பொன்.வெங்கடேசன், attur, cannonball, fort, pon.venkatesan\nபுதன், 7 செப்டம்பர், 2016\nsalem சேலம் வேம்படிதாளம் புதிர்நிலை\nசேலம் அருகே வேம்படிதாவளம் என்ற இடத்தில் சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழுவை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,வீரராகவன் அய்யா,சுகவனமுருகன் சார்,ஆசிரியர் கலைச்செல்வன்,காளியபன் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைபற்றி இன்றைய சென்னை தினமலர் பதிப்பில் செய்தி வெளிவந்துள்ளது\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 8:18 கருத்துகள் இல்ல���:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேலம், புதிர்நிலை, வேம்படிதாளம், labyrinths, salem, vembadithalam\nபுதன், 31 ஆகஸ்ட், 2016\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஊர் பெத்தநாயக்கன் பாளயம்..\nஅப்ப எனக்கு ஒரு 8 வயசு இருக்கும் 1972 ஆம் ஆண்டு ஊரெங்கும் ஒரே பரபரப்பா இருந்திச்சி..நான் படிச்ச எலிமெண்டரி ஸ்கூலில் வாத்தியார்கள் எல்லாம் பரபரப்பா இருந்தாங்க....பசங்க எங்களுக்கு ஒண்ணும் புரியல கொஞ்சநேரம் கழிச்சிதான் தெரிந்தது\nபெத்தநாயக்கன் பாளையத்தில் 8 பேர் போலிஸ் துப்பாக்கி சூட்டில் இறந்திட்டாங்கன்னு...\nவிவசாயிகளுக்கான மின்கட்டணம் 2பைசாவோ 3பைசாவே அரசு ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 விவசாயிகள் பலியாகினர் .\nஇவர்களுக்காக அப்போது ஓர் வீரக்கல் வைக்கப்பட்டது..\nஇது இப்போதும் பெத்தநாயக்கன்பாளையம் யூனியன் ஆபிஸ் அருகே உள்ளது\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 7:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பெத்தநாயக்கன்பாளையம், பொன்.வெங்கடேசன், வீரக்கல், hero stone, pethanayakkanpalaiyam, pon.venkatesan\nதிங்கள், 29 ஆகஸ்ட், 2016\nசேலம் மாவட்டம் வேம்படிதாவளம் புதிர்நிலை-times of india செய்தி\nசேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த திரு விழுப்புரம் வீரராகவன்,திரு சுகவனமுருகன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,கலைச்செல்வன் ஆசிரியர் ,காளியப்பன் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாவட்டம் வேம்படிதாவளம் அருகே கோட்டைப்புதூர் என்ற ஊரில் கண்டறிந்த புதிர்நிலை பற்றி இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா(28/08/2016) ஆங்கில நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளது\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 3:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 ஆகஸ்ட், 2016\nஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை- தினமலர்\nஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வேம்படிதாளம், கோட்டைபுதூர் கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படித்தாளம் ஒன்றாகும். பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன், 15 மீ., வட்டம், 140 மீட்டர் சுற்றளவு என்ற அளவில், 700 சதுர அடி பரப்பில் உள்ளது. பெருங்கற்கால புதிர்நிலை குறித்து, பாறை ஓவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை ஒன்று, தெற்கு கோவா, உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப் பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும். பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை அறிவதில் அகழாய்வு மட்டுமின்றி, புதிர்நிலை பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. வட்ட புதிர்நிலைகள், சுருள்வழி புதிர்நிலைகள், சதுர மற்றும் செவ்வக புதிர்நிலைகளும் உள்ளன. பெருங்காலப் புதிர்நிலைகள், 2,000 ஆண்டு பழமையானதாகும். மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம், இவ்வாறான புதிர்நிலையாகும். வட்ட புதிர்நிலை, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ளது. பெருங்கற்கால வட்ட புதைகுழிகள், இதுவரை ஆராயப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேம்படித்தாளத்தில் கண்டறிந்த வட்டப் புதிர்நிலை, கம்பையநல்லூர் புதிர் நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். புதிர் நிலைகளில், அமாவாசை, பவுர்ணமி நாளில் வழிபடுகின்றனர். கோட்டைப்புதூரில் கண்டறிந்த புதிர்நிலையானது, ஒரிசா மாநிலம், ராணிபூர் ஜஹாரியாவில் மலை மேலுள்ள சவுன்சாத் யோகினி கோவிலுக்கருகில் இருக்கும் புதிர்நிலையை போலவே உள்ளது. தமிழகப் புதிர்நிலைகள் வரலாற்றில், வேம்படித்தாவளம் புதிர்நிலை மிக, மிக அரியவையாகும். இவ்வாறு கூறினர்.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 8:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேலம், புதிர்நிலை, பொன்.வெங்கடேசன், வேம்படிதாளம், labyrinths, pon.venkatesan, salem, vempadithavalam\nசேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு -- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்\nசேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு\nதொல்லியல் முனைவோர் திரு. ஆறகழூர் பொன்.வெங்கடேசன்\nசேலம் மாவட்டம் தலைவாசலுக்கு அருகே உள்ள நத்தக்கரை கிராமம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள வரலாற்று புகழ் மிக்க ஊர் ஆறகளூர். இந்த ஊருக்கு வடக்கு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நத்தக்கரை.\nநத்தக்கரையில் வசிக்கும் தலைமை ஆசிரியர் மனோகரன் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் 85 செ.மீ நீளமும், 45 செ.மீ. அகலமும் உள்ள கற்பலகையில் இரு புறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது\nஇக்கல்வெட்டு கி.பி.1585 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.\nஆறகளூரில் உள்ள காமநாகேஸ்வரர் கோயிலில் உள்ள பெரியநாயகிக்கு, நத்தக்கரை கிராமம் நாயக்க மன்னர்களால் ஆற்றூர் (தற்போதைய ஆத்தூர்) நட்டவாரிடம் தானமாக தாரை வார்த்து வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.\nமேலும், இக்கல்வெட்டு குறிப்பிடும் தானத்தை அழிவு செய்வோர் கங்கை கரையிலே சினைப் பசுவை கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள் என கல்வெட்டு தெரிவிக்கிறது.\nஇக்கல்வெட்டை நாட்டவர்கள் சொல்ல ஆற்றூரை (தற்போதைய ஆத்தூர்) சேர்ந்த நாட்டு கணக்கணான காமீஸ்வரன் பொறித்துள்ளார் என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.\nதலைவாசலுக்கு கிழக்கு, நாவல்குறிச்சிக்கு தெற்கு, பெரியேரிக்கு மேற்கு, இடைப்பட்ட நத்தகரை கிராமம் என கிராமத்தின் நான்கு எல்லைகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.\n11 ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆறகளூர் மகதை நாடு என்ற குறுநில நாட்டின் தலைநகராய் இருந்தது.\nமூன்றாம் குலோத்துங்க சோழனின் தளபதியாய் இருந்த பொன் பரப்பின வாணகோவரையன் என்பவர் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளார். சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் கீழ் ஆட்சி நடந்துள்ளது.\nஎனவே, ஆறகளூரை சுற்றி உள்ள பகுதிகளில் இன்னும் புதிய கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nகல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு இந்த கல்வெட்டை ஆய்வு செய்தது\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 7:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகழூர், கல்வெட்டு, நத்தக்கரை, பொன்.வெங்கடேசன், aragalur, inscription, nathakarai, pon.venkatesan\nசேலத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை, கற்குவை கண்டுபிடிப்பு\nசேலம் மாவட்டம் மல்லூர் அருகே எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கல்திட்டை, கற்குவை இருப்பதை சேலம் வரலாற்று சங்கம் மற்றும் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.\nசேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழு மற்றும் வரலாற்று சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் சேலம் மாவட்டம் எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் களஆய்வு செய்தனர்.\nஅப்போது, அம்மலையில் 2,250 அடி உயரத்தில், ‘தாமரைப்பாழி’ என்ற சுனைக்கு அருகே ஒரு கல்திட்டை மற்றும் கற்குவை இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து நடத்திய ஆய்வில், அவை சுமார் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தவைகள் என்பது தெரிய வந்தது.\nஇதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் மற்றும் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது:\nபெருங்கற்காலத்தில் குறுநில மன்னர்கள், படை தளபதிகள், படைப்பிரிவில் சிறப்புற இயங்கி, எதிரிகளை திணறடித்து ஓட ஓட விரட்டிய மாவீரர்கள் மற்றும் அரசு பொறுப்பில் முக்கிய பங்காற்றிய பிரமுகர்கள் இறந்தால், அவர்களை பூமியில் குழிதோண்டி புதைத்துவிட்டு நான்கு புறமும் பலகை கற்கள் வைத்து, மேற்புறமும் ஒரு பலகை கல்லால் மூடி புறா கூண்டுபோல் அமைத்துவிடுவர். இதில் அவர்கள் நினைவாக அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது.\nஇந்த முறைக்கு கல்திட்டை என்று பெயர். இங்கு காணப்படும் இந்த கல்திட்டை ஒரே பலகைக்கல்லால் அமைக்கப்படாமல் சிற்சில துண்டுகற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள பக்கவாட்டுகல்லும் மூடும் கல்லும் சிதைக்கப்பட்டுள்ளன. மூடுகற்கள் 5 துண்டுகற்களால் மூடப்பட்டுள்ளது.\nபழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க கல்பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம், ஈமப்பேழை, கல்குவை, முதுமக்கள்தாழி போன்ற முறைகளை பயன்படுத்தி உள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி யுள்ளனர்.\nஇதுபோன்ற கல்திட்டை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அம்மன் மலையில் கல்திட்டையும், இருபது அடி தொலைவில் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு கற்குவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபெருங்கற்காலத்தில் இறந்தவர் களை பூமியில் புதைத்து மூடிவிட்டு அந்த இடத்தை அடையாளப்படுத்த கூம்பு வடிவில் கற்களை அடுக்கி வைப்பது, கற்குவை என்று அழைக்கப்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்து பிரமிடுகள் இன்றளவும் போற்றி காப்பாற்றப்பட்டு வரும்நிலையில், தமிழகத்தில் பழங்கால புரதான சின்னங்கள் பல இடங்களில் கேட்பாரின்றி கிடக்கிறது. இதுபோன்ற அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் ர.பூங்குன்றன் கூறியதாவது:\nபெருங்கற்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், படை தளபதிகள், மாவீரர்கள் மறைவை நினைவு கூறும் விதமாக நடுகற்கள் ஏற்படுத்தி, அவர்கள் புகழை காலத்தால் அழியாத வகையில் நினைவுச் சின்னமாக போற்றி காத்து வந்துள்ளனர். இன்றளவும், ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தஞ்சை பெரிய கோயில் உள்ள புராதன சின்னங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.\nதற்போது, சேலம் மாவட்டத்தில் பொன்சொரி மலையில் வரலாற்று தேடல் குழுவினர் கண்டு பிடித்துள்ள 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கற்குவை, கல்திட்டை தொல்லியல் துறை மூலம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், மேலும், பல புதிய தகவல்கள் கிடைக்கும்.\nகடந்த 1976-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, பழங்கால சின்னங்களை பாதுகாக்க அந்தந்த பகுதியில் கிடைக்கும் சின்னங்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எடுத்து வந்து பாதுகாத்து, குழந்தைகளுக்கு, வரலாற்று சம்பவங்களை கற்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.\nகாலப்போக்கில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வராமலே போனதால், பழங்கால புராதன சின்னங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 7:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலே���ிள்கள்: கல்திட்டை, சேலம், பொன்.வெங்கடேசன், மல்லூர், Dolmen, mallur, pon.venkatesan, salem\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\naragalur-ஆண் ஊதா தேன் சிட்டு\nattur-ஆத்தூர் வசிஷ்டநதி எனப்படும் நிவா நதி\nattur-ஆத்தூர் கோட்டை மரபுநடை பயணம்\nsalem சேலம் வேம்படிதாளம் புதிர்நிலை\nசேலம் மாவட்டம் வேம்படிதாவளம் புதிர்நிலை-times of i...\nஆத்தூர்: சேலம் அருகே, வேம்படித்தாளம் கிராமத்தில், ...\nசேலம் ஆத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண...\nசேலத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை, ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04398", "date_download": "2019-05-24T13:16:27Z", "digest": "sha1:4S73HQWWO5T5VX75OIBLCIE5M3PFAMQF", "length": 3007, "nlines": 49, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nGothram-Star-Rasi சிவ கோத்திரம் ,மூலம் 4 -ம் பாதம் தனுசு ராசி\nOwn House-Nativity படப்பை ,சென்னை அருகில்\nAny Other Details ஒரே மகள் ,போதுமான வசதி உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் ,நல்ல பழக்கமும் உள்ள வரன் தேவை-maximam 5 Years Limit\nContact Person திரு j.சங்கர், படப்பை ,சென்னை அருகில்\nகேது சனி சுக்ரன் செவ்வாய்\nசந்திரன் குரு லக்னம்/ ராகு\nசெவ்வாய் கேது சனி லக்னம்/ சூரியன் சுக்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/14/school-morning-prayer-activities-15-11-2018-daily-updates/", "date_download": "2019-05-24T13:07:28Z", "digest": "sha1:3ZTEXNOHFGSYFWKEQFZTMYLEFCY6NWUM", "length": 21410, "nlines": 384, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 15.11.2018 ( Daily Updates... ) - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nவந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.\nகொல்லன் பட்டறையில் ஊசி விற்காதே\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\nமுன்னொரு காலத்தில் மகத நாட்டு அரண்மனையில் பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் மீது அமர்ந்து செல்வதைப் பெருமையாக நினைத்தான் அரசன். அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அரண்மனை லாயத்தில் அந்த யானை உண்டு கொண்டிருந்தது. பசியால் வாடிய நாய் ஒன்று அங்கே வந்தது. எலும்பும், தோலுமாகப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது அது.\nயானை உண்ட போது சிந்திய உணவை அது பரபரப்புடன் உண்டது. இதைப் பார்த்து இரக்கப்பட்ட யானை அதற்கு நிறைய உணவைத் தந்தது. அதுவும் மகிழ்ச்சியுடன் உண்டது. அதன் பிறகு அது நாள்தோறும் அங்கே வரத் தொடங்கியது. யானையும் தன் உணவை அதற்குத் தந்தது.\nநாளாக நாளாக அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள் ஆயின. எப்போதும் இணை பிரியாமல் இருந்தன. நாள்தோறும் நிறைய உணவு உண்டதால் அந்த நாய் கொழுத்துப் பருத்தது. அழகாகக் காட்சி அளித்தது. அங்கே வந்த செல்வர் ஒருவர் அந்த நாயைப் பார்த்தார். அதைத் தன் வீட்டில் வளர்க்க விரும்பினார்.\nபாகனிடம் அவர், “”இந்த நாய்க்கு விலையாக நூறு பணம் தருகிறேன்\nபணத்தாசை கொண்ட அவன் அந்த நாயை அவரிடம் விற்று விட்டான். தன் நண்பனை நினைத்து அந்த யானை உணவு உண்ணவில்லை. எப்போதும் கண்ணீர் வடித்தபடியே இருந்தது. அதை அறிந்த அரசன் அரண்மனை மருத்துவர்களை அனுப்பி யானையை சோதிக்கச் சொன்னான். பட்டத்து யானையைச் சோதித்த அவர்கள் அரசனிடம் வந்தனர்.\n பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை. அது ஏன் உணவு உண்ணவில்லை கண்ணீர் வடிக்கிறது என்பது புரியவில்லை கண்ணீர் வடிக்கிறது என்பது புரியவில்லை\nஎன்ன செய்வது என்று குழம்பிய அரசன் அமைச்சரை அழைத்தான். “”பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். நீங்கள்தான் எப்படியாவது அதைக் குணப்படுத்த வேண்டும்\nஅறிவு நிறைந்த அந்த அமைச்சர் லாயத்திற்கு வந்தார். உடல் மெலிந்து கண்ணீர் வடித்தபடி இருந்த யானையைப் பார்த்தார். அதன் முன் வைக்கப்பட்டு இருந்த சுவையான உணவு வகைகள் அப்படியே இருந்தன. “இந்த யானைக்கு ஏதோ துன்பம் நிகழ்ந்து உள்ளது. கண்டிப்பாக அது பாகனுக்குத் தெரிந்து இருக்கும்,’ என்று நினைத்தார் அவர்.\nபாகனை அழைத்த அவர், “”அண்மையில் இந்த யானையைத் துன்பப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அது உனக்குத் த���ரிந்து இருக்கும். அது என்ன என்ற உண்மையைச் சொன்னால் நீ உயிர் பிழைப்பாய்,” என்று மிரட்டினார்.\nவேறு வழியில்லாத அவன், “”இங்கே கொழு கொழுவென்று நாய் ஒன்று இருந்தது. அதுவும் இந்த யானையும் எப்போதும் ஒன்றாகவே இருந்தன. அந்த நாயைச் செல்வந்தர் ஒருவர் விலைக்குக் கேட்டார். நானும் விற்று விட்டேன். அன்றிலிருந்து இந்த யானை எதையும் உண்பது இல்லை. கண்ணீர் வடித்தபடி உள்ளது\n“”அந்த நாயை மீண்டும் இங்கே கொண்டுவா\nஅவனும் நாயுடன் அங்கே வந்தான். படுத்து இருந்த யானை தன் நண்பனைப் பார்த்ததும் எழுந்தது. அந்த நாய் வாலை ஆட்டியபடியே யானையின் அருகே ஓடியது. மகிழ்ச்சியாகக் குரைத்தது. யானை அதைத் தன் துதிக்கையால் தடவிக் கொடுத்தது.\nஉணர்ச்சி மிகுந்த இந்தக் காட்சியைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தார் அமைச்சர். விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா என்று வியப்பு அடைந்தார். அரசனைச் சந்தித்த அவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.\n“”சில நாட்களில் பட்டத்து யானை பழைய நிலையை அடைந்து விடும்” என்றார். அவர் சொன்னது போலவே அந்த யானையும் பழைய பெருமித நிலையை அடைந்தது.\n1.கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.GSAT-29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV MK 3-D2 ராக்கெட்\n3.அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன்\n4.இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5.ஐசிசி தரவரிசை கோஹ்லி, பூம்ரா தொடர்ந்து முதலிடம்\nPrevious articleமாநில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு. \nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பத��ி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nJob : TNPSC: அசிஸ்டண்ட் ஆபீசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC: அசிஸ்டண்ட் ஆபீசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு* தமிழக அரசின் வேலைவாயப்பு மற்றும் பயிற்சித்துறையில் காலியாக உள்ள அசிஸ்டண்ட் டிரெயினிங் ஆபீசர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பணியிடங்கள் டி.என்.பி.எஸ் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2014_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_1:7_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-24T14:27:43Z", "digest": "sha1:MURIBS7DGNPNXJRRYHULQGE2GQAO6CK6", "length": 11410, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது - விக்கிசெய்தி", "raw_content": "2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n30 டிசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 ஜனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nபுதன், சூலை 9, 2014\nஉலகக்கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணியை செருமனி அணி 7- 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாதனை படைத்தது.\nஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் செருமனியின் தொமஸ் முல்லர் முதலாவது கோலைப் போட்டார். ஆட்டம் தொடங்கி 29 நிமிடங்களில் செருமனி அணி 5-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தனர். 23-வது நிமிடம் முதல் அடுத்த 6 நிமிடங்களில் 4 கோல் அடித்து சாதனை படைத்தது செருய்மனிய அணி. இரண்டாவது பகுதியில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டனர். 90வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஒஸ்கார் ஒரு கோலைப் போட்டார்.\nநேற்றைய வெற்றி மூலம் செருமனிய அணி உலகக்கிண்ண வரலாற்றில் 8வது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலககோப்பைப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இவற்றில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் வாகையாளர் பட்டத்தைப் பெற்றது.\nபிரேசில் அணி, தனது கால்பந்து வரலாற்றிலேயே பெரும் தோல்வியை நேற்று சந்தித்தது. கடைசியாக 1920-ம் ஆண்டு உருகுவாய் அணிக்கு எதிராக 0-6 என்ற கணக்கில் தோற்று இருந்தது.\nபிரேசில் அணியின் முக்கிய ஆட்டக்காரர் நெய்மார் முதுகெலும்பு முறிந்த நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. அத்துடன் பிரேசில் அணித்தலைவர் தியேகோ சில்வாவும் ஏற்கனவே இரண்டு மஞ்சள் அட்டைகள் வாங்கியதால் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.\nசெருமனியின் மிரசிலாவ் குளோஸ் உலகக்கிண்ண போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் தனது 16வது உலககோப்பை கோலைப் போட்டு பிரேசிலின் ரொனால்டோவின் சாதனயை முறியடித்தார். குளோஸ் இதுவரை 4 உலகக்கிண்ணத் தொடர்களில் பங்குபற்றினார்.\nஇதற்கிடையில், நேற்றைய போட்டியில் பிரேசில் அணி அடைந்த மிகப்பெரும் தோல்வியினால் அந்நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். \"பிரேசிலியர்கள் அனைவரும் போலவே, இத்தோல்வியால் நானும் மிக மிக வேதனை அடைந்துள்ளேன்,\" என பிரேசில் அரசுத்தலைவர் தில்மா ரூசெஃப் தனது டுவீட்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇன்று புதன்கிழமை ஆர்ஜென்டீனாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நடைபெறவிருக்கும் மற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் செருமனியை எதிர்கொள்ளும். செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கல் இறுதிப் போட்டியைக் கண்டு களிக்க பிரேசில் செல்லவிருக்கிறார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n���ப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/julie-silambattam-video-viral/", "date_download": "2019-05-24T12:58:19Z", "digest": "sha1:GU4ITJDL2XVEANZ27G5FG7PDHQD6QMMQ", "length": 6288, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிலம்பாட்டத்தில் அசத்தும் ஜூலி வைரலாகும் வீடியோ.! - Cinemapettai", "raw_content": "\nசிலம்பாட்டத்தில் அசத்தும் ஜூலி வைரலாகும் வீடியோ.\nசிலம்பாட்டத்தில் அசத்தும் ஜூலி வைரலாகும் வீடியோ.\nஜூலி ஜல்லிகட்டுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் ஜல்லிக்கட்டில் உள்ள நல்ல பெயரை கெடுத்துகொண்டார்.\nபின்பு ஜூலி கலைஞர் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.இவரின் சிலம்பாட்டம் வீடியோ வைரலாகி வருகிறது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/2/", "date_download": "2019-05-24T12:54:24Z", "digest": "sha1:CP7EE4JXMBYLUV6VZZESSFOL6C2JPSLX", "length": 29139, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்���ல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nநாள்: மே 12, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை |நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறி...\tமேலும்\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nநாள்: மே 12, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், வழக்கறிஞர் பாசறை\nசெய்திக்குறிப்பு: பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை | நாம் தமிழர...\tமேலும்\nசூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 )\nநாள்: மே 11, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செ���்திகள், அறிவிப்புகள்\nசெய்திக்குறிப்பு: சூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 ) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக...\tமேலும்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 அரவக்குறிச்சி)\nநாள்: மே 10, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும்...\tமேலும்\nசுற்றறிக்கை: மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம் – தேர்தல் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு\nநாள்: மே 10, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: *மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம் – தேர்தல் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு* | நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வா...\tமேலும்\nசூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | முரசொலி தலையங்கம்..\nநாள்: மே 10, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக்குறிப்பு: சூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – ஏழாம் நாள் (10-05-2019 ) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்...\tமேலும்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஏழாம் நாள் (10-05-2019 சூலூர்)\nநாள்: மே 10, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஏழாம் நாள் (10-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் *சூலூர்,...\tமேலும்\nஎழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: மே 09, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nஎழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக...\tமேலும்\nஅறிவிப்பு : தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றையப் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் ( 09-05-2019 சூலூர்)\nநாள்: மே 09, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றையப் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் ( 09-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக...\tமேலும்\nஅறிவிப்பு: சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (சூலூர்)\nநாள்: மே 08, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: *தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (சூலூர்)* | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும்...\tமேலும்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?page=7&f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-05-24T12:54:03Z", "digest": "sha1:QSBVAVF3OUPXSG5AKHVYYQZAG5GPV3WQ", "length": 22898, "nlines": 472, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (85) + -\nவானொலி நிகழ்ச்சி (48) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஇலங்கை வானொலி (9) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nப��ராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுன்னியாமீன், பி. எம��. (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமீலாத்கீரன் (1) + -\nமுகில்வண்ணன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயாழ் சீலன் (1) + -\nரேணுகா, துரைசிங்கம் (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nவெற்றிச்செல்வி (1) + -\nஷோபாசக்தி (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (17) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (8) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகிளிநொச்சி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nயாழ்ப்பாணம��� இந்துக் கல்லூரி (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nஆங்கிலம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபவானி அருளையாவின் நூல் அறிமுகம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 125 ஆண்டுகள்\nஅறிஞர் ஐராவதம் மகாதேவன் (நினைவுக் கருத்தரங்கம்)\nஇவ்வார நேயர் - ஷோபாசக்தி\nஇரணைமடு வெள்ள அனர்த்தம் 2018 தொடர்பான கலந்துரையாடல்\nவடக்கின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தலும் ஆறுமுகம் திட்டத்தைத் துரித கதியில் நடைமுறைப்படுத்தலும்\nசீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்\nஎஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01)\nமீலாத்கீரன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 05)\nஎஸ். முத்துமீரான் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 04)\nஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03)\nமொயீன் சமீம் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 09)\nதிக்குவலை கமால் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 02)\nமலீஹா ஸூபைர் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 07)\nஜின்னாஹ் ஷரிப்தீன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 06)\nமெளலவி ஏ.சீ.ஏ.எம். புஹாரி நேர்காணல் (பாரம்பர்யம் 11)\nகல்லூரிக் கீதம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anaimalaimasaniamman.tnhrce.in/festivals_ta.html", "date_download": "2019-05-24T13:38:30Z", "digest": "sha1:EY3NR5RHS4CPO4FKYUB35PUXWWTXHMQP", "length": 4745, "nlines": 31, "source_domain": "anaimalaimasaniamman.tnhrce.in", "title": "Official Website of Aulmigu Masaniamman Temple - Anaimalai", "raw_content": "\nஅருள்மிகு மாசாணி அம்மன் - திருவிழாக்கள்\nதை மாதத்தில் 18 நாட்கள் திருவிழா போல வெகுவிமரிசையாகக் கோவிலில் கொண்டாடப்படுகிறது(ஜனவரி-பிப்ரவரி,மேலும் அமாவாசை நாட்களில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்) அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.\nவருடாந்திர விழா (குண்டம் திருவிழா) :\nஇத்திருக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் குண்டம் (பூமிதி) திருவிழாவாகும். பொதுவாக குண்டம் திருவிழா கொங்கு நாட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்று. இக்குண்டம் திருவிழா தைத்திங்கள் அமாவாசை அன்று திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடி ஏற்றிய 14-ம் நாள் இரவு ஊர்வலமாக மயானக்கரைக்குச் சென்று மயான மண்ணினால் அம்மனின் உருவச்சிலை செய்து அதற்கு சக்தி பூஜை செய்யப்படுகிறது. 15-ம் நாள் கங்கனம் கட்டிய பின் திருக்கோயில் கும்பஸ்தானம் நடைபெறும்.\nமயான பூஜையில் குண்டத்தில் இறங்கும் ஆண்களும், கும்பம் எடுத்துக்கொள்ளும் பெண்களும் மிகுந்த பக்தியுடன் கலந்து கொள்கிறார்கள். 16-ம் நாள் சித்திரை தேர் வடம் பிடித்து, நகரை வலம் வந்த பின் அன்று இரவு அக்னிகுண்டம் வளார்க்கப்பட்டு 17-ம் நாள் காலையில் பக்தார்கள் (ஆண்கள் மட்டும்) குண்டத்தில் இறங்குவார்கள். 18-ம் நாள் அம்மனுக்கு திருமஞ்சள நீராட்டு விழா நடைபெற்றபின் அன்றிரவு மகாமுனியப்பன் பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.\nஇக்குண்டம் திருவிழா கோவை மாவட்டத்தில் புகழ்மிக்க பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் சிறந்த பெருந்திருவிழாவாக விளங்குகிறது.\nவைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ்வருடப்பிறப்பு, மாதாந்திர அமாவாசை, விநாயகா; சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் மாதபூஜை, நவராத்திரி விழா ஆகிய நாட்களில் விசேச தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:09:44Z", "digest": "sha1:KWB3T6IJSIB4BG4EKUKD5JSF4AJGRU6N", "length": 15419, "nlines": 98, "source_domain": "swissuthayam.com", "title": "பபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை", "raw_content": "\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொ��ுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு\nபபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஇன்று செவ்வாய் மாலை பபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அருகில் உள்ள சாலமன் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுதலில் இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்று அறுதியிடப்பட்டது, ஆனால் அமெரிக்க நிலநடுக்க புவியியல் ஆய்வு மையம் 7.5 என்று அறுதியிட்டுள்ளது. இதன் மையம் கொகோபோ என்ற இடத்த்துக்கு வடகிழக்கே 45 கிமீ தொலைவில் இருந்ததாகவும் வெறும் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.\nஆழம் குறைவாக ஏற்படும் நிலநடுக்கங்களினால் சேதம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு மக்கள் தொகை குறைவு என்பதால் நிலநடுக்கத்தினால் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.\nபபுவா நியுகினியா நியுகினியா தீவின் கிழக்குப்பாதியில் உள்ளது, இது இந்தோனேசியாவுக்கு கிழக்கே உள்ளது.\nபபுவா நியுகினியா பசிபிக் ‘நெருப்பு வளையத்தினுள்’ இருக்கும் நாடாகும், இங்கு ஏகப்பட்ட பூகம்ப உருவாக்க பாறைப்பிளவுகள் இருக்கின்றன. மேலும் நிறைய எரிமலை நடவடிக்கைகளும் இருப்பதால் பெரிய பெரிய பூகம்பங்கள் ஏற்படும் பகுதியாகும்.\nபூகம்ப மையத்தின் 1000கிமீ சுற்றுப்பரப்பில் இருக்கும் பகுதிகளில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 2018-ல் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு பூகம்பத்தினால் 125 பேர் பலியானார்கள். சுமார் 35,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்கள். தற்போதைய பூகம்பத்தின் சேத விளைவுகள் இனிமேல்தான் தெரியவரும்\nபாடசாலைகளில் சுமுகமான நிலையில் கல்வி நடவடிக்கைகள் இயங்கிக் கொண்டிருந்தநிலையில் 115ஆசிரியர்களுக்கு பதிலீடுயின்றி இடமாற்றம்\nஅமைதியின்மையைத் தோற்றுவித்த 74 பேர் கைது\nMay 23, 2019 Free Writer Comments Off on பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ��ருவர் பலி\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஅக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது...\nMay 23, 2019 Free Writer Comments Off on கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nதிருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வென்றாசன்புர பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரை அடுத்த மாதம் 3 ஆம்...\nMay 22, 2019 Free Writer Comments Off on அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும்...\nMay 10, 2019 Free Writer Comments Off on கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் கிழக்கினை பாதுகாக்கும்...\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 6, 2019 Free Writer Comments Off on அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nஅம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை தவறாக...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 5, 2019 Free Writer Comments Off on யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nநேற்றைய தினம் 03.05.2019 திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதிய���லிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக்கூறு...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4689-true-reader-letter.html", "date_download": "2019-05-24T13:36:38Z", "digest": "sha1:MN55VAZRMBI4V2ESKD5L3V5I67LNR2MS", "length": 7618, "nlines": 60, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ‘உண்மை வாசகர் கடிதம்’", "raw_content": "\nமதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம் ‘உண்மை’ செப்டம்பர் இதழைப் படித்தேன். மஞ்சை வசந்தனின் கட்டுரை என்னை நெகிழச் செய்தது. நான் ஓய்வு பெற்ற பின்னரே பெரியாரைப் படிக்கத் துவங்கினேன். ஆனால் ‘பெண் ஏன் அடிமையானாள் ‘உண்மை’ செப்டம்பர் இதழைப் படித்தேன். மஞ்சை வசந்தனின் கட்டுரை என்னை நெகிழச் செய்தது. நான் ஓய்வு பெற்ற பின்னரே பெரியாரைப் படிக்கத் துவங்கினேன். ஆனால் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற சிறு நூலை நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது படித்தேன். இன்றும் என்னிடம் 2015 வெள்ளத்தில் தப்பிய நூல் அது. பெரியாரின் ஈரமான மனசு, அறிஞர் அண்ணாவை விமான நிலையத்தில் போய்ச் சந்தித்தது, என்னை உலுக்கிவிட்டது. நான் தற்சமயம் பெரியாரின் அன்பு, அந்த இரக்கம், மனிதநேயம் இல்லாவிட்டால், நாளெல்லாம் கருகிக் காணாமல் போயிருப்பேன். தமிழ்��ாடு இன்று இந்தளவு உயர்ந்ததற்கு பெரியாரே, அவரின் கொள்கைகளே காரணம். இடஒதுக்கீடு இல்லை என்றதும், துண்டைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியேறினார் பெரியார் காங்கிரசிலிருந்து. ராஜாஜி இறந்தபோது கத்திக் கத்தி அழுததும், அந்த சுடுகாட்டு நிகழ்வும் என்னை மிகவும் பாதித்தது. பெரியாரைப் பற்றி 100 புத்தகங்களையாவது படித்து விட்டுத்தான் என் புத்தகத்தை வெளியிடுவேன். தலைமைச் செயலக நூலகத்தில் பெரியாரின் புத்தகங்கள் நிறைய உண்டு. இன்று, அதைப் படிப்பவர்களும் அதிகரித்து விட்டனர்’ என்ற சிறு நூலை நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது படித்தேன். இன்றும் என்னிடம் 2015 வெள்ளத்தில் தப்பிய நூல் அது. பெரியாரின் ஈரமான மனசு, அறிஞர் அண்ணாவை விமான நிலையத்தில் போய்ச் சந்தித்தது, என்னை உலுக்கிவிட்டது. நான் தற்சமயம் பெரியாரின் அன்பு, அந்த இரக்கம், மனிதநேயம் இல்லாவிட்டால், நாளெல்லாம் கருகிக் காணாமல் போயிருப்பேன். தமிழ்நாடு இன்று இந்தளவு உயர்ந்ததற்கு பெரியாரே, அவரின் கொள்கைகளே காரணம். இடஒதுக்கீடு இல்லை என்றதும், துண்டைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியேறினார் பெரியார் காங்கிரசிலிருந்து. ராஜாஜி இறந்தபோது கத்திக் கத்தி அழுததும், அந்த சுடுகாட்டு நிகழ்வும் என்னை மிகவும் பாதித்தது. பெரியாரைப் பற்றி 100 புத்தகங்களையாவது படித்து விட்டுத்தான் என் புத்தகத்தை வெளியிடுவேன். தலைமைச் செயலக நூலகத்தில் பெரியாரின் புத்தகங்கள் நிறைய உண்டு. இன்று, அதைப் படிப்பவர்களும் அதிகரித்து விட்டனர் அசுத்த ‘ஆவி’ பிடித்தவர்கள் போல் பேசும் இந்நாட்டில் சுத்தக் காற்று பெரியாரை வாசிக்க அல்ல சுவாசிக்க நினைக்கின்றனர். ஒவ்வொரு கட்டுரையும் அருமை. ‘மல்லிகைப்பூ’ சிறுகதை தொகுப்பிற்கு மதிப்புரை (முற்றம்) வழங்கியமைக்கு மிக்க நன்றி\n- ஞா.சிவகாமி, போரூர், சென்னை - 116\nஇயக்க வரலாறான தன் வரலாறு(226) : எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (44) : சூரியனுக்கு பிள்ளை பிறக்குமா\nஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்\nகவிதை : ’ இந்த நூற்றாண்டு’\nகூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)\nசிறுகதை : ’மதுரை மீனாட்சி’\nநூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்\nபெண்ணால் முடியும் .... : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா\nபெரியார் பேசுகிறார் : ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்\nமுகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு\nமுகப்புக் கட்டுரை : கவிஞர் வைரமுத்துவின் “ தமிழாற்றுப்படை பெரியார்” காலமெல்லாம் நிலைக்கும் காவியம்\nவரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”\nவாழ்வில் இணைய மே 16-31 2019\nவிழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/blog-post_04.html", "date_download": "2019-05-24T13:24:37Z", "digest": "sha1:C5WYBIH54X6FTM7GBXYMQXIJG4DOEFGN", "length": 21172, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஇன்றைய சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் மாலன், மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் பொதுவாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் எழுத்து பற்றியது. இதற்கு முன்னர் நான் பார்த்த சங்கம் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு புத்தகம், அதன் ஆசிரியர் மற்றும் அவர்களைச் சார்ந்தவை என்று போகும்.\n* மலேசியத் தமிழ் எழுத்தில் (ரெ.காவின் எழுத்தில்) இலங்கைத் தமிழின் தாக்கம் இருக்கிறதா என்று கேட்��ார் மாலன். (எ.கா: 'கேலி செய்தல்' - தமிழ்நாட்டு வழக்கு; 'பகடி பேசுதல்' - இலங்கை வழக்கு). ரெ.கா இந்தப் பேச்சு மலேசியத் தமிழில் இருப்பதாகவும், அவர்களுக்குள்ளே பேசும்போது இவற்றைப் புழங்குவதாகவும், அதுதான் எழுத்தில் வெளிப்படுகிறதென்றும் சொன்னார்.\n* மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை விளக்கினார். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கூலித் தொழிலாளிகளாகப் போனவர்களில் சிலர் அப்பொழுதே எழுதப் படிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மலேசியாவில் தொடக்கத்தில் தமிழில்தான் புத்தகங்கள் பதிப்பாயின. அதன்பின்னர்தான் சீன, மலாய் மொழிகளில். தொடக்கத்தில் பதிப்பான புத்தகங்கள் மதங்களைப் பற்றியது (இந்து, கிறித்துவம்). பிறகு இந்திய சுதந்திரம் பற்றிய எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. பின்னர் சீர்திருத்தம் தொடர்பான (பெரியார், திராவிடப் பரம்பரை) எழுத்துக்கள் - தமிழர்களின் வாழ்வு, அது எப்படி சீன, மலாய் மக்களின் வாழ்வை விடப் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பன போன்றவை.\n* இப்பொழுதும் இவையே இருப்பதாகவும், 'நவீனத்துவம்', 'மாய யதார்த்தம்', 'பின் நவீனத்துவம்' போன்றவகை எழுத்துக்கள் மலேசியத் தமிழில் இல்லை என்றும் சொன்னார். முன்னர் தான் படிக்கும்போது இம்மாதிரியான நவீன எழுத்துக்களை இரு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாது விட்டுவிட்டதாகவும், இப்பொழுது அவைகளைப் படித்து, அவர்கள் கதை சொல்லும் முறையிலும் 'ஏதோ' ஒன்று இருக்கிறது என்று சற்றே புரிந்துகொள்வதாகவும் சொன்னார். 1992 வரை தன் அலுவல் காரணமாக அதிகம் எழுதியதில்லை, எழுத்து பகுதிநேரப் பொழுதுபோக்காக இருந்தது என்றும், இப்பொழுது ஓய்வுக்குப் பின்னர் முழுநேரம் எழுதும்போதுதான் தான் முன்னர் எழுதியதில் உள்ளது மாதிரி இல்லாமல், அடர்த்தியோடு எழுத முயல்வதாகச் சொன்னார். அவரது தற்போதைய சிறுகதைகளில் மாய யதார்த்தம், நவீனத்துவ சாயல்கள் இருக்கும் என்றார்.\n* சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரது எழுத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். ஜெயகாந்தனது எழுத்துக்களுடன் முன்னமே பரிச்சயம் இருந்தாலும், மீண்டும் அதில் மூழ்கிப் படித்தது கடந்த பத்து வருடங்களில்தான் என்றார்.\n* மலேசியத் தமிழர்கள் பள்ளிகளில் மலாயில்தான் படிக்கிறார்கள். இதனால் தமிழ் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது என்கிறார். (தமிழ்நாட்டில் கூட தமிழ் இக்கட்டான சூழலில்தான் இருக்கிறது. இங்கு பலரும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்கிறார்கள்.)\n* மற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்களாக பீர் முகமது, ஜீவானந்தன் (மற்றும் இரண்டு பெயர்கள், ஆனால் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை) ஆகியவர்களைக் குறிப்பிட்டார்.\n* மாலன் கணினி/இணையம் பற்றி விசாரிக்கையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கணினி/இணையத்தைப் பயன்படுத்துவதில்லை, இவரும், அறிஞர் ஜெயபாரதி (அகத்தியம் குழு) ஆகிய இருவர் மட்டுமே கணினி/இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொன்னார். முரசு அஞ்சல் மென்பொருளை முதலில் பயன்படுத்திய தனி நபர் நுகர்வர் இவர்தான் என்றும் சொன்னார். (கணினியில் தமிழில் எழுதப் வகை செய்யும் முக்கிய மென்பொருளான முரசு அஞ்சலை உருவாக்கிய முத்து நெடுமாறன் மலேசியாக்காரர்.)\nஎழுத்தாளர் ரெ.கா தற்பொழுது தமிழகத்தில்தான் இருக்கிறார். அடுத்த வாரம், 10, 11 தேதிகளில் சென்னையில் நடக்கும் \"தமிழ் இலக்கியம் 2004\" என்னும் விழாவில் கலந்து கொள்ளப் போகிறார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101752.html", "date_download": "2019-05-24T14:37:23Z", "digest": "sha1:7G5NYPX73V5TOYNABZAK6464IWLBEIFB", "length": 15526, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரதமராக செயல்பட தடை விதிப்பு: மேல்முறையீடு செய்தார் ராஜபக்சே", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபிரதமராக செயல்பட தடை விதிப்பு: மேல்முறையீடு செய்தார் ராஜபக்சே\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 உலகம்\nகொழும்பு : இலங்கையில் ராஜபக்சே பிரதமராக செயல்பட விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.\nஇலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா நாட்டின் புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்தார்.\nஇதனிடையே அதிபர் சிறிசேனா கொழும்பில் நேற்று நடந்��� நிகழ்ச்சியில் பேசிய போது, இலங்கை பிரதமராக ரணிலை மீண்டும் நியமிக்க மாட்டேன். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nமேல்முறையீடு ராஜபக்சே Rajapaksa appealed\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தோல்வியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை - பினராயி விஜயன் வேதனை\nதேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை: கமல்ஹாசன்\nதெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் -துணை ஜனாதிபதி அறிக்கை\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nப���து டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nசூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nஅகமதாபாத், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ...\n16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது\nபுது டெல்லி, 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ...\nதெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் -துணை ஜனாதிபதி அறிக்கை\nபுதுடெல்லி, நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://burgherfolks.com/bu-history-in-tamil/", "date_download": "2019-05-24T12:48:02Z", "digest": "sha1:HEO4F75HFVUDUJEALCTIN7JN2RV72FRP", "length": 16577, "nlines": 72, "source_domain": "burgherfolks.com", "title": "BF – History in Tamil « ~ . ~ . ~ . ~ . The Burgher Folks - Batticaloa ~ . ~ . ~ . ~ .", "raw_content": "\nஎங்கள் வரலாற்றில் ஒரு வருங்கால அபிலாசைகளிலும் ஒரு பார்வை\nஇங்கே இரு வரலாறுகளை எடுத்துரைக்க வேண்டியுள்ளது. ஒன்று மட்டக்களப்பு பேகர்களின் வரலாறு அடுத்தது ‘பேகர் யூனியன் ப���ிக்களோ’வின் 1927 ஆம் ஆண்டு முலம் வரலாறு.\nஅந்த நாட்களில் மட்டக்களப்பு பகுதிகளில் மூன்றாம் பாஷையாக க்கிரியோல் போர்த்துக்கேயம் காணப்பட்டது. இச் சமூகத்திற்க்காக பேகர் யூனியன் படிக்களோ எவ்.ஆர்.றாகல் போன்றவர்களினால் ஸ்தாபிக்கபட்டது. அக்காலங்களில் இவ் ஒன்றியத்திற்க்கு இடம் போன்று ஒன்றும் இருக்கவில்லை. மட்டக்களப்பு ‘லேடி மெனிங் டிரைவில்’இல் உள்ள பீட்டற் றாகல் போன்றவர்களின் பெரிய வீடுகளில் அங்கத்தவர்கள் சந்தித்து கொண்டார்கள்.\nஇலங்கையில் பேகர்கள் ஐரோப்பியரின் சந்ததியாவர். இச் சந்ததியினரின் ஆண்கள் அவர்கள் குடும்பப் பெயர்களின் முலம் அவர்களின் பேகர் பாரம்பரியத்தை கொண்டு செல்கின்றனர். மட்டக்களப்பில் கூடுதலாக போர்த்துகேய சந்ததியினர் ஐரோப்பிய மற்றும் ஆங்கிலேய பெயர்கள் கொண்டு இருக்கின்றனர், என்று பெரும்பாலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. போத்துக்கீசர்கள் கப்பல்களைச் செலுத்தும் மாலுமிகளாக இருந்தமை மிகவும் வியக்க தக்கதாகும் அத்துடன் கப்பலில் இருந்த பணிக்குழுவினர் பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டனர்.\n1505-1658 ஆண்டுகளில் போர்த்துக் கேயர் எமது தீவிற்க்கு வருகை தந்தனர் இவர்கள் அப்பிரதேசத்தில் உள்ளவர்களுடன் திருமணம் முடித்து கொண்டு பேகர் சமூகத்திற்க்கு வழிவகுத்தனர். இன்று பேகர் சமூகத்திற்க்குள்ளேயே திருமணத் தொடர்புகளை எற்ப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். எங்களுடைய தனித்துவம் எங்கள் ஐரோப்பிய மூதாதயர் மற்றும் பாரம்பரியம் இலங்கையர் வாழ்க்கை நடைமுறையிடையே உள்ளதேயாகும்.\nமட்டக்களப்பில் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியங்கள் பிறப்புகளின் போதும் (கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடித்தல்) திருமணங்களின் போது(உடைகள், உணவுகள், கவ்விறிஞ்ஞா நடனம் மற்றும் இசை) இறுதிச் சடங்குகளில் போதும் (இச்சடங்குகள் க்கறியோல் போர்த்துகேயத்தில் நடை முறைப்படுத்தபடுகின்றன) எங்கள் சமூகத்தில் வயது முதிர்ந்தோர் க்கியோல் போத்துக்கேயம் உபயோகிக்க தெரிந்துள்ளனா. இதனால் சில குடும்பங்களில் யுவதிகளுக்கு க்கிரியோல் போர்த்துக் கேயம் புகட்டப்படுகிறது.\nஎங்கள் தொழில் துறைகளை பார்ககும் போது எங்கள் சமூகத்தில் சிலர் ஆசிரியர்களாகவும், வங்கி உத்தியோகஸ்தினராகவும், நிர்வாகிகளாக���ும், வர்த்தக நிறுவன நபர்களாகவும் காணப்படுகின்றனர், என்றாலும் எமது சமூகத்தில் பெரும்பாலானோர் பாரம்பரிய கலைதொழில்களான தச்சு வேலைகள, கொல்லன் வேலைகள், பொறிமுறையாளர் வேலைகள், மற்றும் தையல் வேலைகள் அகியயவற்றில் ஈடுபடுகின்றனர்.\nமாதச் சம்பளங்களை பெறுபவர்களை விட நாட் கூலி பெறும் இவர்கள் 1957ல் வெள்ளம், 1978ல் புயல், 2004ல் ஆழிப்பேரலை, 2011ல் வெள்ளம் ஆகிய அனர்த்தங்களில் கூடுதலானோர் பாதிக்கப்படுகின்றனர். இன்று எமது சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் பேகர்கள் அச்சு வேலைகளில் பிரபலமாக காணப்பட்டனர். இன்று இவ் பேகர்களை காணமுடிவதில்லை சிலர் கத்தலிக் பிறஸ் இல் வேலை செய்கின்றனர். க்கிரியோல் போத்துக்கேயப் பாவனை குறைந்து வந்து பாடசாலைகளில் உபயோகிக்கும் தமிழ் சிங்கள மொழிகள் அதிகமாக பாவனைக்குள்ளாகிறது. பாடசாலையில் கல்வி மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்தினால் க்கிரியோல் போர்த்துக்கேயம் பாவனை குறைந்து வருகிறது. 2009-2010 இல் போதகர் டயஸ் அவர்களினதும் போர்த்துக்கேய உபகாரி அவர்களின் உதவிகளினால் போர்த்துக்கேய மொழி மட்டக்களப்பு திருகோணமலை பேகர் யுவதிகலிடையே மிட்க்கப்பட்டுள்ளது.\n1962இல் ‘போகர் யூனியன் படிகளோ’ மீழ் அமைக்கப்பட்டு, யாப்பு எழுதப்பட்டு தலைவரினதும், நிறைவேற்று அதிகார உறுப்பினர்களினதும் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதும் 1970ஆம் ஆண்டு நிலம் வாங்கபட்டு 1974ஆம் ஆண்டு றொனால் றொசையிரோ அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ‘பேகர் யூனியன் மண்டபம்’ கட்டப்பட்டது. ஆழிப்பேரலையின் பின் பல உபகாரிகளின் உதவிகளினால் குறிப்பாக றெவறன் பாதர் மிலர் எஸ்ஜே ஆகியோரால் கட்டிடத்தின் அடுத்த அடுக்கு கட்டப்பட்டுள்ளது.\nபடிக்களோ பேகர் யூனியனின் சார்பாக தலைவர்களாக பதவி வகித்த மோஸ்சஸ் பாத்லட், பீட்டர், சிசில் ஓக்கர்ஸ், ரொனால்ட் ரொசைரோ, க்லவர் ராகல், ரெஜிஸ் ராகல், சனி ஒக்கஸ் அத்துடன் தற்போதைய தலைவராக பொனி வின்சன்ட் பதவி வகிக்கிறார்.\nகடந்த வருடங்களில் எம்.ஆர் மாசிலா அன்றாடோ போன்றவர்களின் பாரிய உதவிகளினால் உதவி தேவைப்படுவோர்க்கு உதவி செய்யகுடியதாக இருந்தது. அத்துடன் வெள்ளத்தினாலும் ஆழிப் பேரலையினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வழங்க முடியுமாக இருந்தது. துக்ககரமாக 2004 ஆழிப் பேரலையால் 99 ���ேகர்கள் மாண்டனர். அவர்களுக்கு ‘டச்பார்’ கரையோரத்தில் நினைவுச்சின்னத்தை நாம் கட்டினோம்.\nஅழிப் பேரலையில் தப்பித்து வீடுகளை இழந்த பேகர்களுக்கு இலங்கை அரசினதும் மற்றும் ‘ஹெல்வடாஸ் ஸ்விஸ் அசோசியேஷன் சர்வதேச கூட்டுறவு மற்றும் பொதுநல நன்கொடைக்கான நிறுவனத்தின் திட்டமிடல் பிரச்சாரம் லெஸ்டர் வெய்ன்மேன் மற்றும் ஸ்டீபன் லெப்ரோய்;’ என்ற நிறுவனத்தின் உதவியுடன் பணிச்சயடி மற்றும் தன்னாமுனை இடங்களில் வீடுகள் கட்ட உதவப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் எஸ்.டி சனி ஒக்கஸ் தலைமையில் 150 குடும்பங்கள் பயனடைந்;தனர். அவுஸ்திரேலியாவின் ’80கழகத்தின்’ தொடர்ந்த பேகர் சிறுவர்ககளின் கல்விக்கான உதவிகளுக்காக நன்றி கூறுகின்றோம்;. எங்களுக்கு உதவின அனைவருக்கும் தொடர்ந்து எங்களுக்கு உதவிகளை வழங்குகின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்னின்றோம்;.\n‘பேகர் யூனியன் படிகளோவின் அங்கத்துவத்தை அதிகரித்து கிழக்கு கரையோரங்களில் வாழும் பேகர்களையும் வாழைச்சேனை முதல் அக்கரைப்பற்று வரை இடம்களில் வாழும் பேகர்களையும் உள்ளடக்கி எங்களுடைய நோக்கம், எமது ஒன்றியத்தின் அங்கத்துவத்தை இலங்கையில் நகரம்களில் வெளியில் இருக்கும் பேகர்கள் அனைவருக்கும் பரப்புவதே ஆகும்.\nயாழ்பாணம், மன்னார் திருகோணமலை, மாத்தறை, கண்டி ஆகிய இடம்களில் பேகர்களையும் வரவேற்க்க விரும்புகின்றோம். இன்று எமது பேகர் சமூகத்தை பேணிப்பாதுகாத்து மற்றவர்களுடன் சேர்ந்து உதவி தேவையானோருக்கு உதவ விரும்புகின்றோம். (நேய்வாய்பட்டவர்களுக்கும், சிறுவர்ளுக்கு கல்வி மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு)\n‘பேகர் யூனியன் படிகளோ’ வின் குறிக்கோள் எமது சமூகத்தை கலாச்சாரத்தை பேணிப்பாதுகாப்பதும் எங்களது நல்லெண்ணத்தை பேகர் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமூகமங்களுங்கு பரப்புவதேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/author/iboyadmin/page/3/", "date_download": "2019-05-24T13:01:52Z", "digest": "sha1:KU3E5XLR57Z3GS3EBWTLFLM6664RVSUP", "length": 6355, "nlines": 106, "source_domain": "colombotamil.lk", "title": "Editorial, Author at Colombo Tamil News | Page 3 of 876 Editorial, Author at Colombo Tamil News | Page 3 of 876", "raw_content": "\nஅந்தமானில் 5.6 ரிக்டர் அளிவில் நிலநடுக்கம்\nபல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nஇணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்\n35 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nபாஜகவுக்கு இடங்கள் குறையாது – தமிழிசை\nமுதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி விஜயம்\nமீட்கப்பட்ட சிம் அட்டைகள் தொடர்பில் விசாரணை\nமாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கோரிக்கை\n‘இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது’\nஊழல் குற்றச்சாட்டில் ஆஸ்திரிய துணைப்பிரதமர் பதவி விலகல்\n5 வருடங்களாக 19 வயது பெண்ணுடன் தொடர்பு – ஓரினச் சேர்க்கையாளர் என இந்திய...\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7939", "date_download": "2019-05-24T13:07:12Z", "digest": "sha1:HXA7LYJG4WQ37R4OBR2U26TKQNHAM7YQ", "length": 6143, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Sathyanarayanan சத்யநாரயணா உதயகுமார் இந்து-Hindu Adi Dravidar-Pariyar ஆதி திராவிடர் SC பரையர் ஆண் Male Groom Kanchipuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nSathyanarayanan சத்யநாரயணா உதயகுமார் (SM7939)\nMarital Status : திருமணமாகாதவர்\nName: Sathyanarayanan சத்யநாரயணா உதயகுமார்\nSub caste: ஆதி திராவிட���் SC பரையர் ஆண்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-05-24T13:24:41Z", "digest": "sha1:EHGAE2BJBHITI6OSVF5FFIJN727US23V", "length": 21962, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "பிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும் – THE TIMES TAMIL", "raw_content": "\nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 16, 2018 ஏப்ரல் 16, 2018\nLeave a Comment on பிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\nஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது\nதிரு.நிர்மலா தேவி தனது மாணவிகளுடன் பேசும் ஆடியோ குறித்து பிறன் மனை நோக்காதா பேராண்மை பிதுங்கி வழிந்து கொண்டிருக்கும் ஏரளமான தமிழகத்து ஆண்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அந்த ஆடியோவை கேட்கும் நம்மால் உடனே புரிந்து கொள்ள முடிவது நிர்மலா இந்த விஷயத்தில் absolute amateur என்பது. இதற்க்கு முன்பு இதே போன்ற ஒன்றை வெற்றிகரமாக/தோல்விகரமாக நடத்தி முடித்து trial and error முறையில் ஒரு மேம்பட்ட sales driven உரையாடலை நடத்தும் தொனியும் அவரது பேச்சில் இல்லை. குற்றவுணர்ச்சி சம்மந்தபட்ட காரியங்களில் ஒருவரை நீங்கள் ஈடுபட ஒருவரை தூண்டுகையில் அவருக்கு நீங்கள் தரவேண்டிய அடிப்படையான உறுதிமொழி இதுக்கு யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதே. நிர்மலா loud speakerல போடுமா என்கிறார். நான்கு தோழிகளை பார்த்து ஒரு opportunity இருக்கிறது காசு, மார்க் கிடைக்கும் போலாமா என்று அல்வா மல்லிகை பூ குடுத்தா உங்க பொண்டாட்டி வருவாங்களா என்கின்ற செந்திலை போல அப்பாவியாக கேட்கிறார். நான்கு பெண்களிடம் ஒன்றாக இதை கேட்கையில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அங்கு செயல்படும் collective consciousness அந்த opportunity வேண்டாம் என்றுதான் சொல்லும் என்கின்ற அடிப்படை மனோவியல் புரிதலற்ற நிலையில்தான் நிர்மலாவின் பேச்சு உள்ளது.\nநிர்மலா அந்த உரையாடலின் ஊடாக என்ன செய்ய விழைகிறார் தனக்கு இடப்பட்ட assignmentயை நிறைவேத்தும் முனைப்பை வெளிப்படுத்துகிறார். என்ன assignment தனக்கு இடப்பட்ட assignmentயை நிறைவேத்தும் முனைப்பை வெளிப்படுத்துகிறார். என்ன assignment பல்கலைக்கழக மாணவிகளை பலக்லைக்கழகத்தில் மிக முக்கியமானவர்கள் சிலரை கவனித்துக்கொள்ள தயார்படுத்துதல். பல்கலைக்கழகத்தில் உயரதிகாரியாய் இருக்கும் denzel washigntanனும், பிராட் பிட்டும் அவர்களுடைய அழகை கொண்டு நிர்மலாவை வீழ்த்தி அவரை இதை செய்ய சொன்னார்களா பல்கலைக்கழக மாணவிகளை பலக்லைக்கழகத்தில் மிக முக்கியமானவர்கள் சிலரை கவனித்துக்கொள்ள தயார்படுத்துதல். பல்கலைக்கழகத்தில் உயரதிகாரியாய் இருக்கும் denzel washigntanனும், பிராட் பிட்டும் அவர்களுடைய அழகை கொண்டு நிர்மலாவை வீழ்த்தி அவரை இதை செய்ய சொன்னார்களா நிச்சயம் இல்லை. அப்படியெனில் நிர்மலா தனது உயரதிகாரிகள் எதிர்பார்க்கும் சவுரியத்தை ஏற்பாடு செய்துதரும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார் நிச்சயம் இல்லை. அப்படியெனில் நிர்மலா தனது உயரதிகாரிகள் எதிர்பார்க்கும் சவுரியத்தை ஏற்பாடு செய்துதரும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார் உலகம் முழுவதும் வேலையிடங்களில் அமெரிக்க அதிபரின் மாளிகை உட்பட பெண்கள் பல்வேறு விதமான பாலியல் சார்ந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். அதில் எல்லா பெண்களும் எல்லா நேரங்களிலும் கொதித்தெழுவதில்லை. அதற்கு அவர்களுக்கு பிரத்தேயேகமான புற,அக காரணங்கள், அழுத்தங்கள், நெருக்கடிகள் உள்ளன. நிர்மலா ஒரு பேராசிரியராக இருந்து தனது மாணவிகளிடம் இது போன்ற ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டிய அழுத்தத்தை,தேவையை உருவாக்கிய மண்டையன் யார் உலகம் முழுவதும் வேலையிடங்களில் அமெரிக்க அதிபரின் மாளிகை உட்பட பெண்கள் பல்வேறு விதமான பாலியல் சார்ந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். அதில் எல்லா பெண்களும் எல்லா நேரங்களிலும் கொதித்தெழுவதில்லை. அதற்கு அவர்களுக்கு பிரத்தேயேகமான புற,அக காரணங்கள், அழுத்தங்கள், நெருக்கடிகள் உள்ளன. நிர்மலா ஒரு பேராசிரியராக இருந்து தனது மாணவிகளிடம் இது போன்ற ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டிய அழுத்தத்தை,தேவையை உருவாக்கிய மண்டையன் யார் இளம் பெண்களிடம் மகிழ்ந்திருக்க விழையும் அந்த மண்டையன்களை நான் குறைசொல்லவில்லை. ஆனால் அவர்களின் இந்த செயலானது preying on the vulnerable என்கின்ற வகைமைக்குள் வருவது.\nஅதாவது நீ எனக்கு பணியவில்லை என்றால் என்னால் உனக்கு காயத்தை, வலியை ஏற்படுத்த முடியும் என்கின்ற அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் தனக்கு கீழ் வேலை செய்யும் அல்லது கூட வேலை செய்யும் பெண்களிடம் செலுத்த முயலும் பாலியல் ஆதிக்கம். இது பொறுக்கித்தனமானது. அது போன்ற ஒரு ஆதிக்கத்தை, நெருக்கடியை தான் நிர்மலாவும் சந்தித்திருப்பார். அவருக்கு அதன் பிரதிபலனாக சில அனுகூலங்களையும் அவர்கள் உறுதி அளித்திருக்க கூடும். இதுவே ஒரு work place discrimination தான். அதாவது ஒரு பேராசிரியையை பல்கலைக்கழக உயர் அதிகாரத்தில் உள்ள யாரோ ஒரு சில்லறை நாய் மாணவிகளை ஏற்பாடு செய்து தரும் வேலைக்கு பணித்திருக்கிறான். நிர்மலா அந்த நெருக்கடிக்கு பணிந்திருக்கிறார். அந்த உரையாடலிலும் அவர் எங்கும் மிரட்டும் தொனியிலோ அல்லது கட்டாயப்படுத்தும் தொனியிலோ பேசவில்லை. உங்களுடைய பெற்றோர்களிடம் கூட கேட்டு முடிவெடுங்கள் என்கிறார். அவருடைய குற்றம் என்ன breach of professional ethics. பேராசியராக அவர் தன்னுடைய மாணவிகளிடம் கடைபிடித்திருக்க வேண்டிய விழுமியங்களை, எல்லைகளை அவர் மீறிவிட்டார். நிச்சயம் அதற்கான தண்டனையை அவர் எதிர்கொள்ள வேண்டும்.\n. அவருக்கு இதை செய்ய பணித்தது யார் யாருக்காக அந்த மாணவிகள் தயார் செய்யப்பட்டார்கள் யாருக்காக அந்த மாணவிகள் தயார் செய்யப்பட்டார்கள் இது எத்தனை நாளாக நடக்கிறது இது எத்தனை நாளாக நடக்கிறது எந்தெந்த பல்கலைக்கழகங்களில் இது நடக்கிறது எந்தெந்த பல்கலைக்கழகங்களில் இது நடக்கிறது பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பெண்களுக்கு இது போன்று நடக்கையில் அவர்களுக்கென்று ஏதவாது helpline உள்ளதா பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பெண்களுக்கு இது போன்று நடக்கையில் அவர்களுக்கென்று ஏதவாது helpline உள்ளதா இது போன்ற complaints வந்தால் அதை விசாரிப்பதற்க்கென்று பெண்கள் பங்களிப்புடன் கூடிய ஏதாவது கவுன்சில் உள்ளதா இது போன்ற complaints வந்தால் அதை விசாரிப்பதற்க்கென்று பெண்கள் பங்களிப்புடன் கூடிய ஏதாவது கவுன்சில் உள்ளதா என்று யோசிக்க வேண்டிய நேரத்தில், நிர்மலாவை இந்த காரியத்தை செய்ய தூண்டி நோகாமல் நொங்கு சாப்பிட நினைக்கும் அந்த தற்குறி சில்லறை பசங்களின் மீது ஆவேசமும் சீற்றமும் கொள்ளாத பிறன்மனை நோக்காத பேராண்மை கொண்ட தமிழ் சமூகத்து ஆண்கள் நிர்மலாவை ஆபாசமாக வசை பாடுவது எதனால் என்று யோசிக்க வேண்டிய நேரத்தில், நிர்மலாவை இந்த காரியத்தை செய்ய தூண்டி நோகாமல் நொங்கு சாப்பிட நினைக்கும் அந்த தற்குறி சில்லறை பசங்களின் மீது ஆவேசமும் சீற்றமும் கொள்ளாத பிறன்மனை நோக்காத பேராண்மை கொண்ட தமிழ் சமூகத்து ஆண்கள் நிர்மலாவை ஆபாசமாக வசை பாடுவது எதனால் ஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது ஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது உடனடியாக நிர்மலாவின் நடத்தையை தீர்ப்பிட இவர்கள் ஆண்குறிகளை கையில் பிடித்துக்கொண்டு ஏன் கிளம்புகிறார்கள் உடனடியாக நிர்மலாவின் நடத்தையை தீர்ப்பிட இவர்கள் ஆண்குறிகளை கையில் பிடித்துக்கொண்டு ஏன் கிளம்புகிறார்கள் இவர்கள் கவலைப்பட வேண்டியது நமது பள்ளி கல்வித்துறை இயங்கும் முறை குறித்தா அல்லது அந்த பேராசிரியரின் தனிப்பட்ட நடத்தை குறித்தா இவர்கள் கவலைப்பட வேண்டியது நமது பள்ளி கல்வித்துறை இயங்கும் முறை குறித்தா அல்லது அந்த பேராசிரியரின் தனிப்பட்ட நடத்தை குறித்தா அவரிடம் காட்டும் சீற்றத்தில் பாதிக்கூட அதில் சம்மந்தபட்டிருக்க கூடிய ஆண்களிடம் காட்டுவதாய் தெரியவில்லையே\nஒரு திரைப்படத்தில் விலைமகளாய் இருந்த ஒரு பெண் இறந்துவிடுவாள். அவளை அடக்கம் செய்ய அந்த ஊரில் இருக்கும் எந்த ஆண்களும் வர மாட்டார்கள். உடனே சத்தியராஜ் அந்த பெண் தன்னிடம் வந்த எல்லா ஆண்களின் பெயர்களையும் விவரமாக ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பதாகவும் அவர்களாக எல்லாரும் வந்து அவளை புதைக்க உதவவில்லை என்றால் தான் அந்த புத்தகத்தை ஊர் மத்தியில் நின்று படிக்க போவதாக சொல்வார். அடுத்த நொடி ஊரில் இருக்கும் எல்லா ஆண்கள��ம் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவந்து அவளை புதைக்க வருவார்கள். என்ன பிரச்சனை என்றால் நிர்மலா மீது பாய்ந்து பிராண்டும் பேராண்மை கொண்ட பெருமகன்களின் பெயர் தாங்கிய புத்தகம் எங்கோ யார் வீட்டு மூலையிலோ வெளியுலகத்திற்கு தெரியாமல் கிடக்கிறது.\nப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nPrevious Entry தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nNext Entry சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/maruti-ignis-nexa-accessories-launched/", "date_download": "2019-05-24T12:58:27Z", "digest": "sha1:4UVKHO6PZYIR3BD5NVPG4C4JN6D6LAVK", "length": 12643, "nlines": 171, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுசுகி இக்னிஸ் ஆக்சசெரீஸ்கள் அறிமுகம்", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 ம��ிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் மாருதி சுசுகி இக்னிஸ் ஆக்சசெரீஸ்கள் அறிமுகம்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஆக்சசெரீஸ்கள் அறிமுகம்\nகடந்த 13ந் தேதி விற்பனைக்கு வந்த மாருதி சுசுகி இக்னிஸ் காருக்கு ஏற்ற ஆக்சசெரீஸ்களை நெக்ஸா அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் இக்னிஸ் காருக்கு தேர்ந்தெடுக்கலாம்.\nமேற்கூரை டிசைன் , தோற்ற அமைப்பு , ஸ்பாய்லர் , கதவு கைப்படி கவர்கள் , கருப்பு வண்ண அலாய்வீல் , பாடி சைட் மோல்டிங் போன்றவற��றுடன் இன்டிரியரில் பல்வேறு வண்ணங்களை இருக்கை கவர்கள் , அம்பியன்ட்லைட் , பின்புற இருக்கைகளுக்கு பொழுதுபோக்கு அமைப்பு , 270 வாட்ஸ் கென்மல்டிமீடியா சிஸ்டம், 140 வாட் சப்வூஃபர் மற்றும் ஹெர்ட்ஸ் 2 சேனல் ஆம்பிளிஃபையர் போன்ற பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை இக்னிஸ் கார் பெற்றுள்ளது.\nசுசுகி இக்னிஸ் என்ஜின் விபரம்\nஇந்திய இக்னிஸ் மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nமேலும் படிக்க – இக்னிஸ் காரின் விலை விபரங்கள் அறிய\nமேலும் முழுமையான சுசுகி இக்னிஸ் துனைகருவிகள் விபரங்கள் அனைத்தும் பிரவுச்சர் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. படங்களை பெரிதாக காண படத்தில் க்ளிக் பன்னுங்க..\nPrevious articleஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் ஏவிஎன் வசதி அறிமுகம்\nNext articleடாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T அறிமுக தேதி அறிவிப்பு\nஉலகின் முதல் 5ஜி மோட்டார் ஹார்டுவேரை வெளியிட்ட ஹுவாவே\nஇந்தியாவில் எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் அறிமுகமானது\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nரூ. 1.70 லட்சத்தில் சுசுகி ஜிக்ஸர் SF 250 விற்பனைக்கு வெளியானது\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹோன்டா ஸ்கூட்டர்கள் புதிய வெர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-audio-launch-venue/", "date_download": "2019-05-24T13:53:18Z", "digest": "sha1:KCMLJ5A4YQQ2P5NIIQNWX2R5WHGX66QO", "length": 6612, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கின்றது? கசியும் தகவல் - Cinemapettai", "raw_content": "\nகபாலி இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கின்றது\nகபாலி இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கின்றது\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி பிரமாண்டமாக வரவுள்ளது. ஆனால், இப்படம் குறித்து ஒரு தகவலும் வெளியே வராமல் உள்ளது.\nஇதில் குறிப்பாக இசை வெளியீட்டு விழா முதலில் நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்றார்கள், ஆனால், தற்போது ரஜினி பிரமாண்டமாக நடத்த விரும்பவில்லை.\nஅதனால், ஏதாவது திரையரங்கில் இசை வெளியீட்டு விழா எளிமையாக நடக்கும் என்கிறார்கள்.\nRelated Topics:கபாலி, பா.ரஞ்சித், ரஜினி\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0-1025637.html", "date_download": "2019-05-24T13:11:47Z", "digest": "sha1:3Z3GEYUH32MNIY3UAHPYVPRYMAPTEZAI", "length": 8942, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன செயல் வீரர்கள் கூட்டம்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஇந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன செயல் வீரர்கள் கூட்டம்\nBy பண்ருட்டி | Published on : 06th December 2014 04:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் கடலூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார். பண்ருட்டி நகரச் செயலர் நாகராஜ், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியூசி முன்னாள் பொதுச் செயலர் ராமசாமி, ஐஎன்ஆர்எல்எப் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், ராஜாராமன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலர் தங்க.தனசேகரன் வரவேற்றார்.\nஇந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் வாழப்பாடி இராம.சுகந்தன் சிறப்புரையாற்றினார். முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள், பண்ருட்டி நகர காங்கிரஸ் தலைவர் ஏ.கே.மணி, விருத்தாசலம் நகரத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர்.தனசேகரன், வழக்குரைஞர்கள் குமரன், ஆனந்தசெல்வன், ராஜேந்திரன், ராமசாமி, அரசன், பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில், டிசம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கும் கடலூர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது. நெல்லிக்குப்பம், பெண்ணாடம் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவாஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் விழா, வாழப்பாடி ராமமூர்த்தியின் 75ஆம் ஆண்டு பவள விழாவை சிறப்பாக நடத்துவது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-24T13:12:03Z", "digest": "sha1:STTNPHFCUI4QYRHQZBHRBACFJHMI6FU5", "length": 29106, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழர் பிரச்சினைகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்\nநாள்: டிசம்பர் 12, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம் | நாம் தமிழர் கட்சி ஓகி புயலில் காண��மல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்தி...\tமேலும்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nநாள்: நவம்பர் 10, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தமிழர் பிரச்சினைகள், தமிழீழ செய்திகள்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியது குறித்து...\tமேலும்\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 30, 2017 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், தமிழர் பிரச்சினைகள்\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்...\tமேலும்\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்\nநாள்: அக்டோபர் 16, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி திருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் பணி, க...\tமேலும்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி\nநாள்: ஜூலை 22, 2017 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, பொதுக்கூட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம...\tமேலும்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 04, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக���குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்...\tமேலும்\nஅசாமில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூன் 16, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள்\nநேர்மையாக விசாரணை மேற்கொண்டதற்காக அசாம் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல் ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்...\tமேலும்\nமே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 20, 2017 பிரிவு: தமிழ் இனப்படுகொலை, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்\nமே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | நாம் தமிழர் கட்சி | சீமான் எழுச்சியுரை மே 18, தமிழினப் படுகொலை நாள்: சிங்களப் பயங்கரவாத அரசு, நம் தாய்நிலம் தமிழீழத்தைக் கொலைக்களம...\tமேலும்\nஅறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )\nநாள்: மே 12, 2017 பிரிவு: தமிழ் இனப்படுகொலை, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், இராமநாதபுரம் மாவட்டம்\n’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைப...\tமேலும்\nமதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாள்: மே 07, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nமதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கடந்த 29/04/2017 அன்று அன்னனூர் குடியிருப்பு பகுதியில் புதிதாக மது...\tமேலும்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/63020-kamal-haasan-got-money-from-the-is-organization.html", "date_download": "2019-05-24T14:22:02Z", "digest": "sha1:DKHL3V5IJW4JODNC7724SAKNN6VOPPSS", "length": 10313, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.எஸ். அமைப்பிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்ஹாசன்? | Kamal Haasan got money from the is organization?", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஐ.எஸ். அமைப்பிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்ஹாசன்\n’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘ஐ.எஸ். அமைப்பிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்ஹாசன், அவரின் பின்னணியில் இருப்பது யார் என விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார். என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கு கமல்ஹாசன் என்ன ஜனாதிபதியா, அவரின் பின்னணியில் இருப்பது யார் என விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. இ��்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார். என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கு கமல்ஹாசன் என்ன ஜனாதிபதியா கவர்னரா’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். கமலின் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்ற தொனியில் தான் பேசினேன். மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன். கமல் சொன்னதை சரி என்று சொன்ன கே.எஸ். அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்; அவர் இத்தாலிக்குத்தான் செல்ல வேண்டும்’ என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை மையம்\nஹேக்கிங்: வாட்ஸ் ஆப்பை உடனே 'அப்டேட்' பண்ணுங்க- அவசர எச்சரிக்கை\nகணவர் குடும்பத்தினரின் கொடுமையால் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்\nஅஞ்சலியின் ஹாரர் பட ட்ரெய்லர் இன்று ரிலீஸ்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவுக்கு வாக்களித்துவிட்டோமே என மக்களே வருத்தப்படுகிறார்கள்- ராஜேந்திர பாலாஜி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nவரும் 30-ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் ��ீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/36/", "date_download": "2019-05-24T13:22:56Z", "digest": "sha1:VWOBM2YRTAYEADHYENPJ5ZY27KPLL4YO", "length": 4881, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nமானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை ....\nசெங்கரும்புச் சுவைதேறும் செந்தமிழர் புதுப் பொங்கள் நன்நாள் மலர்ந்தது-எங்கும் புதுப்பொலி வுடனேஉழுவார் உள்ளம் எல்லாம் ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\n(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை) கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் ....\nஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று ....\nஅமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே ஆராரோ பாடுவாயோ ....\nபாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா\nபாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும், நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின் சிறிய கவிதை ....\nகவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்\n“மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் தன் அரசியல் வாழ்வில் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4981-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-05-24T13:17:36Z", "digest": "sha1:7KBYEBFRAOG7IDJ74HH2WQYO2QAOBVK5", "length": 11736, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கண்டுபிடிப்பு : தண்ணீர், காற்றில் ஓடும் கார்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மார்ச் 1-15 2019 -> கண்டுபிடிப்பு : தண்ணீர், காற்றில் ஓடும் கார்\nகண்டுபிடிப்பு : தண்ணீர், காற்றில் ஓடும் கார்\nசுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையிலான கார்களைத் தயாரிக்க பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இவை அனைத்தும் பேட்டரி வாகனங்களில் கவனம் செலுத்துகின்றன.\nநீண்ட தொலைவு ஓடக்கூடிய அதாவது பேட்டரி சார்ஜிங் திறன் நிலைத்து நிற்கக் கூடிய வாகனங்களைத் தயாரிக்க நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இவை பெரும்பாலும் லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகின்றன. இவற்றின் விலை அதிகமாக உள்ளதால் பேட்டரி கார்களின் விலை வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக பேட்டரி வாகனங்களுக்கு அதிக அளவில் மானிய சலுகை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கான திட்டங்கள் பலவும் தீட்டப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த இரு இளைஞர்கள் தண்ணீர் மற்றும் காற்றில் ஓடக்கூடிய காரை உருவாக்கியுள்ளனர். இந்தக் காருக்கு இவர்கள் சூட்டிய பெயர் ‘ரேஞ்சர்’ என்பதாகும். கார் ஓடுவதற்கு ஏற்ற திறனை அளிக்கும் பேட்டரியை இவர்கள் அலுமினியம், தண்ணீரில் உருவாக்கியுள்ளனர். இதனால் இவர்களது காரை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.\nடெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கான தொழில்நுட்பத்தை பெரிய நிறுவனங்கள் வாங்கி செயல்படுத்தினால் மிகக் குறைந்த செலவில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத கார்களை தயாரிக்க முடியும். காற்று, தண்ணீரில் ஓடும் காரை அனைத்து தரப்பினரும் வாங்க முடியும்.\nபெங்களூருவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் லாக் 9 மெடீரியல்ஸ் என்பதாகும். இது நானோ தொழில்நுட்ப நிறுவனமாகும். இதன் நிறுவனர்களான அக்ஷய் சிங்கால் மற்றும் கார்த்திக் ஹஜேலா ஆகியோர் ரூர்க்கி ஐ.ஐ.டி. மாணவர்களாவர். இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.\nவழக்கமான லித்தியம் அயன் பேட்டரியானது சேமித்த மின்சாரத்தை வெளியிடும் தன்மை கொண்டது. ஆனால் இவர்கள் உருவாக்கிய பேட்டரியில் கிராபீன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அலுமினியம், தண்ணீர், காற்று இவற்றுடன் வினை புரிந்து மின் சக்தியை அளித்து காரை இயங்கச் செய்கிறது. அதனால��� இதை ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.\nஇந்த அலுமினியமானது 1,000 கி.மீ. தூரத்துக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது. பொதுவாக பேட்டரியில் இயங்கும் கார்களை ஒவ்வொரு 100 கி.மீ. அல்லது அதிகபட்சம் 150 கி.மீ. தூரத்துக்கு ஒரு முறை\nரீ சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் கிராபீனில் உருவாக்கப்பட்ட பேட்டரி 1,000 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. இதில் கரைந்து போகும் அலுமினியத்தை மட்டும் மாற்றினால் போதுமானது. இது புகை எதுவும் வெளியிடாது. இதனால் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இதில் பயன்படுத்தப்படும் உலோகமும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது. சுழற்சி அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதது.\nடெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கான தொழில்நுட்பத்தை பெரிய நிறுவனங்கள் வாங்கி செயல்படுத்தினால் மிகக் குறைந்த செலவில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத கார்களை தயாரிக்க முடியும். காற்று, தண்ணீரில் ஓடும் காரை அனைத்து தரப்பினரும் வாங்க முடியும். இதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(226) : எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (44) : சூரியனுக்கு பிள்ளை பிறக்குமா\nஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்\nகவிதை : ’ இந்த நூற்றாண்டு’\nகூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)\nசிறுகதை : ’மதுரை மீனாட்சி’\nநூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்\nபெண்ணால் முடியும் .... : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா\nபெரியார் பேசுகிறார் : ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்\nமுகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு\nமுகப்புக் கட்டுரை : கவிஞர் வைரமுத்துவின் “ தமிழாற்றுப்படை பெரியார்” காலமெல்லாம் நிலைக்கும் காவியம்\nவரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”\nவாழ்வில் இணைய மே 16-31 2019\nவிழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44138", "date_download": "2019-05-24T13:05:36Z", "digest": "sha1:IFEEQTXHDPL7DXMSSJJMNPHQ74RXV5LD", "length": 13054, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "நித்தியவெளி பகுதி மக்கள", "raw_content": "\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆராய்வு\nகஜா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நித்தியவெளி பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகள்தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.\nஈழமக்கள்ஜனநாயகக்கட்சியின்யாழ்மாவட்ட நிர்வாகச் செயலாளரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வட மாகாண இணைப்பாளருமான கா வேலும் மயிலும் குகேந்திரன், யாழ்மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ், மற்றும் றீகன் ஆகியோரே இவ்வாறு குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தனர்.\nகஜா என்னும் புயல்காற்று யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் அதிக மழைவீழ்ச்சியும் பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்தனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் தமது அடிப்படைத் தேவைகளான மலசலகூடம் சுகாதாரப்பிரச்சினை, காணிபிரச்சினை, வீட்டுத்திட்டம், வீதிபுனரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளைமுன்வைத்திருந்தனர்.\nமக்களது கோரிக்கைகளை கருத்திற்கொண்ட முக்கியஸ்தர்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாக அமைச்சரின் இணைப்பாளர் கா வேலும் மயிலும் குகேந்திரன் தெரிவித்தார்.\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத���தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nகுண்டுத்தாக்குதலை தொடர்ந்து பல்வேறு தரப்பினரால்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு –...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பி���் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65617-atharvaa-murali-turns-busy-his-next-movie.html", "date_download": "2019-05-24T13:28:21Z", "digest": "sha1:BE6LND67LC4VNYKUZDITQZQ4ZNTKS35T", "length": 5267, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ அதர்வாவின் அடுத்த படம்!", "raw_content": "\n’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ அதர்வாவின் அடுத்த படம்\n’ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ அதர்வாவின் அடுத்த படம்\nஅருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய த்ரில்லர் ஹிட் படமே டிமான்டி காலனி. இப்படத்தைத் தொடர்ந்து அஜய் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.\nஅஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.\nநாயகன் அதர்வா தன்னுடைய ட்விட்டரில், “ அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இன்று மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்களின் அன்பும், ஆதரவுடன் என்னுடைய அடுத்த படமான ‘ ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ தொடங்குகிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.\nஇப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ரெஜினி நாயகியாக நடிக்கவிருக்கிறார். மேலும் சூரி காமெடி ரோலில் நடிக்கிறார். டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇப்படம் மட்டுமின்றி, ஏற்கெனவே பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் “ செம போத ஆகாத” என்ற படத்திலும் நடித்துவருவதால் இவ்விரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mptour.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-05-24T13:08:30Z", "digest": "sha1:JAAESCQ2UBFOWG25EZIVCY4LW47ITLRA", "length": 11487, "nlines": 68, "source_domain": "mptour.pressbooks.com", "title": "கோட்டையில் ஒலியும் ஒளியும் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது", "raw_content": "\n3. தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா\n5. வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்\n8. மாமியார் – மருமகள் கோவில���\n9. தேலி கா மந்திர்\n10. கோட்டையில் ஒலியும் ஒளியும்\n11. கண் கவர் காதலி\n15. ஓ மானே மானே… உன்னைத்தானே...\n16. கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\n18. பளிங்கினால் ஒரு மாளிகை…\n19. என்ன விலை அழகே…\n20. ஓர்ச்சா என்றொரு நகரம்…\n21. ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்\n22. ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\n23. ராம் ராஜா மந்திர்\n24. ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\n25. எங்கெங்கு காணினும் பூச்சியடா\n26. எங்கோ மணம் வீசுதே…\n27. ஜான்சியில் ரயில் இஞ்சின்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n10 கோட்டையில் ஒலியும் ஒளியும்\nமாலை 07.30 மணி. கோட்டையை சுற்றி இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன. எங்கள் குழுவில் உள்ள பதினான்கு பேர் தவிர இன்னுமொரு இருபது பேர் கூட்டத்தில் இருந்தார்கள். படிக்கட்டுகளில் எங்களுக்கென விரிக்கப்பட்டிருந்த நீளமான பாய்களில் அமர்ந்திருந்தோம்.\nநிசப்தமான அந்த வெளியில், ஒலியும் ஒளியும் ஆரம்பிக்கப்பட்டு கோபாச[cha]ல் என்கிற சூத்ரதாரி மூலம் கதை சொல்லப்படுகிறது. அந்த சூத்திரதாரியின் குரலாய் ஒலிப்பது அமிதாப் பச்சன் அவர்களின் கம்பீரமான குரல்.\nஅவரது குரலில், ஆங்காங்கே எரியும் விளக்குகளில் இக்கோட்டையில் நடந்த நிகழ்வுகள் பலவும் உயிரூட்டம் பெற்று, நம் கண்முன்னே நடந்தேறுவது போல விரிகிறது. பார்க்கும் எல்லோரையும் குவாலியர் நகரம் தோன்றிய காலத்திற்கு அழைத்துச் செல்கிறது இக்காட்சி.\nராஜ்புத் அரசர் சூரஜ் சென் வேட்டைக்குப் புறப்பட்டு வழி தவறி தனியாய் மலைகள் சூழ்ந்த காட்டுக்குள் வருகிறார். அவருக்கு தொண்டை வறண்டு, ஒரு துளி தண்ணீர் கிடைத்தால் கூட தனது ராஜ்ஜியத்தையே எழுதி வைக்கும் அளவுக்கு தண்ணீர் தாகம் அப்படி தாகத்துடன் வந்து கொண்டு இருக்கும்போது, யாருமே இல்லாத அக்காட்டில் அவர் சந்திப்பது ”குவாலிபா” என்கிற முனி ஸ்ரேஷ்டரை.\nதன்னுடைய தண்ணீர் தாகத்தினைச் சொல்லி தண்ணீர் கிடைக்குமா எனக்கேட்ட மன்னர் சூரஜ் சென் அவர்களுக்கு முனிவர் வழி நடத்திச் சென்று காண்பித்தது ஒரு குளம். குளத்தில் இறங்கி தாகம் தீர அவர் குடித்தது குளிர்ந்த, சுவை மிகுந்த, மருத்துவ குணம் நிறைந்த நீர். என்ன ஆச்சரியம்… அவருக்கு நீண்ட நாட்களாய் இருந்த தொழுநோய் நீங்கியதாம் அந்தத் தண்ணீரை அருந்தியவுடன்.\nநன்றிக்கடன் செலுத்த விரும்பிய மஹாராஜா, முனிவரின் விருப்பத்திற்கிணங்க, அங்கேயே ஒரு பெரிய குளம் கட்டி, பக்கத்திலேயே கோட்டையையும் கட்டி, அந்த நகரத்தின் பெயரையும் முனிவரின் பெயரை மூலமாகக் கொண்டு குவாலியர் என்று வைத்தாராம். இக் கோட்டையைச் சுற்றி நிறைய மாளிகைகளும், கோவில்களும் கட்டி இருக்கின்றனர் ராஜ்புத் அரசர்கள்.\nஇப்படி இருந்த சந்தோஷமான வாழ்க்கையில் தீங்கு வந்தது துருக்கிய படையெடுப்பின் மூலம். அதன் பிறகு முகம்மது கஜினி மற்றும் மற்ற முகலாய ராஜாக்களின் படையெடுப்புகள் பற்றி அவ்வளவு அழகாய் இந்த ஒலி-ஒளிக்காட்சியில் காண்பித்தார்கள். அதிலும் முக்கியமாய் ஒரு காட்சி.\n“முகலாய மன்னர்கள் ராஜ்புத் மன்னர் மீது படையெடுக்க, அவர்கள் தோற்கும் நிலையில் மன்னரின் மனைவிகள், அரண்மணையில் இருந்த பெண்கள் அனைவரும் “ஜௌஹர்” என்ற அரண்மணையின் பகுதியில் ஒரு பெரிய நெருப்பு வளர்த்து அதனுள் பாய்ந்து தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்ட” நிகழ்ச்சி பற்றிய காட்சிகளை ஒலியும், ஒளியும் கொண்டு நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள். மாண்ட பெண்களின் அழுகுரல்கள், கேட்கும் எல்லோரையும் வருத்தியது உண்மை.\nதோல்வி ஏற்பட்டாலும் சில காலத்திற்குப் பின் தோமர்கள் இக்கோட்டையில் கோலோச்சுகிறார்கள். தோமர்கள் காலத்தில் தான் குவாலியர் சிறந்து எல்லா இடங்களிலும் தன்னுடைய புகழைப் பரப்பிக் கொண்டு இருந்ததாம். தோமர்களில் மிகவும் புகழ் பெற்ற ராஜா மான்சிங் காலத்தில் நடந்த சில இனிமையான நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த ஒலி-ஒளி காட்சியில் 10 நிமிடத்திற்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள்.\nஅக் கதையில் ராஜா மான்சிங் காதல் கதையும் வருகிறது. காதல் நம் எல்லோருக்குமே பிடித்தது தானே. அக்காதலும் மற்ற சுவையான விஷயங்களும் அடுத்த பகுதியில்… அதுவரை நீங்கள் காதலித்துக் கொண்டு இருங்கள், கல்யாணம் ஆனவர்கள் எனில் தத்தமது கணவன்/மனைவியை. ”கல்யாணம் ஆகாதவர்கள்” எனக் கேட்பவர்களுக்கு, வரப் போகும் வாழ்க்கைத் துணை பற்றிய கனவில் இருங்கள்.\nPrevious: தேலி கா மந்திர்\nNext: கண் கவர் காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:08:27Z", "digest": "sha1:D6GUNU3CW5MO56U26FTTGM5WF3GCDDDH", "length": 10801, "nlines": 227, "source_domain": "ta.wikibooks.org", "title": "திருக்குறள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nமூலப்ப��ிப்பு: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\n15. பிறன் இல் விழையாமை\nஉரை wma இல் மொழி இணையத்திலிருந்து. கோவை பருமன் 10MB (எம்பிகள்)\n70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்\nஉரை wma இல் மொழி இணையத்திலிருந்து. கோவை பருமன் 15MB (எம்பிகள்)\n112. நலம் புனைந்து உரைத்தல்\n113. காதற் சிறப்பு உரைத்தல்\n114. நாணுத் துறவு உரைத்தல்\n117. படர் மெலிந்து இரங்கல்\n118. கண் விதுப்பு அழிதல்\n119. பசப்பு உறு பருவரல்\n122. கனவு நிலை உரைத்தல்\n123. பொழுது கண்டு இரங்கல்\n124. உறுப்பு நலன் அழிதல்\n127. அவர் வயின் விதும்பல்\nஉரை wma இல் மொழி இணையத்திலிருந்து. கோவை பருமன் 7MB (எம்பிகள்)\nதிருக்குறள் விக்கிநூல்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று. சிறந்த அமைப்பினாலும், போதிய உள்ளடக்கங்களைக் கொண்டிருந்ததாலும் இது காட்சிப்படுத்தப்படத் தேர்த்டுக்கப்பட்டது.has decided to feature it on the main page or in other places. Please continue to improve it and thanks for the great work so far\nமுடியும் தருவாயில் உள்ள நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஜனவரி 2013, 08:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/11719-govt-issue-notice-stella-marys-college.html", "date_download": "2019-05-24T13:27:37Z", "digest": "sha1:HJEHJH2IZCWF7NR6OGQJTCYCWD6DGOTM", "length": 7032, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி ஏன்?ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் | Loksabha election, tn govt issue notice to stella Mary's college, questions Rahul Gandhi function:", "raw_content": "\nராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி ஏன்ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ்\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன் என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு .\nகடந்த 13-ந் தேதி சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஜீன்ஸ், கருப்பு நிற டிசர்ட்டில் அசத்தலாக பங்கேற்ற ராகுல், ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கலந்துரையாடலில் பெரும்பாலும் அரசியல் தான் பேசப்பட்டது. பிரதமர் ��ோடியைத் தாக்கிப் பேசியது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது உள்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.\nகல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட எதிர்த்தரப்பில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள போது ராகுல் காந்தி நிகழ்ச்சியை நடத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nதிமுக புதிய எம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை\n திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை\nநாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்... கமல் உற்சாகமோ உற்சாகம்.\nஅரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்\nமன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\n‘மேஜிக்மேன்’ தினகரனை மக்கள் ஏற்கவில்லை\n ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் \nமக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-24T14:08:16Z", "digest": "sha1:CELHFE7RHBNQHYW5JHEJHNI4QSH7N26N", "length": 7914, "nlines": 122, "source_domain": "www.inidhu.com", "title": "உணவு Archives - இனிது", "raw_content": "\nதோசைப் பொடி செய்வது எப்படி\nதோசைப் பொடி சட்னி இல்லாமல் தோசையைத் தொட்டு உண்ண ஏற்ற பொடி வகையாகும். இதனை சுவையாகவும், எளிமையாகவும் வீட்டில் செய்யலாம்.\nமொத்தமாக செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது இதனை உபயோகித்துக் கொள்ளலாம். இனி தோசைப் பொடி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தோசைப் பொடி செய்வது எப்படி\nபேபி கார்ன் பெப்பர் ஃபிரை செய்வது எப்படி\nபேபி கார்ன் பெப்பர் ஃபிரை அருமையான தொட்டுக் கறி ஆகும். எளிய முறையில் சுவையாக இதனை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பேபி கார்ன் பெப்பர் ஃபிரை செய்வது எப்படி\nவெஜிடேபிள் புலாவ் செய்வது எப்படி\nவெஜிடேபிள் புலாவ் என்பது அருமையான கலவை சாத வகை ஆகும். இதனை எளிதில் வீட்டில் சுவையாகச் செய்து அசத்தலாம். இனி வெஜிடேபிள் புலாவ் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “வெஜிடேபிள் புலாவ் செய்வது எப்படி\nவாழைக்காய் வறுவல் செய்வது எப்படி\nவாழைக்காய் வறுவல் அருமையான தொட்டு கறி ஆகும்.\nஇது மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.\nஎளிய முறையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். Continue reading “வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி\nமட்டன் உப்புக் கறி செய்வது எப்படி\nமட்டன் உப்புக் கறி என்பது மசாலா சேர்க்காமல், ஆட்டின் கறியால் செய்யக்கூடிய அருமையான தொட்டுக்கறி ஆகும். ஆட்டுக்கறி, உப்பு மற்றும் மிளகாய் வற்றல் மட்டுமே கொண்டு இந்த உணவு வகை செய்யப்படுகிறது.\nஎங்கள் ஊரில் மசாலா சேர்த்து செய்யப்படும் கறி வகையை காட்டிலும் உப்புக் கறி செய்வதே நடைமுறையில் அதிகமாகும்.\nஇனி உப்புக் கறி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “மட்டன் உப்புக் கறி செய்வது எப்படி\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/131619", "date_download": "2019-05-24T13:19:41Z", "digest": "sha1:7IYNRDAGFXQTGXR4YAVQUTQ2SMJMKSA7", "length": 6562, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு. - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது.\nஅத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்களிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருந்ததுடன், பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்றும் நேற்று முன்தினமும் உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.\nஅதன் பின்னரும் பல பகுதிகளில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை நேற்று முன்தினம் இரவு முதல் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததோடு நேற்று இரவு முதல் இன்று காலைவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/10/11/chennai-pala-meeting-opposing-modi/", "date_download": "2019-05-24T14:27:57Z", "digest": "sha1:IB24JM44ONLGTTN6SGX7KR42OMY6PF56", "length": 56528, "nlines": 372, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் - ஆதரவு தாரீர் ! - வினவு", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n���ுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது ய���ர் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் \nமோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் \nஇராமனுக்கு கோயில் கட்டுவதுதான் தேசத்தின் தலையாய பிரச்சினை என்று கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் இந்து மதவெறியைத் தூண்டி, 1998-இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. இன்றோ, அயோத்தி தொகுதியில் கூட பாஜக வால் வெற்றி பெற முடியவில்லை.\nவரவிருக்கும் தேர்தலில் இராமனைக் காட்டி ஓட்டு வாங்க முடியாது என்பதால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிங்காரித்து தேசிய நாயகனாக சித்தரிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. 2009-ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவைப் போல, 2002-ல் குஜராத் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிதான் மோடி. இந்த உண்மையை மறைத்து, குஜராத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடுவது போலவும், மோடியைப் பிரதமராகி விட்டால், மறுநாள் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் ஒரு மாயை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.\nமன்மோகன் அரசின் தனியார்மயக் கொள்ளைகள், ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அதிருப்தியுற்றிருக்கும் மக்கள் பலர் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆதாரபூர்வமான விவரங்களுடன் மோடியின் முகமூடியை அகற்றி உண்மை முகத்தை மக்களுக்குக் காட்டுவதுதான் இந்தப் பொதுக்கூட்டத்தின் நோக்கம்.\nதமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் காட்டிலும் குஜராத் முன்னேறிய மாநிலம் என்பது உண்மையா\nதிறமையான நிர்வாகம், ஊழலில்லாத ஆட்சி, தடையற்ற மின்சாரம் – என்று குஜராத்தைப் பற்றிக் கூறப்படுபவையெல்லாம் உண்மையா\nஅங்கே முஸ்லிம்களே மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்மையா குஜராத்தில் தலித் மக்களின் நிலை என்ன\n2002 முஸ்லிம் மக்கள் படுகொலையும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளும் மோடிக்குத் தெரியாமல் நடந்தவையா மோடியால் திரை மறைவிலிருந்து இயக்கப்பட்டவையா\nபாரதிய ஜனதா தனி ஈழத்துக்கு ஆதரவானதா ராஜபக்சேவைத் தண்டிக்க குரல் கொடுக்குமா ராஜபக்சேவைத் தண்டிக்க குரல் கொடுக்குமா கச்சத்தீவை மீட்டுத்தருமா தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிவிடுமா\nமோடியின் பொருளாதாரக் கொள்கை, மன்மோகனின் கொள்கையிலிருந்து வேறுபட்டதா\nமோடி என்ற பலூனை ஊதிப் பெரிதாக்குபவர்கள் யார் டாடா, அம்பானி, மித்தல், அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்\nகே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில்,\nதோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு\nதோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nநரேந்திர மோடி 18.10.2013 அன்று சென்னை வருகிறார். அருண் ஷோரி எழுதிய ஒரு நூலை வெளியிடவிருக்கிறார். நிகழ்ச்சியில் சோ, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதே நாளில் நமது பொதுக் கூட்டமும் நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மோடி எதிர்ப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் பற்றி கூற வேண்டியிருக்கிறது.\nநரேந்திர மோடியை தங்களது பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பதற்கு வெகு காலம் முன்னரே தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டது.\n“குஜராத் படுகொலைக்கு மோடியைக் குற்றம் சுமத்த முடியாது” என்று முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கை, திருட்டுத்தனமாகவும் சட்ட விரோதமாகவும் சோ மற்றும் குருமூர்த்தியின் பார்வைக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விசயம் அம்பலமான போது, குஜராத் கொலை வழக்குகளை முறியடிப்பதில் தமிழ்நாட்டு குல்லுக பட்டர்கள் ஆற்றிய பாத்திரம் அம்பலமானது.\nபிறகு, மோடி பிரதமராவதற்கு அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று துக்ளக் ஆண்டு விழாவில் சோ ஜெயலலிதாவுக்கு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார். துக்ளக் மற்றும் குமுதம் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவரும் மோடி புராணம் அனைவருக்கும் தெரியும்.\nதமிழ்ந��ட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும், பெரியாரையும் வீழ்த்துவதற்கு தமிழ் அவதாரம் எடுக்க வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, தினமணி வைத்தியநாதன் ஆற்றி வரும் “தமிழ்த் தொண்டு”, அர்ஜுன் சம்பத் போன்ற பேரறிஞர்கள் தினமணியில் பெற்று வரும் முக்கியத்துவம் ஆகியவை தனி.\nஆர் எஸ் எஸ் இன் பத்திரிகையான ஆர்கனைசரின் ஆசிரியர் தருண் விஜய் எம்.பி, தமிழின் பெருமை குறித்து திடீரென்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று கூறுவதும் மேற்படி “தமிழ் ஆர்.எஸ்.எஸ் புராஜெக்ட்” சார்ந்த விடயங்களே.\nஅதே நேரத்தில், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கும் சுப்பிரமணியசாமியும் மோடியை பிரதமராக்குவதில் முன் நிற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டுமல்ல, ராஜபக்சேவின் நண்பரும், புலிகளின் எதிரியுமான சுப்பிரமணிய சாமியும், தீவிர புலி ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றோரும் ஒரே மேடையில் நின்று மோடிக்கு ஜே போடும் காட்சியையும் தமிழகம் காணக்கூடும்.\nஅதிகம் விவரிக்கத் தேவையில்லை. இந்துத்துவ அரசியல் பேசி தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாரதிய ஜனதாவையும் மோடியையும், கேடு கெட்ட பிழைப்புவாதிகளும் துரோகிகளும் தம் முதுகில் சுமந்து வருகிறார்கள்.\nஅரசியல் சமூக அறிவோ ஈடுபாடோ இல்லாமல், சுய முன்னேற்றம், நுகர்வு மோகம் என்ற இரட்டை மயக்கங்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ள இளைய தலைமுறையோ அப்துல் கலாம் என்ற கோமாளிக்கு பதிலாக மோடி என்ற கொடூரனை மீட்பனாக கருதி மயங்கியிருக்கிறது.\nஇந்த அபாயகரமான சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருப்பதன் காரணமாகத்தான், மோடியின் முகமூடியைக் கிழிக்கும் பொதுக்கூட்டத்தை சென்னையிலும் நடத்துகிறோம்.\nதிருச்சியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் மட்டுமே 25,000 பேருக்கு மேற்பட்டோர் தோழர் மருதையனின் உரையைக் கேட்டிருக்கின்றனர். பொதுக்கூட்ட உரைகளும் கலை நிகழ்ச்சியும் ஒளிக் குறுந்தகடாகவும் வெளியிடப்படுகின்றன. இருந்த போதிலும், மோடிக்கு ஊடகங்கள் மூலம் அளிக்கப்படும் விளம்பரத்தை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவ���.\nநமது பிரச்சாரத்தை விரிவாகக் கொண்டு செல்ல இயலாமைக்கு மிக முக்கியக் காரணம் நிதிப் பற்றாக்குறை. திருச்சி பொதுக்கூட்ட செலவின் கடனே அடைபடாமல் இருக்கும் போது, தற்போது சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.\nமீண்டும் மீண்டும் சாதாரண மக்கள் மத்தியில்தான் நிதி திரட்டுகிறோம். பொதுக் கூட்டத்திற்கான செலவு இலட்சங்களில் ஆகும் போது, இரண்டு ரூபாய் – ஐந்து ரூபாய் என உண்டியலேந்தி நிதி திரட்டுவது அதிக நேரம் பிடிப்பதாக இருக்கிறது. நிதி திரட்டும் பணியே பெரும்பகுதி நேரத்தை விழுங்கி விடுகிறது. பிரச்சாரம் என்ற வகையில் உண்டியல் ஏந்தி மக்களிடம் நிதி வசூல் செய்வதை தொடர்ந்து செய்கிறோம்.\nஎனினும் குறுகிய காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்கான செலவை வசூல் செய்ய வேண்டிய இந்த கடினமான நிலைமையைப் புரிந்து கொண்டு நன்கொடை அளிக்குமாறு உங்களிடம் கோருகிறோம். நீங்கள் அளிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களிடமும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிதி பெற்றுத் தருமாறு கோருகிறோம்.\nசென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறாமல் பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள். நண்பர்களை அழைத்து வாருங்கள். மதவெறியை எதிர்க்கும் மக்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நிறுவுவது, எதிரியை முறியடிப்பதற்கு மிகவும் அவசியமானது. காங்கிரசு எதிர்ப்பு என்ற போர்வையில் மோடிக்கு காவடி எடுக்கும் பிழைப்புவாதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் எச்சரிப்பதற்கும் அது அவசியமானது.\nஇந்து மதவெறிப் பாசிசம் என்ற இந்த அபாயத்தை புரிந்து கொள்ளாமல்,\nமோடியின் என்னென்ன பொய்ப் பிரச்சாரங்களுக்கெல்லாம் மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.\nஎத்தகைய கருத்துகள் அவர்களிடம் நிலவுகின்றன.\nமோடியை நியாயப்படுத்துபவர்கள் என்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள்\nஎன்பது பற்றி எங்களுக்கு மின் அஞ்சல் (vinavu@gmail.com) அனுப்புங்கள். பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தோழர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கிறோம்.\nகூட்டத்தின் வெற்றிக்கு உங்களுடைய ஆலோசனைகள் எதுவாயினும் தெரியப்படுத்துங்கள்.\nநன்கொடை அளிப்போர் பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள்\nநெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல��லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.\nபணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:\nசெல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876\nவெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி \nஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி \n அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\nநம் நாட்டில் மோடிக்கும் ஒரு வாய்ப்பினை கொடுத்து பார்போமே,பத்து வருட ஆட்சியில் மன்மோகன்சிங் என்ன செய்தார்,5 வருட ஆட்சியில் மோடி இந்தியாவை வல்லரசு நாடகும்\nஎன்னங்க இவ்ளோ கீழே இறங்கிட்டீங்க\nமோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் கிரிக்கெட் விளையாட்டாக இருந்தால்ஆனால் இது 130 கோடி மக்களின் வாழ்க்கை பிரச்சனை ,இதில் பரிசோதனை செய்து பார்ப்பது தற்கொலைக்கு சம்மானது.\nஆக…….தமிழ்நாட்டிலும் கருப்பையை வாடகைக்கு விட ஒரு வாய்ப்பு வேண்டும், ரவியின் ஆசையை அவ்ர்கள் வீட்டிலிருந்து கேட்டு ஆரம்பிப்பாரா…..\nபொய் உரைகளையும், பொய் செய்திகளையும், பொய்யன புள்ளி விபரஙக்ளையும் வைத்து கொண்டு கொள்ளை அடிக்க காத்து இருக்கும் முதலாளித்துவா மக்களின் பிரதிநிதியாக வருபவன் தான் இந்த மோடி, மேலும் ஏழைமக்களின் நாயகன் என்று நினைத்து இருந்தால் குஜராத் சென்று பாருஙகள் புரியும், சீனாவின் பேருந்து நிலையத்தினை அகாமதாபாத் நிலையம் என்று நாக்கூசாமல் பொய் கூறும் இவர்களா நாளை நாம்மை காக்கும் நாயகன் என்று அழைக்க முடியும் அல்லது அகமாதாபாத்தினை அறியாதவர்களா நாம், குஜாராதிகளுக்கு வேணுமானால் நாட்டின் பிர பகுதிகளை பற்றி அரியாதவர்களாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டினை சேர்ந்த நாம் சுற்றுலா, மற்றும் வணிக ரீதியில் பல இடங்களுக்கு போகும் நமக்கு தெரியாதது இல்லை, , பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டதின் ஒரு பகுதியினை அந்த மாநிலத்தில் உள்ள மோடி கூட்டம் திருச்சியில் நடந்த கூட்டதின் ஒரு பகுதி என்று பச்சையான பொய்யினை பரப்பினர், அதுவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் அல்ல நாட்டில் BJB ஆட்சி நடந்த வேளையில் சவபெட்டி ஊழலில் நடந்த உண்மை நிலவரம் மறைக்க , நாட்டின் இறையாண்மையான பாரளுமன்றத்தினை இஸ்ரேலிய அமைப்புடன் சேர்ந்து தாக்கியவர்கள் இவர்கள். அதுவும் நாட்டின் இறையாண்மை கருதி மறைக்கபட்டு போலியான ஆசாமிகளை இதில் இணைத்து கேஸ் முடிக்கபட்டது.\nஇது போன்று நிறைய கூறலாம், தமிழ் நாட்டில் பொறுப்பு வகிக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியாத விஷயாம நம் தமிழ் நாட்டு மீனவ சமூகம் படும் பாடு சிங்கள ராணுவத்திடம், எதோ மோடி வந்து சென்றவுடன், கையை உயர்த்தி பேசினார் மீனவர்கள் உரிமை வளர் தாமரை மாநாடு என்று இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்தாய அல்லது பேச சொல்லி கொடுக்க ஆள் இல்லையா , எல்லாம் அரசியல் வியாதிகளின் கூடரத்தில் வளரப்படுவர்கள் தான், ஆனால் இவர்கள் கொஞ்சம் கொடுரமான கொலைகார சுய விளம்பர கூடரத்தில் வளர்க்கபடுபவர்கள். இவர்களின் குறி தற்போது ஏழைமக்களும் அறியாத ஏழை இளைஞர்களை பிற மதம் சார்ந்த சாதி மக்களியிடையே பிரிவினை தூண்டி விட்டு வளர்ப்பவர்கள் தான் இந்த அயோக்கிய கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு , சமுக பாதுகாப்பு, தொழில் வளர்ச்சியில் சமுக பொறுப்பு, சுகாதாரம், இவற்றில் நாட்டில் 13ல் இருக்கும் ஒரு மாநிலத்தினை 1இடம் என்று இவர்கள் வாய் கூசாமல் பொய் கூறி வந்தார்களோ அன்றே இவர்களின் மோடியின் மோச கூட்டத்தின் முகத்திரை கிழிக்கபட்டு உள்ளது.\nபிறகுதான் படித்த இளைஞர்கள் கூட எதோ உண்மை என்று நம்பியவர்கள் கூட தன்னுடன் பணி புரியும் , புரிந்தவர்களின் துணையுடன் இப்போது பிற பகுதி மக்களுக்கு இவர்களின் நயவஞக செய்திகள் வெளிப்பட வருகின்றது. வந்து கொண்டும் இருக்கின்றது.\nஒரு சின்ன தகவல், தற்போது தங்களிடம் தனி நபர் நீங்கள் உங்களிடம் இருக்கும் விவசாய நிலத்தினை ஒருவர் தொழிற்ச்சாலை அமைக்க் நிலம் கேட்கிரார் நீங்கள் கொடுப்பிர்கள் எந்த மதிப்பில் 1 என இருக்கும் நிலத்தின் மதிப்பை 5 என இருந்தால் கொடுப்பிர்கள், மேலும் அடுத்த விவசாய நிலத்துகாரர் அப்படி தொழிற்ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இதனால் தங்களுயடைய விவசாய நிலம் பாதிக்க பட்டால் வழக்கு தொடுத்து தடுக்க முடியும், ஆனால் குஜராத்தில் நன்றாக விளைந்து வந்த நிலத்தினை தண்ணீர் வழங்கமல் செய்து அந்த நிலத்தினை மலட்டக்கி அந்த தரிசு நிலத்தினை 1 மதிப்பில் இருப்பதை 1 பைசாவாக கொடுத்து 3000 கோடி புராஜக்ட்டுக்கு 9000/- கோடி மானியம் அளித்து நாட்டிலேயே அடிமுட்டாள் முதல்வர் என்று பெயர் எடுத்தவந்தான் இந்த மோடி , இப்படி பட்டவனைத்தான் அந்த முதலாளிகள் விரும்புவார்கக்ள்\nவீட்டிற்க்கு வேலை யில்லாமல் சென்றவர்கள் 2000/ என்றால் வேலை பெற்றவர்கள் 20 பேர் என்ற அடிப்படையில் தான் வேலை வாய்ப்பு உள்ளது\nஒன்று சொல்ல விரும்புகிரேன் தோழர்களுக்கு,\nவளர்ச்சி என்பது தூங்கி எழுந்தவுடன் விட்டு வாசலில் பணம் கொட்டி கிடைப்பது அல்ல , சமுகம் சார்ந்த மதிப்பில் அது உயரவேண்டும் அதனால் தான் உலகில் மக்கள் திரும்பி பார்க்கும் மதிக்கும் நாடாக இந்தியா இருக்க காரணம், இன்று நீங்கள் பார்க்கும் அசுர வளர்ச்சி நாடு சிங்கப்பூர், மலேசியா, சீனா, வளைகுடா நாடுகள் இவைபோன்றவை தன் நாடு வளர குடிமக்களை சுரண்டி மனித உழைப்பினை சுரண்டி ஏகாபதிதியதிற்க்ககு ரத்த கறை படிந்த அடிமை சாசன எழுதிய வரலாறு உண்டு, ஏகாபத்திற்க்கும் எதிர்த்து சாமானிய மக்களுமான நீங்களும் நானும் இன்று அனுபவிக்கும் இந்த இணைய தள வசதி எங்கே நீங்கள் கூறும்நாட்டில் வசிக்கும் சாதாரண குடி மகனிடம் கேட்டு பாருஙகள் அவன் கூறுவான் அவனுக்கு இருக்கும் கட்டுபாடுகளை, இன்று நீஙகள் கற்று போய் அவர்களுக்கு நீஙகள் கொடுக்கும் இணைய உழைப்பு, உங்களுக்கு வசதியான வாழ்க்கை, இதை பெற்று தர போரடும் வர்க்கம் நிறைந்த சமூகம் தான் இது அதுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் மக்களை ஏளனம் செய்யவேண்டாம்,\nகல்வி மறுக்கபட்டு, வர்க்க வெறி யில் துவண்டு தீண்டாமை தீயில் கருகிய பூக்களுக்கு மத்தியில் பெறப்பட்ட சுதந்திர நிலையினை மீண்டும் காலனி ஆக்கும் வெறியில் இருக்கும் இந்த சூத்திரனின் பின்னால் இருக்கும் அந்த காவி நிற பார்பன ஆதிக்க கூட்டத்திற்க்கு நாம் கொடுக்க போகும் கரி பூச்சுதான் இவனின் தோல்வி.\n3000 கோடி புராஜக்ட்டுக்கு 9000/- கோடி மானியம் அளித்து நாட்டிலேயே அடிமுட்டாள் முதல்வர் என்று பெயர் எடுத்தவந்தான் இந்த மோடி Boss link please have to share in facebook\nவிடியோ வடிவில் உதய குமார��ன் உரையை பதிவிடுங்கள் . ஆடியோ வடிவில் உரை இல்லாமல் வீடியோ வடிவில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உதய குமாரின் உரை எப்போதும் ஆடியோ வடிவில் தான் உள்ளது.\n மருதையனின் உரை என்று கேட்டு இருக்கவேண்டும்.ஒலி மற்றும் ஒளி\nவினவுக்கு இந்திய கம்பெனிகள பிடிக்காதோ அப்ப சைனா,அமரிக்கா கம்பெனின்னா சரி,சரின்னு விட்டுடலாம்போல, மோடிமேல காண்டு ஓகே அப்ப சைனா,அமரிக்கா கம்பெனின்னா சரி,சரின்னு விட்டுடலாம்போல, மோடிமேல காண்டு ஓகே ரிலையன்ஸ், டாடா எல்லாம் இல்லன்னா சைனாக்கிட்டதான் எல்லாத்தையும் வாங்கனும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் \nபோபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு\nபாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா\nமக்களைச் சுரண்டும் போலி ஜனநாயகம் – கார்ட்டூன்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/blog-post_28.html", "date_download": "2019-05-24T13:33:55Z", "digest": "sha1:GAYHMH32I2DUAHCRNQNMDXHPQN4RS2JD", "length": 21233, "nlines": 116, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\nஆறகழூர் முற்காலத்தில் மகத நாட்டின் தலைநகராய் விளங்கியது..\nவாணர் குலத்தை சார்ந்தவர்கள் ஆறகழூரை ஆண்டு வந்தனர்..அந்த வாணர் குல பெருமையையும் வீரத்தையும்\nரா.பி.சேதுபிள்ளை என்ற தமிழ் அ���ிஞர் தமிழர்களின் வீரம் என்ற நூலின் ஒரு பகுதியில் எழுதியுள்ளார்...அதை கீழே படிங்க........\nதமிழர் வீரம் : ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை 1947\nதமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.[6]\nதமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். 'சீர்த்தி' யென்னும் பெயருடைய அந் நல்லாள் \"மாவலி மருமான் சீர்கெழு திருமகள்\" என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.\nவாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.[7]\nதமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன்.[8] அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் - தொண்டைமான் - பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ\nவாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்.[9]\nநெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனை யும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, \"அருந் தமிழ் விருந்து\" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, \"உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்\" என்றான்.[10] கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. \"நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்\" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.\nசோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, \"அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க\" என்று வாழ்த்தி நின்றான்.\nபாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.\nஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அருகே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், 'யார்' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே ந���ன்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,\"ஐயனே' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,\"ஐயனே அருந்தமிழ் வாணனே அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ\" என்று நயமுறப் பாடினான் பாணன்.[11]\nபின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன் வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; \"உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்\" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் \"கிருது\" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, \"அண்ணலே வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; \"உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்\" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் \"கிருது\" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, \"அண்ணலே கலை வள்ளலே உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை\" என்று வினயமாகப் பாடினான்.(12) அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.\nஇத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொற் கவிஞர். \"வாணன் புகழுரையாத வாய் உண்டோ அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ\" என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர்.[13] வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெ��்றது.\nவாணர் குலத்தை சார்ந்த அரசனும் அரசியும்...ஆறகழூரை தலைநகராக கொண்டு மகத நாட்டை ஆண்டவர்கள் ..இவர்களின் சிலை இன்றும் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது...\n[9]. உயர் குல மாதர்க்குச் சோழர் அமைத்த சிறைக் கோட்டம் வேளம் என்னும் பெயர் பெற்றது.\n[10]. \"மதுரை கொண்ட தோள்வலி பாடிய பாணனைப் பாண்டியன் என்று பருமணிப் பட்டம் சூட்டினான்\" என்று குலோத்துங்க சோழன் மெய்கீர்த்தி கூறுகின்றது.\n[12]. \"உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால் கொலைக்குரிய வேழம் கொடுத்தான் - கலைக்குரிய வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப் பாணனோடு என்ன பகை.\" - பெருந்தொகை, 1188.\n[13]. \"வாணன் புகழ்எழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழ்உரையா வாய் உண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு.\" - பெருந்தொகை, 1181.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 3:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகலூர், ஆறகழூர், ஆறகழூர் வரலாறு, காமநாத ஈஸ்வரன், பாணர், வாணர், aragalur, aragalur history, pannar, vannar\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nஉங்கள் நண்பன் நான் 22 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 2:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/13/1s175608.htm", "date_download": "2019-05-24T14:34:17Z", "digest": "sha1:NVO27GOONLVDG5WYLHJURUVP3Y2ELKHO", "length": 4569, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-நேபாள நெடுஞ்சாலை போக்குவரத்து பனியால் துண்டிப்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பி���ிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன-நேபாள நெடுஞ்சாலை போக்குவரத்து பனியால் துண்டிப்பு\nதொடர்ச்சியான குளிர் காற்றோட்டத்தின் பாதிப்பால், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகட்சே, அலி, லொக்கா உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி பெய்து வந்தது. இந்நிலையில், சீன-நேபாள நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன. சீன ஆயுதகாவற்துறையினர்கள், இச்சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/03/in-life-of-rajaji-3.html", "date_download": "2019-05-24T13:59:50Z", "digest": "sha1:4THL6KYDP4AYDGCY7AHHONNNBBKIH75L", "length": 16712, "nlines": 105, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: In the Life of Rajaji ராஜாஜி வாழ்வினிலே 3", "raw_content": "\nதென்னிந்தியாவில், சென்னையில் அவருக்கு எதிர்ப்பு இருந்ததால் அவரை தேசிய அளவில் பயன்படுத்துவது என முடிவெடுத்தனர். பிரிட்டிஷாரின் மிஷன் திட்டம் குறித்து இருந்த தயக்கங்களை போக்கிட காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்களிடம் ராஜாஜி முயற்சித்தார். வேவல் நேரு அவர்களை இடைக்கால சர்க்கார் ஒன்றை வைத்திட அழைப்பு விடுத்தார். நேருவின் அழைப்பிற்கு ஜின்னா செவிசாய்���்கவில்லை. இடைக்கால சர்க்காரில் அமைச்சர் பொறுப்புகளை அளிப்பது குறித்த உரையாடலில் காந்தி பங்கேற்று இருந்தாலும் நிர்வாக நடைமுரை பற்றி அவர் அதிகம் தெரிந்தவர் இல்லை என்ற பதிவை ராஜாஜி தருகிறார். படேல் உள்துறை கேட்டதால் ஏதும் செய்யமுடியவில்லை. நியாயமாக விவரமான ஜான் மதாய் என்கிற நண்பருக்கு நிதி போய் இருக்க வேண்டும். நேரு லியாகத் என சொல்லியதால் மதாய்க்கு போகவில்ல. அவருக்கு தொழில் கொடுக்கப்பட்டது. ராஜ்குமாரி கெளரோ தனக்கு ஹெல்த்- சுகாதாரம் என்றார். யாரும் எடுக்க முன்வராத கல்வியை நான் எடுத்துக் கொண்டேன் என்கிறார் ராஜாஜி. இதில் உடன்பாடு கொணர்வதில் ராஜாஜி பெருமளவில் பங்களித்தார்.\nகாபினட் கூட்டங்களில் லீக்- காங்கிரஸ் சச்சரவுகள் அதிகமாக இருந்தன. ஒன்றுபட்ட இந்தியாவிற்கான ஒரே கான்ஸ்டிட்யூஷன் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற எதார்த்தம் நிலவியது. மெளண்ட்பாட்டன் பொறுப்பிற்கு வந்தார். நாடு பிரிவினைக்கு உள்ளானதை காந்தி துயரத்துடன் கண்ணுற்றார். விடுதலைக்கு பின்னர் ராஜாஜி மேற்குவங்க கவர்னராக அனுப்பப்படுகிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ராஜாஜியால் வங்கத்திற்கு ஆகப்போவது ஏதுமில்லை என வெளிப்படையாக எதிர்ப்பாளர்கள் பேசினர். அவருக்கு கருப்புகொடி வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை எதிர்த்து முன்னணியில் இருந்த சரத் சந்திர போஸ் இல்லம் தேடி சென்றார் ராஜாஜி. விடுதலைப் போராளிகள் கண்கள் பனித்தன.\nகாந்தி கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி அவரது உதவியாளர் மூலம் ராஜாஜிக்கு வருகிறது. அவர் உடன் மெளண்ட்பாட்டனை அழைக்கிறார். நேருவிற்கு சரியான ஆலோசனை தேவை என ராஜாஜி கருதுகிறார். நாட்டின் பாதுகாப்பை நேரு உறுதி செய்யட்டும். அவரை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். காந்தியின் அஸ்தி கலயம் ஏந்தி மிக்க துயருடன் கல்கத்தா திரும்புகிறார் ராஜாஜி. அஸ்தி கரைத்துவிட்டு திரும்பும் போது அவர் உடைகிறார். அஸ்தி என்னை இழுக்கிறது என உணர்வு மேலிடுகிறார்.\nமெளண்ட்பாட்டன் கவர்னர் ஜெனரலிருந்து விடுபடும்போது நேருவும் படேலும் இணைந்து ராஜாஜியை கொணர்கின்றனர். தான் எந்த அளவிற்கு பயன்படுவேன் என ராஜாஜி கேட்டபோது பட்டேல் காந்தி மறைவிற்கு பின்னர் எங்களுக்கு நல் ஆலோசகராக நீங்கள் இருப்பீர்கள் என்றார். கல்கத்தா ராஜ்��வனிலிருந்து அவர் வெளியேறியபோது பரிசுபொருட்கள் எதையும் உடன் எடுத்துசெல்ல மறுத்துவிட்டார். அங்குள்ளோர் பிரித்து எடுத்துக்கொள்ளட்டும் என்றார். ஊன்று கோலாவது எடுத்து செல்லுங்கள் என்ற போது நான் நடை பயிற்சியில் இருக்கும்போது அதை வாங்கியே என்னை யாராவது தாக்கிவிடலாம் என கிண்டல் செய்தார். கவர்னர்ஜென்ரல் பதவியின் பாரம் தன்னை அதிகம் தாக்காமல் அவர் பார்த்துக்கொண்டார் என்ற பதிவை கே பி எஸ் மேனன் தருகிறார். வழக்கமாக அவர் காணப்படும் உடையையே அணிந்தார். அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் புரோட்டகால் என்பவையெல்லாம் பார்க்க்காமல் அனைவருடனும் கலந்து பேசினார்- நடந்துகொண்டார் என்கிற பதிவும் இருக்கிறது.\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் வந்தவுடன் நாட்டின் கவர்னர் ஜெரலாக இருந்த ராஜாஜியை முதல் குடியரசு தலைவராக ஆக்கிடவேண்டும் என நேரு விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியதால் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவரானார். ராஜாஜி சென்னை திரும்பினார் . சென்னை திரும்பியவுடன் கண்பார்வை பிரச்சனையால் அவதிப்பட்டார். கடிதங்களை படிக்கக்கூட உதவி தேவைப்பட்டது. படேல், நேரு தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். பார்க்கமுடிகிறது என்ற நிலை வந்தவுடன் நேரு தனது அமைச்சரவைக்கு அழைத்தார். திட்ட கமிஷன் தலைவராக முடியுமா எனக்கூட கேட்டார். நேரு பட்டேல் முரண்களை தீர்த்திடவும் ஆலோசனைக்காகவும் ராஜாஜி டெல்லியில் இருந்தால் நல்லது என்ற கருத்து நிலவியது.\nராஜாஜி டெல்லி வந்தார். இருவருக்கும் இணக்கம் உருவாக்க முயன்றார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புருஷோத்தம் டாண்டனை பட்டேலும், ஆச்சார்யா கிருபளானியை நேருவும் விழைந்தனர். புருஷோத்தம் என முடிவானால் தன்னால் காங்கிரஸ் செயற்குழுவிலோ, பிரதமராகவோ தொடர முடியாது என நேரு தெரிவித்தார். நிலைமைகள் மோசமடையாமல் தடுக்கப்பட இருவரும் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிக்கவேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட வைத்தார் ராஜாஜி. அறிக்கையை அவரே தயார் செய்திருந்தார். புருஷோத்தம் வெற்றி நேருவிற்கு விழுந்த அடியானது.\nராஜாஜி இருவரின் நம்பிக்கைக்கும் உரியவராக அப்போதிருந்தார். படேல் 1950 டிசம்பரில் மறைந்தவுடன் உள்துறைக்கு ராஜாஜி அமைச்சரானார். நிஜாமின் ராசாக்கர் உருவாக்கிய பிரச்சனைகள், தெலங்கான கம்யூனிஸ்ட்கள் போராட்டம் ஆகியவற்றை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. தடுப்பு காவல் சட்டம் கொணர்ந்தது எதேச்சதிகாரம் என்ற விமர்சனத்திற்கு உள்ளானது. நேருவுடன் ஏற்பட்ட கொள்கை மோதல் காரணமாக அவர் 1951 டிசம்பரில் பதவி விலகினார். சென்னை திரும்பி இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nCom JAGANNATH SARKAR ஜகன்னாத் சர்கார்\nCom JAGANNATH SARCAR தோழர் ஜகன்னாத் சர்கார் ...\nIn the Life of Rajaji ராஜாஜி வாழ்வினிலே\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/video_23.html", "date_download": "2019-05-24T13:22:56Z", "digest": "sha1:NATMKG2NNZVPBVNQ7NEIN7N7ZV7R7DG3", "length": 11380, "nlines": 217, "source_domain": "www.ttamil.com", "title": "video- உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள் ~ Theebam.com", "raw_content": "\nவாழ நினைத்தால் வாழலாம்.வழியா இல்லை பூமியில்.உண்பதும்,குடிப்பதும் உன் ஆயுளை நிர்ணயிக்கிறது.\nசற்குரு வாசுதேவ் அவர்கள் என்ன சொல்கிறார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்ப�� கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அ��ற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:26:00Z", "digest": "sha1:QOLWBRHV33ZKDIQBZEKJMSSXJNP3UFE7", "length": 5142, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அசாதாரண சூழ்நிலைகள் | Virakesari.lk", "raw_content": "\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அசாதாரண சூழ்நிலைகள்\nபல்கலைக் கழக ஊழியர்களைப் பணிக்குத் திரும்புமாறு அழைப்பு\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்ப...\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:58:16Z", "digest": "sha1:7UBDUAYXRGJNEQ5STRZFWTRCLHDA5LA4", "length": 5503, "nlines": 117, "source_domain": "chennaivision.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் ! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட���ட உதவிகள் \nகோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.தளபதி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருவது வழக்கம்.\nஅதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட தலைமை சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகள் :\nதையல் மிஷன்கள் 15 ,\n200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள் ,\nசில்வர் குடங்கள் 100 ,\nஸ்கூல் பேக்ஸ் 50 ,\nஅரசு மருத்துவமனைக்கு வீல் சேர் 2 ,\nசர்க்கரை சரிபார்க்கும் மிஷன்கள் 10 ,\nஉணவு 2000 பேருக்கும், கல்வி உதவிதொகை 20 பேருக்கும்\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு. புஸ்ஸி.N.ஆனந்த் ( EX MLA ) அவர்கள் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகாலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் மார்ச் 29 முதல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/cinema/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-05-24T13:19:34Z", "digest": "sha1:7VAXREPD7J2DOIDJB7BKWWNDHLKNJKF5", "length": 6451, "nlines": 111, "source_domain": "colombotamil.lk", "title": "இலங்கை சினிமா Archives | Colombo Tamil News இலங்கை சினிமா Archives | Colombo Tamil News", "raw_content": "\nHome சினிமா இலங்கை சினிமா\nபிரபல பாடகர் ஜயவர்தன காலமானார்\nஏப்ரல் 5ஆம் திகதி தேசிய திரைப்பட தினமாக அறிவிப்பு\nபிரபல நடிகர், இயக்குநர் ரோய் டி சில்வா காலமானார்\nலெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியை\nகலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி சடங்கு இன்று\nஅரச அனுசரணையுடன் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யை\nசிரேஷ்ட கலைஞர்களுக்கு மருத்துவ காப்புறுதி\nபிரபல இலங்கை நடிகையின் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” புத்தகம் வெளியீடு\nஇலங்கையின் பிரபல இயக்குநர் காலமானார்\nமனசாட்சிப்படி நடந்தால் போதும்: நந்துனி மதுரங்கி\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட��\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/12/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1884-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-05-24T13:36:12Z", "digest": "sha1:DTV4YHTYDDJSU6CC2I7Z774WLUASVVRJ", "length": 15829, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு' - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nடிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nடிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nடிசம்பர் 9ம் தேதி மருத்துவ\nபணியாளர் தேர்வாணையத்தால் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கான இருதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, இருதய நோய் தாக்கம் உள்ளவர்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறார்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் 416 நடமாடும் மருத்துவக் குழுக்களும், 720 பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவக் குழுக்களும், செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும், 25 ஆயிரத்து 899 சிறார்களுக்கு ரூ.200 கோடி செலவில் இருதய ஓட்டை, இருதய வால்வு போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைப் பிரசவத்திற்கு முன்பே கூறும் மருத்துவமனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கூறும் மருத்துவ மனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் டிசம்பர் 9ம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால், 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் மூலம் மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் பற்றாக்குறையே இல்லை என்ற நிலை உருவாகும்’ என்றார்\nPrevious articleபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்\nNext articleஅனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம் நவம்பர் 30ம் தேதி அமல்: பதிவுத்துறை அதிகாரி தகவல்\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்\nஅச்சுக் காகிதங்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுப் புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சிவகாசியில் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பாளர்கள்...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nதலைப்பாரம் குறைய,பருக்கள் வராமல் இருக்க.\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநிகழ்வுகள் 1783 – ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது. 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். 1794 – பிரெஞ்சுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/19/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:08:47Z", "digest": "sha1:NW3KCYOAQOGHXASNRU4CKQZVDINV2Z2T", "length": 14273, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "கே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கே.வி., பள்ளி, ‘அட்மிஷன்’ மார்ச் 1ல் பதிவு துவக்கம்\nகே.வி., பள்ளி, ‘அட்மிஷன்’ மார்ச் 1ல் பதிவு துவக்கம்\nகேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, மார்ச், 1ம் தேதி, ‘ஆன்லைன்’ பதிவு துவங்குகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 1,199 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், தமிழகத்தில், 48 பள்ளிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 14 பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, மார்ச், 1 காலை, 8:00 மணிக்கு துவங்க உள்ளது. மார்ச், 19 மாலை, 4:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்ப பரிசீலன���க்கு பின், தேர்வு செய்யப்படும் மாணவர் விபரம், மார்ச், 26ல் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல், ஏப்., 9; மூன்றாவது பட்டியல், ஏப்., 23ல் வெளியாகும்.ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர், மத்திய அரசு பணியில் உள்ளவர்கள், மாநில அரசு பணியில் உள்ளவர்கள், தேசிய அளவில், மத்திய அரசின் விருது பெற்றவர்களின் பிள்ளைகள் மற்றும் கே.வி., பள்ளிகளின் முன்னாள், இந்நாள் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், தலா, 10 பேரை சிபாரிசு செய்யலாம். அவர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இதற்கான விதிமுறைகளை, kvsangathan.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nPrevious articleபள்ளி தேர்வு முடிவது எப்போது\nNext articleஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து கேட்கப்படும்\nதமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது.\nதேசிய திறந்தவெளிப் பள்ளி : தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nதமிழகத்தில் உள்ள 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.,பிடெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\n32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஒரு லட்சம் ஏடிஎம்-கள் நாடு முழுவதும் மூடப்படும் அபாயம்… தனியார் நிறுவனம் தகவல்\nஒரு லட்சம் ஏடிஎம்-கள் நாடு முழுவதும் மூடப்படும் அபாயம்... தனியார் நிறுவனம் தகவல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்-களை நி்ர்வகிக்கும் அமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-05-24T13:01:07Z", "digest": "sha1:MMPL3ZJ7LHWPDYREBS26HZUEYESHRSPA", "length": 28094, "nlines": 377, "source_domain": "educationtn.com", "title": "தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசியம் - வழிகாட்டும் ஆசிரியர்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசியம் – வழிகாட்டும் ஆசிரியர்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசியம் – வழிகாட்டும் ஆசிரியர்\nதேர்வு நடந்துகொண்டிருக்கும்போது புதிதாக எதைப் படித்தாலும் நினைவில் தங்காது. எல்லா தேர்வுக்கு முன்னதாகவும் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.\nஅந்த நாள்களில் ரிவிஷன் செய்வதுக்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆகவே, இப்போதே மாணவர்கள் படிக்கத் தொடங்குவது நல்லது.”\nதிட்டமிடல்… நேர நிர்வாகம்… ஓய்வு…\nஎல்லாம் அலுவலகம், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு மட்டுமல்ல, பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் மிகவும் அவசியம்.\nஇன்னும் சில நாள்களில் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும், பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் தொடங்க இருக்கின்றன. மாணவர்கள் பொறுப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டிய நேரமிது\nதேர்வுக்கு மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும்… நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது எப்படி… முழு மதிப்பெண்களையும் பெற செய்ய வேண்டியது என்ன… பெற்றோர்கள் எப்படி உதவலாம்\nவழிகாட்டுகிறார் சென்னை, முகப்பேர் கிழக்கு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர் ஆர். ஸ்ரீதர்.\n“2019-ம் ஆண்டில் பொதுத்தேர்வு எழுதப்போகும் ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூ மாணவர்களுக்கு ப்ளூ பிரிண்ட் (வினாத்தாள் அமைப்பு) இல்லை.\nஆகவே, மாணவர்கள் அதிகமான மதிப்பெண்களைப் ப��றவேண்டுமானால் இன்னும் கூடுதலாக படிப்பில் கவனம் செலுத்தி, படிக்க வேண்டியிருக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்குப் படித்துவிட்டு செல்வதுபோல, பொதுத்தேர்வுக்குச் செல்லக்கூடாது.முன்பு, ஆசிரியர்கள் பொதுத்தேர்வில் எந்தெந்த கேள்விகள் எல்லாம் கேட்கலாம் என முக்கியமானவற்றைக் குறிப்பாக கொடுப்பார்கள். ஆசிரியர்கள் கொடுத்த குறிப்புகளின்படியே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.\nஅதனால், மாணவர்கள் 95 மதிப்பெண்ணிலிருந்து 100 மதிப்பெண்களை முழுமையாக எடுக்க முடிந்தது.\nஆனால், இப்போது அதேபோல படித்துவிட்டு சென்றால் 80 மதிப்பெண்களைக்கூட எடுக்க முடியாது.\nபத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டுதான் மாறவுள்ளது.\nஇந்த இரு வகுப்புகளான தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பாலும் பழைய வினாத்தாள்களிலிருந்தே இருக்கும். இதுவரை, 35 வினாத்தாள்களை மாணவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nஅதில் முக்கியமான கேள்விகள் எல்லாம் வந்துவிட்டதால், அந்த வினாத்தாள்களில் இருந்தே 80 சதவிகித கேள்விகள் கேட்கப்படலாம். மீதி 20 சதவிகித கேள்விகள் கிரியேட்டிவாக இருக்கும். அவை பாடத்திட்டத்திலிருந்தே கேட்கப்படும் (பாடத்திட்டத்துக்கு உள்ளேயும் பாடப் புத்தகத்துக்கு வெளியேயும்).\nஅந்தக் கேள்விகள் எளிமையாகத்தான் கேட்கப்படும். கேள்விகளை ஒன்றுக்கு இருமுறை படித்துவிட்டுப் பதிலளிக்கவேண்டும்.\nஅதேபோல, தேர்வில் கடினமான கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்கள் நினைத்தால், அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது ஒரு மதிப்பெண் வினாக்களே.\nஒரு மதிப்பெண் கேள்விகள் 15 என்றால், அதில் 8 வினாக்கள் பழைய வினாத்தாள்களிலிருந்தும் 7 மதிப்பெண்கள் பாடப் புத்தகத்திலிருந்தும் கேட்கப்படலாம்.\nநீட் தேர்வை முன்னிறுத்தியே எல்லாக் கேள்விகளும் கேட்கப்படும் என்பதால் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். எனவே, மாணவர்கள் குறுகிய நோக்கில் படிக்காமல் பல்முனை நோக்கில் (Divergent thinking) படிப்பது நல்லது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தும்.\nஆகவே, பழைய வினாத்தாள்களை மாணவர்கள் படித்துவிட்டு, தேர்வுக்குச் செல்வது வெற்றிக்கு வழிவகுக்கும்\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேர நிர்வாகம் என்பது மிகவும் முக்கியம்.\nப்ளஸ் டூ மாணவர்களுக்கு வரும் மார்ச் 1-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன.\nப்ளஸ் டூ தேர்வு தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது.\nஇவர்கள் தேர்வுக்கு முன்னதாக ஒன்றரை நாள்கள் மட்டும் மொழிப் பாடத்தை (தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச்) படித்தால் போதும்.\nஆங்கிலப் பாடத்துக்குத் தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் இப்போதே படிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலத் தேர்வுக்கு முன்னதாக (05.03.2019) மூன்று நாள் விடுமுறை வருகிறது. அந்த விடுமுறை நாள்களில் ஆங்கிலம் வழிக் கல்வி மாணவர்கள் படித்தால் போதுமானது.\nஇந்த ஒரு வாரத்தில் ஒன்றரை நாள் மொழிப் பாடத்துக்கும் மீதியுள்ள நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒதுக்கி, மாணவர்கள் படிப்பது அவசியம். ஒரு நாள் முழுவதும் ஒரு பாடத்தையே படிப்பது சோர்வு தரக்கூடியதாக இருந்தால், ஒரு நாளில் காலை ஒரு பாடத்தையும் மாலை ஒரு பாடத்தையும் படிக்கலாம்.\nபாடங்களை சுமார் 3 மணி நேரம் படிக்கவேண்டும். பிறகு, அரைமணி நேரம் இடைவெளிவிட்டு ஓய்வெடுக்கவேண்டும். இந்த ஓய்வின்போது பழச்சாறுகள் அருந்தலாம்.\nபிறகு, படித்ததை ரீகால் பண்ணவேண்டும். பெரும்பாலான மாணவர்கள் இந்த விஷயத்தில்தான் கோட்டைவிடுகிறார்கள். மாணவர்கள் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு தான் படித்ததையெல்லாம் எழுதிப்பார்க்கலாம்.\nபடித்ததில் சில ஞாபகத்துக்கு வரும். பல ஞாபகத்துக்கு வராது. நினைவில் வராதது சரியாகப் படிக்கவில்லையென்று அர்த்தம். அவற்றை மீண்டும் படிப்பது அவசியம்\nதேர்வு நடந்துகொண்டிருக்கும்போது புதிதாக எதைப் படித்தாலும் நினைவில் தங்காது. எல்லா தேர்வுக்கு முன்னதாகவும் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.\nஅந்த நாள்களில் ரிவிஷன் செய்வதுக்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆகவே, இப்போதே மாணவர்கள் படிக்கத் தொடங்குவது நல்லது.\nதேர்வுக்கு முந்தைய நாள் 100 சதவிகிதம் ரிவிஷன் மட்டுமே செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூக்கம் அவசியம்.\nமாணவர்களுக்கு எந்த நேரத்தில் படித்தால் நினைவில் பாடங்கள் பதியுமோ, அந்த நேரத்தில் படிப்பதே சிறந்தது. மாணவர்கள் செல்போன்களை அறவே தவிர்க்கவேண்டும்.\nநண்பர்களிடம் சந்தேகம் கேட்கிறேன் என்று செல்போனில் அழைத்துப் பேசும்போது, அவர்களுடைய பேச்சு வேறு திசையில் போய் கவனம் சிதறும் என்பதால் அதைத் தவிர்க்கலாம். அதேபோல, நண்பர்களிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தாலும் தவிர்த்துவிடவும்\nதேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயம் கண்டிப்பாக இருக்கும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கும் சிலர் தேர்வின்போது சிறப்பாக எழுதாமலேயே வந்திருக்கிறார்கள்.\nஅதற்குக் காரணம் பயம்தான். பெரும்பாலானோர் ஒரு மதிப்பெண் வினாக்களைப் பார்த்துத்தான் பயப்படுவார்கள். மற்ற கேள்விகளுக்கு சிறப்பாகப் பதிலளித்துவிட்டு, சிலர் ஒரு மதிப்பெண் வினாக்களை எழுதாமலேயேகூட வந்துவிடுவது உண்டு.\nஅதைத் தவிர்க்க, தேர்வுக்கு முன்னதாக இரண்டு அல்லது மூன்று பாடங்களை எழுதிப்பார்த்துவிட்டுச் சென்றால், பயம் போய்விடும். இதற்குப் பெற்றோர்கள் உதவவேண்டும்\nமாணவர்களை `நூற்றுக்கு நூறு வாங்கு…’ என்று பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்க வேண்டாம். இதனால்தான் மாணவர்கள் சரியாக தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகிறார்கள்.\n`முடிந்தவரைச் சிறப்பாக எல்லாக் கேள்விகளும் பதிலளி… உன்னைப்போலத்தான் பிற மாணவர்களும் எழுதுவார்கள்.\nசிறப்பாகத் தேர்வுக்கு உன்னைத் தயார் செய்திருக்கிறாய்… அதனால் வெற்றி உனக்கே’ என்று சொல்லி, நம்பிக்கையூட்டுவது அவசியம். பெற்றோர்கள் இப்படிச் சொன்னால் மாணவர்களுக்குத் தேர்வு அறை என்பது போர்க்களமாக இல்லாமல் பூக்கோலமாக மாறிவிடும்” என்கிறார் ஆர்.ஸ்ரீதர்\nPrevious articleவேலைவாய்ப்பு: காவல் துறையில் பணி\nNext articleஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அதிக பாதிப்பு. – நாளிதழ் செய்தி – இந்து தமிழ்\nபள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மாணவர்களை சீராக்க பெற்றோர்களும் ஒத்துழைக்கலாமே/ 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019 வரை விண்ணப்பிக்கலாம். Vidyadhan – 2019 Scholarship Application Open.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேர்தல் முடிவுகள் – 2019 எத��ரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது –...\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nRTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில்...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் ...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமேஷம் மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2010_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T14:26:24Z", "digest": "sha1:DKYOL6G337LTJBDWAO32QOTZYAEZS63G", "length": 6270, "nlines": 101, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:2010 கால்பந்து உலகக்கிண்ணம் - விக்கிசெய்தி", "raw_content": "\n\"2010 கால்பந்து உலகக்கிண்ணம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\n2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது\n2010 உலகக்கிண்ண கால்பந்து: அர்ஜென்டீனா, சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி\n2010 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது\n2010 கால்பந்து: ஸ்பெயின் ஜெர்மனியை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது\nஉகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\nஉலகக்கிண்ணத்துக்கு ஆருடம் கூறிய ஆக்டோபசு பால் இறந்தது\nஉலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nகால்பந்து 2010: இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் தோல்வி\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது\nகால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் பிரேசில் தோல்வி\nகால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது\nகாற்பந்து 2010: இத்தாலி முதற்சுற்றில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2010, 11:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-properties-of-black-pepper/", "date_download": "2019-05-24T13:31:38Z", "digest": "sha1:DQLKDHXBFVJPC4RF65GQM4HCE3XNKGKR", "length": 8181, "nlines": 79, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இரத்தத்தை சுத்திகரிக்கும் மிளகு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமிளகில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும், தயாமின், ரிபோபிலவின், ரியாசின் போன்றவையும் அடங்கியுள்ளன.\nமிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, குடல் வாயு உருவாவதை தடுக்க உதவுகிறது.\nஅதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து, பொடித்து, அதனை தினம் அரை டிஸ்பூன் முன்று வேளைகளிலும் சாப்பிட்டு வர குணமாகும்.\nமிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகள் முற்றிலும் குணமாகும்.\nஉடலிலிருந்து நச்சுகளை அகற்றும், வியர்வை மற்றும் சிறுநீரகத்தை மேம்படுத்துகிறது.\nமிளகு தண்ணீரை தினமும் காலையிலேயே பருகி வந்தால் சிறுநீரகத்தின் 4% சிறுநீர் கொழுப்புடன் தயாரிக்கப்படுவதால் யூரிக் அமிலம், யூரியா, அதிகப்படியான தண்ணீர் மற்றும் கொழுப்பு நீக்க முடியும்.\nதலைவலி மற்றும் தொண்டை வலி\nமிளகினை சுட்டு, அதன் புகையினை இழுத்தால் தலைவலி குணமடையும்.\nமிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும் மற்றும் மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தீராத தலைவலியும் குணமாகும்.\nதொண்டை வலிக்கு மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.\nஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய்களில் இருந்து விடுபடலாம்.\nகல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும்.\nமிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்��ால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nமிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் பறந்துவிடும்.\nமிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி மற்றும் சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.\nமிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைத்து பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/15153154/Air-India-air-hostess-falls-off-plane-at-Mumbai-airport.vpf", "date_download": "2019-05-24T13:33:43Z", "digest": "sha1:ETASKOZNO4FD5FT4RBUVFHLGXIC3X54S", "length": 11853, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Air India air hostess falls off plane at Mumbai airport || மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி + \"||\" + Air India air hostess falls off plane at Mumbai airport\nமும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி\nமும்பை விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 15, 2018 15:31 PM\nமும்பையிலிருந்து காலை ஏர்இந்தியாவின் AI 864 போயிங் விமானம் புதுடெல்லிக்கு செல்லவிருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்தபோது பணிப்பெண் ஒரு���ர் விமானத்தின் கதவை மூடச்சென்றுள்ளார். அப்போது தவறுதலாக கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த பெண் ஹர்சா லோபா என தெரியவந்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் என தெரிவித்துள்ள ஏர்இந்தியா நிறுவனம் சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.\nஹர்சாவின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கால்களில் பல்வேறு இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, இரண்டு குதிகால் பகுதியிலும் எழும்பு முறிவு உள்ளது மற்றும் மார்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையளித்து வருகிறோம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல் 4 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.\n2. ரஷியாவில் பயங்கரம்: அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து 41 பேர் பலி\nரஷியாவில், அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்ததில் 41 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.\n3. விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்ததால், ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு\nபாகிஸ்தான் தன்னுடைய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்த பின்னர் ஏர் இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.\n4. ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிப்பு\nஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.\n5. சாப்ட்வேர் கோளாறு; 155 ஏர் இந்தியா விமானங்கள் இரவு 8.30 மணிவரை காலதாமதமுடன் இயங்கும்\nசாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மம்தா பானர்ஜியின் கோட்டையை தகர்த்தது பா.ஜனதா...\n2. மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்\n3. டெல��லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n4. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’\n5. குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/11034833/Assembly-Highway-public-service-fields-Subsidy-demand.vpf", "date_download": "2019-05-24T13:50:51Z", "digest": "sha1:BUHMOESHCRMUQMXVWG34JDEKI7KQ7IAL", "length": 10794, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Assembly Highway, public service fields Subsidy demand debate || சட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் + \"||\" + Assembly Highway, public service fields Subsidy demand debate\nசட்டசபையில்: நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்\nசட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார்.\nதமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக கடந்த மாதம் (மே) 29-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. இதுவரை 9 நாட்கள் நடைபெற்றுள்ள கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.\nஇந்த நிலையில், 10-வது நாள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.\nஇந்த விவாதத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இறுதியாக, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மேலும், நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை, பொதுப் பணித்துறையைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.\nவரும் 26-ந் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை\n2. தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா\n3. தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வி ஏன்\n4. சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவு\n5. தென் சென்னை, மத்திய சென்னை இறுதி ஓட்டு விவரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/3616-anushka-sharma-virat-kohli-get-legal-notice-from-man-she-shamed-for-littering.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-24T13:28:51Z", "digest": "sha1:GR3WK5I7ILJKF4QTFLLZAN4SGTTKC3DK", "length": 12493, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "அனுஷ்கா, விராட் கோலிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்; ஃபேஸ்புக்கிலும் வறுத்தெடுத்தார் | Anushka Sharma, Virat Kohli Get Legal Notice From Man She Shamed For Littering", "raw_content": "\nஅனுஷ்கா, விராட் கோலிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்; ஃபேஸ்புக்கிலும் வறுத்தெடுத்தார்\nநட்சத்திர தம்பதி அனுஷ்கா சர்மா, விராட் கோலி எப்போதுமே இஸ்டாகிராம் புகைப்படங்களுக்குத் தான் வைரலாவர். இந்தமுறை ஒரு வீடியோவை பகிர அது அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸை திரும்பக் கொண்டு வந்துள்ளது. அர்ஹான் சிங் என்ற நபர் அனுஷ்கா, விராட் கோலி தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.\nமும்பையில் தனது சொகுசு காரில் பயணித்துக் கொண��டிருந்த அர்ஹான் சிங் ஒரு பிளாஸ்டிக் பையை வெளியே வீசியிருக்கிறார். அவரது காரின் அருகே வந்த இன்னொரு சொகுசு காரில்தான் அனுஷ்காவும் அவரது கணவர் விராட் கோலியும் பயணித்துள்ளனர்.\nபிளாஸ்டிக் பையை வீசி எறிந்ததற்காக அனுஷ்கா அர்ஹானை சரமாரியாக வசைபாடியிருக்கிறார். இதனை விராட் கோலி தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார்.\nஅனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்ததோடு, \"இந்த நபர் சாலையில் குப்பையை வீசி எறிவதைப் பார்த்தேன். சரியான பாடம் புகட்டினேன். சொகுசுக் காரில் பயணித்தால் மூளை வேலை செய்யாதோ என்னவோ இப்படிப்பட்டவர்கள் நம் தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்வார்கள் என நினைக்கிறீர்களா இப்படிப்பட்டவர்கள் நம் தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்வார்கள் என நினைக்கிறீர்களா இதுபோல் ஏதாவது தவறு நேர்வதைப் பார்த்தால் இதைப் போலவே செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்\" எனப் பதிவிட்டிருந்தார்.\nஇந்த வீடியோவை சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்து கருத்துகளைப் பதிவிட்டனர். அனுஷ்கா , கோலி ரசிகர்கள் அர்ஹானை வறுத்தெடுத்தனர்.\nமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சமூக சிந்தனை தேவை என அனுஷ்காவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.\nஅதேவேளையில் சிலர், அனுஷ்கா சற்று காட்டமாக பேசியதாகவும் கருத்து தெரிவித்தனர். தனது வீடியோ வைரலானதை அறிந்த அர்ஹான் அனுஷ்கா கோலி தம்பதிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇது குறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், \"ஹை. எனது வழக்கறிஞர்கள் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் அனுஷ்கா, கோலி. இப்போது பந்து உங்களிடம் இருக்கிறது. இப்போதைக்கு நான் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால் நியாயமாக உங்கள் பதிலை எதிர்பார்த்து நிற்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅனுஷ்காவின் ட்வீட்டுக்கு அர்ஹானும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். சொகுசுக் கார் வழியாக தவறுதலாக வீசி எறியப்பட்ட குப்பை உங்கள் வாயில் இருந்து வார்த்தை வடிவத்தில் வந்த குப்பையைவிடக் குறைவானதே. அதைவிட விராட் கோலி அதை வீடியோவாக பதிந்து ஆன்லைனில் போஸ்ட் செய்தது இன்னமும் குப்பை. இதை எந்த லாப நோக்கத்துக்கு நீங்கள் செய்தீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால், உங்கள��� வாயிலிருந்து வந்த குப்பை சற்றே விவகாரமானது\" என பதிலடி கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ஜா, \"ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது ஏற்கெனவே புகழின் உச்சியில் இருப்பவர்கள் இன்னும் வெளிச்சத்தை நாடத் தேவையில்லை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு விளம்பரம்தான் வேண்டும்\" என்று கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.\nஅனுஷ்கா சர்மா ஸ்வச் பாரத் பிரச்சாரத்தின் தூதவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘எனக்குத் தெரியாது’; ‘உள்நாட்டுச் சாதகம் பெரிதாக இல்லை’- உ.கோப்பையை ஜெயிக்கப்போவது யார் - கேப்டன்கள் கூறுவது என்ன\nஇந்தியாதான் வெல்லும் இங்கிலாந்துதான் வெல்லும் என்றால் உ.கோப்பையை வென்று விடுவார்களா - ஷாகிப் அல் ஹசன் கடுப்பு\nஎன் பந்துகளை ஆந்த்ரே ரஸல் அடித்ததில்லை... விராட் கோலியை டக்கில் வீழ்த்தியிருக்க வேண்டும்: மே.இ.தீவுகளின் ஒஷேன் தாமஸ் உற்சாகப் பேட்டி\nவிராட் கோலி மட்டுமே உலகக்கோப்பையை தனிநபராக வெல்ல முடியாது: சச்சின் டெண்டுல்கர் திட்டவட்டம்\nஉலகக்கோப்பை என்பதற்காக வித்தியாசமாக ஆட வேண்டியதில்லை: ரவிசாஸ்திரி பேட்டி\nசூழ்நிலைமைகள் அல்ல அழுத்தங்களைக் கையாள்வதுதான் சவால்: உ.கோப்பைக்கு புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி பேட்டி\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅனுஷ்கா, விராட் கோலிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நபர்; ஃபேஸ்புக்கிலும் வறுத்தெடுத்தார்\nநினைத்தாலே இனிக்கும் & அப்பவே அப்படி கதை\nதலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க\nஅருளும் பொருளும் அள்ளித் தரும் ஆனி சோம வார பிரதோஷம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/10350-gold-rate-sales-at-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-24T13:24:20Z", "digest": "sha1:QRZ2ZNEY3CCF4AEEWTSDRHPO55YW7TKB", "length": 6468, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைவு | gold rate sales at chennai", "raw_content": "\nதங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைவு\nசென்னையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.56 குறைந்து, 23 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச அளவில் தங்கம் விலையில் நேற்று சிறிய அளவில் சரிவு ஏற்பட்டது. அதன் காரண மாக, சென்னையிலும் நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை பவுனுக்கு 56 ரூபாய் குறைந்து, 23 ஆயிரத்து 640 ரூபாய்க்கு வ��ற்பனை செய்யப்பட்டது.\n22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 955 ரூபாய்க்கு விற்பனை ஆனது.\nஇதுவே, 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சென்னையில் 2 ஆயிரத்து 962 ரூபாய்க்கு விற்பனையானது குறிப் பிடத்தக்கது.\nஅம்புக்காயத்துடன் வந்த அமெரிக்கர் மீனவர்களிடம் கடிதம் ஒன்றை அளித்து விட்டு மீண்டும் தீவுக்குள் சென்றார் - அந்தமான் டிஜிபி\nவங்கிகளுக்கு மத்திய அரசு புதிய அதிகாரம்: கடனைச் செலுத்தாதவர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி”\nஉணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: மகாராஷ்டிராவில் அதிரடி\nஅயோத்தியில் கலவர அச்சம் தெரிவித்தவருக்கு கூடுதல் பாதுகாப்பு\nதங்கம் பவுன் விலை ரூ.24,096\nதங்கம் ஒரு பவுன் விலை ரூ.24,248\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைவு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு\nதங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்வு\nதங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு \n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைவு\nசபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக சென்னையில் சிறப்பு தகவல் மையம்: இலவச தொலைபேசி எண்ணும் அறிவிப்பு\n62 இடங்களில் மழைநீர் தேங்கியது: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை -  12 மரங்கள் சாய்ந்தன\nசபரிமலையின் புனிதத்தை அழிக்க முயற்சி: கேரள அரசு மீது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/03163849/1160611/Tata-Nexon-AMT-Launched-In-India.vpf", "date_download": "2019-05-24T14:09:30Z", "digest": "sha1:NC7SBESWUNI3HGLPORR5OYDYBQ4LAL52", "length": 16161, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் டாடா நெக்சன் AMT வெளியானது || Tata Nexon AMT Launched In India", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் டாடா நெக்சன் AMT வெளியானது\nடாடா நெக்சன் AMT இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நெக்சன் AMT விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா நெக்சன் AMT இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நெக்சன் AMT விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் டாடா நெக்சன் AMT வெளியிடப்பட்டுள்ளது. புதிய நெக்சன் AMT டாப் எண்ட் XZA பிளஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. நெக்சன் AMT டீசல் ஆட்டோமேடிக் காம்பினேஷனில் கிடைக்கிறது.\nடாடா நெக்சன் AMT பெட்ரோல் மற்றும் டீசல் XZA பிளஸ் ட்ரிம் வேரியன்ட்களில் கிடைக்கிறது. பெட்ரோல் நெக்சன் AMT மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டிருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் 108 பிஹெச்பி பவர், 170என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. டீசல் இன்ஜின் 108 பிஹெச்பி பவர், 260 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.\nஇரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாடா நெக்சன் AMT மாடலில் மேனுவல் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது தானாகவே ஸ்போர்ட் மோடிற்கு மாற்றிக் கொள்ளும். இதுதவிர நெக்சன் மாடலில் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது.\nஇத்துடன் நெக்சன் AMT மாடலில் ஹில் அசிஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் நெக்சன் AMT டாப் எண்ட் XZA பிளஸ் மாடலிலும், மேனுவல் XZ பிளஸ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. நெக்சன் AMT மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், ஃபாக் லேம்ப், 16 இன்ச் அலாய் வீல், 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வியரபிள் ஸ்மார்ட் கீ உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nடாடா நெக்சன் AMT டூயல்-டோன் ஆரஞ்சு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர நெக்சன் AMT மாடலுக்கு கஸ்டமைசேஷன் பிளாட்ஃபார்ம் வழங்குகிறது, இதனை இமேஜினேட்டர் என டாடா மோட்டார்ஸ் அழைக்கிறது. இமேஜினேட்டர் அம்சம் மூலம் காரின் தோற்றத்தை வாடிக்கையாளர் விரும்பும் படி மேம்படுத்திக் கொள்ளலாம்.\nடாடா நெக்சன் AMT பெட்ரோல் மாடலின் விலை ரூ.9.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), டீசல் மாடல் விலை ரூ.10.3 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஅண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்\nசூரத் நகரில் த��டீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121918", "date_download": "2019-05-24T12:56:14Z", "digest": "sha1:B2XQLKEUL6D2HLIEVT7Z2JGYA32VNT3S", "length": 8185, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்\nவடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்\nவடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nஅத்துடன் வெள்ளத்தினால் விவசாயத்துக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட அதிகாரிகள் பலநாட்களுக்குப்பின்னரே சென்றதாகவும் அதன்போது விவசாயிகள் கூறிய சேத விவரங்களை ���ற்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அமைச்சரின் கவனத்துக்கு டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கொண்டு வந்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று 27/2இன் கீழ் விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி. ஹரிசனிடம் எழுப்பிய கேள்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅண்மையில் வடக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரையிலான பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன.\nஆயிரக் கணக்கில் கால்நடைகள் அழிந்துள்ளன.பல விவசாய குளங்கள் சேதமுற்றுள்ளன. விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த வீதிகள் சேதமடைந்துள்ளன.\nகல்லாறு,சுண்டிக்குளம், தட்டுவன்கொட்டி போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்றொழில் உபகரணங்களும், படகுகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிய வருகின்றன.\nநெற்செய்கை அழிவடைந்திருந்தால், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் காப்புறுதி சபையால் வழங்கப்படுமென அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.\nஇந்த நிலையில் சுமார் 1,500 ஏக்கர் கடலை, சுமார் 10 ஹெக்டயர் சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளும் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன.\nஇம் மக்கள் கடந்த கால வறட்சி காரணமாக மிகுந்த தொழில் பாதிப்புகளுக்கு உட்பட்ட நிலையிலேயே விவசாய செய்கையினை மீண்டும் ஆரம்பித்திருந்த நிலையில், மேற்படி வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது என்பதால், இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nPrevious articleசட்டவிரோத மதுபானம் அருந்தியதில் 28 பேர் பலி\nNext articleயாழில் மது போதையில் வாகனம் செலுத்திய நபர் கைது\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212479?ref=home-top-trending", "date_download": "2019-05-24T12:57:37Z", "digest": "sha1:HZIYYP4LRYQBAV4TFXTY3F3H5GPXWKGM", "length": 7591, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அதிஷ்டமாக கிடைத்த 35 இலட்சம் ரூபா! நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅதிஷ்டமாக கிடைத்த 35 இலட்சம் ரூபா\nபெருந்தொகை பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த தவறிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் 35 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன்கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nபோக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் பெருந்தொகை பணம் இவர்கள் வசமிருந்துள்ளது.\nபொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கமைய அவர்களுக்கு பணம் எப்படி கிடைத்ததென அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.\nஅதற்கமைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14134215/1035372/salem-child-abuse-lady.vpf", "date_download": "2019-05-24T13:01:55Z", "digest": "sha1:IQTDDMVH2OZWGCT2QX6DHBI7XFBOB37Q", "length": 9752, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தல் : கடத்தல் பெண்ணை துரத்தி பிடித்த பொதுமக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தல் : கடத்தல் பெண்ணை துரத்தி பிடித்த பொதுமக்கள்\nசேலத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கடத்திச் சென்ற பெண்ணை பொதுமக்களே துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.\nசேலம் ஜான்சன் நகர் பகுதியில் நித்யா என்ற 9 வயது சிறுமியும், சரவணன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த செல்வி என்ற பெண், இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்த பெற்றோர்கள் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை என அக்கம்பக்கத்தில் தேட தொடங்கினர். இதையடுத்து பொன்னம்மாபேட்டை பகுதியில் இரு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த செல்வியை பொதுமக்கள் மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். செல்விக்கு, கடத்தல் கும்பலுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழ��்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011_02_23_archive.html", "date_download": "2019-05-24T14:07:35Z", "digest": "sha1:AEPJPAPXYFH5ZUVHAHQZVIZFGYQ5KAZY", "length": 25594, "nlines": 272, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 02/23/11", "raw_content": "\nஅடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார்.\n13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அதை;தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் என்பதாக வரதராஜப் பெருமாள் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இந்த நிலைப்பாட்டை அவர் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருமாளின் பிரசன்னம் அதிகளவில் காணப்படுகிறது.\nஅத்துடன் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர் மக்களையும் விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் திவிரமாக செயற்பட்டிருக்கும் முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் இலங்கை அரசியல் களத்தில் நன்றாக அறியப்பட்டவர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர். முப்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் செயற்பாடு அனுபவங்களையுடையவர். கல்வியியலாளர். பொருளியல் சிந்தனையாளர். ஆயுதப் போராட்ட அரசியல் அனுபவத்தையும் ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கைகளின் அனுபவத்தையும் கொண்டவர். இந்தப் பின்புலத்தில் தனது கடந்தகால அரசியல் அனுபவத்தையும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அனுபவத்தையும் தொகுத்து தனது இன்றைய நிலைப்பாட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். இதை அவர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தியும் வருகிறார்.\nஇதேவேளை வரதihப்பெருமாளை கடுமையாக விமர்சிப்போரும் உள்ளனர். குறிப்பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்றும் இந்திய விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பவர் என்றும் பெருமாளை இவர்கள் விமர்சிக்கின்றனர்.\nஆனால் பெருமாளோ தான் கடந்த கால அனுபவங்களின் வழியாகவும் இன்றைய உலக ஒழுங்கின் வழியாகவ���ம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றேன் என்கின்றார். பிரச்சினைக்கான சூழல் அற்றுப்போனதென்றால் அடுத்த கட்டமாக எது சாத்தியமோ அதைப் பற்றித்தானே நாம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் பெருமாளின் தீர்க்கமான நிலைப்பாடு.\nஇங்கே நாம் வரதராஜப்பெருமாளை முக்கியப்படுத்துவதை தவிர்த்து விட் அவருடைய கூற்றுக்களையும் நிலைப்பாடுகளையும் அவதானிக்கலாம்\nதமிழர்கள் இன்று எத்தகைய நிலையில் இருக்கின்றனர் தமிழ் பேசும் சமூகங்கள் இப்போது எவ்வாறுள்ளன தமிழ் பேசும் சமூகங்கள் இப்போது எவ்வாறுள்ளன இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. அதாவது அரசியல் ரீதியாசும் சரி, பொருளாதார சமூக இருப்பு நிலையிலும் சரி தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.\nதமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல் சகதிகளில் பலவும் இன்று ஐக்கிய இலங்கைக்குள் தான் அரசியற் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த நிலைப்பாட்டுடன்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்ளது. நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் யதார்த்த அரசியலைப் பற்றி சிந்திக்க முற்பட்டுள்ளனர். இந்த யதார்த்த அரசியல் வெளிக்கு அப்பால் நிற்போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிறு பிரிவினரும் உள்ளடங்குவர். இத்தகைய பிரிவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.\nகூட்டமைப்பில் ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திப்பவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆனால் அண்மையில் இவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளும் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிக்கைகளும் யதார்த்த சிந்தனை முறைக்கு அப்பாலானவையாக இருக்கின்றன. கூட்டமைப்புக்குள் இருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும், அந்தக் கட்சியின் அரசியல் இருப்பை உறுதி செய்யவும் சரேஷ் பிரேமச்சந்திரன் முனையலாம்.\nஆனால் அவ்வாறு அவர் முயற்சிப்பாராயின் அவருடைய அரசியல் வெற்றிகள் என்பதும் அடையாளம் என்பதும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே அமையலாம். பல மந்தைகளில் ஒன்றாக நிற்பதை விடவும் தனித்து சிங்கமாக இருக்க வேண்டிய அரசியல் தலைமையாளரின் பண்புகளில முக்கியமானது என்பார்கள். இந்த் தனித்துத் தெரிதல் என்பது சிந்தனையையும��� செயற்பாட்டாலுமே அமையும்.\nசுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். நீண்டகால அரசியல் அனுபவத்தையுடையவர். சுக ஊடாடத்திலுள்ளனர். பல்வேறு நெருக்கடி பாதைகளால் பயணித்து வந்தவர். ஆகவே நடைமுறைக்குரிய திட்டங்கள் நிலைப்பாடுகள் என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பில் இன்று இவர் இருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ளோரில் அதிக ஆற்றலும் நம்பிக்கையும் தரக்கூடியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். தலைமைத்துவப் பண்பு நிறைய பெற்றவரும் அவர்தான்.\nஎனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கூட்டமைப்பின் மையச் சுழற்சியைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நோய்வாய்ப்பட்டிருப்பதுடன் முதுமை நிலையில் இருக்கின்றார். இதேவேளை சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அதிகம் முரண்பாடற்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.\nஎனவே இன்றுள்ள நிலையில் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் இன்னொரு யதார்த்தத்தையும் மனங்கொள்வது அவசியம். அதாவது தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளில் (மலையகம்- முஸ்லீம் தரப்பு மற்றும தமிழ் தரப்பு ஆகியவற்றில்) பெரும்பாலானவை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றன. அல்லது அரச ஆதரவை கொண்டிருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனின் அணி, இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, இப்படி பல கட்சிகளும் புலிகளின் பரிவுகள் கே.பி அணியினர் வரையில் அரசு வட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டு விட்டன.\nஆனாலும் இந்தத் தரப்பினரில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்களின அரசியல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு- அபிவிருத்தி நடவடிக்கைகள் வரையிலும் செயற்பட்டு வருகின்றன.\nஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் பேசும் சமூகங்களின் அபிவிருத்தி வடக்கு-கிழக்கு பிரதேச மேம்பாடு என்றெல்லாம் பேசப்படும் போது இந்தத் தரப்புக்களும் தமக்குரிய இடத்தைக் கோரும். அத்துடன் பெரும்பாலான தரப்புகள் அரச தரப்பு நிலைப்பாட்டுடன் இ��ுக்கும போது வெளித்தரப்புக்களின் பலமும் நியாயப்பாடுகளும் கேள்விக்குரியதாகவே காணப்படும்.\nபுலிகள் பலமான நிலையில் இருந்தபோது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வேறு. அவர்கள் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் வேறு. தாம் தெரிவித்த நிலைப்பாட்டை நோக்கி நகரும் செயற்பாடு முறையைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் முன் முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை அதற்கான போராட்டம் என்பன இன்று தோல்வி கண்டிருப்பதற்கு புலிகளால் முன்வைத்த உப கோரிக்கைகளே நிறைவேற்றப்படவில்லை.\nஉதாரணமாக பொருளாதாரத்தடை நீக்கம், கடல் வலயச் சட்டம், சில குறிப்பிட்ட பாதைகளை பொதுமக்களுக்கு திறந்து விடுதல். அரசியல் கைதிகளின் விடுதலை, சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீள் கட்டமைப்புச் செய்வதற்கான ஒருங்கிணைவு போன்றவற்றிலேயே வெற்றியை காண முடியவில்லை புலிகளால்.\nஇவ்வாறான ஒரு பின்னணியில் எடு;த்த எடுப்பிலேயே சிங்களத் தரப்பை மீண்டும் கலவரமடைய வைக்கும் இனவாதிகளுக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் கோரிக்கைகளை தமிழர்கள் முன் வைக்க முடியுமா அதாவது சமஷ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற வகையிலான கோரிக்கைகள் மீண்டும் இனவாதத்தை வளர்க்கவே வாய்ப்பளிக்கும். பிரச்சினையைத் தீர்க்கவோ தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கவோ மாட்டாது.\nஇதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கு இவை அடிப்படையானவை. எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாதவை. எனவே இந்த இரு யதார்த்த நிலைமையில் விடயங்களை புத்திபூர்வமாக கையாள்வது மட்டுமே சாத்தியமான வெற்றிகளைத் தருவதாக இருக்கும்.\nஇதற்கு மாற்றுச் சொற்கள் மாற்று அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பது அவசியம். அதாவது அடைய முடியாத மகாதேவிக்காக வெற்றி வெளியில் வாளை வீசுவதை விடவும் அடையக்கூடிய ஸ்ரீதேவியை வரவேற்பது கட்டாயமானது.\nஇன்னும் இனப்பிரச்சினையை நீடிக்க முடியாது. இன்றும் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் அவலங்களும் நீடிக்கக் கூடாது. அவ்வாறு அவை நீடிக்குமானால் அதற்குப் பொறுப்பு தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளும் அவற்றின் தலைமையாளர்களும் இவற்றை வழி மொழியும் ஊடகங்களுமே\nஅடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/A75185", "date_download": "2019-05-24T13:21:30Z", "digest": "sha1:CFYJFQKYURSHXNX33HHQTUYDDWQW7WYJ", "length": 13744, "nlines": 179, "source_domain": "globalrecordings.net", "title": "John 1 - 7 - Turkmen - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்\nநிரலின் கால அளவு: 44:30\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.2MB)\nமுழு ���ோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (44.8MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (14.8MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் த��வைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/05/100298.html", "date_download": "2019-05-24T14:35:22Z", "digest": "sha1:MEPKUGVX2QFJ43GDSKDFMC5YK6HA2T55", "length": 15515, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதிங்கட்கிழமை, 5 நவம்பர் 2018 உலகம்\nடோக்கியோ,ஜப்பானில் 5.9 ரிக்கடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஇதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஜப்பான் பூகம்ப தாக்குதல் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஜப்பானில் நிலநடுக்கம் - Earthquake in Japan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை: கமல்ஹாசன்\nதெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் -துணை ஜனாதிபதி அ���ிக்கை\n16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nபுது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nசூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nஅகமதாபாத், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ...\n16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது\nபுது டெல்லி, 16-வது மக்களவையை க���ைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ...\nதெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் -துணை ஜனாதிபதி அறிக்கை\nபுதுடெல்லி, நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/10/23/", "date_download": "2019-05-24T13:17:29Z", "digest": "sha1:F3PHZPIZTYCWOHTJYBPN4IRPPY5M7FSP", "length": 3671, "nlines": 66, "source_domain": "rajavinmalargal.com", "title": "23 | October | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nI சாமு:1: 10,11 அவள் (அன்னாள்) போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி,,\nசேனைகளின் கர்த்தாவே தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையை கண்ணோக்கி பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் …….என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.”\nஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில்,\nஅன்னாள் செய்த ஜெபத்துக்கு தேவன் பதிலளித்து தேவன் சாமுவேலை தந்தருளினார் என்று வாசிக்கிறோம்.\nதேவன் இன்று நம் குடும்பத்தில் உள்ள குறைகள் யாவையும் நீக்க கடவர் என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போம்.\nஅன்னாளைப் போல நாமும்மனங்கசந்து , தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக் கேட்பார்.\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசு��்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/inml.html", "date_download": "2019-05-24T13:50:40Z", "digest": "sha1:RO2CYFUOBJTKAXZEGQBB4I3O5SIKLHSE", "length": 13673, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதுகில் குத்துகிறார் கருணாநிதி .. லத்தீப் புகார் | ayodhya statement: inl wants pm to quit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n2 min ago பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்\n21 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n25 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n27 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\nSports என்னங்க இது.. உலகக்கோப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க\nFinance ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதுகில் குத்துகிறார் கருணாநிதி .. லத்தீப் புகார்\nசிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு தருவதாகக் கூறிக் கொண்டு அவர்கள் முதுகில்குத்திக் கொண்டுள்ளது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்று இந்திய தேசியலீக் தலைவர் அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.\nகோவையில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி குறித்து கருத்துத்தெரிவித்த பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும்.\nஅயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லீம்களைவருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு மன்னிப்பு கேட்டால்தான், முஸ்லீம்களின்மன்னிப்பை வாஜ்பாய் பெற முடியும்.\nமிகவும் பொறுப்பு வாய்ந்த பொறுப்பில் உள்ள வாஜ்பாய் போன்ற தேசியத்தலைவர்களிடமிருந்து இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கை வருவது வருத்தம்தருவதாக இருக்கிறது. இதுபோன்ற அறிக்கைகள் வன்முறைக்கே வித்திடும்.\nராமாயணத்தின் உண்மையான உணர்வுகள் சங் பரிவார் அமைப்புகளுக்கும், பாரதீயஜனதாவுக்கும் தெரியாது. ராமாயணத்தில், ராமன், மரியாதா புருஷோத்தமன் என்றுவர்ணிக்கப்பட்டுள்ளான். இதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nசிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு தருவதாகக் கூறிக் கொண்டு அவர்கள் முதுகில்குத்திக் கொண்டுள்ளது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.\nவருகிறது சட்டப்பேரவைத் தேர்தல், திமுகவுக்கு கொடுக்கப்படும் கடைசிவாய்ப்பாகும். கருணாநிதி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, காணாமல்போய் விட்ட அவரது கொள்கைகளைத் தேடும் பணியில் ஈடுபடுவார் என்றார் லத்தீப்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக அணியில் இருந்து வெளியேறிய இந்திய தேசிய லீக் திமுகவுக்கு ஆதரவு- கருணாநிதியுடன் சந்திப்பு\nபா.ஜ.கவுக்கு \"குட்-பை\" சொன்னால் திமுகவுடன் கூட்டு: இந்திய தேசிய லீக்\nஅதிமுக - முஸ்லீம் லீக் உறவு முறிந்தது\nலத்தீப் மரணம் பற்றி புகார் கூறிய 5 பேர் இந்திய தேசிய லீக்கிலிருந்து நீக்கம்\nஅப்துல் லத்தீப் விஷம் வைத்து கொலையா - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை\nஎங்களுக்குப் 10 வேண்டும் .. தேசிய லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:44:19Z", "digest": "sha1:Q4J4D7PEOAE772HR4JA4RZY2CLATZ7C6", "length": 16038, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும் – THE TIMES TAMIL", "raw_content": "\nவிவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 30, 2017\nLeave a Comment on விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்\nமுதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்... இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.\nயூடியூபில் எங்கு திரும்பினாலும் ப்ளூ சட்டை அண்ணாச்சியை வெளுக்கிறார்கள் அஜித் ரசிகர்கள் . அதுவும் சிறுவரிலிருந்து பெரியவர் வரை ஏன் பெண்கள் கூட ஸ்லீப்பர் செல் போல காணப்படுகின்றார்கள் . இவர்கள் தயாரிப்பாளர் போல வசூல் பற்றி எல்லாம் கதறுகிறார்கள் . நேற்று ஒரு சினிமா நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன் . 12 வருடமாய் உதவி இயக்குநர் நல்ல திறமையானவர் கடுமையான உழைப்பாளி . “அஜித் மட்டுமே தான் உழைக்கிராரா சினிமாவுல ” என்றார் அஜித் சம்பளம் 50 கோடி என்றார் காசு வாங்கியதற்கு தானே வேலை செய்கிறார் . அஜித் ரசிகர்கள் படம் நல்லா இருக்கானு கேட்டா “தல கடுமையாக உழைத்து இருக்கிறார் ” என்கிறார்கள் . மூட்டை தூக்குபவனிலிருந்து எல்லாரும் தான் உழைக்கிறார்கள் . மேலே செல்ல செல்ல காசு அதிகமாகி உழைப்பு கம்மி ஆகிறது . இஃது அஜித்துக்கு தெரியாதா \nஇந்த விமர்சகர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. நோகாமல் நோம்பு தின்பவர்கள். படக்குழுவில் இருந்து காசு வரும். youtube ஹிட்ஸ் வரும் அதிலிருந்து காசு. சினிமா பற்றி ஆனா ஆவ்வண்ண தெரியாது. எடிட்டிங் கேமரா என்பார்கள் வேகமாய் போனால் நல்ல எடிட்டிங் கலராய் இருந்தால் நல்ல காமெரா அவ்வளவு தான் சொல்லத்தெரியும்.\nஒரு தேர்ந்த விமர்சகர் எல்லாம் யாரும் கிடையாது. சிலருக்கு சினிமா தெரிந்தாலும் காசு வேலை செய்துவிடும். விமர்சனம் தப்பு என்று சொல்லமாட்டேன் விமர்சிக்கிறவருக்கு சினிமா தெரியாமல் எப்படி விமர்சிக்க முடியும். இதை வேண்டுமானால் ரசிகனின் பார்வை என்று சொல்ல முடியுமா விமர்சகன் என்றால் சினிமா தெரிய வேண்டும். ஒன்னும் தெரியாதவர்களை விமர்சகர்களாக ஆக்கியது நம் மக்கள் அப்போ உலக சினிமா வருமா என்ன விவேகம் மெர்சல் காற்று வெளியிடை போன்ற படங்களே வரும் .\nஹாலிவுட் தரம் என்கிறார்களே உண்மையில் ஹாலிவுட் தரமானதா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் தானே. ஹாலிவுட் தரமென்றால் விவேகம் தரமான படம் தான்.\nமக்களுக்கு வேகம் தேவைப்படுகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யார் நமக்கு நெருக்கம் என்பதெல்லாம் கூட யோசிக்க நேரமில்லை. நிற்க நேரமில்லை, காதலிக்க நேரமில்லை, கவிதையை ரசிக்க நேரமில்லை, மக்கள் பிரச்சனை கேட்க நேரமில்லை. நான் நான் மட்டுமே போட்டோ எடுக்க கூட யாரையும் நம்புவதில்லை நாமே எடுப்போம். அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க எடிட்டர் ஒரு காட்சி கூட மனதில் நிற்காமல் எடிட் செய்கின��றார்.\nகாமெரா நிற்காமல் பறக்கிறது அஜித் சுட்டுக்கொண்டே இருக்கிறார். முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்… இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.\nஎல்லாரும் தான் நல்லவர் மற்றவர்கள் முதுகில் குத்துபவர்கள் என்று நம்புகிறார்கள். அஜித் படங்களில் தொடர்நது தனி நபர் உழைப்பு யாரையுமே நம்பாதது முதுகில் குத்துவது தொடர்ந்து வருகிறது மக்களின் செல்ல பிள்ளை ஆகிறார்.\nஅதனால் ப்ளூ சட்டை ஆள் மீது வன்மத்தை காட்டுகிறார்கள். இது மன நோய். ஒரு நாயகனுக்கு கொடி தூக்குவது மன நோய். நானும் பைத்தியமாய் இருந்து தெளிந்தவன் தான். படத்தை ரசியுங்கள் வழிபடாதீர்கள்.\nஇருக்கும் கடவுள்கள் போதும் மக்களை சுரண்ட புது கடவுள் எதற்கு மக்களை மழுங்கடிக்கவா\nகார்த்திக், யூ ட்யூப் விமர்சகர்.\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\tமு.வி.நந்தினி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nPrevious Entry மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்\nNext Entry குழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்…\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3139660.html", "date_download": "2019-05-24T13:26:20Z", "digest": "sha1:DYSDSOP4VUSMM45URISPT7MVECHS6CGL", "length": 6582, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மகன் கண்டித்ததால் விஷம் குடித்து தந்தை தற்கொலை- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமகன் கண்டித்ததால் விஷம் குடித்து தந்தை தற்கொலை\nBy DIN | Published on : 25th April 2019 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅடிக்கடி மது அருந்துவதை மகன் கண்டித்ததால் விரக்தியடைந்த தந்தை விஷம் குடித்து உயிரிழந்தார்.\nதிருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரவி(54). இவரது, மகனுக்கு மே10ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் அடிக்கடி மது அருந்தி விட்டு பொறுப்பில்லாமல் இருப்பதாக ரவியை அவரது மகன் கண்டித்தாராம்.\nஇதனால், விரக்தியடைந்த ரவி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஏப். 19ஆம் தேதி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று\nஇதுதொடர்பாக, பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய ச���ய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19791", "date_download": "2019-05-24T13:07:54Z", "digest": "sha1:XHILPSCTTNEOOIIPRISLDVWIRFOUNHZZ", "length": 54491, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை", "raw_content": "\n« அண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nபத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை.\nஅது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லை என்பதே உண்மை. மதுரையில் இருந்து வாசக எதிர்வினைகள் மிகக் குறைவென்றாலும் சாத்தூர், சிவகாசி, தேனி போடி என சுற்றுவட்டாரங்களில் இருந்து எப்போதுமே நல்ல வாசக எதிர்வினை இருக்கும். மதுரையில் அது தெரிவதில் ஆச்சரியமில்லை. நெல்லை குமரியில் கணிசமாக இருக்கும் சிஎஸ்ஐ கிறித்தவர்கள் தொழிலுக்குத் தேவையான படிப்புக்கு வெளியே பைபிளை மட்டுமே படிக்கவேண்டுமென்ற மதக்கொள்கை கொண்டவர்கள். அவர்களிடம்தான் பணமும் இருக்கிறது.\nசென்னைக்கு வெளியே எப்போதுமே நல்ல வாசகர்கள் உள்ள வட்டாரம் கொங்கு மண். இருந்தும் சேலத்தில் வெற்றிகரமாகப் புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைக்கப்படவில்லை, அதற்கான ஆட்கள் அங்கே இல்லை. ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் முயற்சியில் உருவான புத்தகக் கண்காட்சி மிகவெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது, குறிப்பாக இவ்வருடக் கண்காட்சி அனைவருக்கும் மிகுந்த உற்சாகமளித்திருக்கிறது. இன்றைய காந்தி நல்ல விற்பனையால் வசந்தகுமார்கூட உவகையுடன் இருந்தார்.\nசென்னைக்கு அடுத்தபடியாக நல்ல வாசகர்வட்டம் கொண்ட கோவையில் ஏனோ புத்தகக் கண்காட்சி வெற்றிபெற்றதே இல்லை. அதற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று கோவையின் புத்தகவணிகர்கள் சிலர் புத்தகக் கண்காட்சி வெற்றிபெறக்கூடாது என்றே பலவழிகளில��� முயல்கிறார்கள் என்பது. செம்மொழிமாநாட்டை ஒட்டி நடந்த புத்தகக் கண்காட்சிகூடப் படுதோல்வி. முக்கிய காரணம் செம்மொழிக்கும் புத்தகங்களுக்கும் உள்ள உறவு ஆட்சியாளர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. கண்காட்சி ஏதோ சம்பந்தமற்ற மூலையில் ஒதுக்கப்பட்டது. அதற்கு விளம்பரமும் அளிக்கப்படவில்லை.\nஆகவே மேற்கொண்டு கோவையில் புத்தகக் கண்காட்சி நடத்தப் பதிப்பாளர்கள் எவரும் ஆர்வம் கொள்ளவில்லை. அதையும் மீறி சில தனியார் விடாமுயற்சியுடன் அங்கே புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைக்க முயன்று இவ்வருடமும் நடத்தினார்கள். ஆனால் சென்றகால அனுபவங்கள் காரணமாகக் கடைபோட அதிக பதிப்பாளர்கள் வரவில்லை. மிகச்சிறிய அளவிலேயே அமைக்க முடிந்தது. கோவையின் பிரமுகர்கள், தொழில் அமைப்புகள் , கல்விநிறுவனங்கள் ஆகியவை ஒத்துழைக்கவில்லை. ஆகவே விளம்பரம் மிகமிகக் குறைவு. அரசு ஒத்துழைப்பும் குறைவு.\nஆக, இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்த பதிப்பாளர்கள் செலவு செய்தபணம்கூடக் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இருபதாயிரம் பேர்வரை ஒரேசமயம் உள்ளே இருந்தார்கள் என்றால் இங்கே எந்நிலையிலும் நூறுபேர் கூட இல்லை. அடுத்தவருடம் இந்த பதிப்பாளர்களும் வரமாட்டார்கள். ஒரு முக்கியமான பண்பாட்டுமையம் என்ற அளவில் கோவை மிகமிக வெட்கவேண்டிய விஷயம் இந்தத் தோல்வி.\nபுத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான என் நண்பர் ’ஓஷோ’ ராஜேந்திரன் என்னை அழைத்துப் புத்தகக் கண்காட்சியில் பேசவேண்டுமெனக் கோரியபோது நான் ஒத்துக்கொண்டமைக்கான காரணம் இதுவே. என்னுடைய சிறிய பங்களிப்பும் இருக்கவேண்டுமென நினைத்தேன். எஸ்.ராமகிருஷ்ணனையும் அழைக்கும்படி சொன்னேன். அவர் ஊரில் இல்லை\nஆகஸ்ட் 17 ஆம் தேதி கோவைசென்றுசேர்ந்தேன். அரங்கசாமி அருண் வந்தார்கள். பின்னர் ஈரோட்டில் இருந்து நண்பர்கள் கிருஷ்ணன்,. விஜயராகவன் வந்தார்கள். கோவை தியாகு புத்தகநிலையம் தியாகு வந்தார். முந்தைய அரங்குகளில் மிகமிகக் குறைவாகவே கூட்டம் இருந்தது என்று சொன்னார்கள். மிகச்சிறந்த ஜனரஞ்சகப்பேச்சாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நட்சத்திரமுமான பாரதி கிருஷ்ணகுமார் பேசியகூட்டத்தில்கூட நூறுபேர் இல்லை என்றார்கள். நண்பர்கள் தொலைபேசியில் அழைத���துக்கொண்டே இருந்தார்கள். ஒரு எட்டுப்பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துக் கிளம்பிச்சென்றோம். என்னுடன் பதினைந்துபேர் இருந்தார்கள்.\nஆச்சரியமாகக் கூட்டம் ஆரம்பிக்கும்போது போடப்பட்ட இருக்கைகள் நிரம்பிப் பலர் நிற்கும் அளவுக்குக் கூட்டம் வந்தது. எதிர்பாராத கூட்டமென்பதனால் கொஞ்சம் உற்சாகமடைந்துவிட்டேன் போல, நன்றாகவே பேசினேன். எழுதி மனப்பாடம் செய்து ‘தன்னியல்பாக’ப் பேசுவது என் பாணி.\nஎன் ஆசிரியர் ஞானி வந்திருந்தார், கோவையில் நான் பேசிய எந்தக்கூட்டத்திலும் அவர் வராமலிருந்ததே இல்லை. அது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். பேச்சுக்குப்பின் ஒரு ஐம்பதுபேர் என்னைச்சுற்றிக்கொண்டார்கள். இணையதளக்கட்டுரைகளைப்பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.\nபொதுவான அவதானிப்புக்களாக எனக்குப்பட்டவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் முப்பதுக்குக் கீழே வயதுள்ள புதியவாசகர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனேகமாக யாருமில்லை. அத்தனைபேருமே இணையதளம் வழியாக மட்டுமே என்னைக் கேள்விப்பட்டு வாசித்து நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தவர்கள். நிறையப்பேருக்க்கு இலக்கிய அறிமுகமே என் இணையதளம் வழியாகத்தான். அதுவும் ஒருவிவாதத்தின் பகுதியாக எவரோ அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டுரையைப் பரிந்துரைத்து அதனூடாக உள்ளே வந்திருக்கிறார்கள்.\nஎன் எல்லா நூல்களையும் வாசித்திருப்பதாகச் சொன்ன பல இளைய வாசகர்களைப் பார்த்துக் கொஞ்சம் அரண்டுபோனேன், எனக்கே எல்லாப் பெயரும் ஞாபகமில்லை. வாசகர்களில் ஆச்சரியப்படத்தக்க ஒரு சிறிய வட்டம் கடந்த பதினைந்து நாட்களுக்குள் என்னை வாசிக்க ஆரம்பித்தவர்கள் -ஆம், அயோத்திதாசர் கட்டுரைக்குப்பின்.\nஅந்த வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்குப் புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலே என் இணையதளம் வழியாகத் தெரியவந்தது என்பது ஆச்சரியமளித்தது.\nபொதுவாக வாசகர்களுக்கு என்னிடம் கேட்க ஏற்கனவே கேள்விகள் இருந்தன. அந்த உரை சார்ந்து ஏதும் கேட்கவில்லை. கேள்விக்கான பதில் முடிவதற்குள் அடுத்த கேள்வி. ஆனால் சமகால சினிமா அரசியல் இலக்கிய வம்பு பற்றிய கேள்விகள் ஏதுமில்லை. எல்லாமே பல்வேறு கருத்தியல்கள் சார்ந்தவை. வாசிப்பின் சிக்கல்கள் சார்ந்தவை.\nஇரவு அறைக்குத்திரும்பினேன். நண்பர்களுடன் வழக்கம்போல இரவு இரண்டுமணிவரை பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அண்ணா ஹசாரே பற்றி. அண்ணா ஹசாரே பற்றி இன்று வந்துகொண்டிருக்கும் ‘அறிவுஜீவி’ ஐயங்களைப்பார்க்கையில் இவர்கள் எவருக்கும் இந்திய வரலாறோ, சென்ற நூறுவருடங்களில் உலகமெங்கும் நிகழ்ந்த காந்தியப்போராட்டங்களின் வரலாறோ தெரியவில்லை என்ற எண்ணமே எழுந்தது. குறிப்பாக நம் இதழாளர்களின் வாசிப்பும் அறிவும் பரிதாபத்துக்குரியவை.\nஎங்கும் எப்போதும் காந்திய போராட்டம் சிறிய இலக்குகளை எடுத்துக்கொண்டு சிறிய சிறிய வெற்றிகளை ஈட்டியபடித்தான் முன்னகரும், எங்கும் அது போராட்டங்களைக் குறியீடுகளுக்காகவே நிகழ்த்தும் [ காந்தியின் உப்பு, அன்னியத் துணி அல்லது மண்டேலாவின் வசிப்பிடப் பதிவு நிராகரிப்பு] எங்கும் எல்லாவகை மக்களையும் கலந்தே அது நிகழும். மக்கள்கூட்டத்துக்குரிய உணர்ச்சிவேகமும் ஒழுங்கின்மையும் கொண்டதாகவே அது இருக்கும். ஆம் அது ஒருவகை அரசின்மைவாதம். ஆனால் ஜனநாயகபூர்வமானது, வன்முறையற்றது.\nசொல்லப்போனால் ’முறை’யான அரசு அமைப்புகள் செயலிழந்து மக்கள் விரோதத்தன்மை கொள்ளும்போது அவற்றைக் கலைத்துப் புதிய ஒன்றை உருவாக்குவதற்காக மக்கள் அரசை எதிர்த்து அரசுநிராகரிப்பை நிகழ்த்துவதே சத்தியாக்கிரகப் போர். காந்தியின் சட்டமறுப்பு உட்பட எல்லாமே இதுதான். ஆகவேதான் அதில் வன்முறையோ தனிநபர் எதிர்ப்போ கூடாதென்கிறார் காந்தி.\nகாந்தியப்போராட்டம் பற்றி இந்த அறிவுஜீவிகள் எழுப்பும் எல்லாக் கேள்விகளுக்குமான விடைகள் 1930களிலேயே சொல்லப்பட்டுவிட்டன. அவை நூறுவருடங்களில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமானவை என நிரூபிக்கப்பட்டும் விட்டன. அதன் பின் இன்று புதியதாகக் கிளம்பி ‘என்னது இது சட்டவிரோதமாக்குமே’ என்று விவாதிக்கவருகிறார்கள் ‘லோக்பால் வந்தா ஆச்சா’ என்கிறார்கள். ’உப்பு காச்சினா சுதந்திரமா’ என்று கேட்ட அதே ஆசாமிகளின் வாரிசுகள்.\nஇரவு ,இலக்கியம் அரசியல் என்று பேச்சு பரவிச்சென்றபின் விடிகாலையில்தான் தூங்கினோம். காலையில் கோவைக்குத் தமிழருவி மணியன் வருவதாகச் சொன்னார்கள். தமிழருவி மணியன் ஈரோடு சென்ற சில மாதங்களாகவே இன்றைய காந்தி நூலைப்பற்றி நிறைய பேசிவருகிறார். அந்நூல் பரவலாகச் சென்றடைந்தம���க்கு அவர் முக்கியமான காரணம். ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அந்நூல் சிறப்பாக விற்றமைக்கு அவர் ஆற்றிய உரை காரணம் என்றார்கள். நான் அவரைச் சந்தித்ததில்லை. அபாரமான நேர்மைகொண்ட மனிதர் என நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கிறார்.\nஅவரைக் காலையில் சென்று சந்திக்க விரும்பி ஓஷோ ராஜேந்திரனிடம் சொன்னேன். இல்லை அவரே உங்கள் அறைக்கு வருவார் என்று சொன்னார். காலை பத்துமணிக்கு அவரை அரங்கசாமி கூட்டிவந்தார். இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரது இலக்கிய ஆர்வங்கள் பற்றிச் சொன்னார். அவரது இலக்கிய ஆசான் நா.பார்த்தசாரதி. அதன்பின் ஜெயகாந்தன். எப்போதும் பாரதி.\nநா.பார்த்தசாரதியை நவீன எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது பற்றிச் சொன்னார். அது நா.பார்த்தசாரதியின் நெருக்கமான நண்பராகக் கடைசிவரை இருந்த சுந்தர ராமசாமியின் தரப்பு, அது நவீனத்துவ அழகியலின் நோக்கு, ஆனால் நான் அப்படிச்செய்பவனல்ல என்றேன். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்களில் விரிவாகவே அதைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். ஒரு வாசகன் கல்கி, நா.பார்த்தசாரதி அகிலன் போன்ற இலட்சியவாத எழுத்துக்கள் வழியாக இலக்கியத்துக்குள் வருவதே நல்லது. இல்லையேல் அவன் நவீன இலக்கியத்தின் விமர்சன நோக்கால் வெற்று அவநம்பிக்கையாளனாக ஆகிவிட வாய்ப்பு அதிகம் என்பதே என் எண்ணம். ஒரு சமூகத்தில் இலட்சியவாதம் ஏதேனும் வடிவில் எப்போதும் இருந்தபடியேதான் இருக்கவேண்டும்.\nபொதுவாகத் தரமான எழுத்தாளர்கள் உள்தூண்டலுக்காகக் காத்திருப்பார்கள் , ஆகவே குறைவாகவே எழுதுவார்கள் என்கிறார்கள், நீங்களோ தரமாகவும் நிறையவும் எழுதுகிறீர்களே என்று கேட்டார். நான் விளக்கினேன். இருவகை எழுத்தாளர்கள் உண்டு. ஒருசாரார் அவர்களின் வாழ்க்கைசார்ந்த ஒரு சிறிய இடத்தை, நுண்மையான ஒரு பகுதியை, மட்டுமே மீண்டும் மீண்டும் அறிய முயல்பவர்களாக இருப்பார்கள். அவர்களின்பார்வை ஒட்டுமொத்தமானது அல்ல. முழுமை நோக்கி விரியக்கூடியதும் அல்ல. மௌனி, ஜானகிராமன், சுந்தரராமசாமி எனத் தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவ்வகைப்பட்டவர்கள். உலகம் முழுக்க அப்படிப்பட்டவர்கள் உண்டு\nஆனால் இன்னொருவகை எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பார்க்க நினைப்பவர்கள். தன் ஆழ்மன அறிதல்களை வரலாறு அரசியல் சமூகம் என எல்லா திசைகளுக்கும் விரிப்பவர்கள். அவர்களின் ஆர்வங்களும் தேடல்களும் பல திசைப்பட்டவை. என் நோக்கில் அவர்களே பேரிலக்கியவாதிகள். நான் அவர்களையே முன்னுதாரணமாகக் கொள்கிறேன். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன், சிவராம காரந்த் போன்றவர்கள் எழுதிய அளவில் சிறுபகுதியைக்கூட நான் உருவாக்கவில்லை என்றேன்.\nஅவருக்குத் தெரிந்த பல எழுத்தாளர்கள் என்னைப்பற்றித் தன்முனைப்புக் கொண்டவர் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார். என்னுடைய எழுத்துக்கள் பலநூறு பக்கங்கள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பக்கங்களில் நான் என் தரப்பை முன்வைத்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என்னை முன்வைத்ததில்லை. மாறாக ஒரு இலக்கிய மரபையே நான் முன்வைக்கிறேன். ஒரு சிந்தனை மரபையே முன்வைக்கிறேன். புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமி அசோகமித்திரன் தேவதேவன் என நான் எப்போதும் தமிழின் பிற முக்கியமான எழுத்தாளர்களையே முன்னிறுத்துகிறேன், என்னைத் தன்முனைப்புக் கொண்டவன் என்று சொல்லும் எழுத்தாளர்கள் மொத்த எழுத்துவாழ்க்கையில் ஒருமுறைகூட இன்னொரு எழுத்தாளர் பெயரைச் சொல்லியிருக்க மாட்டார்கள். சுயமேம்பாடு தவிர எதற்காகவும் செயல்பட்டிருக்கவும் மாட்டார்கள்.\nஆனால் எனக்கொரு தன்முனைப்பு உண்டு. அது நான் பாரதி முதலான ஒரு மரபில் வந்தவன் என்பதனால். கபிலன் சங்கரன் நாராயணகுரு நித்யா என ஒரு மரபில் வந்தவன் என்பதனால். சிறுமை என்னைத் தீண்டாது என எந்த மேடையிலும் வந்து நின்று சொல்லக்கூடிய தன்முனைப்பு அது. என் சொந்த வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியும் எப்போதும் வெளிப்படையானது, என் வாசகரோ எதிரியோ எவரும் எப்போதும் அதை ஆராயலாம் என்று சொல்லும் துணிவை எனக்களிப்பது அந்த தன்முனைப்பே.\nஅதற்கு அப்பால் எழுத்தாளனுக்கு என ஓர் ஆழமான தன்முனைப்பு உண்டு. ஒரு படைப்பை எழுதும்போது படைப்பு அவனைமீறி நிகழும் அற்புத கணங்களைக் கண்டிருப்பான். அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கும் அது என்ன என்று. அந்தப் பெருமிதமே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. அந்தத் தருணங்கள் வழியாக வந்தவன் எப்போதும் தன்னை உயர்வாகவே நினைப்பான். நான் அறிவேன், என் படைப்புகளில் தமிழின் ஈராயிரம் வருட இலக்கிய மரபின் உச்சநிலைகள் சில நிகழ்ந்துள்ளன என்று. உலக இலக்கியத்தின் இந்���க் காலகட்டத்தின் மிகச்சிறந்த படைப்புநிலைகளில் அவையும் உண்டு என்று. அதை எவருமே அங்கீரிக்காவிட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை. அந்த நிமிர்வை நான் விடப்போவதுமில்லை.\nநான் விரிந்த வாசகர் வட்டம் கொண்டவன். ஆனால் மிகச்சாதாரண பள்ளி ஆசிரியராக மட்டும் இருந்தவர் தேவதேவன். சர்வசாதாரணமான வாழ்க்கை கொண்டவர். ஒருபோதும் நூறு வாசகர்களைச் சேர்த்துப் பார்த்தவரல்ல. ஆனால் அவரிடம் கூடும் அந்த இயல்பான நிமிர்வு, சிருஷ்டி கர்வம், எனக்கே பலசமயம் ஆச்சரியமளிக்கிறது. ஆம், படைப்பாளிக்குத்தெரியும் படைப்பாளியாக இருப்பதென்றால் என்ன என்று. மற்றவர்களுக்குத் தெரிந்தாலென்ன தெரியாவிட்டாலென்ன\nதமிழ்நாட்டில் இலக்கியத்தின் நிமிர்வை உள்ளூர உணர்ந்தவர்கள் சிலரே. பலர் இலக்கியத்தைப் பள்ளிகளில் கற்றதுடன் சரி. அதற்குமேல் எந்தவிதப் பண்பாட்டுக்கல்வியும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அறிந்தவரை இலக்கியவாதி என்பவன் அக்குளில் துண்டை இடுக்கிக்கொண்டு கைகட்டி நிற்கவேண்டியவன். பரிசில்வாழ்க்கை வாழவேண்டியவன். செல்வமும் அதிகாரமும் உள்ளவர்களைப் புகழவேண்டியவன். அந்தப் பெரும்பான்மைக்கு இலக்கியவாதியின் சுயநிமிர்வு புரிவதில்லை. அதை ஒரு சாமானியனின் அர்த்தமற்ற ஆணவம் என்றே புரிந்துகொள்கிறார்கள்.\nஆம், பல தருணங்களில் ஆணவத்தையே பதிலாக அளித்ததுண்டு. அது ஜெயகாந்தன் எனக்களித்த வரி. ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்’ என்றார் அவர். அகங்காரம் மட்டுமே பதிலாக அமையுமளவுக்கு அற்ப எதிர்வினைகளை ஜெயகாந்தனைவிட அதிகமாகக் காணநேர்ந்தவன் நான்\nகாந்தியைப்பற்றி, நவகாந்திய சிந்தனையாளர்களைப்பற்றி விரிவாகப்பேசிக்கொண்டிருந்தோம். தமிழருவி மணியனுக்கு என் நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். அவருடனான சந்திப்பும் அந்தத் திறந்த உரையாடலும் மிகுந்த நிறைவூட்டுவதாக இருந்தது.\nசேலத்தில் இரு பெண்கள் வானவன்மாதேவி, இயலிசைவல்லபி என்று பெயர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறார். Muscular Dystrophy என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். சூழலில் மிகையாகி வரும் கதிரியக்கம் மற்றும் ரசாயனங்கள் மனித மரபணுக்கூறுகளில் உருவாகிவரும் நோய்களில் ஒன்று அது. அவர்களின் உடல் தசைகள் செயலிழந்து வருகின்றன. அந்நிலையிலும் தட்டச்சு வேலைசெய்து சம்பாதிக்கிறார்கள். ஏராளமாக வாசிக்கிறார்கள் அவர்களைப்பற்றிய செய்திகள் வரவர அவர்களைச்சுற்றி இலட்சிய நோக்குள்ள சேவைமனமுள்ள ஒரு இளைஞர்வட்டம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக குக்கூ அறிவியக்கம் என்ற அமைப்பை நடத்திவரும் சிவராஜ் மற்றும் நண்பர்கள்.\nஈரோட்டுக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் இவ்விரு பெண்களையும் பற்றிச் சொல்லக்கேட்டு கிருஷ்ணன் உட்பட ஈரோட்டு நண்பர்கள் அவர்களைப்பார்க்கப் புத்தகங்களுடன் சேலம் சென்றிருந்தார்கள். சென்றுவந்தபின் என்னை அழைத்துப்பேசினார்கள். நான் அவர்களைப் பார்க்க விரும்பினேன். அவர்களுக்கும் ஒரு சிறு பயணமாக இருக்கட்டுமே எனக் கார் ஏற்பாடு செய்து கோவை வரச்சொன்னேன். எல்லாருமாக நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் சென்றோம்.\nநாஞ்சில்நாடன் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நிறையப்பேர் வந்துவிட்டார்கள். பலதுறைகளில் சேவைசெய்யக்கூடியவர்கள். அரசுப்பேருந்து ஏறிக் கால் சிதைந்த கீர்த்தனா என்ற 7 வயதுக் குழந்தையுடன் அந்தக் குழந்தையின் தாய் வந்திருந்தார். 12 முறை அதன் காலில் அறுவைசிகிழ்ச்சை செய்யப்பட்டிருக்கிறது. மிகச்சாதாரணமான பொருளியல் சூழல். பெரியமனிதர்களாகத் தேடிச்சென்று நிதி திரட்டிச் சிகிழ்ச்சைசெய்கிறார்கள். இன்னும்சில அறுவைசிகிழ்ச்சைகள் தேவை. அழகான குழந்தை. கண்ணாடியிலும் தாளிலும் ஓவியங்கள் வரைகிறாள். எனக்கு ஓர் ஓவியம் பரிசாகக் கொடுத்தாள்.\nநாஞ்சில்நாடன் வீட்டிலேயே மாலைவரை பேசிக்கொண்டிருந்தோம். தமிழக வரலாற்றாய்வுச்சிக்கல்கள், தமிழ்நூல்களைப் பொருள்கொள்ளுதல் பற்றியெல்லாம். கீர்த்தனா மலர்ந்த சிரிப்புடன் பேச்சுக்களை முழுக்க உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். ’அவளைப்போட்டு அறுக்கிறோம்..’ என்றார் கிருஷ்ணன். உண்மையில் அப்படி அல்ல. ஓரளவு புத்திசாலியான குழந்தை கூட புரியாத பெரிய விஷயங்களை அதி தீவிர கவனத்துடன் கேட்டுக்கொண்டிருக்கவே முயலும் என்பதைக் கவனித்திருக்கிறேன். பேசப்படுவது சிக்கலானதாக இருக்க இருக்க அவர்களின் கவனம் அதிகரிக்கிறது.\nஆனால் அவர்களுக்கு அதை போதித்தால் அவர்கள் சலிப்படைகிறார்கள். நாம் பேசும்போது நம்மில்கூடும் உத்வேகமே அவர்களை அதிகமாகக் கவர்கிறது. ஆகவே ‘உனக்கு இது புரியாது’ என்று சொல்லப்படுவதைக் குழந்தைகள் வெறுக்கின்றன. எல்லாக் குழந்தைகளு��ே தங்களை அறிவார்ந்தவர்களாக, உலகின் மையங்களாக நினைப்பவை. ‘உனக்கு போர் அடிக்கிறதா’ என்றெல்லாம் கேட்பது அவர்களின் அறிவுத்திறனை அவமதிப்பதென்றே எடுத்துக்கொள்வார்கள்.\nசைதன்யாவிடம் அதை மிகவும் கவனித்திருக்கிறேன். இன்னொரு முறை தெளிவாகக்கூற முயன்றால்கூடக் கடுப்பாகிப் ‘புரியுது மேலே பேசு’ என்பாள். ஊட்டி புதுக்கவிதை அரங்கில் முழுக்க அமர்ந்திருந்தாள். எல்லாக் கவிதையையும் கேட்டுப் புரிந்துகொள்ளவும் செய்தாள். ‘பாவம் பாப்பா, போய் வெளையாடு’ என்று அவளிடம் சொன்ன ஒருவரைக்கூட அவள் மன்னிக்கவில்லை. ’அவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்’ என்று உதட்டை அலட்சியமாகச் சுழிப்பாள்.\nஆனால் புத்திசாலியான குழந்தைகள் அறிவார்ந்த விஷயங்களை ஏளனம் செய்வதும் ’செம போர்’ என அலட்சியம் செய்வதும் நம் நாட்டில் சகஜம். காரணம் பெற்றோர்தான். சின்னவயதிலேயே குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்குப் புரியாத அறிவார்ந்த விஷயங்களை, நுண்கலைகளைக் கிண்டல்செய்கிறார்கள். குழந்தைகளும் அப்படி இருக்கப் பழகிக்கொள்கிறார்கள். அதுவே இயல்பானது என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மனநிலை கடைசி வரை நீள்கிறது.\nஆகவேதான் பட்டமேற்படிப்பு படித்தபின்னரும்கூட நான்கு பக்கம் கொண்ட கட்டுரையை ‘செம நீளம்’ என்று கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கொஞ்சம் சிக்கலான ஒரு விவாதத்தை ‘மொக்கைப்பா’ என்பார்கள். விஜய்க்கு அசின் நல்ல ஜோடியா இல்லை அனுஷ்காவா என்பதை மணிக்கணக்கில் நாள்கணக்கில் விவாதிப்பது மட்டும் மிக இயற்கையானதாகத் தெரிய ஆரம்பித்துவிடும். அபாரமான அறிவுத்திறன் கொண்ட நம் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, நாம் அறிவுக்கு எதிரானவர்களாகத் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇயலிசைவல்லபி, வானவன்மாதேவி இருவரும் இன்றைய காந்தி வாசித்ததாகச் சொன்னார்கள். காந்திய விவாதத்தில் சில மார்க்ஸிய கலைச்சொற்கள் அல்லாமல் எங்கும் வாசிப்புக்கு இடர் ஏற்படவே இல்லை என்றார்கள். என் கதைகளைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்\nஇருவரிடமும் அவர்கள் எழுத முற்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னேன். எழுதுவது வேறு எதற்காகவும் அல்ல, அதிலுள்ள திறப்புகளின் இன்பத்துக்காக. அது அளிக்கும் முழுமையான தன்னிலை நிறைவுக்காக. தங்களிடம் மொழி இல்லை என��றார்கள். வாசிக்கவாசிக்க அது அமையும் என்று சொன்னேன். சாதாரணமான மொழியில் ‘ அதிகம்போனா இன்னும் அஞ்சு வருசம் இருப்போம் சார், அதுக்குள்ள நரம்புநோயாளிகளுக்கான ஒரு ஹோம் கட்டணும்னு ஆசை. இடம் பாக்கிறோம். ‘ என்று சொன்னார்கள்.\nஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் அப்பால் ஒவ்வொருவரிடமும் அவர்கள் மட்டுமே எழுதும் ஓர் உலகம் உள்ளது. அதை அவர்களால் எழுதமுடியும் என்றேன்.\nஅந்த நாள் நிறைவூட்டுவதாக இருந்தது என்று சொன்னார்கள். மாலையில் கிளம்பி அறைக்கு வந்தேன். இரவு எட்டரை மணி ரயிலில் திரும்பி நாகர்கோயில்.\nஇன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nஆதவ் அறக்கட்டளை- இரு கட்டுரைகள்\nஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\nTags: ஆதவ் அறக்கட்டளை, இன்றைய காந்தி, கோவை புத்தகக் கண்காட்சி, தமிழருவி மணியன், நிகழ்ச்சி, வல்லபி, வானவன் மாதேவி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\nசிறுகதைகள் கடிதங்கள் - 3\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல��வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/05/14104044/1162839/hindu-god-pariharam.vpf", "date_download": "2019-05-24T14:01:26Z", "digest": "sha1:YO7KKGE3IKFW2WTKOZ5HXUXNTUCXYWIB", "length": 14194, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "திசைக்கு ஏற்ற தெய்வ வழிபாட்டு பரிகாரம் || hindu god pariharam", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிசைக்கு ஏற்ற தெய்வ வழிபாட்டு பரிகாரம்\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். எந்த திசை நடப்பவர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். எந்த திசை நடப்பவர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nஅனைத்து திசை நடப்பவர்களும் முதலில் ஆனைமுகனை வழிபட வேண்டும். அதன்பிறகு...\nசூரியதிசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.\nசந்திரதிசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மைதரும்.\nசெவ்வாய் திசை நடப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது முன்னேற்றம் தரும்.\nபுதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.\nவியாழதிசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்திதரும்.\nசுக்ரதிசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.\nசனிதிசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.\nராகுதிசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேதுதிசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.\nஇவை நீங்கலாக செவ்வாய்திசை சனிபுத்தி நடப்பவர்களும், வியாழதிசை சுக்ரபுத்தி நடப்பவர்களும் இதுபோல பகை கிரக திசாபுத்தி ஆதிக்கம் நடை பெறும் பொழுது, வைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் நன்மையைத் தரும்.\nமேற்கண்டவாறு திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும்.\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோசனை\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி இன்று மாலை சந்திப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்\nசகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு\nநோய் தீர்க்கும் பஞ்ச நரசிம்மர்\nபல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்\nபாவங்களை போக்கும் சுவேத விநாயகர்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/sampika27.html", "date_download": "2019-05-24T14:11:50Z", "digest": "sha1:DSLBYSQ4PZZV4MF3NVWMJS7KAGSTTKRQ", "length": 9324, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு - கிழக்கு அதிகாரப் பகிர்வால் நாட்டின் ஸ்திரம் பாதிக்கப்படும் - சம்பிக்க - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / வடக்கு - கிழக்கு அதிகாரப் பகிர்வால் நாட்டின் ஸ்திரம் பாதிக்கப்படும் - சம்பிக்க\nவடக்கு - கிழக்கு அதிகாரப் பகிர்வால் நாட்டின�� ஸ்திரம் பாதிக்கப்படும் - சம்பிக்க\nஅகராதி September 27, 2018 கொழும்பு\nவடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல், தவறானது எனக் குறிப்பிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும், அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டள்ள, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என, அவர் இதன்போது எச்சரித்தார்.\nநாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக, மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே, அரசமைப்பின் 20ஆவது இருத்தம் ஆகும்.\nஇது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, \"20ஆவது திருத்தம், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு, வெளிப்படையாகவே பாதிப்பானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாட்டை ஸ்திரமற்றதாக ஆக்குவதற்கு, எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது\" என, அமைச்சர் பதிலளித்தார்.\nஇதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூலமாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்குப் பின்னும் பறிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தி��் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/body-scrubs/biocare+body-scrubs-price-list.html", "date_download": "2019-05-24T13:04:20Z", "digest": "sha1:KZ6TXRZ7HVXUDJ73PD3OJHGUPA6MAFNZ", "length": 19394, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "பிஒக்கரே போதிய சசிறுபிஸ் விலை 24 May 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிஒக்கரே போதிய சசிறுபிஸ் India விலை\nIndia2019 உள்ள பிஒக்கரே போதிய சசிறுபிஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பிஒக்கரே போதிய சசிறுபிஸ் விலை India உள்ள 24 May 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 20 மொத்தம் பிஒக்கரே ���ோதிய சசிறுபிஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பிஒக்கரே பாஸ் சுகிருபி சாக்லேட் சுகிருபி 500 மேல் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Kaunsa, Naaptol, Maniacstore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பிஒக்கரே போதிய சசிறுபிஸ்\nவிலை பிஒக்கரே போதிய சசிறுபிஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பிஒக்கரே வினி பீர் சுகிருபி 500 ஜிம் Rs. 225 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிஒக்கரே சாபிபிரோன் சுகிருபி 500 மேல் Rs.135 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10பிஒக்கரே போதிய சசிறுபிஸ்\nபிஒக்கரே சாபிபிரோன் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே ப்ளாக்ஹெடி சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே டைமோண்ட் எரிசெட் வித் நாட்டுரல் கிலேசன்சிங் எஸ்போலியன்ட் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பழசக் ஸீட் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே வினி அண்ட் பீர் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே ஆரஞ்சு பாஸ் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பாஸ் சுகிருபி அப்ரிகாட் அண்ட் பீச் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பாஸ் சுகிருபி கிறீன் லெமன் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பாஸ் சுகிருபி சுசும்பேர் சுகிருபி 500 மேல்\n- இங்க்ரேடிஎன்ட்ஸ் Complete Nourishment\nபிஒக்கரே லாவெண்டர் பாஸ் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பாஸ் சுகிருபி சாக்லேட் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே வினி பீர் சுகிருபி 500 ஜிம்\nபிஒக்கரே காபி கேள் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே ஷியா பட்டர் சுகிருபி எரிசெட் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பாஸ் சுகிருபி சாண்டல் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே ஸ்ட்ராவ்பெர்ரி சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே பாஸ் சுகிருபி லாவெண்டர் வித் சாமோமில்\nபிஒக்கரே மாங்காய் சுகிருபி 500 மேல்\nபிஒக்கரே நீம் கிளேசிங் சுகிருபி 500 ஜிம்\nபிஒக��கரே பனானா சுகிருபி எரிசெட் சுகிருபி 500 மேல்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-simran-vijay-03-01-1733514.htm", "date_download": "2019-05-24T13:27:24Z", "digest": "sha1:AOCO67T6L2PQ4MDP6D6UMFZ4R6KBTK4X", "length": 8057, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்ரன், விஜயை சந்தித்தார்! அம்மா வேடமாவது கொடுங்கள்! கதறினார்..! என்னாச்சு? - SimranVijay - சிம்ரன் | Tamilstar.com |", "raw_content": "\nஅப்படி ஒரு செய்தியை நம்பவே முடியவில்லை. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிபடங்களில் பட்டையைக் கிளப்பியவர் சிம்ரன். பெரிய பெரிய ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தவர். அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற அபூர்வ ஹீரோயின்.\nசிம்ரன் இடத்தை நிரப்ப இப்போதுவரை யாரும் இல்லை. கோடி கோடியாக சம்பாதித்தவர். திடீரிஎன்று காதல் கல்யாணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து ஒதுங்கி விட்டார். குழந்தை பிறந்தது.\nசில டிவி ஷோக்களில் தலை கட்டினார். அப்புறம் ஆளையே காணவில்லை.சமீபத்தில் ஒரு பாலிவுட் படவிழாவில் தோன்றினார் சிம்ரன். முடி நரைத்து..உடல் தளர்ந்து, பரிதாபக் கோலத்தில் வந்து நின்ற காட்சி அனைவரையும் தூக்கி வாரிப்போட்டு விட்டது. அலறி விட்டார்கள்.\nஅதன் பின் வந்த செய்தி தான் உச்சகட்ட அதிர்ச்சி. இளைய தளபதி விஜய் முன் போய் நின்றார் சிம்ரன் என்கிறார்கள். சிம்ரனின் தோற்றத்தைக் கண்ட இளையதளபதி அலறி விட்டாராம். தேவதை போல தன்னுடன் ஹீரோயினாக நடித்தவர்.\nஇப்பொது கிழவி போல வந்து நின்ற கோலம் இளகிய மனம் கொண்ட இளையதளபதியை உலுக்கி விட்டதாம். எனக்கு உங்கள் படத்தில் அம்மா வேடம் கொடுங்கள் என்று கூறி குலுங்கி குலுங்கி அழ..விஜய் ஆடிப் போய் விட்டாராம்.\nஎன்ன நடந்தது என்று விசாரிக்க, சிம்ரனால் பதிலே சொல்ல முடியவில்லை என்கிறார்கள். அவரை ஆறுதல் படுத்திய இளைய தளபதி, சிம்ரன் தயாரிப்பில் படம் பண்ணுவதற்கு விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.\nபேரரசு இயக்கத்தில், சிம்ரன் தயாரிக்க புதுப் படம் விரைவில் ஆரம்பிக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் வாசிகள்.\n▪ தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா\n▪ விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/author/editor10/page/241/", "date_download": "2019-05-24T14:12:51Z", "digest": "sha1:UOCHX2LQBSFBOEGEYPCDG3LSEMPDTKYZ", "length": 13751, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "Stella, Author at Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com | Page 241 of 380", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nபல வருட காதலியுடன் புதிய பயணத���தை ஆரம்பிக்கும் மஹிந்தவின் மகன்\nமெல்பேர்னில் தமிழர் பகுதியில் கொல்லப்பட்ட பெண்\nஇலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை\n20 வயதில் உலக நாடுகளின் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திய இலங்கை தமிழ் இளைஞன்\n ஜனாதிபதி விஜயம் செய்யும் பகுதியில் பதற்றம்\nகொழும்பு – சிலாபம் வீதியில் கோர விபத்து 6 பேர் பலி – ஆபத்தான...\nசந்திரிக்காவை துரத்த தீவிர திட்டம்\nஇலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு\nசிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட பரிதாபம்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13198-2018-11-27-17-05-00", "date_download": "2019-05-24T13:52:35Z", "digest": "sha1:LABE4MTI2ICFJXY66EOGENELKNJ5SRCA", "length": 5917, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "படம் பிளாப், ஆனா விஜய் ஆன்ட்டனி ஹேப்பி", "raw_content": "\nபடம் பிளாப், ஆனா விஜய் ஆன்ட்டனி ஹேப்பி\nPrevious Article லைகா பார்ட்டி, வராத ரஜினி\nNext Article கல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவிஜய் ஆன்ட்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன்’ பி மற்றும் சி பகுதிகளில் செம கலெக்ஷன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\n ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனத்திற்கு பட்டை நாமம். ஏற்கனவே சண்டக்கோழி 2 ஐ வாங்கி சுமார் ஐந்து கோடி வரைக்கும் நஷ்டம் பார்த்த அந்த நிறுவனம், இந்தப்படத்திலும் கிட்டதட்ட அதில் பாதியளவுக்கு துண்டு போட்டுக் கொண்டது. இவ்வளவு களேபரத்திலும் தன் படத்திற்கான பணத்தை முன் கூட்டியே பெற்றுக் கொண்ட விஜய் ஆன்ட்டனி மட்டும் ஹேப்பி. திமிரு புடிச்சவனை தயாரித்த வகையில் இவருக்கு மட்டும் சுமார் எட்டு கோடி லாபம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். இதுபோக தெலுங்கில் இப்படம் செம ஸ்பீட் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. பல்லக்கு தூக்குனவருக்கு தோள்வலி. படுத்துகிட்டு வந்தவருக்கு படு சுகம்\nPrevious Article லைகா பார்ட்டி, வராத ரஜினி\nNext Article கல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40304191", "date_download": "2019-05-24T13:56:18Z", "digest": "sha1:3SRZSXHQGX7MV42FH343YII2ZCX362YF", "length": 38840, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம் | திண்ணை", "raw_content": "\nஅணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்\nஅணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்\nஇதுவரை பாரதத்தில் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்கள் கூட்டுத்தொகையாக பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன.\nவருடங்கள் சாண எரிவாயு கலன்கள் (கூட்டுத்தொகையாக)\n1999 டிசம்பர் வரை 290587\n(1999:2000 பாரத அரசின் ஆண்டறிக்கையிலிருந்து)\nஇத்தொழில் நுட்ப பரவுதல் குறிப்பாக அரசு மானியங்கள் மூலமாகவும் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மூலமாகவுமே நடக்கிறது. சந்தை பொருளாதார ஏற்பு இத்தொழில் நுட்பத்திற்கு ஏற்படவில்லை. பாரத கிராமப்புறங்களில் எரிபொருள் பயன்பாட்டில் சாண எரிவாயுவின் பங்களிப்பு 0.43 சதவிகிதம். அதே சமயம் நேரடி சாண எரியூட்டல் 19.6 சதவிகிதம். மிக மெதுவான தொழில் நுட்பபரவலுடன் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்களின் செயல்பாட்டு திறமும் சாண எரிவாயுவின் குறைவான கள பங்களிப்பில் முக்கிய காரணிகளாக கண்டறியப்படுகின்றன. மேலும் ஒரு கள ஆய்வாளர் கூறுவதை போல சாண எரிவாயு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட அளவிற்கு கிராம வாழ்வினுடன் இசைவிக்கப்படவில்லை. ( ‘introduced but not integrated ‘) 1992 இல் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய பொருளாதார மையம் நடத்திய கள ஆய்வு நான்கு வருட காலத்துக்குள் சாண எரிவாயு கலன்களுள் நிறுவப்பட்ட 3600 கிராமங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. செயல்பாட்டு சதவிகிதம் : 66. 1996 இல் மரபு சாரா எரிபொருள் அமைச்சகம் 1992 முதல் ’95 கால கட்டத்துக்குள் நிறுவப்பட்ட கலன்களின் செயல்பாட்டு சதவிகிதம் 88 என தெரிவித்தது. (கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அளவு: 727) டாடா ஆற்றல் ஆய்வு மையம் (TERI) யின் 1997 இல் மேற்கொண்ட கள ஆய்வு இன்று தன்னார்வ அமைப்புகளால் ஆதர்ச கையேடாகவே பயன்படுத்தப்படுகிறது. 1981 முதல் 1996 வரையிலான கலன்கள் தேசம் முழுவதிலுமாக 58 கிராமங்களில் கள ஆய்வு செய்யப்பட்டன. செயல்பாட்டு சதவிகிதம்: 81. TERI சாண எரி வாயுகலன்களின் செயல்பாட்டின்மைக்கான காரணங்களாக பின்வருவனவற்றை முன்வைக்கிறது:\nஅ) சமுதாய பொருளாதார பிரச்சனைகள்: கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு (சாவு அல்லது விற்றல் விளைவாக), தகராறுகள், நில பாகப்பிரிவினை போன்றவை (30%)\nஆ) தொழில்நுட்ப பிரச்சனைகள்: எரிவாயு குழாய்களில் அடைப்பு, விரிசல், அடுப்பின் ‘பர்னரில் ‘ பிரச்சனைகள் (45%)\nஇ) கட்டுமான பிரச்சனைகள் (6%)\nஈ) மற்றவை: கவனக் குறைவால் அல்லது மானுட தவறினால் எழுபவை. உதாரணமாக குறைவான சாண உள்ளீடு போன்றவை.(19%)\nகலனின் செயல்பாட்டுக்கும் அப்பால் கலனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதும் முக்கியமானது, இப்பயன்பாட்டினை கணித அளவீட்டில் கொண்டு வருவதென்பது கடினமானது. லிட்மானின் ஆய்வு பலவித ஆற்றல் பயன்பாட்டு களநிலைகளை முன்வைத்து\nபயன்பாட்டின் நல அளவீட்டினை நிர்ணயிக்கிறது. புரா கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட இக்கள ஆய்வில் சமுதாய சாண எரிவாயுகலன்கள் 78% பொருளாதார லாபத்தை ஏற்படுத்துவதாக கணிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் தனிநபர் கலன்களில் இந்த அளவு குறையுமென்றும் கணிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சமுதாய அளவிலான கலன்களில் உள்ளீடு அளவு அதிகமாக உள்ளதால் சில சமயங்களில் சாணம் லாரிகளில் பக்கத்து ஊர்களிலிருந்து வரை கொண்டு வர வேண்டியதாகிவிடுகிறது. ஆய்வுகளில் வேதி உர பயன்பாடு குறைதல், சமையலறை புகைமண்டிய சூழல் மாற்றத்தால் ஏற்படும் மானுட நலம், மேம்படும் சுகாதாரம் அதனால் மிச்சப்படும் மருத்துவ செலவுகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சாண எரிவாயு கலன்களின் செயல்பாட்டில் வேதி உர பயன்பாடு குறைதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டஆய்வுகளில் கட்டுமான செலவு 20% அதிகரித்த பின்னும் கூட நிகர பொருளாதார இலாபம் கிட்டியதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇத்தொழில்நுட்ப பரவுதலுக்கு பொருளாதார அளவிலான ஊக்குவிப்பில் பொருளாதார இலாபம் குறித்த அளவிடுதல் முக்கியமானதாகும். சரியான தகவல் பரிமாற்றம் இன்றி முழுமையான சாண எரிவாயு கழிவின் உர பயன்பாடு இயலாத ஒன்றாகும். தொழில் நுட்ப தகவல் பரிமாற்றமின்றி இத்தொழில்நுட்பம் வேரூன்றுவது குதிரை கொம்புதான். நிறுவப்பட்ட கலனின் பராமரிப்புக்குக் கூட ‘காணப்பெறும் பொருளாதர இலாபம் ‘ (tangible economic gain, உதாரணமாக சு���்றுபுற சூழம் மேம்பாடு அல்லது தவிர்க்கப்படும் மருத்துவ செலவு ஆகியவை ‘காணப்பெறும் பொருளாதார இலாபங்கள் ‘ அல்ல.) ஒரு ஊக்குவிப்பு காரணமாகிறது. எனவே சரியான பயன்பாட்டு தகவலளிப்பு மற்றும் பயிற்சி இத்தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்படவேண்டும்.\nபாரத அரசின் ஒன்பதாவது திட்டக்குழுவின் வார்த்தைகள் இத்தொழில்நுட்பத்தின் இன்றைய நிலையை தெளிவாக்குகின்றன. ‘சாண எரிவாயு நமக்கு இருக்கும் குவித்தன்மையற்ற எரிபொருள் மூலங்களில் மிகச் சிறந்தது. ‘ என கூறும் திட்டக்குழு அதே சமயம் மேலும் கூறுகிறது, ‘ஆனால் அதனை நியாயப்படுத்த அதன் பயன்பாட்டினை (உள்ளடங்கிய பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பயன்பாடு) அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் கள ஆய்வுகள் விரிவாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ‘\nஒரு பாரதிய விவசாயியின் பார்வையில் இத்தொழில் நுட்ப பயன்பாட்டினை ஏற்பதில் உள்ள சிரமங்கள் என்ன \nஆ) இயக்க, பராமரிப்பு செலவுகளின் தன்மை\nஇ) உள்ளீட்டு அளவு மாறுபடும் தன்மை\nஈ) சரியான பொருளாதார உதவுகரங்கள் இன்மை\nஉ) பயன்பாடு பராமரிப்பு குறித்து தகவலின்மை\nபொதுவாகவே குவித்தன்மையற்ற தொழில்நுட்பங்களின் பரவுதலை தடுக்கும் காரணிகளும் இவையே. இவை எவ்வாறு எதிர்கொள்ளப்படலாம் பாரத குடியரசு தலைவரும், இந்த தேசத்தின் ஏவுகணை தொழில்நுட்ப செயல்திட்டத்தின் தந்தையுமான ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமின் எழுச்சி எண்ணங்களில் அதற்கான விடை இருக்கலாம்.\nநினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி\nஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை\nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா போரின் மதமா \nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு\nஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)\n‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்\nஇயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)\nஅழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)\nகனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]\nஅணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்\nஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை\nசி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ\nதமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2\nஅ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்\nஎன்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி\nஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை\nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா போரின் மதமா \nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு\nஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)\n‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்\nஇயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)\nஅழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)\nகனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]\nஅணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்\nஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை\nசி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ\nதமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2\nஅ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்\nஎன்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_17.html", "date_download": "2019-05-24T14:56:32Z", "digest": "sha1:NWN6WUFKMCF5WZP3ERWAKN4NTIKKK6TG", "length": 9475, "nlines": 98, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூரில் கொலை", "raw_content": "\nதிங்கள், 17 மார்ச், 2014\nஆறகழூர் சலவை தொழிலாளி ராமலிங்கம் கொலையில் துப்பு துலங்கியது.....மகன் ,மருமகன் கைது..\nசேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மகன் உள்பட மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nஆத்தூர் அருகே தலைவாசலை அடுத்துள்ள வடசென்னிமாலை அருகே கடந்த 12-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்தது.\nதலைவாசல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ராமலிங்கம், அடிக்கடி காணாமல் போய் விடுவாராம். அவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லை.\nஇந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியுடன் வந்த ராமலிங்கம் வீட்டிலிருந்த மகளை குத்திக் கொன்று விடுவேன் என்று கூறி விரட்டினராம். இதைப் பார்த்த அவரது மகன் செந்தில்குமார் (31), மருமகன் வசந்தகுமார் (38) ஆகியோர் சேர்ந்து ராமலிங்கத்தின் கழுத்தை நெரித்ததில், அவர் உயிரிழந்தார். பின்னர், இருவரும் சேர்ந்து சடலத்தை வடசென்னிமலை முருகன் கோயில் அருகே வீசிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.\nஇதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் செந்தில்குமார், வசந்தகுமாரையும், இவர்களுக்கு உதவியதாக வசந்தகுமாரின் நண்பர் ஒருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். — Aragalur-இல்.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் பிற்பகல் 9:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகலூர், ஆறகழூர், ஆறகளூர், aragalur, aragalur history\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=127", "date_download": "2019-05-24T14:14:32Z", "digest": "sha1:GCW7WYDLR2LQR57FTEMLUAT3HZ5345RM", "length": 4282, "nlines": 94, "source_domain": "priyanonline.com", "title": "பெண்மையே உன்னை போற்றுதும் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nநண்பனாக்கி * (நன்றி பரநீதரா)\nOne thought on “பெண்மையே உன்னை போற்றுதும்”\nரொம்ப நிறைவா இருக்குது எல்லா வரிகளும்…\nஎல்லா உறவுகளும் உங்களுக்கு நன்றாக அமைய வாழ்த்துக்கள்……\nதோழிக்கு என்னனு சொல்லல …\nPrevious Previous post: யாரும் கேட்காத பாட்டு\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/05/marxs-london-environment-3.html", "date_download": "2019-05-24T13:01:40Z", "digest": "sha1:L22KOAMRBJGGS4H4MP3LXTQ3B7OLHMAK", "length": 25767, "nlines": 123, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: லண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் Marx's London Environment 3", "raw_content": "\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் Marx's London Environment 3\nசமுக தத்துவ ஆய்வுகளிலிருந்து மார்க்ஸ் பொருளாதார ஆய்வுகள் நோக்கி தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். கடுமையாக 15 ஆண்டுகள் சொல்லணாத் துயர் சூழ 1867ல் காபிடல் முதல் வால்யூம் வெளியிடப்பட்டது. மற்ற இரு வால்யூம்களும் சரிபார்க்கப்பட்டு நேர் செய்யப்பட்டால் வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. அவர் மறைவிற்கு பின்னர் எங்கெல்ஸ் அப்பணியை செய்கிறார். அதன் ஆங்கில பதிப்பகத்தார் 1888 work deals the system of capitalistic production which is based on the fact that workman sells his labour power as commodity என சுருக்கமாக குறிப்பிட்டனர்\n. The transition from capitalism to socialism will have as its political organ the revoultionary dictatorship of the proletariat என முதலாளித்துவத்திலிருந்து சோசலிச மாறும் கட்டத்திற்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் அரசியல் கருவி குறித்து மார்க்ஸ் பரிந்துரைத்தார். அன்று நிலவிய முக்கிய குறை மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் ஆங்கிலேயர்களுக்கு ஜெர்மன் பிரஞ்சு தெரிய வேண்டியிருந்தது. அவர்கள் மிக குறைவாக இருந்தனர். Belfort Bax, Hyndman போன்ற சிலர்தான் மார்க்ஸ் இருக்கும்போதே ஆங்கில இதழ்களில் அவரது கருத்துப்பற்றி கட்டுரைகள் எழுதினர்.\nHyndmanக்கு கூட கன்சர்வேடிவ் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் மார்க்ஸ் குறித்து அறிமுகம் கிடைத்தது. அவர் மார்க்சை சந்தித்து உரையாடி வந்தார். அவரின் மேதாவிலாசத்தால் கவரப்பட்டார். Prof Edward S Beesly (IWMA அமர்விற்கு தலைமையேற்றவர்) மார்க்ஸ் குறித்து பெருமிதம் கொண்டவராக இருந்தார். Marx was a walking encyclopaedia, in knowledge of history, economics and philosophy having had hardly any equal என பேராசிரியர் எட்வர்ட் பீஸ்லி மார்க்சைப்பற்றி குறிப்பிட்டார்.\nRecord of an Adventurous Life என்பதில் Hyndman மார்க்ச்- எங்கெல்ஸ் நட்பு, வேறுபாடுகள் குறித்து எழுதியுள்ளார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் இருவரும் 1881களில் அவரை நம்ப மறுக்கும் சூழல் ஏற்பட்டது. தன்னிடம் வந்து செய்தி வாங்கிக்கொண்டு அதை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் மனிதன் என்கிற கருத்து உருவானது. The Historical Basis of Socialism என்கிற புத்தகத்தை மார்க்ஸ் மறைந்த 1883ல் ஹைண்ட்மேன் எழுதினார். இங்கிலாந்த் ஃபார் ஆல் என்பது முன்னர் எழுதப்பட்டு அது மார்க்சுடன் கருத்து வேறுபாட்டிற்கு காரணாமாயிற்று. மார்க்சின் மூன்றாவது மகள் எலியனார் மார்க்ஸ் சில ஆண்டுகள் ஹைண்ட்மேன் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எங்கெல்ஸ்க்கு எப்போதும் அவர் குறித்து நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. சார்டிஸ்ட் வகைப்பட்ட இயக்கத்தை புதுப்பித்து டெமாக்ரடிக் ஃபெடெரேஷன் என ஹையிண்ட்மேன் துவக்கினார். மார்க்சிடம் இது குறித்து அவர் விவாதித்ததாகவும் அதன் வெற்றி சந்தேகமே என மார்க்ஸ் கர���தியதாகவும் பீர் தெரிவிக்கிறார்.\nJohn Stuart Mill , August Comte நட்பால் மில் அவர்கள் காம்டேவை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மார்க்ஸ் மறைந்த 6 ஆண்டுகளில் சிட்னிவெப் எழுதிய இங்கிலாந்தில் சோசலிசம் வெளியாகிறது. அரசியல் பொருளாதார வகைப்பட்டு சோசலிச சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்தன என்பது குறித்து அவர் அதில் எழுதுகிறார். மில்லின் 1848 அரசியல் பொருளாதாரம் பற்றி குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் சோசலிஸ்ட்கள் பொருளாதாரா வரலாற்றில் மார்க்சின் முக்கிய பங்களிப்பை பாராட்டினாலும் கண்மூடித்தனமாக மார்க்சிடம் போகவில்லை என்கிற பதிவை வெப் தருகிறார். மார்க்சின் மூலதன ஆங்கில பதிப்பு உடன் விற்று தீர்ந்தது . மார்க்ஸ் மறைந்த சில மாதங்களில் ஜனவரி 1884ல் பாபியன் சொசைட்டி நிறுவப்படுகிறது. Fabius Cunctatorஎன்கிற ரோமன் ஜெனரலின் புகழ்வாய்ந்த அறிவுரையில் வசப்பட்டு For the Right Moment you must wait பாபியன் என்கிற பெயரை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். பெர்னார்ட் ஷா, சிட்னி வெப், அன்னிபெசண்ட் போன்றவர் இதில் பணியாற்றினர். Socialism had to be adapted to democracy என்பது மார்க்சியத்திலிருந்து பாபியனிச மாற்றம் என்றனர். Owenite Socialism was idyllic; Marxist socialism was revoulutionary and theoretical; Fabian Socialism is everday politics for social regeneration என்ற விளக்கத்தை தந்தார் பீர்.\nமார்க்சின் உபரிமதிப்பு கோட்பாட்டை சந்தேகத்திற்குரிய பொருளாதார பார்முலா என்றார் ராம்சே. பொருளாதார விமர்சன பிரதிகள் என்பதை போராடும் வாழும் இயக்கமாக மாற்றினார் மார்க்ஸ். எனவே அவர் personal embodiment of working class against capitalism and its fight for socialism என ராம்சே மார்க்ஸ்க்கான மரியாதையும் தந்தார். Marx was greater and more abiding than Marxism.. It is not Marxism that survives but Marx என்கிற நூதனமான கருத்தை ராம்சே மக்டானல்ட் 95 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ் மறைந்து 28 ஆண்டுகளுக்கு பின்னர், சோவியத் புரட்சியின் 5 ஆண்டுகளில் வெளிப்படுத்தினார். ராம்சே மக்டானல்ட் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் முதல் பிரதமராக 1924ல் வந்தவர். லேபர் கட்சியின் முக்கிய கொள்கையாளராக இருந்தவர்.\nசோவியத் புரட்சி நடந்த காலத்தில் கில்ட் சோசலிசம் என்பது இங்கிலாந்தில் வளரத்துவங்கியது, அதன் கொள்கைகள் குறித்து ஜி டி எச் கோல் எழுதிய self Govt and Industry என்பதில் நாம் அறியமுடியும். State as the Executive of Ruling class மார்க்சிய பார்வையிலிருந்து மாறுபட்டு State as the political and governmental institution of citizens and consumers என பேசி வந்தனர். 1880 துவங்கி 30 ஆண்டுகள் பல்வேறு பெயர்களில் சோசலிசம் பேசினாலும் பிரிட்டிஷ் சோசலிஸ்ட்கள் நிலங்களை தேசியமயாமாக்கல் என்பதை வலியுறுத்தினர்.\nprof Richard T Ely 1883 French and German socialism in Modern Times எழுதினார். நியூயார்க்கில் வெளியானது. மார்க்ஸ் இறந்த ஆண்டில் வந்த புத்தகம்.. மார்க்ஸ் எழுதிய காபிடல் சோசியல் டெமாக்ரட்களுக்கு பைபிள் போல ஆகியுள்ளது என்கிறார் அவர். அப்படி சொல்வதற்கு அது பொருத்தமான ஒன்றும்கூட என்றார். ரிகார்டோவிற்கு இணையான படைப்பது. அதன் ஆழம் காரணாமாக படிப்பதற்கு சற்று கடுமையாக இருக்கிறது என்றார். Political economy, especially knows no writer who has influenced both masses and scholars in a more decided, throughgoing mannner than Karl Marx என்று அவர் அப்புத்தகத்தில் மிகச் சரியாக 135 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸ் மறைந்தபோது அமெரிக்காவில் நடந்த இரங்கல் கூட்டங்களை குறிப்பாக கூப்பர் சார்பில் நடத்தப்ப்ட்ட பெரும் நினைவாஞ்சலியை அவர் குறிப்பிடுகிறார். மார்க்சின் செல்வாக்கில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு முடிந்துவிட்டதாக நினைக்க முடியாது என்றும் அய்ரோப்பா அரசாங்கங்களில் அவ்வமைப்பு செலுத்திய செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.\nமார்க்சின் துணவியார் ஜென்னி மறைவு, அடுத்து மகள் மறைவு அவரை உலுக்கின. அவர் உடல்நல்ம் குன்றிப்போனார். எதையும் ஆழ்ந்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. மார்ச் 14 1883 மதியத்தில் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே அவர் மரணித்த செய்தியை எங்கெல்ஸ் அறிவித்தார்.\nசோசலிச சிந்தனைகள் குறித்து பலர் பேசியிருந்தாலும் அதை புரட்சியின் மூலம் நடைமுறைப்படுத்துவதில் தொழிலாளி வர்க்கத்தின் பிரதான பாத்திரத்தை முதலில் அழுத்தமாக வெளிப்படுத்தியவர் மார்க்ஸ் என்ற புகழ் அவருக்கு கிட்டியது. ராம்சே மக்டானல்ட் சொல்வது போல் உலகம் மார்க்சியத்தை புரிந்து கொண்டதோ இல்லையோ மார்க்சை கொண்டாடுவதை அவரது 200வது பிறந்த நாளில் காணமுடிகிறது. காந்தியை கொண்டாடிவிட்டு காந்திய சாரங்களை கைவிட்டதுபோல் மார்க்சியம் ஆகிவிடக்கூடாது என்கிற கவலையை பலரும் வெளிப்படுத்தாமல் இல்லை. இவ்வாண்டு 2017 சோவியத் போல்ஷ்விக் அனுபவத்தின் நூற்றாண்டு மட்டுமல்ல, காபிடல் வெளிவந்த 150 ஆண்டுகளும் ஆகும். அரசியல் பொருளாதாரம் குறித்த விரிவான கற்கைகளின் ஆண்டாகவும் இது அமைந்தால் அனுபவங்களும் அறிவும் செழுமையட��யும்.\nதேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Mov...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு 2\nமெட்றாஸ் லேபர் யூனியன் நூற்றாண்டு (Centenary year ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nலண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் ...\nஎங்கே செல்கிறது அரசியல் Politics going where\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6277", "date_download": "2019-05-24T13:16:01Z", "digest": "sha1:6NCE6O6U6XF2UYFDTUTHLJTJIC2YNJE3", "length": 6988, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "Manikandan Thamaraikannan மணிகண்டன் தாமரை கண்ணன் இந்து-Hindu Pillaimar-Asaivam இந்து-பிள்ளைமார் Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nல சூ பு சந்தி\nசு அம்சம் பு ரா\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்���ோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-24T13:37:33Z", "digest": "sha1:RIRL2SKBBYWJKMST4CIN7TFLA3Z2LAQE", "length": 7059, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "குற்றுணர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு.\nதான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வு தோன்றும்[1]. இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரை தூண்டும் என்பது இவ்வுணர்வின் தனிச்சிறப்பு.\nகுற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பழமொழி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-05-24T13:08:21Z", "digest": "sha1:ZRKBOJ666KIXIKJI64RJDO3M5XBFLJPE", "length": 10519, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரசேகர் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nசிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது\nசந்திரசேகர் (பிறப்பு 1957)[2] இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.\nபாண்டவர் பூமி (திரைப்படம்) (2001)\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)\nசீவலப்பேரி பாண்டி (திரைப்படம்) (1994)\nபுதுசா பூத்த ரோசா (1994)\nஎன் இதய ராணி (1993)\nகாத்தவராய கிருஷ்ண காமராஜன் (1993)\nபுருசன் எனக்கு அரசன் (1992)\nபெண்கள் வீட்டின் கண்கள் (1990)\nசம்சாரம் அது மின்சாரம் (1986)\nசிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Karthikeyan", "date_download": "2019-05-24T13:16:51Z", "digest": "sha1:XT6BFA72T2IM3I3ARWBQPD3SZU3NY75B", "length": 11805, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Karthikeyan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Karthikeyan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:37, 16 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +31‎ விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ →‎Disasters\n09:57, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +4‎ தொடர் ஓட்டம் ‎\n09:56, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ தடை தாண்டும் ஓட்டம் ‎\n09:55, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் ‎\n09:55, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ இறகுப்பந்தாட்டம் ‎\n09:53, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ கால்பந்தாட்டம் ‎\n09:51, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +16‎ கைப்பந்தாட்���ம் ‎\n09:50, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ அடிபந்தாட்டம் ‎\n09:49, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +12‎ சுவர்ப்பந்து ‎\n09:46, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +12‎ காடி ‎ →‎கனிம அமிலம் (In-Organic Acids):\n09:46, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +15‎ காடி ‎\n09:44, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +20‎ ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் ‎\n09:42, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ காம்மா கதிர் ‎\n09:42, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ எக்சு-கதிர் ‎\n09:41, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு -1,413‎ ஒளி ‎\n09:40, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +4‎ அகச்சிவப்புக் கதிர் ‎\n09:40, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +12‎ நுண்ணலை ‎\n09:39, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +12‎ வானொலி அலைகள் ‎\n09:37, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ அணு ‎\n09:35, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ ரிக்டர் அளவு ‎\n09:35, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ நிலநடுக்க அளவீடு ‎\n09:33, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ நிலநடுக்கம் ‎\n09:31, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +3‎ பாசிசம் ‎\n09:30, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +16‎ ப. ஜீவானந்தம் ‎\n09:29, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ‎\n09:27, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +16‎ உடுமலை நாராயணகவி ‎\n09:26, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ வெ. இராமலிங்கம் பிள்ளை ‎\n09:25, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +24‎ விஸ்வநாத தாஸ் ‎\n09:23, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +12‎ கத்தோலிக்க திருச்சபை ‎\n09:20, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +24‎ சீன இசை நாடகம் ‎\n09:18, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +4‎ கோனார் தமிழ் உரை ‎\n08:52, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +16‎ கனடா ‎\n08:48, 14 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +8‎ சர் ‎\n19:12, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +18‎ அகத்தி ‎\n19:08, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +431‎ பு அகத்தி ‎\n18:40, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +16‎ மின் விலாங்குமீன் ‎\n18:39, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +2,002‎ பு மின் விலாங்குமீன் ‎\n18:26, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +293‎ பு வேம்பு ‎\n18:25, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +268‎ பு வெற்றிலை ‎\n18:22, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +268‎ பு வாதநாராயணி ‎\n18:22, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +222‎ பு வல்லாரை ‎\n18:20, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +229‎ பு மூக்கிரட்டை ‎\n18:17, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +230‎ பு முடக்கொத்தான் ‎\n18:16, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +208‎ பு மிளகு ‎\n18:15, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +242‎ பு மல்லிகை ‎\n18:12, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +286‎ பு மருதோன்றி ‎\n18:11, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +353‎ பு மஞ்சள் ‎\n18:09, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +221‎ பு பொடுதலை ‎\n18:09, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +270‎ பு பேரரத்தை ‎\n18:07, 13 ஆகத்து 2005 வேறுபாடு வரலாறு +243‎ பு புதினா ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nKarthikeyan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-24T13:17:48Z", "digest": "sha1:RFUVJTDLTCU2KW7XHQFHPPQKZ4I5LZLE", "length": 7423, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகையில் சிலம்புடன் கண்ணகியின் சிலை\nசிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறக்காணலாம்.\nசிலம்பு மற்றும் கொலுசு அணிந்திருக்கும் தமிழ் நாட்டுப் பெண்ணின் பாதம்\nசங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது.\nஅம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. 'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப்பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.\nசைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:56:11Z", "digest": "sha1:I3SCG7G5EJADWIU3YBAPAELB6RZLOMYW", "length": 8315, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளே மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுளே மக்களவைத் தொகுதி & நந்துர்பார் மக்களவைத் தொகுதி (நந்துர்பார் மாவட்டத்துடன் பகிர்வு) (Based on Election Commission website)\nதேசிய நெடுஞ்சாலை எண் 3, 6 & 211\nதுளே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் துளே என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.\nஇதை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை துளே, சிர்பூர், சாக்ரி, சிந்துகேடா ஆகியன.\nநந்துர்பார் மக்களவைத் தொகுதி (நந்துர்பார் மாவட்டத்துடன் பகிர்வு)\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nதுளே மாவட்ட அரசின் தளம்\nநந்துர்பார் மாவட்டம் பர்வானி மாவட்டம், மத்தியப் பிரதேசம்\nதாபி மாவட்டம், குஜராத் ஜள்காவ் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/bentley-bentayga-suv/", "date_download": "2019-05-24T14:24:59Z", "digest": "sha1:TST7XQ4L45W7B3ALMN27O2LPPNEKJDJH", "length": 8349, "nlines": 131, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Bentley Bentayga SUV Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nரூ. 3.78 கோடியில் பென்ட்லீ பென்டைகா V8 எஸ்யூவி வெளியனது\nசர்வதேச அளவில் பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி மாடலாக விளங்கும் பென்ட்லீ நிறுவனத்தின் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் V8 வேரியன்ட் ரூ. 3.78 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பென்ட்லீ பென்டைகா...\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விபரம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11004446/Five-arrested-for-pouring-boiling-oil-on-the-girl.vpf", "date_download": "2019-05-24T13:55:50Z", "digest": "sha1:B4IDP5PWMRZD5F47HTHVHSZV7TNYQIVJ", "length": 10853, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five arrested for pouring boiling oil on the girl || பண்ருட்டி அருகே பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் | சூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் |\nபண்ருட்டி அருகே பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 5 பேர் கைது + \"||\" + Five arrested for pouring boiling oil on the girl\nபண்ருட்டி அருகே பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 5 பேர் கைது\nபண்ருட்டி அருகே ஓட்டலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவருடைய மனைவி சாந்தி. இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சிறிய அளவிலான ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.\nசம்பவத்தன்று அந்த ஓட்டலில், அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் முத்தமிழ் (வயது 20), ராஜேந்திரன் மகன் சரண்ராஜ் (27), சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார் (24), ஏழுமலை மகன் சத்தியராஜ் (25), பத்மநாபன் ஆகிய 5 பேரும் உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் அங்கிருந்து புறப்பட்டனர். இதனை பார்த்த சாந்தி, அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவர்கள் பணம் தர மறுத்து சாந்தியை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதனை ஓட்டலில் வேலை செய்யும் ரங்கமணி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் 5 பேரும் சேர்ந்து தாக்கினர்.\nமேலும் அவர்கள் ஓட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து சாந்தி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினர். இதில் காயமடைந்த சாந்தி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nஇது தொடர்பாக கோதண்டராமன் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்தமிழ், சரண்ராஜ், சந்தோஷ்குமார், சத்தியராஜ், பத்மநாபன் ஆகியோரை கைது செய்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. ப���ஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/28/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3141553.html", "date_download": "2019-05-24T13:54:36Z", "digest": "sha1:S65JV43OZZERENQSQP5HDENXZQHZ5UYS", "length": 7483, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தோல் தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 3 மாடுகள் உயிரிழப்பு- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதோல் தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 3 மாடுகள் உயிரிழப்பு\nBy DIN | Published on : 28th April 2019 03:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுடுக்குப்பட்டியில் தேக்கி வைத்திருந்த தோல் தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 3 மாடுகள் உயிரிழந்தது.\nசெம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவு நீர் முடுக்கப்பட்டி அருகே காட்டுபகுதியில் திறந்தவெளியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முடுக்கப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று இரவு வரை வீ���ு திரும்பவில்லை. சனிக்கிழமை மாடுகளை தேடிச் சென்ற போது அவருக்கு சொந்தமான 3 மாடுகள் காட்டுப் பகுதியில் வாயில் கழிவுநீர் கலந்து நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்துள்ளன.\nஇதைகண்ட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதாக கூறி சுத்தகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் பாதுகாப்புடன் கழிவு நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3142897.html", "date_download": "2019-05-24T13:08:48Z", "digest": "sha1:SL3E6CSP5LZPBLODEJLDJAPEJ4HHJUGI", "length": 6936, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சிறு அஞ்சல் தலை கண்காட்சி- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nசிறு அஞ்சல் தலை கண்காட்சி\nBy DIN | Published on : 30th April 2019 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிடுமுறை காலத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் கோடை பெக்ஸ் 2019 சிறு அஞ்சல் தலை கண்காட்சி நாளை( மே 1ஆம் தேதி) தொடங்குகிறது.\nஇதுகுறித்து திருச்சி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.கணபதிசுவாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nவிடுமுறை காலத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் கோடை பெக்ஸ் 2019 என்கிற சிறு அஞ்சல் தலை கண்காட்சி அஞ்சல் சேகரிப்பு நிலையத்தில் நாளை( மே1 ஆம் தேதி) த��டங்கப்படவுள்ளது. பல்வேறு தலைப்புகளில் திருச்சி, தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் கோட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அஞ்சல் தலைகள் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், மே மாதம் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அஞ்சல்தலை சேகரிப்பு சம்பந்தமான கோடை முகாம் நடைபெறும். எனவே பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA-1031577.html", "date_download": "2019-05-24T14:06:13Z", "digest": "sha1:AEKY5T3M6J2S6M2SPKCTMLYYNXICMMIG", "length": 6835, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம்\nBy விருத்தாசலம், | Published on : 16th December 2014 03:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அரசுப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.\nபாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மங்கலம்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், \"பாரதி இன்று இருந்திருந்தால் சமுதாய நிலையைக் கண்டு ஆத்திரப்படுவாரா, ஆனந்தப்படுவாரா' எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.\nபட்டிமன்றத்துக்கு வி.இ.டி. பள்ளி நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் நடுவராகவும், ஆதங்கப்படுவார் எனும் தலைப்பில் வி.இடி. ���ள்ளி தமிழாசிரியர்கள் சிவஞானம், இனியா ஆகியோரும், ஆனந்தப்படுவார் எனும் தலைப்பில் தலைமை ஆசிரியர் வீரராகவன், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயா ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மாலா உள்பட\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-24T13:31:03Z", "digest": "sha1:EQCRXRRV5EJBI6NJCL3IOXZDA2HG6IM3", "length": 13605, "nlines": 177, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மருவூர் மண்ணின் சிறப்புAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் மருவூர் மண்ணின் சிறப்பு\n நாளெல்லாம் அருள்வாக்கு மழை. மெளனத்திலும் சொல்வது ஆயிரம்- இதை அறிந்து கொள்ளும் திறனற்ற நாங்கள் உங்கள் பிள்ளைகள். மருவூர் மண்ணை மிதிப்பதே பாக்கியம் தானே அந்தப் பேறு எத்தனைபேருக்குக் கிடைத்திருக்கிறது; இன்னும் கிடைக்கப் போகிறது\n“அம்மா ஒரு சத்தியம்”– இதை அறிவது மிக அசாத்தியம். அம்மா சொன்னது ஒன்று என்றால் அதில் சொல்லாதது பல்லாயிரம். நடந்தது, நடப்பதை எல்லாவற்றையும் நமக்கு எடுத்துச் சொல்லும் அம்மா, பராசக்தியின் மனித ரூபம். உணர்ந்தால் தான் இதைச் சொல்லமுடியும். இதை உணரவும் ஒரு தகுதி வேண்டுமோ எல்லோருக்கும் இது கிடைக்குமோ அருளைப் பொழியும் அம்மாவை சத்திய ஜோதியாகப் பார்ப்போம், கேட்போம், உணர்வோம், பணிவோம், நினைவோம், துதிப்போம், செயல் ஆற்றுவோம். அதன் ஆதி அந்தத்தைப் பற்றி மறப்போம், நான் என்ற நம்முடைய பேச்சும் நினைவும் துறப்போம். சத்தியத்தைக் கிளறிப்பார்க்க முடியுமா அதனால் கிடைப்பது குழப்பம் தானே அதனால் கிடைப்பது குழப்பம் தானே ஜோதியிடம் வந்து ஒளி பெற்ற பிறகு இருட்டு எதற்கு\nஅம்மாவை முதன் முறையாக நேருக்க�� நேர் சந்தித்து, வணங்கி உரையாடும் சந்தர்ப்பம். நான் அம்மாவிடம் சொல்லுவேன். “இந்தக் காரியங்களை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இது என் பொறுப்பு ” என்று. அம்மா என்னிடம் “நீ யார் பார்த்துக்கொள்வதற்கு உன்னையும் சேர்த்து நான் பார்த்துக்கொள்கிறேன்.” இதற்கு என்ன அர்த்தம் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வாங்கிய உணர்வு. ஆனால் அது வலிக்கவில்லை, வருத்தவில்லை. மாறாக சத்திய ஜோதியின் ஒரு துணுக்கை உணர ஆரம்பிக்கிறேன். எங்கே இருக்கிறேன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வாங்கிய உணர்வு. ஆனால் அது வலிக்கவில்லை, வருத்தவில்லை. மாறாக சத்திய ஜோதியின் ஒரு துணுக்கை உணர ஆரம்பிக்கிறேன். எங்கே இருக்கிறேன் எப்படி இருக்கிறேன் என்று பல மணி நேரம் புரியாமல் போயிற்று.\nஅம்மா சொன்ன இதற்கு என்ன அர்த்தம் ஆயிரம் அர்த்தங்கள் இதில் அடக்கம். அது போகப் போகப் புரிகிறது.\nஎல்லா அர்த்தங்களையும் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையின் உண்மையான ஆனந்தங்களையும், இனிமையையும் உணராமல் பொய்யான நிலையற்ற பலவற்றை இன்பம் என எண்ணி நாடுகிறோம்.\nமருவத்தூர் கருவறையில் சில நிமிடங்கள் 108 போற்றி திருவுரு மந்திரம் சொல்லி நிற்கும் போது, அதைக் கொஞ்சம் உணர முடிகிறது. இந்த வித்தியாசத்தை உணர்வது எப்படி ஏன் அது விளங்கமாட்டேன் என்கிறது ஏன் அது விளங்கமாட்டேன் என்கிறது எது நம் உள்ளத்தையும் அறிவையும் திரைபோட்டு மறைக்கிறது\nஎல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. அதன் அருகில் வந்து அதை எல்லோரும் அடைய முயற்சிப்பதில்லை. கிடைத்தாலும் பாதுகாத்து வைத்துக் கொள்ள முயல்வதில்லை. அம்மா ஒரு முறை சொல்லுவார்கள். “இந்த மண்ணை மிதித்தாலே போதும் என்று அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டுமோ என்னமோ தெரியவில்லை. அப்படி என்ன இருக்கிறது இந்த மண்ணில் இரத்தத்தின் நிறம் சிவப்பு போல மண்ணின் இயல்பும் ஒன்று தானே இரத்தத்தின் நிறம் சிவப்பு போல மண்ணின் இயல்பும் ஒன்று தானே இது என்ன வித்தியாசமான சிறப்பு இது என்ன வித்தியாசமான சிறப்பு அம்மா எதைக் குறிப்பிடுகிறார்கள் அங்கு தான் நம் தடுமாற்றம் ஆரம்பம்.\nசலனமற்ற தெளிந்த ஓடையைப் போல, காற்றில் ஆடாத நிலையான ஒரு தீபம் போல, ஒரு உன்னத நிலையை இந்த மனதால் அடைவது மிகவும் கடினம். அங்கு தான் அந்த நிலையில் தான் ஆனந்தத்தின் உச்சியை உணர முடியும். அதை அனுபவித்தால் தான் தெரியும். வெறும் வெளிப்படையான தெய்வ வணக்கத்தாலோ, அல்லது பக்தியின் அடையாளங்களாலோ அது பெறப்படுவதில்லை.\nமனது ஒரு கட்டுக்கடங்காத குதிரை. அதை வசப்படுத்தும் தொழில் கடினம். மிகக் கடினம். நம்முடைய மற்ற புலன்களை நாம் ஓரளவு முயற்சியுடன் கட்டுப்படுத்தலாம். ஆனால் இந்த மனது\nயாருக்கும் அடங்குவதில்லை. அதை நிலைப்படுத்த வேண்டும் என்று அம்மா சொல்லுகிறார்கள். அது தான் இந்த மண்ணின் மகிமையும், பெருமையும் தனித்தன்மையும் ஆகும்.\nபக்கம் 1 – 3.\nPrevious articleஆரம்பகால பக்தர் அவர்…\nNext articleபரம்பொருளான அம்மா யாரையும் கை‌விடுவ‌தி‌ல்ல\nதொண்டு செய்.. அதை தொடர்ந்து செய்.\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:31:16Z", "digest": "sha1:WDG33T5BHTNQHKO26IVMJ37BBC4WDZFR", "length": 10782, "nlines": 185, "source_domain": "adhiparasakthi.uk", "title": "முதல் ஆடிப்பூரம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் முதல் ஆடிப்பூரம்\n1972 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆலயக்குழு என்ற ஒரு குழுவை அமைத்து ஆடிப்பூர விழாவைக் கொண்டாடும்படி ஆணையிட்டாள் அன்னை ஆதிபராசக்தி. “இந்த ஆலயத்தின் மூலம் கால்பங்கு அருளைக் கூட்டி தருகிறேன்”என்று அருளினாள்.\nஅன்னை ஆதிபராசக்தி அமைத்த முதல் ஆலயக்குழு உறுப்பினர்கள் வருமாறு:\n1. சக்தி திரு. கோபால நாயகர்\n2. சக்தி திரு. சண்முகம்\n4. சக்தி திரு. விநாயகம்\n5. சக்தி திரு. நாகாராசன்\n7. புலவர் சக்தி திரு. சொக்கலிங்கம்\n8.புலவர் சக்தி திரு. முனிரத்தினம்\n1972 ஆம் ஆண்டு முதல் ஆடிப்பூரம் எளிய முறையில் அமைந்தது. அந்நாளில் கஞ்சி வழகங்கும் பொறுப்பு கோனேரிக்குப்பம் சக்தி திரு. இராசக்கவுணடர் என்கிற பக்தர்க்கு அன்னையால் வழங்கப்படது.\n1973 முதல் நவராத்திரி விழா கொண்டாடுமாறு அன்னை பணித்தாள். இவ்வாண்டு ஆடிப்பூர விழாவில் தான் அன்னை ஆதிபராசக்தி முதன் முதலில் திருமேனியை வருத்திக்கொண்டு அங்கவலம் வந்த��ள்.\n1974ஆம் ஆண்டு ஆடிப்பூரம்: அன்னை ஆதிபராசக்தியின் முதல் அங்கவலம்\n1974ஆம் ஆண்டு ஆடிப்பூர விழாவில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் காசி யாத்திரை சென்று விட்ட காரணத்தால் அவர் இடத்தை வேறொருவைரக் கொண்டு நிரப்பலாமா என்று ஆலயக்குழுவினர் அன்னையை வேண்டினார்.\n” ஆடிப்பூரம் என்னுடைய நாள். அந்தநாளில் இங்கு வந்து விழாவைச் சிறப்பின்றவர்களுக்குச் சில தகுதிகள் வேண்டும். அவன் (திருமுருக கிருபானந்த வாரியார்)\nவித்தாயிருக்கும்போதே பக்தியோடு வந்தவன். அவனைத்தவிர வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை. அவனுக்குப் பதில் நானே வந்து அருள்வாக்குத் தருகிறேன். வேப்பிலை மந்திரிப்பும் தருகிறேன்” என்று கூறிவிட்டாள் அன்னை ஆதிபராசக்தி.\n1947ஆம் ஆண்டு ஆடிப்பூர விழாவிலும் அன்னை இந்த மண்ணுக்குத் தன் அருள் சக்தியைப் பாய்ச்சவும், இந்த மண்ணை மிதிப்பவர் பவாங்களைத் தானே ஈர்க்கவும் தன் திருமேனியை வருத்திக்கொண்டு அங்கவலம் வந்தாள். அந்த ஆடிப்பூர விழாவில் அன்னதானத்துடன் 21 பெண்களுக்குச் சேலையும், 20 ஆண்களுக்கு வேட்டியும், 10 மாணவர்களுக்கு சீருடையும் ஆடைதானமும் அளிக்கப்பட்டது.\nமேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1.\nPrevious articleதிருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்\nNext articleஅன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/SCO2018/photo/1755/20180604/140131.html", "date_download": "2019-05-24T14:28:29Z", "digest": "sha1:PA634A2ZPFLPKGHFWQT5WQ3ERUW7JGFY", "length": 4892, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை - தமிழ்", "raw_content": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை\nதுவக்க கட்டத்தில், 6 நாடுகளால் மட்டும் ���ாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது வரை, இதில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை, 18ஆக விரிவாகியுள்ளது.ஆரம்ப கட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சுமார் 150 கோடி மக்கள் தொகை இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 300 கோடியாக அதிகரித்துள்ளது. மிக அதிக மக்கள் தொகையையும் மிகப் பெரிய நிலப்பரப்பையும் கொண்ட பிராந்திய பன்னாட்டு அமைப்பாக இது மாறியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சியை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஊக்கமுடன் முன்னேற்றி வருகின்றனர்.\n5 ஆண்டுகளுக்கு முன், “பட்டுப் பாதைக்கான பொருளாதார மண்டலம்”என்ற முன்மொழிவை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். இது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை ஊட்டியது.\n5 ஆண்டுகளாக, ஷிச்சின்பிங் இவ்வமைப்பின் பல்வேறு உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் ஷிச்சின்பிங்கிற்கும் இடையே“சகோதரர்”“நல்ல அண்டை வீட்டுக்காரர்”“பழைய நண்பர்” போன்ற உறவு காணப்பட்டது.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் புதிய ரக சர்வதேச உறவை உருவாக்கும் மாதிரியாக, இத்தகைய நல்லுறவு விளங்குகிறது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங்தாவ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மீண்டும் உணர்ந்து கொள்வோம்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmatrimony.com/", "date_download": "2019-05-24T13:38:32Z", "digest": "sha1:3H7AYX47MRKDFWMMA6Y53LLKIUF7ODTL", "length": 4083, "nlines": 21, "source_domain": "velmatrimony.com", "title": "வேல் திருமண தகவல் மையம் உங்களை வரவேற்கிறது - Matrimonial service in erode, Erode's No.1 Matrimony Service Provider www.velmatrimony.com erode", "raw_content": "\nவேல் திருமண தகவல் மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஎங்களுடைய வேல் தி௫மண தகவல் மையம் ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சி��ப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது.\n௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது.\nபதிவு கட்டணம் ரூ.500/- மட்டுமே நீங்கள் செலுத்தும் ரூ. 500/- ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லும், இரண்டாவது வருடத்தில் இருந்து ரூ.200 /- செலுத்தி உங்கள் பதிவைப் புதுப்பித்து கொள்ளலாம்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் ஜாதகம் ஒன்றுக்கு ரூ. 50/- மட்டுமே\nஎங்களது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கு தலா ரூ.50/- மட்டுமே செலுத்தி அதனுடைய முழு விவரங்களளைப் பெறலாம். தாங்கள் தேர்வு செய்த வரன்களின் முகவரியை பெற நேரடியாகவோ, கூரியர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். கூரியர் மூலம் விவரங்களை பெறுவதற்கு இந்தியாவில் உள்ளவர்கள் ரூ.80/- வெளிநாட்டில் உள்ளவர்கள் ரூ.180/- செலுத்த வேண்டும். வேறு எந்த வித கட்டணமும் இல்லை. மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/cinema/22", "date_download": "2019-05-24T13:22:31Z", "digest": "sha1:3L7KQQG6XFNFUVIJCQMJMNSH3NH5I6LO", "length": 6163, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சினிமா | VOD | cinema", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்தி��ள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nபுதிய யோசனையில் கார்த்திக் சுப்புராஜ்\nலைகா நிறுவனத்துடன் கைகோர்க்கும் உதயநிதி\nமீண்டும் இணையும் சிம்பு - யுவன் கூட்டணி\nசிக்கலில் திரிஷாவின் திகில் படம்\nநூறு கோடி பட்ஜெட்டில் தயாராகும் சுந்தர்சியின் சரித்திர படம்\nபவன் கல்யாண் படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யா விலகல்\nசிம்பு - கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு\nஒரே படத்தில் விஜய், விக்ரமை இணைக்கும் முயற்சியில் இயக்குனர் சங்கர்\nதீபாவளி ரிலீசுக்குத் தயாராகும் கமலின் விஸ்வரூபம் - 2\nகே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி கூட்டணியில் இணையும் மடோனா செபாஸ்டியன்\nமோகினிக்காக லண்டனில் முகாமிட்டுள்ள திரிஷா\nஇறுதிக் கட்டத்தில் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை\nராஜா மந்திரி படம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்\nவிறுவிறுப்பான படப்பிடிப்பில் கத்திச் சண்டை\nபோர்க்களத்தில் ஒரு பூ பட சர்ச்சை சமரச தீர்வு காண நீதிமன்றம் உத்தரவு\nவாகாவிற்காக காத்து இருக்கும் விக்ரம் பிரபு\nஇயக்குனர்களை நடிக்க வைத்து அழகு பார்த்த வெங்கட் பிரபு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/10/china.html", "date_download": "2019-05-24T12:50:50Z", "digest": "sha1:ZBU3FC6YAKINYTVSKXI4PXRLYDRXMONM", "length": 13833, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர்: குளோப்களில் சீன நிறுவனம் சில்மிஷம் | HC bans import and marketing of Chinese toy globes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n6 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\n11 min ago அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... \n14 min ago ஒரே நாளில் மாறிப்போச்சு.. ஸ்பெஷல் கார்.. ஸ்பெஷல் பாதுகாப்பு.. ஸ்பெஷல் லட்டு.. ரெட்டிகாருக்குதான்\n23 min ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nMovies செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nLifestyle உங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா\nTechnology விண்வெளியில் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விபரீதங்கள்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர்: குளோப்களில் சீன நிறுவனம் சில்மிஷம்\nஜம்மூ-காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்துடன் கூடிய குளோப்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவோ, விற்கவோதடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் இருந்து பல்வேறு விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவிற்கப்படுகின்றன.\nஇதில் சீனா மற்றும் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் குளோப்களில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர்இல்லை. இது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இந்த குளோப்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என கஸ்டம்ஸ் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. அதே போல இந்த குளோப்களை இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி\nஜெயக்குமார் இப்படி சொல்லிட்டாரே.. உடைகிறதா பாஜக-அதிமுக கூட்டணி\nதமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் தெரியும்... எஸ்.வி. சேகர் சொல்வதை பாருங்க\nவிஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ\nஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா\n1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல்\nஎத்தன வசை அங்கே.. மொத்தமாக சேலத்தில் தேமுதிகவை வச்சு செய்த 3 மாஜிக்கள்\nபாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வேல்முருகன்\nஆமா.. ஏன் இன்னும் சசிகலாவை பார்க்க தினகரன் போகலை\nதமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.. கலைஞர் பிறந்த நாளில் நடத்தும் திமுக\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய 18 பேர்.. அதில் நீந்தி கரை சேர்ந்தவர் ஒருவரே\nவந்துட்டாருய்யா.. வந்துட்டாரு.. நம்ம எச் ராஜா வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வந்துட்டாரு\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா.. மனம் நிறைய நிறைய பொறுப்புகளை சுமந்தபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-05-24T14:19:47Z", "digest": "sha1:QYHYHJKDMLZMFEBIY4BXEWUFWIVQJG3X", "length": 9330, "nlines": 136, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மெர்சிடிஸ்-ஏஎம்ஜி Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்��ினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்ட GLE 43, SLC 43 லிமிடெட் எடிசன்\nஇந்தியாவின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ப்ர்ஃபாமென்ஸ் ரக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிரிவின் கீழ் இரண்டு லிமிடெட் எடிசன் மாடல்கள் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட் ஆகியவை விற்பனைக்கு...\n1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்\n1000 கிலோ எடை அதிகபட்சமாக 1000 குதிரைகளுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் பொது போக்குவரத்து சாலைகளில் இயங்கும் வகையில் ஃபார்முலா 1 பந்தய கார் நுட்பங்களை பெற்றதாகும். மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் மிகவும்...\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\nஇந்தியாவிற்கு டெஸ்லா அசோக் லேலண்ட் எலெக்ட்ரிக் கார் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/ilaneer.html", "date_download": "2019-05-24T14:09:13Z", "digest": "sha1:BMSEMCHFY6OHR4QWXP2LCTFZBS3AZLO7", "length": 10832, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டு – அம்பாறையில் மயக்கமருந்து கொடுத்து திருடும் திருட்டுக்கள் அதிகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டு – அம்பாறையில் மயக்கமருந்து கொடுத்து திருடும் திருட்டுக்கள் அதிகரிப்பு\nமட்டு – அம்பாறையில் மயக்கமருந்து கொடுத்து திருடும் திருட்டுக்கள் அதிகரிப்பு\nஅகராதி August 08, 2018 இலங்கை\nமட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தனிமையில் இருக்கும் நபர்கள், தனிமையில் பயணம் செய்வோர்களை இலக்குவைத்து மயக்கமருந்து கொடுத்து திருடும் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் நிலவுகின்றது.\nசமீபகாலமாக ஆட்களை மயக்கிவிட்டு அவர்களது உடமைகளை திடுடிவிட்டு தப்பிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுயில் இருந்து ஓந்தாட்சிமடம் நோக்கிப்பயணம் செய்த முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்த மூன்று நபர்கள் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் இன்னும் பஸ்வரவில்லையெனவும் நேரம் போவதாகவும் கல்முனைக்குச் செல்லவுள்ளதாகவும் தங்களை அங்கு கொண்டுவிடுமாறு கேட்டுள்ளனர்.\nகுறித்த முச்சக்கரவண்டி சாரதியும் அந் நபர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளார். முச்சக்கரவண்டி ஓந்தாட்சிமடத்தை நெருங்கும் போது இடையில் முச்சக்கரவண்டியை நிறுத்தியவர்கள் வீதியோரத்தில் விற்பனை செய்யப்படும் இளநீர் வாங்கிகுடித்துள்ளனர். அத்துடன் ஆட்டோ சாரதிக்கும் இளநீர் கொடுத்துள்ளனர். அவ் இளநீரைக்குடித்த சாரதி இதனால் சில நிமிடங்களில் மயக்கங்களுக்குள்ளாகியுள்ளார். அதன் பின் சாரதி அணிந்திருந்த ஐந்துபவுண் தங்கமாலை மற்றும் பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளனர். முச்சக்கரவண்டியில் மயக்கநிலையில் கிடந்தவரை பொதுமக்கள் மீட்டுள்ளனர். இவர் திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளார்.\nஇதேபோல கடந்த சனிக்கிழமை காத்தான்குடியிலும் தனிமையில் இருந்த கடை உரிமையாளர் ஒருவரை குளிர்பானத்தில் மயக்கமமருந்து கலந்து கொடுத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆலையடிவேம்பு, கல்முனை ஆகிய இடங்களிலும் வங்கி, சந்தைக்குச் சென்று திரும்பிய பெண்களை மயக்கி அவர்களிடமிருந்த நகை, பணம் என்பன திருடப்பட்டிருந்தன.\nஇவ்வாறான மயக்கமருந்து தெளித்து திருட்டில் ஈடுபடும் நபர்களினால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. தெரியாத நபர்கள் மறறும் உடன் அறிமுகமாகிக்கொள்பவர்கள் குடிப்பதற்க்கு ஏதாவது கொடுத்தால் அதனை வாங்கிபருகவேண்டாம் எனவும் சந்தேகம் இருந்தால் விலகி நடக்குமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்��ியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mahendran-19-04-1627303.htm", "date_download": "2019-05-24T14:05:25Z", "digest": "sha1:YT6HEPAKIVQNRG6HADIQPOFG7LRJ2IZV", "length": 10197, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல் இல்லையென்றால் நான் இல்லை: இயக்குனர் மகேந்திரன் நெகிழ்ச்சி - Mahendran - மகேந்திரன் | Tamilstar.com |", "raw_content": "\nகமல் இல்லையென்றால் நான் இல்லை: இயக்குனர் மகேந்திரன் நெகிழ்ச்சி\nவிக்ரம் பிரபு-ஷாமிலி நடிப்பில் உருவாகியுள்ள ‘வாஹா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில், நடிகர் கமல், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பி.எல்.தேனப்பன், தனஞ்செயன், விஜய் ஆண்டனி, கணேஷ் வெங்கட் ராமன், இயக்குனர் சசி, சீனு ராமசாமி, இசையமைப்பாளர் டி.இமான், நடிகை ரன்யா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்த விழாவில் இயக்குனர் மகேந்திரன் பேசும்போது, நான் மற்றவர்கள் மாதிரி சினிமாவுக்கு விரும்பி வந்தவன் இல்லை. அழைத்த��� வரப்பட்டவன். ஆரம்பத்தில் எனக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால் என்னுடைய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை கட்டாயப்படுத்தி இயக்க வைத்தவர் கமல்.\nஅந்த படத்தை நான் ஆசைப்பட்ட மாதிரி எடுக்க நினைத்தேன். ஆனால், எனக்கு சரியான கேமராமேன் அமையவில்லை. நல்ல டேஸ்ட் உள்ளவர்கள் கிடைக்கவில்லை. உடனே, கமல் சார்தான் பாலுமகேந்திராவை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த படத்தை நல்லவிதமாக எடுக்க உதவினார்.\nஅந்த படத்தோட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ‘செந்தாழம் பூவில்’ பாடலும், ஒரு காட்சியும் மட்டும் படமாக்கப்பட விருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்த படத்துக்கு இனிமேல் செலவு செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். அந்த காட்சியையும், பாடலையும் படமாக்கமலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்தார்கள். ஆனால், எனக்கு அதில் திருப்தியில்லை.\nஇதை கமல் சாரிடம் சென்று நான் கூற, அவர் தயாரிப்பாளரிடம் பேசினார். அவருடைய பேச்சுக்கும் தயாரிப்பாளர் செவிசாய்க்கவில்லை. இறுதியில், கமல் தனது சொந்த செலவிலேயே அந்த பாடலையும், காட்சியையும் படமாக்குகிறேன் என்று சொன்னார்.\nஅவர் சொன்னதுபோல் அந்த காட்சியையும், பாடலையும் எடுக்க பண உதவி செய்தார். அந்த காட்சியும், பாடலும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். நான் இன்று ஒரு இயக்குனராக இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அது கமல் என்ற மாபெரும் கலைஞனால்தான் என்று பேசினார்.\n▪ பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்\n▪ இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்\n▪ படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்\n▪ ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா\n▪ கனடாவில் தெறி திரைப்படம் ரத்து\n▪ மீண்டும் இணையும் அட்லி – மகேந்திரன் கூட்டணி\n▪ விஜய்யிடம் ரஜினியை பார்க்கிறேன் – பிரபல இயக்குனர்\n▪ தெறியில் மிரட்டிய மகேந்திரன்… அதிர்ந்த போன விஜய்…\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசிய��் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-simbu-tamaannaah-14-09-1630838.htm", "date_download": "2019-05-24T13:28:46Z", "digest": "sha1:3WXPGC2ZYNBMA2D75H5JCDM6RJCGI3FG", "length": 5909, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது? - Simbutamaannaah - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது\nநடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.\nஅவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலாவது ஹீரோயினாக ஸ்ரேயா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது தமன்னாவும் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.\nசென்னையை சேர்ந்த மாடர்ன் பெண்ணாக இவர் இப்படத்தில் நிகழ்கால சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிம்பு ஜோடியாக தமன்னா நடிப்பது இதுவே முதல்முறை. இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.\nஇதில் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-24T12:58:46Z", "digest": "sha1:SI4BF5NCNE5AJ44EAUYS6YK7L4CAHWB2", "length": 15460, "nlines": 168, "source_domain": "www.yaalaruvi.com", "title": "ஜூலி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் ஆதரவுகள்!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nசினிமா ஜூலி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் ஆதரவுகள்\nஜூலி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் ஆதரவுகள்\nதேவையில்லாத குற்றச்சாட்டை தன் மீது பரப்புவதால் யாருக்கு என்ன நன்மை என ஜூலி ஒரு வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜூலி சில படங்களில் நடித்து வருகிறார்.\nஜூலி தனது பாய்ஃபிரெண்டுடன் சேர்ந்து பொலிஸ்காரரை தாக்கியதாக நேற்று செய்தி வெளியானது.\nஆனால் ஜூலி அந்த இடத்தில் நான் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் விடாத நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வசைபா��ினார்.\nஇதனால் கொதித்தெழுந்த ஜூலி டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅதில் என்னை திட்டுவதால் உங்களுக்கு என்ன வரப்போகிறது என்னை ஏன் இப்படி காயப்படுத்துகிறீர்கள்\nஉங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதைப்பார்த்த பலர் கவலைப்படாதீங்கன் ஜூலி சில ஜென்மங்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.\nPrevious articleசிவனொளிபாதமலைக்கு சென்ற வெளிநாட்டு பிக்கு ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nNext articleகோர விபத்தில் பரிதாபமாக பலியான இரண்டு இலங்கை இளைஞர்கள்\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nதொடர் அதிர்ச்சியில் ரஜினி உட்பட படக்குழுவினர்\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nப்ரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி தொடர்பில் வித்தியாசமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kodiyettam-19-08-2015/", "date_download": "2019-05-24T13:54:39Z", "digest": "sha1:7AL6IN76H5ATLM62NNI4JPJYCXGOZ53Y", "length": 1769, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 19.08.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 19.08.2015\nநல்லூர் கொடியேற்றம் – 19.08.2015\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 19.08.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2014/11/24/1s147711.htm", "date_download": "2019-05-24T14:25:44Z", "digest": "sha1:MDSOQR5MX4ER5YBQRZI664SU7IEAQ2HM", "length": 14800, "nlines": 36, "source_domain": "tamil.cri.cn", "title": "நாட்டுப்புறப்பாடல்களை பாடும் பாட���டி - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஜியாங் சி மாநிலத்தின் Shang Rao நகரில், யாவ் ஜின் நா என்னும் 85 வயதான முதியோர் வாழ்கின்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுப்புறப் பண்பாட்டுத் துறையில் அவர் ஈடுபட்டுள்ளார். 500 நாட்டுப்புறப்பாடல்களை அவர் சேகரித்து, இயற்றி, பாடியுள்ளார். உள்ளூர் மக்களால் நேசிக்கப்படும் அவர், Shang Rao நகரில், \"நாட்டுப்புறப்பாடல்களைப் பாடும் பாட்டி\" என அழைக்கப்படுகிறார்.\nShang Rao நகரின் பழைய பாணி கட்டிடத்தில், யாவ் ஜின் நா அம்மையாரின் தனிச்சிறப்பு மிக்க பாட்டொலி கேட்கிறது. அவர் பாடும் பாடல்களில், உண்மையான சுவையும், சொந்த ஊர் மண்ணின் மணமும் நிரம்புகின்றன. இப்பாடல்களைக் கேட்பதில், ஒருவித இன்பமான உணர்வு ஏற்படும் என்று யாவ் ஜின் நா அம்மையாரின் அண்டைவீட்டுக்காரர்கள் கூறினர்.\n\"ஆசிரியர் Yao பாடும் பாடல்கள், நகைச்சுவையானவை என்றும், இப்பாடல்கள் தனக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தருகின்றன\" என்றும் அண்டைவீட்டுக்காரர் ஒருவர் கூறினார்.\n1929ஆம் ஆண்டு, யாவ் ஜின் நா அம்மையார், ஒரு நாட்டுப்புறக் கலைஞர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அவர் நாட்டுப்புற இசை பண்பாட்டு சூழ்நிலையில் வளர்ந்தார். இதில், Chuan Tang Ban என்ற பழமைவாய்ந்த நாட்டுப்புற இசை நாடகம், அவரை பெரிதும் ஈர்த்து பாதித்தது. Chuan Tang Ban நாட்டுப்புற இசை நாடகம், ஜியாங் சி மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் பரவியுள்ளது. இது 500 ஆண்டுகள் வரலாறுடையது.\nகுழந்தைப் பருவத்தில், தனது தந்தை மற்றும் அண்ணனுடன் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று, Chuan Tang Banஐ அரங்கேற்றுவது, தம்மை பொறுத்த வரை மிக மகிழ்ச்சியான செயலாக இருந்தது என்று யாவ் ஜின் நா அம்மையார் கூறினார். \"எனது தந்தையும் அண்ணனும், Chuan Tang Ban குழு உறுப்பினர்களே. அவர்களின் செல்வாக்கினால், நாட்டுப்புறப் பண்பாட்டை நேசிக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.\nயாவ் ஜின் நா அம்மையார் சில முறை நாட்டுப்புறப்பாடல்களைக் கேட்டல் போதும், அதை மனப்பாடம் செய்துவிட முடியும். அவர் பாடும் பாடல்களின் ராகம் மிகச் சரியானது. இதனால், அவர் அதிகப்படியான நாட்டுப்புறப் பாடல்களை நினைவில் வைத்து கொண்டுள்ளார். நாளுக்கு நாள், Shang Rao நாட்டுப்புறப் பாடல்களின் களஞ்சியம் மற்றும் வாழும் பண்பாட்டுச் சிதிலமாக அவர் மாறியுள்ளார்.\n1962ஆம் ஆண்டு, ஜியாங் சி மாநிலத்தின் முதலாவது இசை வாரம் என்ற விழாவில் கலந்து கொண்ட அவர், \"மாடுகளை அழைக்கும் பாடல்\"என்ற ஒரு Shang Rao நாட்டுப்புறப்பாடலைப் பாடி, முதல் பரிசு பெற்றார். விவசாயிகள் மாடுகளை அழைக்கும் காட்சிகள் அவரது பாடல் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. இப்பாடல் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை ஒருசேர வென்றெடுத்தது. ஷாங்காய் இசைத் தட்டு நிறுவனம், அவர் பாடும் பாடல்களை இசைத் தட்டில் பதிவு செய்து, நாடு முழுவதிலும் பரவல் செய்தது. இதற்கு பின், புகழ் பெற்ற நாட்டுப்புறப் பாடல் கலைஞராக அவர் மாறினார்.\nசீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த பின், பாடல்களை இயற்றும் உற்சாகம் யாவ் ஜின் நா அம்மையாருக்கு அதிகமானது.\nஅவர் இயற்றும் பாடல்கள், காலத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளன. இப்பாடல்கள் மக்களால் வரவேற்கப்படுவதற்கு இது முக்கிய காரணமாகும். \"செய்தி அறிவிப்பு\" நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க விரும்புகின்றேன் என்றும், நான் பாடும் பாடல்களில், பெரும்பாலானவை என்னால் எழுதப்பட்டன\" என்றும் அவர் கூறினார்.\nநாள்தோறும் அவர் தொலைக்காட்சி செய்திகளைக் கண்டு ரசிக்கின்றார். நாட்டுப்புறப் பாடல்கள் அல்லது நாட்டுப்புறப்பாடல் நாடகங்களை அவர் அடிக்கடி தாமாக இயற்றி, அரங்கேற்றுகிறார்.\nஒரு ஊசி என்னும் பாடல், யாவ் ஜின் நா அம்மையார் தொழிலாளர்களுக்கென சிறப்பாக இயற்றிய பாடலாகும். Shang Rao நகரில் இது பரவலாக அறியப்படுகிறது. சிக்கனம் செய்வதில் உறுதியாக நிற்குமாறு தங்களது பிள்ளைகளுக்கு மக்கள் இப்பாடலின் மூலம் அறிவுரை கூறியுள்ளனர்.\nகடந்த 80ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், வேளாண் துறை வளர்ச்சி, அவர் பாடல்களை இயற்றும் உற்சாகத்தை எழுப்பியது. Shang Rao வட்டார மொழியின் தனிச்சிறப்புக்கிணங்க, \"காய்கறிகளை எடுப்பது\" என்ற பாடலை இயற்றினார். இப்பாடலின் ராகம் மற்றும் வரிகளைக் கேட்டு, விவசாயிகள் கடின உழைப்பை மறந்து, அதிக அறுவடை தந்துள்ள மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர்.\nகடந்த 60 ஆண்டுகளில், நாட்டுப்புறப் பண்பாட்டின் களஞ்சியத்திலிருந்து முக்கிய அம்சங்களை உட்புகுத்தி, 500 பாடல்களை அவர் இயற்றினார். இப்பாடல்களில் காலத்தின் நறுமணம் நிரம்பியிருக்கிறது.\n2005ஆம் ஆண்டு, யாவ் ஜின் நா அம்மையார் நாட்டுப்புறக் கலைக் குழு ஒன்றை உருவாக்கினார். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், Yao Jin Na அம்மையாரும், 30க்கு அதிகமான குழு உறுப்பினர்களும், நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர் அல்லது பயிற்சி செய்கின்றனர். அவர்கள் Shang Rao நகரின் பொது மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.\nநீண்டகாலமாக கற்றுக்கொள்வதன் மூலம், தாம் பாடல் பாடும் திறன் உயர்ந்துள்ளது என்றும், ஆசிரியர் யாவ் ஜின் நாவின் நிலையை எட்ட வேண்டுமெனில், தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் இக்கலைக் குழு உறுப்பினர் Hu Dong Lan கூறினார்.\nShang Rao நகரில் உள்ள பல பள்ளிகளின் அழைப்பை ஏற்று, யாவ் ஜின் நா அம்மையார் பாடத்திட்டத்தில் இல்லாத அம்சங்களின் ஆசிரியராக பதவி ஏற்றுள்ளார். அடுத்த தலைமுறையினருக்கு நாட்டுப்புறப் பாடல்களின் ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. வாங் பிங் என்னும் இளையோர் பள்ளி மாணவர் யாவ் ஜின் நா அம்மையார் பாடும் நாட்டுப்புறப் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். \"மூதாட்டி Yao தாமாக இப்பாடல்களை இயற்றினார். பிற பிரதேசங்களில் இத்தகைய பாடல்கள் இல்லை. Shang Rao நாட்டுப்புறப் பாடல்கள் பிற பிரதேசங்களில் பரவ வேண்டும் என்று விரும்புகின்றேன்\" என்று அவர் கூறினார்.\n\"நாட்டுப்புறப் பாடல்களை நேசிக்கின்றேன். நாட்டுப்புறப்பாடல்களைப் பாட விரும்புகின்றேன். முதியவராக இருந்த போதிலும், பாடல்களை தொடர்ந்து பாடுவேன். மேலதிக மக்கள் நாட்டுப்புறப்பாடல்களைப் புரிந்து கொண்டு, பாட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்\" என்று யாவ் ஜின் நா அம்மையார் கூறினார்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133935.htm", "date_download": "2019-05-24T14:30:33Z", "digest": "sha1:YZAA7JE24FVDUNIXE4Z4NPRSNRAZEXSP", "length": 7006, "nlines": 27, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nகொங்ரொங்கின் சிறு வயது சாமர்த்தியங்கள்\nகொங் ரொங் கி. பி. 200 இல் வாழ்ந்த ஒரு மிகப் புகழ்பெற்ற அறிஞர். இவர் உயர்ந்த சிந்தனையாளர். கொன்புசியங்சின் பரம்பரையில் வந்��வர். இவர் சிறுவயது முதலே உயர்ந்த புத்திசாலியாகவும் இருந்தார். அவருடைய பல கதைகள் ஜி ஜீஒ சின் யு அல்லது உலகத்தின் புதிய கட்டுக்ககைகளின் தொகுப்பு என்ற புத்தகத்தில் புதிய செய்யப்பட்டுள்ளது.\nகொங் ரொங் அவருடைய தந்தையுடன் லொ யாங்குக்குச் சென்ற போது அவருக்கு பத்து வயது மட்டுமே. அந்த நேரத்தில் லி யுவன் லி என்ற உயர் ஆயவாளர். நாட்டில் நற்புகழ்பெற்றிருந்தார். அவருடைய அலுவலத்துக்கு அவருடைய சொந்தக்காரர்களும் குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்டவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வேறு ஒருவரும் செல்ல முடியாது.\n\"நான் உங்கள் குருவின் ஒரு சொந்தக்காரன்\" என ஒரு சிறுவன், வாயிலில் உள்ள காவலாளியிடம் கூறினான். காவலாளி அவனை உள்ளே செல்ல அனுமதித்தான்.\nசிறுவனைப் பார்த்த லி யுவன் லி ஆச்சரியப்பட்டார். \"எனக்கும் உணக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது\" எனக் கேட்டார்.\n\"பல பழைய காலத்தில் என்னுடைய மூதாதையராகிய கொன்புசியங் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்க உங்களுடைய மூதாதையர் லாஒ சியிடம் அடிக்கடி அறிவுரை கேட்டார். இது அவர்களிடையே ஓர் ஒரு சீடன் உறவை உருவாக்கியது. எனவே நமது இரு குடும்பங்களும் பல தலைமுறைகளாக மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்தன\" என அச்சிறுவனிடம் இருந்து பதில் வந்தது.\nலி யுவன் லியும் மற்றும் அவருடன் இருந்த ஏனைய விருந்தினரும் இந்த விடையை கேட்டு பெரிய ஆச்சரியத்தை அடைந்தனர்.\nசென் வெய் அக்காலத்தில் இருந்த இன்னொரு புகழ்பெற்ற அறிவாளி. அவர் பின்னர் \"சிறு வயதில் புத்திசாலியாக இருப்பதனால் அவன் வளர்ந்த பின்னர் எல்லாவற்றையும் சாதிப்பான் என்று கருத முடியாது\" என கூறினார். இதற்கு கொங் ரொங், \"நீங்கள் சிறு வயதில் மிக புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கின்றேன்\" என கூறிய பதில் சென் வெய்யை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது.\nகொங் ரொங் பற்றியும் அவருடைய குழந்தைப் பருவத்தின் நற்பண்பு பற்றியும் இன்னொரு கதை இருக்கிறது. அவருடைய குடும்பம் ஒன்ராகச் சேர்ந்து பேரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவர் எப்போதும் மிகச் சிறிய பேரிக்காயையே எடுப்பார். நீ ஏன் பெரிய காயை எடுக்கவில்லை எனக் கேட்ட போது, \"நான் மிகச் சிறியவன். நான் மிகச் சிறியதை எடுப்பதுதான் சரி. நான் எனது மூத்த சகோதரர்களையும் சகோதரிகளையும் ���ெரியதை சாப்பிட அனுமதிக்க வேண்டும்\" என நால்வரில் ஒருவரான அச்சிறுவன் பதிலளித்தான்.\nகொங்ரொங் வளர்ந்து பெரியவராகி ஒரு உள்ளூர் அதிகாரி ஆனார். அவர் நன்கு பிரபலமான அறிவாளியானார். எனினும் அவர் ஓர் குழப்பமான காலத்தின் போது சாவோ சாவோ என்ற அக்காலத்தில் முக்கியமான ஓர் அரசியல்வாதியால் கொலை செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/2019/04/05/", "date_download": "2019-05-24T14:08:45Z", "digest": "sha1:RXNTZFGQDPTLEJ3BKWNDQUN2QUEVEXDM", "length": 14726, "nlines": 113, "source_domain": "swissuthayam.com", "title": "April 5, 2019", "raw_content": "\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு தடையுத்தரவு நீடிப்பு\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தடையுத்தரவை நீடித்துள்ளார்கிழக்கு மாகாண …\nசுவிஸ் உதயத்தினால் யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்;கு உதவி வழங்கிவைப்பு.\nகடந்த யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பில் அமைந்துள்ள சுவிஸ்கிராமத்தில் வசிக்கும் குடும்பப் பெண்ணிற்கு குடிநீர் பெறுவதற்கு சுவிஸ் உதயம் …\nஇலங்கைச் செய்திகள் உதயம் செய்திகள்\nநடப்பாண்டுக்கான, வரவு- செலவுத்திட்டம் (பாதீடு) 45 மேலதிக வாக்குகளின் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து …\nபுத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nதமிழ்,- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக …\nஇது அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டம் – மஹிந்த\nஅரசாங்கத்தின் இறுதி வரவு – செலவுத்திட்டத்தையே, பழைய நிதியமைச்சர் விமர்சிக்கின்றார் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு… முதல்வரின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் எண்மர் வெளிநடப்பு…\nமட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. மாநகரசபையினை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று …\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள்\nஅம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் வாழ்வாதார அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர்\nஅம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் வாழ்வாதார அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர் என்கின்றார் முன்னாள் போராளி நாகமணி கிருஸ்ணபிள்ளை.\nவரவு செலவுத் திட்டத்திற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கையேந்தவுள்ளனர்\nநாளை வரவு செலவுத் திட்டத்திற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கையேந்தவுள்ளனர் ஏன் எமது வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் விடயங்களை பேசமுடியாது …\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 610 பேர் பட்டம் பெறவுள்ளனர்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விசேட பொது பட்டமளிப்பு விழா, வந்தாறுமூலை வளாக நல்லையா கேட்போர் கூடத்தில், நாளை …\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள்\nMay 10, 2019 Free Writer Comments Off on கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் கிழக்கினை …\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 6, 2019 Free Writer Comments Off on அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nஅம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 5, 2019 Free Writer Comments Off on யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nநேற்றைய தினம் 03.05.2019 திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914690", "date_download": "2019-05-24T14:07:53Z", "digest": "sha1:SKHPCQL5RZASQ6A5AC2OBHSJIWIPIR76", "length": 6887, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கை தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nகல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கை தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர், பிப்.22: டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கைக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ட���ராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8ம் வகுப்பில் சேர்வதற்கு தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பயில்வதற்கான கல்வித்தகுதி 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூன் மாதம் நடைபெறவுள்ள இத்தேர்விற்கு வயது வரம்பு பதினொன்றரை முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும்.அதாவது 2007 ஜனவரி 2ம்தேதிக்குப் பின்னரும் 2008 ஜூலை 1ம்தேதிக்கு முன்னதாகவும் பிறந்திருக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுப் பிரிவினருக்கு ரூ.600ம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.555க்கான வரைவோலையை (DD) The Comman dant, RIMC Dehradun-248003, Uttarkhand state என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு www.rimc.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nபெரம்பலூர் மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி\nசிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் வெற்றி\nஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி திமுக கூட்டணி கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்\nசிதம்பரம் தொகுதியில் திடீர் பிரச்னை முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீஸ் குவிப்பு\nஇன்று வாக்கு எண்ணிக்கை போலீசார் கொடி அணிவகுப்பு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் சிஐடியூ கூட்டத்தில் முடிவு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/07/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-24T14:35:37Z", "digest": "sha1:YX2KTRSQERXDVQK73GGQCJWNYDP5ZNYL", "length": 10571, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "என் அறையில் இனி அப்பாக்கு இடமில்லை !! – கண்ணீருடன் மகள் உண்மை கதை !!! | Netrigun", "raw_content": "\nஎன் அறையில் இனி அப்பாக்கு இடமில்லை – கண்ணீருடன் மகள் உண்மை க��ை \nபிறந்த உடன் என் பரிசம் தொட்டு மருத்துவர்கள் அவர் கையில் கொடுக்கையில் பெண் பிள்ளை என தெரிந்ததும் தன் ராஜங்கத்திர்க்கு ஒரு இளவரசி கிடைத்து விட்டால் என பெருமையுடன் தூக்கியவர் எனக்கு உயிர் அளித்த என் அப்பா. தனக்கு பெண் பிள்ளையை கொடுத்ததற்காக மருத்தமனையில் அனைவர்க்கும் இனிப்பு வழங்கி பெருமை பட்டதாய் என் அம்மா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். எதோ அவர் அம்மா பிறந்து விட்டதாக ஊர் முழுக்க சொல்வார் இன்னும்.எத்தனை நாள் தவமோ அவரை நான் அப்பாவாக பெற 5 வயது வரை தோளிலும் மாரிலும் போட்டு வளத்த என் தகப்பன் நான் அழுவேன் என்று தூக்காமல் கடந்த இரவுகள் பல. கேட்டதெல்லாம் கிடைக்கும். யானை சவாரி முதல் இரவு தூங்கும் வரை அவர் நிழலே எனக்கு நிதர்சனம்\n6- ஆம் வயது கடந்து பள்ளி செல்கையில் அப்பாவின் கையை பிடித்து போக மாட்டேன் என நான் இட்ட நக கிரல்கள் தழும்பாய் அவர் கையில் இன்றுவரை இருக்கும். பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர் பார்த்த பார்வை இன்னும் என் நெஞ்சில் சுவடாய் மறையாமல்புதிது புதிதாய் பூத்த பட்டாம்பூச்சி கூடத்தில் நானும் ஒரு பறவை போல் பள்ளி சென்று வீடு திரும்பையில் அவரது புல்லட்டு சத்தத்துடன் என் அந்த நாள் கதையையும் கூறுகையில் அதே ஆச்சர்யத்துடன் கேட்கும் என் அப்பா\nநாட்களும் கடந்தன அவரின் உயரத்தையும் எட்டி விட்டேன் உடலிலும் மாற்றங்கள் அம்மாவிடம் கேட்டல் பருவத்தை எட்டி விட்டாய் என கூறினால் எனக்கு அதெலாம் ஒன்றும் தெரியாது என்று அப்பா வந்த உடன் இருவரும் விளையாட சென்று விடுவோம். அதனை கனத்துடனும் என்னை தூக்கி வருவார் வீட்டிற்கு.\nஎன் வீட்டில் நான் அழுததாக எனக்கு நியாபகம் இல்லை. அம்மா கண்டிக்கும் போதெல்லாம் கனத்த குரலுடன் என் புள்ளைய ஏதும் சொல்லாதே என என் அப்பாவின் குரல் இன்னும் என் காதுகளில் . பெரிய பெண்டிர் போல் சேலை கட்டச்சொல்லி அம்மாவிடம் வற்புறுத்தி கட்டி விட்டு அப்பா விடம் சென்ற பொது முதல் முதலாய் நான் வெட்கப்பட்டதாக அம்மாவிடம் கிண்டல் செய்வார்.\nஇப்படியே இருந்த நாட்கள் மாறும் என நான் கனவிலும் நினைக்க வில்லை . பள்ளி முடித்து வீடு வரும்போது திடிரென வாயிற்று வலி வீட்டுக்கு சென்ற உடன் என் புள்ள பருவம் அடைந்து விட்டால் என அம்மா சொந்தங்களுகேல்லாம் சொல்லி கொண்டு இருந்தார் அப்பாவும் மகிழ்���்சி அடைந்தார். அன்றிலிருந்து உடலில் மாற்றங்கள். ஏனோ அம்மாவிடம் நேரத்தை செலவளிக்காத நான் அம்மாவிடமே சிலவற்றை பகிர்ந்து கொள்ள எண்ணினேன்.\nவேறு ஆண்களின் பார்வைகளுக்கு அர்த்தம் புரிந்தது . எனக்குள் நடக்கும் மாற்றத்தை புரிந்து கொண்டேன் . எப்பொழுதும் அப்பாவின் மார்பில் உறங்கும் எனக்கு இனி இடமில்லாமல் போனது. அம்மாவின் அதட்டல்கள் அதிகரித்தது. எப்பொழுதும் எனக்கு நிழலாய் இருக்கும் என் அப்பாவிற்கு என அறையில் இனி இடமில்லை\nPrevious articleஆவா குழுவில் சிக்கிய யாழ் அரசியல் பிரபலத்தின் சகோதரன்\nNext articleபிரான்சில் குழந்தையை காப்பாற்றிய ஹீரோவின் தற்போதைய நிலை\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2014/12/28/cyclone/", "date_download": "2019-05-24T12:55:19Z", "digest": "sha1:PPXNQHV3QCMNXNRX5DVY7QBTBMYBS66J", "length": 20562, "nlines": 211, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி! – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசூறாவளி: ஏன், எதற்கு, எப்படி\nடிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன சூறாவளி ஏன் வருகிறது அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்திருந்தாலும், சாதாரண குடிமகன்களான நமக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதில்லை.\nஎல்லோருக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் இவற்றைப் புரிய வைக்கவே இந்த கட்டுரை.\nதமிழில் சூறாவளி அல்லது புயல் என்று நாம் அழைத்தாலும், ஆங்கிலத்தில் பல்வேறு பெயர்களால் இந்த வெப்பவலய புயல்களை அழைகின்றனர். தைபூன், கரிக்கேன் போன்ற வழக்குகள் அது வரும் இடத்தைப்பொறுத்து மாறுபடும், ஆனால் எல்லாமே இந்த வெப்பமண்டல புயல்கள் தான்.\nவெப்பமண்டல சூறாவளி அல்லது புயல் என்பது, வெப்பமண்டல அல்லது வெப்பமண்டலத்தை அண்மிய சமூத்திரப்பிரதேசத்தில் ஏற்படும் ���ுறைவழுத்த வளிமண்டல நிலைமையால் ஏற்படும் சுழற்சியான வேகமான காற்றும், அதனுடன் சேர்ந்த இடியுடன் கூடிய மழையையும் குறிக்கும்.\nபொதுவாக இந்த வெப்பமண்டல புயல்களை பல நிலைகளில் பிரிக்கலாம்.\nவெப்பமண்டல காற்றழுத்த சலனம் – வெப்பமண்டல, அல்லது வெப்பமண்டலத்தை அண்மிய பகுதிகளில் காற்றழுத்ததில் ஏற்படும் மாற்றம், கிட்டத்தட்ட 200 தொடக்கம் 600 கிலோமீட்டர் விட்டத்தைக்கொண்ட பரப்பில் உருவாகும் இந்த வித்தியாசம் 24 மணிநேரத்திற்கு மேல் அதே நிலையில் இருத்தல் வேண்டும்.\nவெப்பமண்டல அழுத்தம் – காற்றழுத்த சலனத்தினால் ஏற்பட்ட சுழல்காற்றின் வேகம் மணிக்கு 62 கிலோமீட்டரை விட குறைவாக வீசும் பட்சத்தில் அது வெப்பமண்டல அழுத்தம் எனப்படும்.\nவெப்பமண்டல புயல் – நீடித்த மேற்பரப்பு சுழல்காற்றின் வேகம் மணிக்கு 62 கிலோமீட்டரை விட கூடுதலாகும் போது அது வெப்பமண்டல புயலாகிறது.\nசூறாவளி – இதுவே மேற்பரப்புக் காற்றின் வேகம் மணிக்கு 118km ஐ விட அதிகரிக்கும் போது அதனை நாம் சூறாவளி என்கிறோம்.\nசூறாவளியை சபீர் சிம்சன் அளவுகோலின் படி 5 பிரிவுகளாக பிரித்துள்ளனர். இதில் பிரிவு 1 உக்கிரம் குறைந்ததாகும், பிரிவு 5 மிக உக்கிரமான சூறாவளி.\n1978இல் இலங்கை தாக்கிய சூறாவளி, பிரிவு 3ஐ சேர்ந்தது.\n1978இல் இலங்கையை தாக்கிய சூறாவளி\nகாற்றின் வேகம் மானிக்கு 118 கிலோமீட்டரை விட அதிகமாக இருந்தால், அதனை சூறாவளி எனலாம் என்று பார்த்தோம், ஆனால் அதைவிடவும் பெரிய அரக்கன் ஒன்று உண்டு. அது தான் சூப்பர் தைபூன் (super typhoon), இதனது வேகம் மணிக்கு 234 கிலோமீட்டரை விட அதிகமாக இருக்கும்.\n2013 நவம்பரில் பிலிப்பைன்ஸ் நாட்டையே உலுக்கிய சூறாவளி, தைபூன் ஹயான், இந்த சூப்பர் தைபூன் வகையைசார்ந்தது. இதன் அதிகூடிய தொடர்ச்சியான வேகம் (1 நிமிட அளவுகோலில்) மணிக்கு 315 கிலோமீட்டரை நெருங்கியது\nசரி, வெப்பமண்டல சூறாவளி ஒன்று எவ்வாறு உருவாகிறது என்று பார்க்கலாம்.\nஒரு சூறாவளி ஒன்று உருவாவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும்.\nவெது வெதுப்பான சமுத்திர நீர், போதுமான ஆழம் வரை இருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 5 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் குறைந்தது 50m ஆழத்திற்கு வேண்டும்.\nகுளிர்ச்சியான வளிமண்டல காலநிலை – இடியுடன் கூடிய மழை. இன்நிலையானது, வெப்பமான நீரில் இருந்து புயலுக்கு தேவையான சக்தியை உருவாக உதவுகிறது.\nசற்று ஈரலிப்பான மத்திய அடிவளிமண்டலம் (கடல் மட்டத்திலிருந்து 5km உயரம்வரை) – ஈரலிப்பாக இருப்பது இடியுடன் கூடிய மழைக்கான செயல்பாட்டை அதிகரிக்கும்.\nமத்திய தரைக்கோட்டில் இருந்து குறைந்தது 500 km தூரம். சூறாவளி காற்று சுழற்சியாக சுற்றுவதற்கு காரணம் கொரியோலிஸ் விளைவு (Coriolis effect) ஆகும். மதியதரைக் கோட்டுக்கு அண்மையில் இந்த விளைவின் சக்தியாற்றல் குறைவு என்பதால், புயலால் சுற்றுகைச்சக்தியை பெறமுடியாது.\nகடல் மேற்பரப்புக்கு அண்மைய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான சலன நிலை. புயலால் தனிச்சையாக உருவாகமுடியாது. அதற்கு தேவையான உந்து சக்தியை இந்த தொடர்ச்சியான சலனநிலை வழங்கவேண்டும்.\nஅடிவளிமண்டலத்தில் காணப்படும் குறைந்தமேல்நோக்கிய காற்றோட்டம்.\nமேற்சொல்லப்பட்ட காரணிகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படுமிடத்து, அங்கு ஒரு புயல் அல்லது சூறாவளி தோன்றலாம், அனால் கட்டாயம் தோன்றவேண்டும் என்றில்லை, காரணம், சூறாவளி உருவாகாமல் அதை தடுக்க மேலும் பல்வேறு காரணிகள் உண்டு அவை மேற்சொன்ன காரணிகளையும் தாண்டி சூறாவளியை கலைப்பதில் செல்வாக்கு செலுத்தலாம்.\nஎங்கு இந்த வெப்பவலய சூறாவளிகள் தோன்றலாம்\nஉலகில் மொத்தமாக 7 பகுதிகளில் இந்த வெப்பவலய புயல்கள் தோன்றும்.\nவடஇந்திய பேசின் (நமது வங்காளவிரிகுடா மற்றும் அரேபியக்கடல் சார்ந்த பகுதி)\nஆஸ்திரேலிய/ தென்மேற்கு பசுபிக் பேசின்\nவடஇந்திய பேசினில் உருவாகும் வெப்பமண்டல புயல் அல்லது சூறாவளியே இலங்கை, அதை அண்டிய பகுதிகளில் பாதிப்பை விளைவிக்க கூடியன.\nவேறொரு பதிவில் சூறாவளிகளைப் பற்றி மேலும் பார்க்கலாம்.\nதிசெம்பர் 28, 2014 ஜனவரி 31, 2015 அறிவியல், சூறாவளி\nபரிமாணம் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n2 thoughts on “சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி\n10:35 பிப இல் ஜனவரி 1, 2015\nசிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n6:20 முப இல் ஜனவரி 2, 2015\n உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். மேலும் மீண்டும் மீண்டும் வந்து புதிய இடுகைகளுக்கு உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: சுனாமியின் தடம் கண்டு 10 வருடங்களின் பின் நாவலடி\nஅடுத்து Next post: கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nபிரபஞ்ச கட்டமைப்புகள் - பாகம் 1\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nபிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ\nகருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-24T14:15:48Z", "digest": "sha1:TAROMS5XOFH6R4C47OJ6QNLWSE3AP7YP", "length": 9268, "nlines": 69, "source_domain": "rajavinmalargal.com", "title": "திருப்தி | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 682 பேராசைக்கு பதிலாய் திருப்தி\n2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான்.\n1 சாமுவேல் 30: 23-24 அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்…..யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான்.\nஇன்றைய வேத வசனங்கள் பேராசையையும், மனநிறைவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும் ஒரு தன்மை தான்\nஒவ்வொருநாளும் என்னுடைய மெயில்பாக்ஸில் நான் இதை அல்லது அதை வாங்கிவிட்டால் என்னுடைய வாழ்க்கையின் தரம் உயரும் என்ற மெயில்கள் பல வந்துகொண்டே இருக்கின்றன அடுக்குமாடி வீட்டிலிருந்து காலில் போடும் செருப்பு வரை பலவிதமான ���ட்வெர்டைஸ்மெண்ட் வந்து நம்முடைய கவனத்தை ஈர்க்கின்றன. ஏதாவது அழகான ஒன்றை பார்த்துவிட்டால் அது இல்லாமல் நாம் வாழவே முடியாது என்று நினைக்கிறோம். நம்முடைய கவனத்தை திருப்பவே முடிகிறதில்லை\nபேராசை என்பது இப்படிப்பட்ட பொருட்களை அடைவது மட்டும் அல்ல, தாவீதின் வாழ்க்கையில் நாம் அதை தெள்ளந்தெளிவாகக் காண்கிறோம்.\nஒரு பெண்ணிடம் திருப்தி அடையாத அவன் ஒவ்வொரு பெண்ணாகத் தன் வாழ்க்கையில் கூட்டிக்கொண்டே இருந்தான். தான் பார்த்த, ரசித்த ஒவ்வொரு பெண்ணும் அவனுடைய மனைவி அல்லது மறுமனையாட்டி என்ற பட்டம் பெற்றார்கள். இதனால் அவன் பெற்ற பயன் அவனுடைய சொந்தப் பிள்ளைகளின் மத்தியில் பிரச்சனைகளும் வேதனைகளும் தான்\nஇந்த பேராசை நிறைந்த தாவீதின் உள்ளத்தில் மிகவும் நிறைவான ஒரு குணமும் இருந்தது. தாவீதுடன் யுத்தத்திற்கு போனவர்கள் அல்லாமல் வீட்டில் இருந்தவர்களுக்கு கொள்ளையில் பங்கு இல்லை என்று அவனுடைய மனிதர் கூறியபோது, அவனோ, கர்த்தரே நமக்கு இவற்றைக் கொடுத்தர், அதை சமமாக எல்லோருக்கும் பங்கிடவேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம். எத்தனை அருமையான குணம் நமக்கு குறைவாக கிடைக்கிறதோ அல்லது நிறைவாக கிடைக்கிறதோ அதைப்பற்றிக் கவலைப்படாமல், நமக்குள்ளவற்றைப் பகிர்ந்து கொடுக்கும் குணம்\nஉன்னுடைய வாழ்க்கையில் திருப்தி உண்டா உன்னுடைய அன்றாட வாழ்வில் காணப்படும் பேராசை என்ன உன்னுடைய அன்றாட வாழ்வில் காணப்படும் பேராசை என்ன பொருளா\nஎன்னுடைய உள்ளத்தில் ஏதாவது பேராசை வரும்போதெல்லாம் வெளியே போய் வானத்தின் நட்சத்திரங்களைப் பார்ப்பேன். இந்த வானத்தையும் அதில் ஒளிர் விடும் சுடர்களையும் ஆளுகை செய்யும் என் தேவனால் இந்த உலகத்தில் மிகச்சிறிய ஜீவனான இந்த பிரேமாவையும் ஆள முடியும் என்ற எண்ணம் என்னை அதிர வைக்கும் நான் ஏன் இந்த உலகத்தின் பொருட்களின் மேல் பேராசை படவேண்டும், என் தேவனாகிய கர்த்தர் அதைவிட விலையுயர்ந்த பொக்கிஷங்களை, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எனக்காக வைத்திருக்கும் போது\nதிருப்தி ஒரு ஏழையை பணக்காரனாக்கும் அதிருப்தி ஒரு பணக்காரனை ஏழையாக்கும் என்பதை மறந்துவிடாதே\nஇதழ்: 681 ஏமாற்றுதலுக்கு பதிலாய் நேர்மை\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/11689-it-will-be-my-last-film-says-rajamouli.html", "date_download": "2019-05-24T14:08:29Z", "digest": "sha1:IPRHI7DAX52T3KTF2J6AIP6CTIXMHULY", "length": 7480, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தனது கடைசிப் படம் எது - மனம் திறந்த இயக்குநர் ராஜமௌலி | It Will Be My Last Film says Rajamouli", "raw_content": "\nதனது கடைசிப் படம் எது - மனம் திறந்த இயக்குநர் ராஜமௌலி\nதனது கடைசிப் படம் எது என்பது குறித்த அறிவிப்பை இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.\nபாகுபலி படத்தின் மூலம் புகழின் உச்சம் தொட்டவர் இயக்குநர் ராஜமௌலி. இந்தப் படத்துக்கு பிறகு இவர் என்ன படம் இயக்க போகிறார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தன. மகாபாரதம் படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்தநிலையில் தான், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக் கொண்டு ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) என்ற படத்தை தொடங்கினார் ராஜமௌலி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது படம் குறித்து பேசிய ராஜமௌலி, ``இப்படம் 1920-களில் நடக்கும் கதை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராமா ராஜு, கொமரம் பீமா ஆகியோரை அடிப்படையாகக்கொண்ட புனைவு கதை.\nஇப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன், இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர்\" எனத் தெரிவித்தார். அப்போது அவரிடம் மகாபாரதம் படத்தை தான் அடுத்த படமாக எடுக்கப்போவதாக கூறினீர்கள். அந்தப் படத்தை எப்போது எடுப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, ``மகாபாரதம் என் கனவு படம் என்று நான் முன்பே கூறிவிட்டேன். இதை நான் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் எனது அடுத்த படம் மகாபாரதம் தான் என புரளி வந்துகொண்டே இருக்கிறது. எங்கு போனாலும் அதை பற்றி தான் கேட்கிறார்கள். மகாபாரதம் படத்தை எப்போது தொடங்கினாலும் அது தான் எனது கடைசி படமாக அல்லது படங்களாக இருக்கலாம். ஆனால் மகாபாரதம் எடுக்கும் வரை அதைப்பற்றிய யோசனை தான் 24 மணி நேரமும் எனது மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது\" எனக் கூறியுள்ளார்.\nகொலைகாரன் படத்தின் ’கொல்லாதே கொல்லாதே’ பாடல் ரிலீஸ்\nமோடிக்கு வாழ்த்து சொன்ன ஃபேக் ஐடியை வெளுத்து வாங்கிய பிரியா பவ���னி சங்கர்\nஅமலா பாலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா\nதுரியோதனனை ஹீரோவாக்கிய கன்னட மகாபாரத படம்\nஎஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து செல்வராகவன் படத்துக்கும் யு சான்றிதழ்\nஅந்தபுரத்தில் ஜெயம்ரவி செய்யும் அட்டகாசம்; கோமாளி 5வது லுக்கும் ரிலீஸ்\nஅடல்ட் காமெடி படத்துக்கு இப்படியொரு ஆபாச டைட்டிலா\n3வது திருமணத்துக்கு ரெடியான அவெஞ்சர்ஸ் பட நாயகி\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் புதிய டிரைலர் ரிலீஸ்\nகாஜல் அகர்வாலிடம் கவர்ச்சிக்கு கட்டுப்பாடில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-24T13:51:20Z", "digest": "sha1:PFMYTO5YFQEGN5KCBH7N27AO6SPWASRY", "length": 10936, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நாம் தமிழர் கட்சி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor", "raw_content": "\nஅமமுக, ம.நீ.ம, நா.த.கட்சிகள் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பு\nதமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் கட்சியான அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானுடைய நாம் தமிழர் கட்சி ஆகியவை டெபாசிட் இழந்துள்ளனர்.\nவெற்றி தோல்வி சகஜம்... மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்..\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி,தோல்வி என்பது இயல்பானது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசீமான், கமல் கட்சி பரவாயில்லை... காணாமல் போன டிடிவி தினகரனின் அமமுக\nஇந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக மாற்று சக்தியாக உருவெடுப்பார் டிடிவி தினகரன் என்ற ஒரு தோற்றத்தை அமமுக ஏற்படுத்தியது. ஆனால் பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்று தினகரனின் கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது\nஅ.ம.மு.க. ஒன்றில் கூட வெற்றி பெறாதாம் அ.தி.மு.க. வெல்லும் தொகுதிகள் எவை\nதமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன\n4 தொகுதி இடைத்தேர்தல் .. பிரச்சாரம் நாளை ஓய்வு...\nதிருப்பரங்குன்றம் ���ள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர்\nதேனி ஓட்டு மிஷினில் தில்லு முல்லா.. என்னமோ நடக்குது... எல்லாமே மர்மமா இருக்குது...\nதேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது.\nலஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன வழி. திமுக, அதிமுகவை ஒழிக்கணும்...\nலஞ்சம், ஊழலை ஒழிக்கணும்னா, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்யும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒழித்தால் தான் முடியும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.\n‘தமிழக வேலை தமிழருக்கே’ –தெறிக்கவிடும் நெட்டிசங்கள்\n‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.\n4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் - அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 63 பேர் போட்டி\nமே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது\nபெரம்பலூர் பாலியல் பலாத்கார விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வக்கீல் கைது: அரசியல் பிரமுகரை காப்பாற்ற போலீசார் தீவிரம்\nபொள்ளாச்சி போல் பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை அம���பலப்படுத்திய வக்கீலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல அரசியல் பிரமுகரை காப்பாற்ற முயற்சிக்கும் விதமாக வக்கீலின் செல்போனில் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை போலீசார் அழித்ததாக பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/budget-planning-part-5/", "date_download": "2019-05-24T12:46:58Z", "digest": "sha1:K6MRUZAPJO77LPYWXTTNMDO2I3FHBFNL", "length": 16664, "nlines": 111, "source_domain": "varthagamadurai.com", "title": "நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் - பகுதி 5 | Varthaga Madurai", "raw_content": "\nநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 5\nநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 5\nநடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் ஐந்தாவது மற்றும் இறுதி பகுதிக்கு வந்துள்ளோம். நாம் ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு குறுந்தொடர் பகுதியாகும். வர்த்தக மதுரை முகநூல் வாசகர்களின் கோரிக்கையால் தான் இந்த தொடர் துவங்கப்பட்டது. அவர்களின் இத்தொடர் சார்ந்த வரவேற்பிற்கு, வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nதிரு. தங்கத்துரை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியர். இரு பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களுக்கான திருமணத்தை நன்றாக முடித்து விட்டு தனது மனைவியுடன் ஓய்வு காலத்தை கழித்து வருகிறார். மாத பென்ஷனாக (Monthly Pension) ரூ. 20,000 /- ஐ பெறும் திரு. தங்கத்துரை தனக்கென்று சொந்த வீடு இல்லாமல், மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டு வாடகையாக மாதாமாதம் ரூ. 3500 ஐ செலுத்துகிறார்.\nதனது மற்றும் மனைவியின் மருத்துவ செலவுக்காக ரூ. 10,000 ஐ மாதத்திற்கு ஒரு முறை ஒதுக்கியுள்ளார் தங்கத்துரை. தனது ஓய்வூதியம் போக, பங்குச்சந்தை வர்த்தகத்தின் (Share Trading) மூலம் மாதம் 5000 ரூபாய் சம்பாதிப்பதாக கூறுகிறார். ஓய்வு காலத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நல்ல உணவும், மருத்துவ உதவியும் தான் தேவைப்படும். அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் ஆடம்பர செலவுகள் பொதுவான தேவையை விட குறைவாக தான் இருக்கும்.\nபங்குசந்தையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, தன்னுடைய ஓய்வூதிய தொகையை காட்டிலும் சற்று அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தங்கத்துரை அவர்களின் விருப்பம். பங்குச்சந்தையை முறையாக கற்றுக்கொண்டால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். Capital Gains என்று சொல்லக்கூடிய மூலதன ஆதாயம் மற்றும் பணவீக்கத்தை தாண்டிய ���ருமானம் என்பது பங்குசந்தையில் சுலபமான ஒன்று. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்து காத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.\nமருத்துவ செலவுக்கென்று மாதம் ரூ. 10,000 என்றிருக்கும் போது, தங்கத்துரை மற்றும் அவர்களின் திருமதி – இருவருக்கும் சேர்த்து மருத்துவ காப்பீடு (Health Insurance) எடுத்து கொள்வது நன்று.\nசர்க்கரை நோயை கொண்டிருக்கும் தங்கத்துரையும் (62 வயது), அவர்களின் மனைவி (58 வயது) தைராய்டு பிரச்னையால் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு வருகின்றனர். இதற்கான செலவே மாத ஓய்வூதியத்தில் பெரும்பங்கை வகிக்கிறது. இவர்கள் இருவருக்கான ஒரு வருட மருத்துவ காப்பீடு செலவு என எடுத்து கொள்ளும் போது, 40,000 /- லிருந்து 45,000 /- ரூபாய்க்குள் (மாதம் ரூ. 3400 – 3750) இருக்கும். மருத்துவ காப்பீடு கவரேஜும் ரூ. 10 லட்சம் வரை அமையும். இதன் மூலம் அவர்களுக்கான உடல் நல பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.\nபங்குச்சந்தை என்பது அபாயத்தை கொண்டது (Risk), அதே வேளையில் நீண்ட கால நோக்கத்துடன் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல வருமானத்தை தரும். திரு. தங்கத்துரை பங்கு வர்த்தகத்தின் மூலம் மாதம் ரூ. 5000 ஐ சம்பாதிக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஓய்வு காலத்தில் இருக்கும் அவருக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு, ஓய்வூதியம் தான். சந்தை இறங்கும் போது, அதனால் ஏற்படும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் அளவு தான் ரிஸ்க் எடுக்க வேண்டும். கூடுதல் ரிஸ்க், அதிகப்படியான நஷ்டத்தை தரும்.\nபொதுவாக பங்குச்சந்தையை பொறுத்தவரையில் இளைஞர்கள் ரிஸ்க் எடுத்து சம்பாதிக்கலாம், வயதானவர்கள் அல்லது வருமானத்திற்கு இனி வாய்ப்பில்லாதவர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இளைஞர்கள் சந்தையில் பணத்தை இழந்தாலும், எதிர்காலத்தில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவர்களுக்கான ஊதியம் ஈட்டும் வயதும் அதிகமாக உள்ள காரணத்தால் தான். அதனால் தங்கத்துரை அவர்கள் தின வர்த்தகத்தை (Intraday) விலக்கி விட்டு, நீண்ட காலத்தில் நல்ல நிறுவன பங்கினையோ (அ) பரஸ்பர நிதிகளில் மூலதனத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்களை (Debt Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம்.\nபங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன \nநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் \nசெல��வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/08025222/Antimotor-vehicle-bill-VanCarAutos-strike.vpf", "date_download": "2019-05-24T13:34:10Z", "digest": "sha1:4CWUJ2CMLKDJ7YLNFVAV5V4VWIMGRQ6U", "length": 15468, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anti-motor vehicle bill: Van-Car-Autos strike || மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: வேன்-கார்- ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: வேன்-கார்- ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் + \"||\" + Anti-motor vehicle bill: Van-Car-Autos strike\nமோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: வேன்-கார்- ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்\nமோட்டார்வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் வேன், கார், ஆட்டோக்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார்வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், அனைத்து தொழிற்சங்கத்தினர் 1 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.\nஅதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம், அனைத்து மோட்டார் தொழிற்சங்க கூட்டமைப்பு, போக்குவரத்து துறை ஆலோசகர் சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ��ேர்ந்தவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் பங்கேற்றன.\nஇதனால் தஞ்சையில் வேன், கார், ஆட்டோக்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை, மருத்துவகல்லூரி அருகே உள்ளிட்ட பகுதிகளில் கார், வேன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல்ஓடின. அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் 83 பேரை தவிர 1,068 பேர் நேற்று வழக்கம் போல பணிக்கு வந்திருந்தனர்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள், வேன், கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம், பேரணியிலும் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் 2 இடங்களிலும், கும்பகோணத்தில் 2 இடங்களிலும் என மொத்தம் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரணிக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். பேரணி ராசாமிராசுதார் மருத்துவமனை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டிடத்தை அடைந்தது.\nஇதில் தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சங்கிலிமுருகன், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தை சேர்ந்த அறிவழகன், இருசக்கர, 4 சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்த துரைராஜ், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த பாஸ்கரன், கோகுலகிருஷ்ணன், துரைப்பாண்டியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். இதில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ், தொ.மு.ச.வை சேர்ந்த சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்றகழக ஆட்டோ சங்கம் குமரேசன், தே.மு.தி.க. ஆட்டோ சங்கம் நாகராஜ், ராஜீவ்காந்தி ஆட்டோ சங்கம் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி வசூலை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/23033459/Rajiv-Gandhi-killers-will-meet-the-governor-for-liberation.vpf.vpf", "date_download": "2019-05-24T13:31:48Z", "digest": "sha1:QKCWVLRA5DGHRSXVODDUAUJWFYE65AZH", "length": 15228, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajiv Gandhi killers will meet the governor for liberation - Thol. Thirumavalavan in Cuddalore || ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன் + \"||\" + Rajiv Gandhi killers will meet the governor for liberation - Thol. Thirumavalavan in Cuddalore\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தி���்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன்\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் என கடலூரில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்\nபதிவு: செப்டம்பர் 23, 2018 04:45 AM\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து வலியுறுத்துவோம் என கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nரபேல் போர் விமானத்தை ஒப்பந்தம் செய்த விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹெலாத் உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அம்பானிக்கு உதவி செய்யவே பலமுறைகேடு செய்துள்ளது. இதற்கு பிரதமர் தார்மீக பொறுப்பேற்று, தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அதன்மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட 34 பேரை சனாதன் சன்சாத் என்ற பயங்கரவாத அமைப்பு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சனாதன் சன்சாத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தலை தூக்காத வகையில் அவற்றை தடை செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் வலதுசாரி-சனாதன பயங்கரவாத எதிர்ப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன் வரவேற்றார். தி.மு.க. தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, திராவிடர் கழக செயல் தலைவர் அறிவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் இல.திருமேனி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச் செயலாளர் ஹாஜாகனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, வக்கீல் புருஷோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக காலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் தலைமையில் பயங்கரவாதத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. ஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை\nஈரான் சிறையில் இருந்த 3 குமரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஊர் திரும்பினார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B3-1033546.html", "date_download": "2019-05-24T13:58:51Z", "digest": "sha1:OHUMUOCRL3K73XGZJ2EQRLJG2S66M7H2", "length": 6915, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளரின் கணவர் கைது- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமாணவிக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளரின் கணவர் கைது\nBy சிதம்பரம், | Published on : 19th December 2014 03:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.\nசிதம்பரம் அருகே சிவக்கம் கிராமத்தில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் தாளாளராக நெடுஞ்சேரி புத்தூரைச் சேர்ந்த திரிபுரசுந்தரி என்பவர் உள்ளார். இவரது கணவர் பாலகணேஷ் (32), புதன்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிக்கு சிறப்பு வகுப்புக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அம்மாணவி வீட்டுக்குச் சென்று இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அம்மாணவியின் பெற்றோர் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅதன் பேரில் புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, பாலகணேஷை புதன்கிழமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-04-18", "date_download": "2019-05-24T13:06:53Z", "digest": "sha1:EPHAZQ6IKU6JCVZUGYO5QLHL6DN4BHMT", "length": 20184, "nlines": 300, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமி��்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தை கவிழ்க்க நாம் எப்போதும் தயார்\nமலையகத்தில் ஏற்பட்ட வெள்ளதால் போக்குவரத்து பாதிப்பு\nகுறுக்கு வழியில் முன்னேறுவதை நான் விரும்பவில்லை\nஅபிவிருத்தியில் அரசியலை புகுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்\nமாக்கந்துரே மதுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு\nகோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் இருக்கும் முக்கியஸ்தர்\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திடீர் திருப்பம்\nவவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தனியார் பேருந்து சாரதியின் பொறுப்பற்ற செயற்பாடு\nகிளிநொச்சி கர்தாய் மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இடியுடன் கூடிய மழை\nயாழ்.பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையின் ஆய்வு அரங்கு 2019\nஅமெரிக்காவின் கடற்படை கப்பல்கள் இலங்கை வந்துள்ளன\nகோத்தபாயவுக்கு எதிரான வழக்கின் பின்னணியில் இலங்கை அரசாங்கம்\nசஜித்- ரவி பிரச்சினையில் ரணில் தலையிடுகிறார்\nகண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் இரட்டையர் உட்பட பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம்\nகாரைநகர் ஊர்காவற்துறையை இணைக்கும் மிதக்கும் - இலவச பயணசேவையால் பொது மக்கள் விசனம்\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி உறுதி வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு எமக்கே- சம்பிக்க ரணவக்க நம்பிக்கை\nமலையகத்தின் எதிர்கால தலைவர்களை உருவாக்கி கொண்டு வருகின்றேன் - அமைச்சர் திகாம்பரம்\nஎந்த எல்லைக்கும் செல்லத் தயார் வடக்கு ஆளுநர் முல்லைத்தீவில் பேச்சு\nஆயிரக்கணக்கானோர் புடைசூழ சிறப்பாக நடைபெற்ற மட்டு ஆனைப்பந்தி ஆலயத் தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாயால் ஏற்பட்ட கைகலப்பு\nஇவரை த��ரிந்தால் உடன் அறிவிக்கவும்\nஇலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுபோவது கவலை\nசரியான தலைமைத்துவம் இன்றி தவிக்கும் கிழக்கு தமிழர்கள்\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nகந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nதமிழ்நாடு வாக்குப் பதிவு: கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள்\nகாரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் சபையின் வருமானத்தை நம்பியிருக்கக் கூடாது\nதமிழ்நாடு தேர்தல்: 69.55% வாக்குப்பதிவு\nநெற்செய்கையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க 10,000 மில்லியன் ரூபாய்\nவவுனியாவிலுள்ள சிறுகுளங்களிற்கு 16 லட்சம் ரூபாயில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன\nகோத்தபாயவின் குடியுரிமை பிரச்சினையை கிளப்ப பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி\nஇருகட்சிகளும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தினால் எவருக்கும் வெற்றியில்லை\nபாடகர் நதிமால் பெரேராவிடம் மீண்டும் விசாரணை\nஇந்த அரசாங்கம் கொண்டாடிய இறுதி புத்தாண்டு இதுவே : நாமல் அறிவிப்பு\nராஜபக்ச குடும்பத்திடம் அடி பணிந்த வாசுதேவ\nசமையல்காரர்களாக மாறிய சங்காக்கார, ஹரின்\nநுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால் குட பவனி\nநாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைவரும் இணைய வேண்டும்\nதிருகோணமலையில் தாக்குதல் நடத்திய இருவருக்கு விளக்கமறியல்\nவசமாக சிக்கிய ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்\nஇரவு நேர உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்பு\nகாவு கொள்ளப்பட்டது இரட்டையர் உட்பட பத்து பேரின் உயிர்கள் வெளியானது மற்றுமொரு சோக தகவல்\nஇம்மாதம் இறுதி வரையே யாழ். மாநகரசபை மக்களுக்கு அவகாசம்\nஅரசியல்வாதிகள் வாய்ப்புக்களை நழுவ விட்ட சந்தர்ப்பங்கள் அதிகம்\n இலங்கை சகோதரிகளுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்\nகோத்தபாயவுக்கு அஞ்சாத ஐக்கிய தேசிய கட்சி\nமதுஷூன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது\nஅதிவேக நெடுஞ்சாலையின் 12 நாள் வருமானம் 320 மில்லியன்\n மக்களை நெகிழ வைத்த பாசிக்குடா பொலிஸார்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க\nஇந்து ஆலய ஒன்றிய தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்த வவுனியா பிரதேச சபை தவிசாளர்\nகுழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்\nபிரதி அமைச்சருக்கு 200 மில்��ியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஇலங்கையை உலுக்கிய கோர சம்பவம் மனதை உருக்கும் கண்ணீர் காட்சிகள்\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கௌரவிப்பு விழா\nகொள்கலன் வாகனம் மோதி விபத்து: ஒருவர் வைத்தியசாலையில்\nகரந்தாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு\nபோதையில் தள்ளாடிய பொலிஸார் ; வைத்தியசாலையில் அட்டகாசம்\nபாட்டியை மகிழ்விக்க யுவதி மேற்கொண்ட முயற்சி\n7 நாட்களில் 1536 சாரதிகள் கைது: 42,114 சாரதிகளுக்கு எதிராக வழக்கு\nமன்னாரில் இடி, மின்னல் தாக்கத்தால் வீடொன்று முற்றாக சேதம்\nபொது சேவை சந்தையில் காணப்பட்ட பழுதடைந்த மீன்கள் அழிப்பு\nகஞ்சிப்பான இம்ரான் வழங்கும் முக்கிய தகவல்களை இருட்டடிக்க முயற்சி\nதமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பவுள்ள 48 ஏதிலிகள்\nபேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு நன்மைகளை செய்யப் போவதில்லை\n யாழில் தடை தொடர்பில் புதிய தகவல்\nவீடு திரும்பிய கணவருக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை உலுக்கிய கோர விபத்து - 10 பேரின் உயிர் பறிபோனது எப்படி பேருந்து சாரதி வழங்கிய வாக்குமூலம்\nஇலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறாரா மாகந்துரே மதுஷ்\nதென்னிலங்கையிலிருந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்துள்ள பரிதாபம் இன்று அதிகாலை மற்றுமொரு துயரம்\n வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள்\nமரணத்திற்கு முன் முழுக் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் செல்பியால் சோகமான நாட்டு மக்கள்\n இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும்\nமீண்டும் பரபரப்படையும் கொழும்பு அரசியல்\nகடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-05-24T12:56:25Z", "digest": "sha1:4P7UAAC3LKA5KCDDDPNFN4OHKZMQ2Q2N", "length": 13931, "nlines": 66, "source_domain": "siragu.com", "title": "சீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nசீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்\nசென்னை கெல்லீஸ் ‌சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் இரு தரப்பினரிடையே மோதல், தப்பியோட்டம், தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் சீர்திருத்த பள்ளிகளில் இருந்து தப்பியோடியதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.\nமாவட்டத்துக்கு ஒரு கூர்நோக்கு இல்லம் அமைக்க வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறினாலும் தமிழ்நாட்டில் எட்டு கூர்நோக்கு இல்லங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, கோவை ஆகிய இடங்களில் 8 கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை, கோவை கூர்நோக்கு இல்லங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்தன. இதில், மதுரை கூர்நோக்கு இல்லம் 2015 பிப்ரவரி முதல் செயல்படுவதில்லை. இங்கு வரும் சிறுவர்கள் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nகூர்நோக்கு இல்லங்கள் என்பவை சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் சிறார் கூர்நோக்கு இல்லங்கள். இந்த இல்லங்களில் வழக்குகள் முடியும் வரை குழந்தைகள் தங்கவைக்கப்படுவார்கள். தண்டனை பெற்ற குழந்தைகள் ‘சிறப்பு இல்லங்களுக்கு’ அனுப்பப்படுவார்கள். அங்கு சிறுவர்களுக்கு தேவையான கல்வி, உளவியல் ஆலோசனைகள், நல்வழி போதனைகள், சட்ட வழிகாட்டல்கள் வழங்கப்படும்.\nகுற்றவாளி என்ற வார்த்தை சிறுவர்கள் மீது பயன்படுத்துவது சமூகத்தில் எதிர்மறை சூழ்நிலையை உருவாக்கும் என்ற நோக்கத்தில் குற்றவாளிகள் என்ற வார்த்தையை முழுமையாக தவிர்த்து, தவறு செய்த சிறுவர்கள் என்று அழைக்க வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலான கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் குற்றவாளிகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். குற்றவாளி என்ற மனநிலையிலேயே அதிகாரிகள் அவர்களை அணுகுகின்றனர். சிறுவர்கள் மீது வன்முறை திணிக்கப்படும்போது, அவர்களும் வன்முறையாளர்களாக மாறுகின்றனர். இதனால் சிறுவர்கள் ஒருவித மன உளைச்சலில் தப்பிச் செல்வது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கூர்நோக்கு இல்லங்கள் குழந்தைகளை குற்றவாளிகளாக்கும் சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nதற்போதைய சூழலில் சிறுவர்கள் திருந்துவதற்கான பயிற்சி கூடமாக கூர்நோக்கு இல்லங்கள் இல்லை. குற்றம் செய்தார���கள் என்று கூறி சிறைச்சாலையில் வைப்பதுபோல் அவர்களை அடைத்து வைத்துள்ளனர். அவர்களின் கோபம் மற்றும் குற்ற உணர்வை நீக்கி முறையான உளவியல் ஆலோசனையையும், கல்வியையும் கொடுத்தால்தான் அவர்கள் திருந்தி வருவார்கள். ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தில் சிறுவர்களின் பங்கு மிக முக்கியமானதாகின்றது. இதனாலேயே சிறுவர்கள் வன்முறையற்ற சூழலில் வளர்க்கப்பட வேண்டும்.\nதிட்டம் தீட்டி குற்றம் செய்த சிறுவர்களையும், ஆவேசத்தில் குற்றம் செய்த சிறுவர்களையும் தனித்தனியே தங்க வைக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அரசு சிறார் இல்லங்களில் இந்த விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாவதாக மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். பல கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. கூர்நோக்கு இல்லங்களில் முறையான கண்காணிப்பு, கவனிப்பு இருந்தால் வன்முறைச் சம்பவங்கள் நடக்காது. சிறிய குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லங்களில் அடைத்து வைக்கின்றனர். அங்கு, வயது அதிகமுள்ள சிறுவர்கள், இளம் சிறுவர்களை சித்ரவதை செய்யும் சூழலும் உள்ளது.\n“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற பாடல் இங்கு நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது. சிறுவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவதும் தனது வீட்டின் பூட்டை உடைக்கும் கள்வர்களாவதும் அவர்கள் வளர்கின்ற சூழலை பொறுத்தே அமைகின்றது. எனவே பிள்ளை ஆளுமையானவர்களாக வளர்வதில் பெற்றோருக்கு மட்டுமல்ல சூழலுக்கும், அதன்வாழ் சமூகத்திற்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. குற்றங்கள் களைவதற்கு முதலில் வீட்டிலிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். அதிகரித்து வரும் சிறார் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெற்றோர், காவல்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும்.\nசமீபத்தில் சிறார்கள் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்த புரசைவாக்கம் சிறார் இல்லமானது, சிறார்களின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பான சமூக பாதுகாப்பு இயக்குநரகம் உள்ள வளாகத்திலேயே அமைந்துள்ளது வேடிக்கையான உண்மையாகும். இந்த சம்பவத்தை ஒரு சந்தர்ப்���மாக எடுத்துக் கொண்டு சிறார் இல்லங்களை முழுமையாக சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருப்பம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180604/140115.html", "date_download": "2019-05-24T14:38:01Z", "digest": "sha1:VWWXKKDDGMKT3GZOVM37QMST7FBNE67N", "length": 3707, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன—ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு - தமிழ்", "raw_content": "சீன—ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு\nசீன—ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு\nசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தென் ஆப்பிரிக்காவின் ப்ரிடோரியா நகரில் பிரிக்ஸ் நாடுகள் வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் 3ஆம் நாள் கலந்து கொண்டார். அப்போது, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவை வாங் யீ சந்தித்துப்பேசினார்.\nரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், வரும் 8ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதுடன், ட்சிங்தாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார். புதின் ரஷிய அரசுத் தலைவராக மீண்டும் பதவியேற்ற பின் முதன்முறையாக சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இவ்வாண்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கும், ரஷிய அரசுத் தலைவர் புதினும் முதன்முறாயாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளனர். இப்பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் சீன-ரஷிய உறவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாங் யீ தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத�� தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/01/blog-post_42.html", "date_download": "2019-05-24T13:00:32Z", "digest": "sha1:564KIK6CJEUZXRUOO7EN66FBP4YETPSI", "length": 30174, "nlines": 220, "source_domain": "www.siyanenews.com", "title": "ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை - அப்துல் ரிசாத் பதியுதீன் ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » பிரதான செய்திகள் » ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை - அப்துல் ரிசாத் பதியுதீன்\nஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை - அப்துல் ரிசாத் பதியுதீன்\nதற்போதைய அரசோ ஜனாதிபதியோ பிரதமரோ ஒருதீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அதுசாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை (24) அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புவிழாவில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் முத்து முஹம்மது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது ;பாராளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. நாட்டை பிரிவினைக்கு இட்டுசெல்லுமென தென்னிலங்கையில் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழர் பிரதேசத்தில் ஒருவகையான பிரசாரம்- முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு வகையான பிரசாரம்இ தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டும் பிரசாரம் என்று இந்த நகல் அறிக்கையானது ஆளுக்கொருவிதத்தில் கூறு போடப்பட்டு ஒவ்வொருசாராரும் தத்தமது அரசியல் இருப்புக்காகவும் ஆதாயத்திற்காகவும் அதனைக்கையில் எடுத்துள்ளனர். தமிழிலே ஒன்றிருப்பதாகவும் சிங்களத்திலே வேறொன்று இருப்பதாகவும் ஊடகங்கள் சிலவும் இந்த பிரசாரங்களை வரிந்து கட்டிக்கொண்டு முன்னெடுத்து வருகின்றன.\nஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு தென்னிலங்கையின் சில கட்சிகள் இதனை ஒரு கருவியாக எடுத்துஇ இல்லாத பொல��லாத விடயங்களை சோடித்து கதைகளை கட்டவிழ்த்துள்ளன. எப்படியாவது இந்த தீர்வுத்திட்ட முயற்சியை இல்லாமலாக்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த சூழ் நிலையில் வெறுமனே நூறு ஆசனங்களை கொண்ட பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு இதனை நிறைவேற்றப்போகின்றது அத்துடன் 85 ஆசனங்களைக்கொண்ட மகிந்த தரப்பினர் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாராளுமன்ற ஆயுட்காலத்துக்குள் எவ்வாறு அரசாங்கம் இதனை நிறைவேற்றப்போகின்றது அத்துடன் 85 ஆசனங்களைக்கொண்ட மகிந்த தரப்பினர் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாராளுமன்ற ஆயுட்காலத்துக்குள் எவ்வாறு அரசாங்கம் இதனை நிறைவேற்றப்போகின்றது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளுக்கிடையில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளும் இ ஏட்டிக்குப்போட்டியான செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் போது இதனை நிறைவேற்றுவது சாத்தியமாக தென்படவில்லை . அதுமாத்திரமன்றி 3ஃ2 பெரும்பான்மை அதாவது 150 வாக்குகளால் இது நிறைவேற்றப்பட வேண்டும் . அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் . இந்த இக்கட்டான நிலையில் தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு நம்பிக்கையை இந்த அரசாங்க காலத்தில் நாம் எதிர் பார்க்க முடியுமா \nதேர்தல் வந்துவிட்டால் தீர்வுத்திட்டத்தை அப்படி உருவாக்குவோம்இ இப்படி உருவாக்குவோம் என்று வாக்குறுதி தரும் நிலையே இருந்துவருகின்றது.இந்த நாட்டிலே வடக்கிலே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியமைக்கும் தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதக்கிளர்ச்சி நடத்தியமைக்கும் மூல காரணம் பேரினத்து அரசியல்வாதிகளேஇஇவ்வாறான பிரச்சினைகளின் ஆரம்பக்கர்த்தாக்களும் அவர்களேதான்.\nஎனவே இந்த நாட்டிலே இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமெனில் மூவின மக்களினது பிரதிநிதிகளும் மனம்விட்டு பேசி எல்லோருக்கும் பொருத்தமான ஒரு தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டு அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும் .இதுவே காலத்தின் தேவையாக இருக்கின்றது . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழி��் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\n\"அப்போது எமக்கு பாண் வாங்க பணமில்லை, தாயார் வல்கம்முல்லைக்கு நடந்து சென்று மரவள்ளி வாங்கி வருவார்\" - தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி நான்கு விடயங்கள் உன்னிடத்தில் இர...\nDIG லதீபின் சாதனைப் பயணம் (ஒரு சிறு கண்ணோட்டம்)\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதி...\nஅத்தனகல்லவில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்த செய்தி\nஅத்தனகல்ல பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 50 வயது பிந்திய மொஹமட் ஹாதில் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார். ...\nபுவக்பிட்டி பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம் ; அஸாத் சாலி நடவடிக்கை\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்க...\nகல்லொழுவை அல் அமானில் புதிய அதிபர் ஆஸிம் சேருக்கு வரவேற்பு\n( மினுவாங்கொடை நிருபர் ) மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர், மினுவாங்கொட...\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விருந்து கொடுத்த விகாராதிபதி.\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விருந்து கொடுத்த விகாராதிபதி. ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகா...\n2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள...\nஸஹ்ரான் குறித்து அவரது சகோதரி பிபிசி இற்கு தெரிவித்தவை\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலை...\nSiyane யின் தேடல்ள் (1)\nபல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு\nஇந்தியாவை எளிதில் வீழ்த்தியது நியுசிலாந்து\nபல்கலைக்கழக மாணவர்களை விட���தலைசெய்யுமாறு ஆளுநரிடம் ...\nதேசிய அரசாங்கமே தற்போது நடைமுறையில் இருக்கின்றது\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது\nசவாலுக்கு மத்தியில் தொடரை கைப்பற்றியது தெ.ஆபிரிக்க...\nகிண்ணியா மண் அகழ்வு சம்பவம் (update)\nஒருவர் உயிரிழந்த விவகாரம் : பொது மக்களுடனான மோதலில...\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு பதக...\n19 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க...\nநெத்தலிப் பயல், பெயர் ஹிஸ்புல்லாஹ் என்றான் : இன்று...\nதொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்...\nகொழும்பு மாநகர சபையின் 62 அமைய ஊழியர்களுக்கு பெப...\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றோர் கைது\nகிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மையினால் ஒருவர் பலி\nபாடசாலைகளில் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி அறவ...\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிரா...\nநியுசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இ...\nஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்...\nபிரதேச செயலகங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள...\nஇந்த நாட்டில் உயர் பதவிகள் சிறுபான்மையினருக்கு மறு...\nதேசிய கொடியினை உயர்த்தி சுதந்திர தினத்தினை கொண்டாட...\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட கடன் - அரசாங்க...\nஅடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் ...\nபோதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை -...\nமாகாண சபைத் தேர்தலை நடாத்தாவிட்டால் ராஜினாமா - மஹி...\nஜனாதிபதி, கோத்தாபய கொலை சதி; விமல் வீரவங்ச எம்.பி....\nபுதிய அரபுக்கல்லூரிகள் தடையும் முஸ்லீம் புத்திஜீவ...\nதெளிவானதொரு திட்டம் இல்லாதவரை, போதைப்பொருள் ஒழிப்ப...\nகொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட...\nஇலங்கையின் தேர்தல் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்றுள்...\nகஹட்டோவிட்ட ஈன்றெடுத்த ஒரு காவியத் தலைவன் மஹ்தூம் ...\nபருந்தாகிப் போன ஊர் குருவி\nமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக் கோரி அரசாங்கத்துக...\n என்பதற்கு சூபி கூறிய பதில்\nகோட்டை - காங்கேசன்துறை செல்லும் உத்துர தேவி ரயில் ...\nபண்டாரவளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல்...\nதெரிந்தும் தெரியாமலும் சிதைக்கப்பட்ட துருக்கித் தொ...\nகைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க இ...\nஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை ...\nகல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட...\nஅரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவ...\nSLIATE நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்த க...\nதேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கஹட...\nரமழான் முபாரக் பரிசு மழை 2018போட்டி வெற்றியாளர்கள...\nசிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமாவை சந்தித்தார் சிரிசேன\nமஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் - த...\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர ...\nகஹட்டோவிட்ட சந்தியில் மணிக்கூட்டு கோபுரம் அமைத்தலு...\nசுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்க...\nஉயர் கல்வி மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி\nசிரிசேனா ஒவ்வொரு மாதமும் நாட்டின் பிரதமரை மாற்றுவத...\n71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டா...\nகஹட்டோவிட்ட பிராந்தியத்தை சேர்ந்த க.பொ.த.(உ/த) கற்...\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஅல்ஹாஜ் ருஷ்தி அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கப்...\n42 ஆவது சென்னைப் புத்தகத் திருவிழாவில் 42 புத்தகங்...\nVisit Our Mosque - கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல்...\nகெகுணகொல்ல தேசிய பாடசாலை அதிபர் MTM முதம்மிர் ஓய்வ...\nஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்...\n'சேனை' கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள...\nபுதிய கட்டுப்பாடு ஒன்றை விதிக்கும் வட்சப்\nதேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்\nமன்னார் பெருக்கமரமும் முஸ்லிம்களும்; வெல்லவாய யுத்...\nஇலங்கை அணியின் எதிர்கால போட்டி அட்டவணை வெளியீடு\nகோடி ரூபாய் செலவில் விவசாயிகளிடமிருந்து பூசணியினை ...\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோக்கி கிப்லாவை வைத்தவ...\nகிரிக்கெட் குழுவில் வீரர்களை இணைக்கக் கோரி இலஞ்சம்...\nசுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் ப...\nநுவரெலியா மாவட்டத்திலும் சோளத்தில் சேனா கம்பளி புள...\nதிவுரும்பொல காசீம் முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் ...\nகல்லொழுவை அல் அமானில் புதிய அதிபர் ஆஸிம் சேருக்கு...\nஇராணுவம் விடுவித்த 38 ஏக்கர் காணியை வன ஜீவராசிகள் ...\n14 வயதின் கீழ் பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப் ...\nதேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை, இணையத்...\nபெப்ரவரி மாதம் முதல் அனைவருக்கும் இலத்திரனியல் சுக...\nநாடு தழுவிய SLIATE உயர் கல்வி நிறுவனங்களின் பணிப்ப...\nஇல���்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை\nபுதிய நகல் யாப்பின் உள்ளடக்கம் அதியுச்ச சமஷ்டியாகு...\nஇம்முறை 2019ஹஜ் கோட்டா இம்முறை 3500 ஆக அதிகரிக்க ச...\nமேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி சத்த...\nமுஸ்லிம் காங்கிரஸ் கஹட்டோவிட்ட மத்திய குழுவின் கோர...\nமானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் வருடமாக தைத் த...\nமேல் மாகாண சபை உறுப்பினர் பாயிசின் நிதியொதுக்கீட்ட...\nகடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3563 கிலோ போத...\nமாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக விரோதமானத...\n\"அப்போது எமக்கு பாண் வாங்க பணமில்லை, தாயார் வல்கம்...\nநான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆள...\nகனவான் அரசியலுக்கு முன்மாதிரியான இளம் முஸ்லிம் அரச...\nபொல்கஹவெல இர்பான் மத்திய கல்லூரியில் புதிய கட்டிடம...\n\"மஹிந்த பாராளுமன்றில் ஒரு கதை - பன்சலையில் இன்னொரு...\nதம்புள்ளை பள்ளிவாசளை அகற்றுவது தொடர்பாக மேயரின் கர...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/06/101817.html", "date_download": "2019-05-24T14:14:49Z", "digest": "sha1:NEZNHBI6I2NKYE72LZKNKUKYAAHQ7K3I", "length": 16271, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "உ.பி. முதல்வர் யோகியை விமர்சித்த சித்து தலைக்கு ரூ.1 கோடி பரிசு - இந்து அமைப்பு அறிவிப்பால் சர்ச்சை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஉ.பி. முதல்வர் யோகியை விமர்சித்த சித்து தலைக்கு ரூ.1 கோடி பரிசு - இந்து அமைப்பு அறிவிப்பால் சர்ச்சை\nவியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018 இந்தியா\nஆக்ரா : உ.பி. முதல்வரை விமர்சித்த சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய சென்றிருந்த பஞ்சாப் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து ராம் கஞ்ச் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியையும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார்.\nசித்த���வின் பேச்சு உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் ஆதரவாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சித்துவின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இயங்கும் இந்து யுவ வாகினி எனும் இந்து அமைப்பு சித்துவுக்கு எதிராக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\nசித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த இந்து அமைப்பின் ஆக்ரா நகர செயலாளர் தருண்சிங் கூறுகையில், சித்து ஆக்ராவுக்கு வந்தால் அவர் தலையை நானே வெட்டுவேன் என்றார்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nயோகி சித்து Yogi Sidhu\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்��ிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nபாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்\nபுது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mptour.pressbooks.com/chapter/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-24T12:47:12Z", "digest": "sha1:WP5RTOB3UUNEPZOPUIQXG7DKCX7C2FDT", "length": 11341, "nlines": 70, "source_domain": "mptour.pressbooks.com", "title": "ஜான்சியில் ரயில் இஞ்சின் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது", "raw_content": "\n3. தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா\n5. வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்\n8. மாமியார் – மருமகள் கோவில்\n9. தேலி கா மந்திர்\n10. கோட்டையில் ஒலியும் ஒளியும்\n11. கண் கவர் காதலி\n15. ஓ மானே மானே… உன்னைத்தானே...\n16. கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\n18. பளிங்கினால் ஒரு மாளிகை…\n19. என்ன விலை அழகே…\n20. ஓர்ச்சா என்றொரு நகரம்…\n21. ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்\n22. ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்\n23. ராம் ராஜா மந்திர்\n24. ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்\n25. எங்கெங்கு காணினும் பூச்சியடா\n26. எங்கோ மணம் வீசுதே…\n27. ஜான்சியில் ரயில் இஞ்சின்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n27 ஜான்சியில் ரயில் இஞ்சின்\nபத்து மணி அளவில் ஓர்ச்சாவிலிருந்து கிளம்பிய நாங்கள் 12 மணிக்கு ஜான்சி வந்தடைந்தோம். எங்களுடைய இந்த கல்விச் சுற்றுலாவில் முக்கியமான பகுதியாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒன்று. முன்பே இரு பகுதிகளில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தொழிற்சாலை சென்றது பற்றியும் எழுதியிருக்கிறேன்.\nஇப்போது நாங்கள் சென்றது ஜான்சி நகரத்தில் இருக்கும் அரசு தொழிற்சாலையான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-இன் ஒரு யூனிட்டிற்கு. இந்த யூனிட்-இல் அவர்கள் தயாரிப்பது ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள்.\nஇஞ்சின்களின் சக்கரங்கள் செய்வது முதல் ஒவ்வொரு பகுதியும் எப்படிச் செய்கிறார்கள், எப்படி இணைக்கிறார்கள், தரத்தினை எப்படிச் சோதிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுடன் ஒவ்வொரு பகுதியாய் வந்து எங்களுக்குப் புரியும் பாஷையில் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு பொறியியலாளர்.\nஇந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் இஞ்சின்களை அவர்களது சொந்த தொழிற்சாலைகளிலேயே தயாரித்துக் கொள்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கும் இஞ்சின்கள் தயாரிக்க ஆர்டர்கள் தருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. ஒவ்வொ��ு இடமும் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தது.\nஅங்கிருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம். நாங்கள் அடுத்ததாய் சென்றது ஜான்சி நகரத்தில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்திற்கு. 1956-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த தேவலாயத்திற்கு எல்லோரும் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம்.\nஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம். நாங்கள் தில்லி செல்ல போபால்-தில்லி ஷதாப்தியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அருமையான பயணச் சுற்றுலாவினை முடித்த திருப்தியில் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம்.\nஎன் பக்கத்தில் வந்து அமர்ந்தது ஒரு வட கொரியா நாட்டினைச் சேர்ந்த ஒரு ஆசிரியர். ஜான்சியிலிருந்து அவர் செல்லும் ஆக்ரா வரை என்னுடன் பேசியபடி வந்தார். இந்திய உணவு வகைகள், படிப்பதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்ட தளங்களில் பயணித்தது எங்கள் பேச்சு.\nதன்னுடைய தாய்க்கு இந்தியாவைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறாராம். கொரிய பாஷையில் சில வார்த்தைகளை எழுதிக் காட்டினார். ஒன்றுமே புரியவில்லை. சீன பாஷை போன்றே இவர்களும் எழுதுகிறேன் என்று படம் வரைகிறார்கள்…. இரண்டு-மூன்று மணி நேர பயணத்திற்குள் இப்படி வரையக் கற்றுக்கொள்வது கடினம் என்பதால் மேலே செல்லவில்லை…. J\nஇரவு பத்தரை மணிக்கு புது தில்லி ரயில் நிலையம் வந்தடைந்தோம். எல்லோரும் அவரவர் இலக்கினை நோக்கி பயணம் செய்யும் முன் பரஸ்பர இரவு வணக்கங்களும் சொல்லிக்கொண்டோம். அடுத்த நாள் மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்” என வீடு திரும்பினேன்.\nஇப்படியாக இந்த நான்கு நாள் பயணத்தில் நான் சந்தித்த, சிந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணக் குறிப்புகள் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.\nநான்கு நாட்கள் சென்றதை இருபத்தி ஏழு பகுதிகளாய் பிரித்து எழுதி இருக்கிறேன். பார்த்த அனைத்தையும் எழுத முயன்றாலும், நினைவில் இல்லாத சிலவற்றை விட்டுவிட்டேன்.\nஎன்னுடன் இந்தப் பயணத் தொடரில் கூடவே பயணம் ��ெய்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.\nPrevious: எங்கோ மணம் வீசுதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-24T13:18:18Z", "digest": "sha1:QRTGIU3O4GTAY2DDRK6D2DTPXFORAC2V", "length": 13653, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "பொள்ளாச்சி சம்பவம்- வீடியோவால் தனது ஆதங்கத்தை", "raw_content": "\nமுகப்பு Cinema பொள்ளாச்சி சம்பவம்- வீடியோவால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா தத்தா- வீடியோ உள்ளே\nபொள்ளாச்சி சம்பவம்- வீடியோவால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா தத்தா- வீடியோ உள்ளே\nதமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் தான் தற்போது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை பெண்களை ஈடுபட வைத்து வீடியோ எடுத்து, அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்தாது எனவும் அரபு நாடுகளைப் போல இவர்களை மக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.\nமேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவதால் அவர்களையும் கைது செய்யக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n இந்தக் கொடூர சம்பவத்தை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும் சமூகவலைதளத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை ஐஸ்வர்யா இந்த சம்பவம் குறித்து தனது கருத்தினை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை மிஞ்சிய திருச்சி இளைஞன்- மரண அடி கொடுக்கும் மர்மநபர்\nதந்தையே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த அவலம்\nகல்லூரி மாணவி கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு – ஒருதலை காதலன் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலு��ன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/19005946/State-junior-athleteAsha-in-MaduraiNew-achievement.vpf", "date_download": "2019-05-24T13:36:07Z", "digest": "sha1:DQWFG6EYH37V6IEVAAQAPFHAW2FDLEUX", "length": 12090, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "State junior athlete Asha in Madurai New achievement || மாநில ஜூனியர் தடகளம் மதுரை வீராங்கனை ஆஷா புதிய சாதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாநில ஜூனியர் தடகளம் மதுரை வீராங்கனை ஆஷா புதிய சாதனை\nதமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 33–வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\nதமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 33–வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதில் ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சண்முகமும் (காஞ்சீபுரம்), நீளம் தாண்டுதலில் மகேஷ்சும் (நெல்லை), வட்டு எறிதலில் குமாரும் (நெல்லை), சங்கிலி குண்டு எறிதலில் கோகுலும் (சென்னை), 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் சரணும் (கன்னியாகுமரி), சங்கிலி குண்டு எறிதலில் ராமச்சந்திரனும் (காஞ்சீபுரம்), உயரம் தாண்டுதலில் தேவா கார்த்திக்கும் (காஞ்சீபுரம்), டிரிபிள் ஜம்ப்பில் கே.கோகுலும் (காஞ்சீபுரம்), 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் முகமதுவும் (கன்னியாகுமரி), சங்கிலி குண்டு எறிதலில் தருணும் (கடலூர்), 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் ரீகனும் (சென்னை), நீளம் தாண்டுதலில் அஜித் குமாரும் (திருச்சி), 100 மீட்டர் ஓட்டத்தில் கார்த்திக் ராஜாவும் (சென்னை) முதலிடத்தை பிடித்தனர்.\nபெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் டிரிபிள் ஜம்ப்பில் மதுரை வீராங்கனை ஆஷா 12.77 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.\nஇதேபிரிவில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் நீலாம்பரியும் (காஞ்சீபுரம்), போல்வால்ட்டில் ஜனனி சுவேதாவும் (காஞ்சீபுரம்), 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் கெவினா அஸ்வினியும் (திருச்சி), டிரிபிள் ஜம்ப்பில் பாபிஷாவும் (காஞ்சீபுரம்), வட்டு எறிதலில் ஜென்சி சூசனும் (காஞ்சீபுரம்), 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வட்டு எறிதலில் தேவதர்ஷினியும் (கோவை), 100 மீட்டர் ஓட்டத்தில் கிருத்திகாவும் (திருவள்ளூர்), 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் தனுஷிகாவும் (கோவை), நீளம் தாண்டுதலில் சுருதியும் (காஞ்சீபுரம்), 100 மீட்டர் ஓட்டத்தில் தீப்தியும் (சென்னை) முதலிடத்தை கைப்பற்றினார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி\n4. சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்\n5. இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/14/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-1030325.html", "date_download": "2019-05-24T12:50:12Z", "digest": "sha1:DWMNR3IVCBKC6TZSQKLHRZMR3PXNBJZT", "length": 7205, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஆறுமுகநாவலர் குருபூஜை- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy சிதம்பரம், | Published on : 14th December 2014 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில், ஆறுமுகநாவலரின் 135ஆவது ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளிக்குழுத் தலைவர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளிக்குழுச் செயலர் ஜி.நடராஜன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வ.ஞானப்பிரகாசம் ஆறுமுகநாவலரின் பெருமைகளை எடுத்துரைத்தார். முன்னாள் மாணவர் ராமசுப்பிரமணியன் நாவலர் கீர்த்தனை மற்றும் பாலபாடம் ஆகியவற்றை பாடினார்.\nசைவ வினா-விடை மற்றும் பாலபாடம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.\nகுருபூஜையை முன்னிட்டு சனிக்கிழமை காலை ஞானப்பிரகாசர் தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் கோயிலில் உள்ள நாவலர் உருவச்சிலைக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. பின்னர் நாவலர் உருவச்சிலை நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61886-shimla-2-killed-14-injured-after-a-jeep-rolled-down-a-cliff-in-kupvi-area.html", "date_download": "2019-05-24T14:21:46Z", "digest": "sha1:EEJS5L6RJFZAPCFYPI4X6B42S46QGPF4", "length": 8024, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஜீப் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி | Shimla: 2 killed, 14 injured after a jeep rolled down a cliff in Kupvi area", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஜீப் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி\nஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவுக்கு உட்பட்ட பகுதியில் ஜீப் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.\nசிம்லாவுக்கு உட்பட்ட ���ுப்வி எனுமிடத்தில் இன்று காலை, ஜீப் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு குன்றுகள் நிறைந்த பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஜீப், குன்றிலிருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமரண அடி அடித்த ரசுல்; கொல்கத்தா 232 ரன்கள் குவிப்பு\n25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றி காட்டுவேன் : துரைமுருகன் வீம்பு\nஆர்சிபியை விழ்த்தி பிளே-ஆப்-ல் நுழைந்த டெல்லி அணி\nஇடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஷிம்லாவில் கடும் பனிப்பாெழிவு: சுற்றுலா பயணியர் அவதி\nசிம்லாவில் கடும் பனிப்பொழிவு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசைக்கிள் கேப்பில் பைக் ஓட்டிய தோனி\nஇந்திய-சீன எல்லை பகுதியில் நிலநடுக்கம்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=latestEvents&eID=421&news=%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+26%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%98%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E2%80%99!", "date_download": "2019-05-24T13:51:30Z", "digest": "sha1:NGFALJ5ZE7WQCXZBSSUJYA7GOFHFBJW7", "length": 6493, "nlines": 53, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’\nமித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘இரும்புத்திரை’ ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு.\nஇந்நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் புதிய போஸ்டரை விஷால் வெளியிட்டார். அதில் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஷால் மனுத்தாக்கல் செய்ததால், ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் தான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\n25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள் விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nகமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமா�� இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_117691661051865199.html", "date_download": "2019-05-24T13:25:49Z", "digest": "sha1:HDA35XD4RVIXAKS7NSPPTWKPTBDENMRA", "length": 35383, "nlines": 345, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: முனைந்து தொழில் செய்!", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n[கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆண்டுவிழா மலருக்காக ஜனவரி 2007-ல் எழுதிய கட்டுரை.]\nநான் பள்ளியில் படிக்கும்போது 'டாக்டராக வேண்டும்', 'இஞ்சினியராக வேண்டும்' போன்ற கனவுகள்தான் விதைக்கப்பட்டன.\nநன்றாகப் படிக்கவேண்டும், நல்ல பொறியியல்/மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும். அது போதும்.\n1970, 1980களில் இதுபோன்ற எண்ணம் மாதச்சம்பள மத்தியதர வகுப்பினரிடையே இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர்களது கனவுகள் குறுகியவை. மாதச்சம்பளம் மட்டும்தான் அந்தக் கனவுகளில் முதன்மையாக இருந்தது. பொறியியல் படித்தால் உயர்ந்த வேலை கிடைக்கும். மருத்துவம் படித்தால் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்கும். அல்லது, மாதச்சம்பளமாக இல்லாவிட்டாலும், சொந்தத் தொழிலில் தினசரி வருவாய் இருக்கும். மனிதர்கள் உள்ளவரை வியாதிகளும் உண்டுதானே\nதொழில் தொடங்குவது என்பது இவர்களது கனவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. தொழில் தொடங்க முதல் வேண்டும். வசதியான பின்னணி இல்லாத நிலையில் அதைப���பற்றி ஏன் கனவு காண்பானேன்\nதொழில் தொடங்க மனோதிடம் வேண்டும். லாபம் இருக்கலாம், ஆனால் நஷ்டமும் இருக்குமே கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது கடன் வாங்குவதே தவறு என்ற பின்னணியில் வந்தவர்களாயிற்றே இவர்கள்\nதொழில் செய்வதானால் அரசாங்கக் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் தில்லுமுல்லுகள் செய்ய வேண்டியிருக்கும். யாரோ ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீசரிடம் கைகட்டி, வெட்கி, தலைகுனிந்து நிற்பதற்குபதில் நாமே அந்த ஆஃபீசராக ஏன் இருக்கக்கூடாது\nதொழில் செய்வதென்றால் நிறைய பேரை வேலைக்கு வைத்து மேய்க்க வேண்டும். அவர்கள் பிரச்னை செய்யும் ரகமாக இருப்பார்கள். கொடி தூக்குவார்கள். விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம் நம் காசைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nஇப்படி எதை எடுத்தாலும் சமாதானம் சொல்லி, பிரச்னைகளை மட்டுமே முன்னுக்கு நிறுத்தி, நத்தை கூட்டுக்குள் உடலைச் சுருக்கிக்கொள்வதைப்போல தானுண்டு, தன் வேலையுண்டு, மாதச்சம்பளமுண்டு என்று இருக்க, வாழப் பழகிக்கொண்ட மக்கள்.\nஇவர்களிடத்தில் இருந்துதான் புதிய தொழில்முனைவோர் முளைக்கப்போகிறார்கள் என்று இவர்கள் அன்று அறிந்திருக்க மாட்டார்கள்.\nதொழில்முனைவோர் என்ற சொல் ஆங்கிலச் சொல்லான 'entrepreneur' என்பதற்கு இணையாகத் தமிழில் புழங்கப்படுகிறது. இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. எந்தக் கலாசாரத்திலும் முனைந்து தொழில் செய்வோர் இருந்து வந்துள்ளனர். எனவே மொழியைப் பற்றியோ கலாசாரத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டாம். இந்தச் சொல்லின் தமிழ் வேரை ஆராய்வதற்குபதில் ஆங்கிலச் சொல்லுக்கு இன்று கொடுக்கப்படும் பொருளை ஆராய்வது உபயோகமானது.\nஒரு தொழில்முனைவர், தொழிலில் உள்ள அபாயத்தைக் கண்டு (ரிஸ்கைக் கண்டு) பயப்பட மாட்டார். சொல்லப்போனால், தொழில் அபாயம் அவருக்குப் பிடிக்கும். மலையேற்றம், பஞ்சீ ஜம்ப்பிங் (எலாஸ்டிக் கயிறைக் காலில் கட்டிகொண்டு மலையிலிருந்து தலைகீழாகக் குதிப்பது), கடல் அலைகள்மீது சர்ஃப் போர்டில் மிதந்து செல்வது, ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள், அந்த விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலில் ஜிவ்வென்று பரவும் அட்ரினலின் ஹார்மோன் கொடுக்கும் விறுவிறுப்பு ஆகியவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்களோ அதேபோன்று தொழில் அபாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் புதியபுதிய தொழில்களில் இறங்கி 'ஒரு கை' பார்ப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.\nஒரு தொழில்முனைவர் புதுமையாக ஒன்றைச் செய்வார். யாரும் எதிர்பார்க்காத வாய்ப்பை இவர் மட்டும் கவனிப்பார். அந்த வாய்ப்பை ஒரு கருவியாக, ஒரு சேவையாக, ஒரு முழுதான தொழிலாக மாற்ற முனைவார். ஹென்றி ஃபோர்ட் வருங்காலத்தில் கார்களுக்குப் பெரும் தேவை இருக்கும் என்பதைக் கண்டறிந்து மிக அதிகமான எண்ணிக்கையில், தரமான, மக்கள் விரும்பும் கார்களை எப்படி உருவாக்குவது என்ற செயல்முறையைக் கண்டுபிடித்தார் அல்லவா அவர் ஒரு தொழில்முனைவர். அவருக்கு முன்னும், அவர் காலத்திலும் பலரும் கார்களைச் செய்தனர். ஆனால் யாருக்கும் ஃபோர்டுக்குத் தோன்றிய தொழில்முறை (அசெம்ப்ளி லைன்) தோன்றவில்லை.\nஒரு தொழில்முனைவர் 'முதலாளி' என்ற பெயர் குறிப்பிடுவதுபோல நடந்துகொள்ள மாட்டார். அதாவது அலுவலகம் வந்து, பிறரை அதிகாரம் செய்து, மாலை ஆனதும் கிளப்புக்கு சீட்டாடச் செல்லும் சீமான் அல்லர் இவர். அடிமட்டத் தொண்டன் செய்வதைச் செய்யக்கூடியவர். அலுவலகத்தில், தொழிற்சாலையில் உள்ள அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்த்து அவர்களிடத்தில் மாறாத விசுவாசத்தை உருவாக்குபவர். தன்மீது மதிப்பை உருவாக்குபவர்.\nஒரு தொழில்முனைவர் பணத்தில் புரளவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் மிக உயரத்தை எட்டிய தொழில்முனைவர்கள் யாருமே பணக்காரர்களாகப் பிறந்ததில்லை. நடுத்தரவர்க்கத்தினர்தான். அம்பானி, நாராயண மூர்த்தி, பில் கேட்ஸ், ஹென்றி ஃபோர்ட் என்று யாராக இருந்தாலும் சரி. எனவே தொழிலைத் தொடங்க பெரும்பணம் என்பது தேவையே இல்லை. ஆனால் தொழில்முனைவோர் பணத்தைப் பிறரிடமிருந்து எப்படிப் பெறுவது என்பதை அறிந்திருப்பார்கள்.\nஒரு தொழில்முனைவர் தன் வாழ்க்கையில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக வெற்றியைப் பெற வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் பலமுறை இவர் தோல்வி அடைந்திருப்பார். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டி��ுக்க மாட்டார். மனத்தளவில் எந்தவிதத்திலும் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்.\nமேற்கு உலகம் தொழில்மயமான ஆரம்பகாலத்தில் நிலச்சுவான்தார்கள்தாம் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள். பின்னர் தொழிற்சாலையில் பொருள்கள் உற்பத்தி செய்யும் முதலாளிகள் என்ற தனிவர்க்கம் உருவானது. நிலச்சுவான்தார்களைவிட இவர்கள் வலுவான நிலையை அடைந்தார்கள். எப்படி நிலச்சுவான்தார்கள் தங்களிடம் வேலை செய்யும் பண்ணையாள்களை நசுக்கிச் சுரண்டினார்களோ, அதேபோல ஆரம்பகாலத்தில் தொழில் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள். ஆனால் நாளடைவில் அரசுகள் இயற்றும் சட்டங்களாலும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு உருவாக்கிய தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் நிலைமை முன்னெறியுள்ளது.\nஆனால் தொழில்முனைவோர் தொடங்கும் தொழில்கள் அனைத்துமே தொழிலாளர்களையும் முதலாளிகளாகக் கருதும் தன்மை வாய்ந்தது. இந்தத் தொழில்கள் பலவும், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் எனப்படும் முறைமூலம் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரையும் (அல்லது பலரையும்) நிறுவனத்தின் பங்குதாரர்களாகச் செய்கிறது. முதலாளி, தொழிலாளர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கும் நிறுவனங்கள் மட்டுமே நாளடைவில் நிலைத்துநிற்கும்.\nஇந்தத் தொழில்முனைவோர் என்ன மாதிரியான தொழிலைச் செய்கின்றனர் இதற்கு எத வரைமுறையும் கிடையாது. சோப்புத்தூள் செய்யலாம். எலெக்டிரானிக் கருவிகளைச் செய்து விற்கலாம். பொம்மை செய்யலாம். சாக்லேட் செய்யலாம். தலைமுடி வெட்டும் சலூன்களை நாடெங்கும் நிர்மாணிக்கலாம். நாடெங்கும் சுகாதாரமான மொபைல் கழிப்பிடங்களைக் கட்டி கட்டண முறையில் செயல்படுத்திப் பணம் செய்யலாம்.\nஅட, இதில் என்ன புதுமை உள்ளது நாட்டில் சோப்புத்தூளே இல்லையா இதென்ன என்னைப்போய் அம்பட்டன், தோட்டி வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனிப்போம்.\nபுதுமை என்பது புதிய கருவியைச் செய்வதில்தான் உள்ளது என்று நினைக்காதீர்கள். ராக்கெட் செய்தாலும் ரப்பர் பேண்ட் செய்தாலும், செய்வதில் ஏதேனும் புதுமை, அதனை விற்பனை செய்வதில் ஏதேனும் புதுமை, அதன்மூலம் மக்களுக்கு அதிகப்படி நன்மை - இதுதான் தொழில்முனைவோருக்கு அவசியம். நம் நாட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்க தேங்காய் நார், சாம்���ல், கரித்தூள் என்று இதுநாள்வரை பயன்படுத்தி பாத்திரங்களை வீணடித்தனர். இப்பொழுது ஸ்காட்ச் பேட், திரவ சோப் என்று வந்துள்ளன அல்லவா ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா அது புதுமை. இந்த முறையைக் கண்டுபிடித்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது தொழில்முனைவரின் திறமை.\nஅடுத்து, ஒரு தொழில்முனைவர் தான் செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார். இது அவசியமா, தேவை உள்ளதா, ஒரு குறிப்பிட்ட முறையில் இந்தச் சேவையைத் தருவதன்மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கமுடியுமா\nஇந்தத் தொழில்முனைவோர் எங்கிருந்து உருவாகின்றனர் எப்படி உருவாகின்றனர் இதற்கு என்று தனியான படிப்பு ஏதெனும் உள்ளதா\nஇந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன், புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாகவே இருந்தனர். தொழில்களிலும் பெருமளவு புதுமையோ திறமையோ இருக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்புகளைப் பெற மூலதனம் தேவைப்பட்டது. வங்கிகள், வென்ச்சர் கேபிடல் ஆகியவை இல்லாத நிலையில் பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சுதந்தரத்துக்குப் பிறகும் இதே நிலைதான் தொடர்ந்தது.\nநடுநடுவே ஓரிரு கீழ்மட்ட, நடுத்தரப் பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களும் தங்களது விடாமுயற்சியின்மூலம் தொழில்முனைவோராக மிளிர முடிந்தது.\nஆனால் 1990களுக்குப் பிறகு தொழிமுனைவோராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்பொழுது அதிகத்தேவை நல்ல படிப்பு, உலக ஞானம், கம்யூனிகேஷன் திறன், ஆர்வம், விடாமுயற்சி ஆகியவையே. கொஞ்சம் பணம் இருந்தால் போதும். கொஞ்சம் என்றால் எவ்வளவு ஓரிரு லட்சங்கள் இருந்தால்கூடப் போதும். அதனைவிடக் குறைந்த பணத்தைக் கொண்டும் தொழில் தொடங்கமுடியும்.\nஎந்தப் பின்னணியிலிருந்து வந்திருக்க வேண்டும் எந்தப் பின்னணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுவாகவே பெரு நகரங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறு கிராமங்களில் மிகக்குறைந்த வாய்ப்புகள். இது இன்றைய நிலை. இந்த நிலை அடுத்த சில வருடங்களில் மாற்றம் அடையலாம்.\nஇதற்கென படிப்புகள் ஏதும் உள்ளனவா சில கல்வி நிறுவனங்கள் Entrprenuership துறையில் பாடங்களை நடத்துகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதுபோன்ற பாடங்கள் அபத்தமானவை என்றே நினைக்கிறேன். சொல்லிக்கொடுப்பதால் தொழில்முனையும் திறன் வந்துவிடாது. பிற தொழில்முனைவோரின் வாழ்க்கையைக் கூர்ந்து படிப்பதாலும், அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாலும், தண்ணீரில் குதித்து தானே நீந்தக் கற்றுக்கொள்வதாலுமே இது கிடைக்கிறது.\nமாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, கல்லூரிக்குப் போவதற்கு முன்னமேயே தங்கள் எதிர்காலக் கனவுகளைக் காணத் தொடங்குகிறார்கள். தொழில்முனையும் கனவு அந்த நேரத்திலேயே வந்துவிடவேண்டும். டாக்டராகுபவர்கள் டாக்டராகட்டும். இஞ்சினியர் ஆகவிரும்புவோர் இஞ்சினியராகட்டும். ஆனால் இவர்களுக்கு வேலை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழில்முனைவோர் ஆக ஒரு வகுப்பின் 5 சதவிகிதம் மாணவர்களாவது முயற்சி செய்யவேண்டும்.\nவேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம் நம் இளைஞர்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளைத் தரப்போகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி முனைந்து தொழில் செய்யுங்கள்.\nபள்ளிக்கூட மாணவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலே, ஜார்கன் எல்லாம் போட்டு பயமுறுத்தாமல் எழுதிய விதமும் அருமை...\nஎளிய தமிழில் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்\nதேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-05-24T14:11:43Z", "digest": "sha1:DVNWTVK5UGOKQVSZWLPUB7FL4A67PI4C", "length": 9022, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா.. | Netrigun", "raw_content": "\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா..\nநமது ஜோதிட சாஸ்திரங்களில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசிகள் அனைத்துமே நாவாகிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.\nஇந்த ராசிகளில் மூன்றாவதாக வரும் ராசி “மிதுனம்” எனும் ராசியாகும். மிதுன ராசிகாரர்கள் தங்களுக்கு ஏற்படும் ராசி தோஷங்களை போக்கி வாழ்வில் பல நன்மைகளை பெறுவதாற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n12 ராசிக்கட்டங்களில் மூன்றாவதாக வரும் ராசி மிதுனம் ராசியாகும். இந்த மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். புதனின் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறந்த அறிவாற்றல் மற்றும் கணித திறனும் இருக்கும். இயற்கையிலேயே பணம் சம்பந்தமான விடயங்களில் யோகம் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த ராசியினருக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேலும் பல அதிர்ஷ்டங்களும், பொருளாதார மேன்மைகளையும் பெற கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.\nமிதுன ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை பெறுவதற்கு புதன் கிழமைகள் தோறும் ஏதாவது வேளை உணவு அருந்தாமலோ அல்லது பால் பழம் மட்டும் சாப்பிட்டோ விரதம் இருப்பது மிதுன ராசிக்குரிய தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் இருப்பதும் உங்களுக்கு சிறந்த பலன்களை உண்டாக்கும். பணம் சம்பந்தமான விவகாரங்களை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்வது சிறப்பு.\nநீங்கள் காசி, ராமேஸ்வரம் அல்லது வேறு ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்லக்கூடிய கோயிலில் பசும் பால் தானம் அளிப்பது உங்கள் மிதுன ராசிக்கு உரிய தோஷங்களை நீக்கும் அதியற்புத பரிகாரமாகும். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வ��ங்கித் தருவதும், சிகிச்சைக்காக உதவுவதும் நல்லது.\nஉங்களால் முடிந்த போது 7 வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளை தொட்டு வணங்குவது மற்றும் அவர்களின் ஆசிகளை பெறுவதும் உங்களின் தோஷங்களை போக்கும்.\nPrevious articleநயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nNext articleசவூதி அரேபியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலி\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/07/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-24T13:41:24Z", "digest": "sha1:ETSGCFNJDI4ZWZYCMMS4HMGZ4RZ3PEGV", "length": 23414, "nlines": 194, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் -ஜூன் 29\nமொழிவது சுகம்- ஜூலை 5 →\nதுருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி\nPosted on 2 ஜூலை 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஅண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்\nஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல் அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள் அவை வரலாற்றின் குறியீடுகள்.\nஐரோப்பிய நாடுகளில் எங்கு சென்றாலும் பழமையானக் கட்டடங்களை பராமரிப்பதில் அவர்���ள் காட்டும் அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒரு நகரத்தின் அழகு வானளாவ எனப்புகழப்படும் மீட்டர் அளவுகளிலில்லை, அந்நகரத்தில் பழைய நகரம் எங்கே இருக்கிறதென விசாரித்து சென்று பாருங்கள். ஒரு தேசத்தின் பெருமையும் கம்பீரமும் அங்கேதான் ஒளிந்திருக்கும். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளை கடந்த இல்லங்களும், மண்டபங்களும், தேவாலயங்களும், தேசிய சொத்துகள். துருக்கி நாட்டின் அண்ட்டல்யாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைபோலவே பழைய அண்ட்டல்யாவை கம்பீரத்துடன் நெஞ்சில் சுமந்திருந்தது.\nஎங்கள் பேருந்து துருக்கி விடுதலைப்படையினர் சிலைக்கருகே (சென்னை உழைப்பாளர் சிலையை நினைவூட்டும்) மத்திய தரைக்கடலையொட்டி இறக்கிவிட்டது. வழிகாட்டி அங்கு சற்று தூரத்தில் தெரிந்த மினாரைக் காட்டி நான்கு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றார். பழைய அண்ட்டல்யா என்பது கோட்டைச்சுவர்போன்ற மதிற்சுவர் ஒருபுறம் புதிய நகரின் இரண்டு நீண்டவீதிகள் மற்றொரு புறமென்று இரண்டிற்குமிடையில் தொட்டிற்குழந்தைபோல கிடந்தது. குறுகலான நீண்ட வீதிகள், அவற்றை வீதிகள் என்பதைக்காட்டிலும் சற்று அகலமான நடைபாதைகஎன கூற வேண்டும். ஒட்டோமான் காலத்து வீடுகள் வரிசைகட்டி நின்றன. பெரும்பாலும் மரத்தாலானவை. வெள்ளை அடித்த முகப்புகளும் போர்டிகோவில் படர்ந்த்திருக்கும் மல்லிகையும் காலனியத்துவ கால இல்லங்களை நினைவூட்டுபவை. ஒட்டோமான் காலத்தில் இதொரு மிகப்பெரிய கிராமமென்று வழிகாட்டி கூறினார். கண்முன்னே விரிந்த திரையில் கிராமம் அசைந்து கொடுத்தது. பெரும்பாலான இல்லங்கள் இன்றைக்கு உணவு விடுதிகளாகவோ, தங்கும் விடுதிகளாகவோ இருக்கின்றன. மேசைகள் நாற்காலிகளும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து மேற்கத்திய மொழிகளில் கிடைக்கும் உணவையும் ஒயினையும் பட்டியலிட்டுக் காத்திருக்கின்றன. ஆர்வக்கோளாறினால் எங்கள் குழுவைச்சேர்ந்த ஒருவர் இல்லத்தின் கதவைத் திறக்க நாங்கள் அவரைத் தொடர்ந்தோம், இல்லத்துக்குச் சொந்தக்காரர்கள் பொதுவாக அனுமதிக்கிறார்கள். அநேகமாக சற்று முந்தைய வரியில் குறிப்பிட்டிருந்ததுபோன்று உணவு விடுதிகளாக மாற்றப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஏராளமான செடிகொடிகள், பாக்கு மரங்கள், விசிறிவாழை கூண்டில் அடைத்த பஞ்சவர்ணக் கிளிகள், சிறியதொரு நீச்சல் குளம்த்துடன் கூ டிய விசாலமான முற்றம். புதுச்சேரியிலும் நீச்சல் குளம் தவிர்த்து இதுபோன்ற வீடுகள் வெள்ளையர் பகுதியில் இருக்கின்றன. பழைய அண்டல்யாவில் தீக்கிரையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதிலமடைந்த பள்ளிவாசலொன்றையும் காணமுடிந்தது.\nவழிகாட்டி கூறியபடி நான்கு மணிக்கு அவர் கைகாட்டிய மினார் திசைக்கு வந்து சேர்ந்தோம். பதினெட்டாம் நூற்றாண்டைசேர்ந்த பள்ளிவாசல் அதன் மினார் எங்கிருந்து பார்த்தாலும் கலங்கரை விளக்கம் போல தெரிகிறது. நல்ல உயரமாக இருக்கவேண்டும். பிறகு அங்கிருந்து அத்ரியன் துறமுகம். நகரின் சுவரைகுடைந்து உருவாக்கியதுபோலவிருந்த இத்துறைமுகம் ரோமாபுரிமன்னன் அத்ரியன் என்பவனால் கி.பி 130 ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த அத்ரியனை மையமாக வைத்து மார்கரித் யூர்சினார் என்பர் பிரெஞ்சில் எழுதிய அத்ரியன் நினைவுகள் ( Memoires d’Hadrien) உலக இலக்கியங்களில் மிக முக்கியமானது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20பக்கம் மொழிபெயர்த்து பிறகு தொடரவில்லை. சென்னைக்கு வருகிறபோதெல்லாம் கடந்த நான்கு வருடங்களாக கி.அ. சச்சிதானந்தம் முடிக்கவேண்டுமென வற்புறுத்துவார். அவருக்கும் அலுத்திருக்கவேண்டும் தற்போது சொல்வதில்லை. அத்ரியன் துறைமுகத்திலிருந்து மத்திய தரைகடல் வளைகுடாபகுதியை பார்த்தீர்ளெனில் பிரிந்துவரமாட்டீர்கள்.\nஇரவு வேறொரு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டோம். பிரெஞ்சு நண்பர்களில் பலர் ஓட்டலில் இருந்த ஹமாம் குளியலுக்குச்சென்றார்கள், கட்டணம் 50யூரோ. நாங்கள் எங்கள் அறைகளிலேயே குளியலை முடித்துவிட்டு நிம்மதியாக டின்னரை முடித்துக்கொண்டு படுத்தோம்.\nகாலை ஓட்டலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் பேருந்து. காலை ஒன்பது மணிக்கு ஒரு தோலாடை நிறுவனத்தை பார்வையிடல். ஏற்கனவே சுற்றுலாவில் இதுபோன்ற நிறுவனங்களின் பங்களிப்புகுறித்து சற்று அலுப்போடு எழுதியிருக்கிறேன். இங்கே கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்களை தோலாடை அணிவித்து பூனை நடை போடவைத்தார்கள். பிறகு வழக்கம்போல ஏமாந்த சுற்றுலா பயணிகளின் தலையில் அவற்றை கட்டுவதற்கான முயற்சிகள். பன்னிரண்டு மணிக்கு வெளியில் வந்திருப்போம். அங்கிருந்து நேராக செலால் என்ற வனப்பகுதியிலிருந்த நீர்வீழ்ச்சி. பிற்பகல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்கு துருக்கியில் பு���ழ் பெற்ற உணவு விடுதியென்று ஒன்றிர்க்குக் கூட்டிசென்றார்கள். அங்கே கெபாப் புகழ் பெற்றதாம். அக்கட்டணம் இங்கள் சுற்றுலாக் கட்டணத்தில் அடங்காது. நான் இருக்கிற Strasbourg நகரில் துருக்கியர் அல்லது கிரேக்கர்கள் நடத்தும் உணவு விடுதியில் 8 யூரோவுக்கு நல்ல கெபாப்புடன் கூடிய டின்னர் கிடைக்கும். அங்கே அதற்கு எங்களிடம் 20 யூரோவை வாங்கிக்கொண்டார்கள். வந்திருந்த அத்தனைபேரும் புலம்பினாலும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் புறப்பட்டு விமான நிலையம் வந்தோம். விமான நிலையமே சுற்றுலா பயணிகளுக்காக இயங்கிறதோ என்பதுபோல வேறு பயணிகளில்லை. முதல் நாள் எங்கள் விமானத்தில் வந்த பலரும் வரிசையில் நிற்பதைப்பார்த்தேன். நாங்கள் வரிசையில் நிற்கிறபொழுது தட்டச்சு செய்யப்பட பெயர்களை வைத்துக்கொண்டு வரிசையில் நின்ற பயணிகளை விமான ஊழியர்கள் தேடினார்கள். எங்களைக்கூப்பிடவில்லை. முதலில் புரியவில்லை. எதற்காக கூப்பிட்டிருப்பார்கள் என்று மண்டையைகுடைந்துகொண்டிருந்தேன். நானும் எனது மனைவியும் ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டோம். எங்களுடனிருந்த டாக்டரின் தம்பதி புலம்பிகொண்டு வந்து சேர்ந்தார். என்ன நடந்ததென விசாரித்தேன். தரைவிரிப்பு, நகை தொழிற்சாலை, தோலாடை என்றெல்லாம் பார்வையிட்டோமில்லையா, அங்கே பொருட்களை வாங்கியவர்களின் பெயர் பட்டியல் துருக்கி சுங்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட அவர்கள் கணிசமானதொரு தொகையை சுங்கவரியாக இவர்களிடம் வசூலித்திருக்கிறார்கள். பலர் முகத்தைத் தொங்கப்போட்டபடி விமானத்தில் பயணிப்பதை காணமுடிந்தது.\nமுடிக்கு முன்பாக ஒரு கொசுறுச் செய்தி: ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்காக துருக்கியில் கடனட்டையை விரும்புவதில்லை. துருக்கி நாட்டில் ரஷ்யாவைப்போலவே சுற்றுலாவும் பெரும் வணிகமும் மபியாக்கள் வசம் இருக்கவேண்டுமென்பதென் யூகம், யூகம் மட்டுமே. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் பாரீஸ் திரும்பிவிட்டோம்.\nதொடரை வாசித்த அனைவருக்கும் நன்றி\n← மொழிவது சுகம் -ஜூன் 29\nமொழிவது சுகம்- ஜூலை 5 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nபடித்ததும் சுவைத்ததும் – 1\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/tik-tok-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-play-store%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-24T14:13:33Z", "digest": "sha1:CCYK7GV3ESRCPBQINUNR4D2T5XOWYDMB", "length": 6411, "nlines": 107, "source_domain": "moviewingz.com", "title": "Tik Tok’ செயலியை ‘Play Store’ல் இருந்து தூக்கியது கூகுள் நிறுவனம். – hacked by h0d3_g4n", "raw_content": "\nகேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்உலகெங்கும் ஜூன் 14…\nஇது மோடி அலை அல்ல இந்துத்துவா அலை: சுப்பிரமணியன்…\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nநோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பிரபல காமெடி…\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும்…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது…\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nTik Tok’ செயலியை ‘Play Store’ல் இருந்து தூக்கியது கூகுள் நிறுவனம்.\nTik Tok’ செயலியை ‘Play Store’ல் இருந்து தூக்கியது கூகுள் நிறுவனம்.\nஅனைத்து வயது தரப்பு மக்களுடம் டிக் டாக் செயலியை பயன்படுத்தினர். பல்வேறு வகையில் டிக் டாக் என்னும் செயலி தீமை தருவதால், அதை தடை செய்யக்கோரி கோரிகைகள் எழுந்தன.\nஅதை தொடர்ந்து வழக்குகள் நீதிமன்றத்தில் இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு, டிக் டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்றும் டிக் டாக் தடை செய்யப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஅதோடு, ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதனை ஏற்று தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கியுள்ளது. டிக் டாக் என்னும் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு வழியாக ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்\nசர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/zomato-had-loss-29-crore-dollar-2018-19-fiscal-year/", "date_download": "2019-05-24T13:18:56Z", "digest": "sha1:GQE7K7RYUH26SYYPWSJ2WAGELXBPZIKD", "length": 12976, "nlines": 106, "source_domain": "varthagamadurai.com", "title": "2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ | Varthaga Madurai", "raw_content": "\n2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ\n2018-19ம் நிதியாண்டில் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜோமாடோ\nமாதத்திற்கு சராசரியாக 19 கோடி உணவு பயனாளர்களை கொண்டுள்ள உணவு விநியோக சேவை நிறுவனம் ஜோமாடோ(Zomato). 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று தனது சேவையை 24 நாடுகளிலும், 4000க்கும் அதிகமான பணியாளர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் அலிபாபா நிறுவனம் ஜோமாடோவில் 10 சதவீத பங்கு அளவில் முதலீடு செய்துள்ளது.\nவெளிநாட்டு நிறுவனங்களான உபேர் ஈட்ஸ்(Uber Eats) மற்றும் ஸ்விக்கி(Swiggy) நிறுவனங்களுடன் உணவு விநியோக சேவையில் போட்டிபோட்டு கொண்டு வெற்றிகரமாக வலம் வரும் இந்திய நிறுவனம் தான் ஜோமாடோ. உலகளவில் இதுவரை 12 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது ஜோமாடோ. உணவகங்களை இணையத்தில் தேடுவது, உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது, நிர்வாகங்களுக்கு தேவையான உணவு சார்ந்த சேவையினை அளித்தல் மற்றும் மற்ற உணவு விற்பனைகளை(Food Delivery Business) செய்து வருகிறது இந்த நிறுவனம்.\nநேற்று (05-04-2019) தனது 2018-19ம் நிதியாண்டுக்கான ஆண்டு நிதி அறிக்கையை (Annual Report) வெளியிட்டது, 29.4 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக நிறுவனம் சார்பில் .தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 2018-19ம் நிதியாண்டில் 20.6 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த 2017-18ம் நிதி வருட வருவாயை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாகும். 2017-18ம் நிதியாண்டில் ஜோமாடோ நிறுவனத்தின் வருவாய் 6.8 கோடி அமெரிக்க டாலர்களாகும்.\nஇந்திய பிராந்தியத்தில் ஏற்பட்ட செலவின விகிதங்கள் அதிகமானதாகவும், இதன் தொடர்ச்சியாக நிறுவனம் 29.4 கோடி டாலர் நஷ்டத்தை அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள் வரும் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வருவாயை அளிக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவு விநியோக சேவையில்(Delivery Service) 15.5 கோடி டாலர்களும், உணவகங்களுடன் சேர்ந்து உணவளிக்கும் வகையில்(Dining out) 4.9 கோடி டாலர்களும், சுகாதாரமான உணவளிக்கும் பிரிவில்(Sustainability) 20 லட்சம் டாலர்களையும் 2018-19ம் நிதி வருடத்தில் வருவாயாக ஈட்டியுள்ளது. ‘Feeding India’ என்ற பெயரில் 8500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு, உணவில்லாதவர்களுக்கு 2 கோடி உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது.\nபுதிய வருமான வரி விகிதங்கள் 2019-20 – எளிய விளக்கங்களுடன்\nநீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/22024346/1158323/Happy-92nd-Birthday-to-Her-Majesty-The-Queen-Elizabeth.vpf", "date_download": "2019-05-24T14:13:25Z", "digest": "sha1:Y2ZEPLKIYZBUN6SQARVJ6ZX7X6ENRRWE", "length": 17559, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள் || Happy 92nd Birthday to Her Majesty The Queen Elizabeth II", "raw_content": "\nசென்னை 24-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபிரிட்டனில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்\nமாற்றம்: ஏப்ரல் 22, 2018 02:57\nபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 92வது பிறந்தநாளைக் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடினார். #QueensBirthday #HappyBirthdayHerMajesty\nபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 92வது பிறந்தநாளைக் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடினார். #QueensBirthday #HappyBirthdayHerMajesty\nஇரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். இவர் 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த்தின் தலைவரும் இவராவார்.\nஎலிசபெத் 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி லண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்���ுப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947-ல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இளவரசர் சார்லசு, இளவரசி ஆன், இளவரசர் ஆண்ட்ரூ, மற்றும் இளவரசர் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.\n66 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரிட்டன் அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார். விக்டோரியா மகாராணி மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.\nஎலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.\nஇந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் தனது 92-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். வழக்கமாக ராணி தமது பிறந்தநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவார். ஆனால் இம்முறை டாம் ஜோன்ஸ், கைலி மினோக், ஸ்டிங், ஷேகி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர். #QueensBirthday #HappyBirthdayHerMajesty\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nசூரத் தீவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 பேர் பரிதாப பலி\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n28,29 தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி பயணம்\nபுதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க டெல்லியில் நாளை தே.ஜ.கூட்டணி ஆலோச��ை\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nஅண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்\nசூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nஅமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/1744", "date_download": "2019-05-24T13:45:13Z", "digest": "sha1:R57N3IO6MS7LBUY5L5CBI5O5BRCBPFT7", "length": 11486, "nlines": 73, "source_domain": "www.ntamilnews.com", "title": "குர்ஆனை தடைசெய்யும் பொதுபல சேனாவின் கருத்துக்கு அ.இ.அ.பொ.ஊ.சங்கம் கண்டனம்..!! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை குர்ஆனை தடைசெய்யும் பொதுபல சேனாவின் கருத்துக்கு அ.இ.அ.பொ.ஊ.சங்கம் கண்டனம்..\nகுர்ஆனை தடைசெய்யும் பொதுபல சேனாவின் கருத்துக்கு அ.இ.அ.பொ.ஊ.சங்கம் கண்டனம்..\nபுனித அல்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சாரதேரர் அண்மையில் முன்வைத்த கருத்துக்கு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் ஞானசார தேரரின் மேற்படி கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் தீர���மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசங்கத்தின் முகாமைத்துவ சபைக் கூட்டம் சங்கத்தலைவரும், தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில், கல்முனை சணச மண்டபத்தில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் அல்குர்ஆனைத் தடை செய்தல் தொடர்பான கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானத்திற்கான பிரேரணையை சங்க ஆலோசகர் ஐ.எம்.இப்றாலெவ்வை முன்மொ\nஆலோசகர் இப்றாலெவ்வை குறித்த கண்டனத்தீர்மானத்திற்கான பிரேரனையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.\nஇந்த நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததைத் தொடர்ந்து சற்றுமௌனித்திருந்த பொதுபல சேனா சிறுபான்மை மக்கள் மீதான, குறிப்பாக முஸ்லிம்கள் மீதான விசக் கருத்துக்களை மீண்டும் கக்கத் தொடங்கியுள்ளன.\nகடந்த மஹிந்த ஆட்சியின் போது தமது இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னிறுத்தி கோரத்தாண்டவமாடிய பொது பல சேனாவின் விஷமத்தனங்கள் நல்லாட்சியிலும் தொடர இடமளிக்கப்பட்டிருப்பதுதான் கவலையளிப்பதாகவுள்ளது.\nவிஷக்கருத்துக்களையும், முஸ்லிம்களுக்கெதிரான விஷமப் பிரசாரங்களையும் வழமையான பாணியில் முடுக்கிவிட்டுள்ள பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தமது உச்ச வெளிப்பாடாகப் புனித திருக்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nகடந்த 1400 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் அமைதி, சமாதானம், சகவாழ்வை வலியுறுத்திக் கொண்டு உலகமக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவனால் அருளப்பட்ட பெரும் கொடையாக புனித குர்ஆன் மிளிர்கின்றது.\nமுழுமனித சமூகத்தினதும் இம்மை, மறுமை வாழ்வின் விமோசனத்திற்கும், சுபீட்சத்திற்கும் நேர்வழிகாட்டும் புனித குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமெனக் கோருவது இந்நாட்டு முஸ்லிம்களின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது. அல்–குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள் மறையாகும். அது இந்த உலகம் நிலைத்திருக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.\nஇலங்கை முஸ்லிம்களை மட்டுமன்றி உலக முஸ்லிம்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஞானசார தேரரின் இந்த விஷமக்கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் பெரும் விசனத்திற்குரியதுமாகும்.\nஇந்த நிலையில் இனவாத, மதவாத செயற்பாடுகளுக்குத் துளியும் இடமளிக்க மாட்டோமென்ற உறுத��யைத் தெரிவித்தும், சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டியும், அவர்களது ஏகோபித்த ஆதரவால் நாட்டில் மலர்ந்த நல்லாட்சி இப்புல்லுருவிகளின் கொட்டங்களை அடக்குவதில் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.\nஎனவே இன்றைய நல்லாட்சியில் இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் இத்தகைய அமைப்புகள் மீதும், அதன் சூத்திர தாரிகள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவும் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.\nகண்டனப் பிரேரணை மீது மேலும் பலரும் உரையாற்றியதுடன் கண்டனத் தீர்மானம் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.\nதீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சங்கப் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார்.\nPrevious articleநரகமாக மாறும் வவுனியா நகர பேரூந்து தரிப்பிடம்\nNext articleவிஜய்-அஜித்தை ஒன்று சேர்க்க ஒரு அதிரடி முடிவு\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212482?ref=popular", "date_download": "2019-05-24T13:25:57Z", "digest": "sha1:AJHMKASEGZUQ5NJJSGD6IGIHSA3LZH2C", "length": 7902, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்பு\nதமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் கூறுகையில்,\nநான் கண்டவர்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர்.\nகீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும் தன்மேல் போட்டுக்கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார்.\nஉண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளார். தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்ல. அன்றிருந்த அரசியல் தலைவர்களே முழுக்க முழுக்க காரணம் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=462&news=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:08:23Z", "digest": "sha1:CLH2AUGQQP7MCJVZAUVJDWB24KSPYQJF", "length": 6365, "nlines": 51, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nசின்ன நம்பர் நடிகையின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ட தாயார்\n15 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபீல்டில் இருக்கும் சின்ன நம்பர் நடிகை 50 படங்களைத் தாண்டி விட்டார். இருந்தாலும் இப்போதும் கூட பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இனி இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது சிரமம். எனவே ஹீரோயினுக்கு முக்கிய���்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்ததோடு சொந்தப்படம் எடுக்கவும் ஹோட்டல் பிசினஸ் தொடங்கவும் எண்ணம் இருப்பதாகச் சொன்னார். ஆனால் அந்த இரண்டுக்குமே ஆரம்ப நிலையிலேயே அம்மா முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். இரண்டிலுமே ஜெயித்தவர்களை விட தோற்றவர்கள் தாம் அதிகம். எனவே இப்போதைக்கு நடிப்பை மட்டும் பார்ப்போம் என்று அட்வைஸ் சொல்லிவிட்டாராம்.\nஅம்மா பேச்சை வேத வாக்காக எடுத்துக்கொண்ட நடிகை சமீபத்தில் மலையாள பக்கமும் கூட கவனத்தை திருப்பியுள்ளாராம்.\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவாரிசு நடிகருடன் பாச நடிகை காதல்: கடுப்பில் இளம் ஹீரோ\n5 லட்சத்தில் இருந்து 50 லட்சத்துக்கு தாவிய மைனா நாயகன்\nஒரிஜினல் தாத்தாவாகவே மாறிவிட்ட வம்பு\nஅவங்களுக்கு கொடுக்குறீங்க எனக்கு கொடுத்தா என்ன... நியாயம் கேட்கும் உமி நடிகை\nரூ. 1 'சி' மேட்டர்: நடிகையை சுற்றி சுற்றி வரும் புதுமுக இயக்குனர்கள்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10309253", "date_download": "2019-05-24T13:32:53Z", "digest": "sha1:D3N7HAP35I2DBKYIQYK75W7TNANQM54H", "length": 71269, "nlines": 878, "source_domain": "old.thinnai.com", "title": "ஒரு சுமாரான கணவன் | திண்ணை", "raw_content": "\n‘அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு\nஅன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா\nவேனில் கணவன் தியாகு அவள் தோளைத் தழுவியபடி பக்கத்தில் இருந்தான். இப்போதுதான் கல்யாணம் பண்ணிக்கொண்ட களை இருவர் முகத்திலும் இருந்தது. இரண்டு மூன்று இரவுகள் உபசரிப்பிலும் சரசத்திலும் சரியாகத் தூக்கமில்லாமல் கழிந்த களைப்பும் கூடவே இருந்தது.\n‘ரொம்ப அளகா இருக்கு உங்க ஊரு ‘ என்றாள்.\n‘பாத்தியா, பாத்தவொண்ணயே புடிச்சிப் போச்சி தங்கச்சிக்கு ‘ என்று சிரித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தை. பேர்தான் குழந்தை. ஆள் தொந்தியும் தொப்பையுமாய் கடோத்கஜன் மாதிரி இருப்பான். தியாகுவுக்கு ரொம்ப நெருக்கமான கூட்டாளி.\nஇந்தக் குழந்தையினால்தான் நேற்றே பினாங்குக்கு வந்து புதிய வீட்டில் குடிபுக வேண்டியவர்கள் ஒரு நாள் தாமதமாக வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அவனும் அவன் நண்பர்களும் கொடுத்த கல்யாண விருந்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் குவாலா லும்பூரை விட்டுப் போக வேண்டும் என அவன் அடம் பிடித்து விட்டான்.\n‘ஐயோ, திங்கக் கிளம காலையில நான் பினாங்கில லோரி எடுக்கணும் கொளந்த ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே அதுக்கு ஊரும் புதிசு, ஊடும் புதிசு ‘ என்றான் தியாகு.\n‘காடி கெடக்குது தியாகு. ஒங்க ரெண்டு பேரயும் என்னொட வேன்லயே கொண்டி கரக்டா உட்டர்ரேன். ஞாயத்துக்கிளம விருந்து முடிஞ்சவொண்ண பத்து மணி போல உட்டம்னா கால ஒரு மணிக்கெல்லாம் போயிடலாமே ‘ என்றான் குழந்தை.\nதியாகு நண்பர்களைத் தட்டிக்கழிக்க முடியாதவனாக இருந்தான். கண்ணால் அவளிடம் அனுமதி கேட்டான். அவள் சரியென்பதுபோலச் சிரித்து விட்டாள். அதுதான் தப்பாகப் போனது.\nவிருந்து கோலாகலமாகத்தான் நடந்தது. ஆனால் தண்ணீர் ஏராளமாகப் புரண்டது. ஒரு மணி வரைக்கும் கூத்தும் கேலியுமாகப் போனது. ஒன்றரை மணிக்குத்தான் விட்டார்கள். இப்போது பினாங்கு வந்து சேர மணி காலை 5. முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான். இரண்டு முறை தூங்கி விழுந்து வேன் வளைந்து வளைந்து போக அவள் வற்புறுத்த தைப்பிங் வந்தபோதுதான் குழந்தையிடம் கொடுத்தான்.\nஅன்னம்மாவுக்குக் கலவரமாக இருந்தது. தன்னைக் கொண்டு போய் தான் இந்தப் புதிய ஊரில் தான் இன்னமும் பார்த்திராத அந்த அடுக்கு மாடி வீட்டில் விட்டுவிட்டுத் தியாகு உடனே கிளம்பிவிடப் போகிறான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவனுக்கு டிரைவர் வேலை. அவனுக்கு ஒரு வாரம் கல்யாணத்திற்காக லீவு கொடுத்திருந்த அவன் சீன முதலாளி, திங்கள் கிழமை கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். காலையிலேயே முக்கியமான டிரிப் இருக்கிறதென்று முதலிலேயே சொல்லி எச்சரித்து வைத்திருந்தான் தியாகு. ‘வெளியூர் டிரிப். ஈப்போ வரிக்கும் போய் திரும்புனும். ராத்திரிக்குத்தான் திரும்ப முடியும். மொதலாளி மொரடன் அன்னம்மா. கண்டிப்பா போயிடணும். ‘\nஆயர் ஈத்தாம் பகுதியில் நெருப்புப் பெட்டிகளை நிறுத்தி வைத்திருந்தது போல அடுக்கு மாடி வீடுகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு கடைசிக் கட்டிடத்திற்கு வழி சொல்லிக்கொண்டு வேனைக் கொண்டு நிறுத்தச் செய்தான் தியாகு.\nஅந்த அதிகாலை நேரத்தில் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சீனர் உணவுக்கடைகள் சுறுசுறுப்பாக வியாபாரம் தொடங்கியிருந்தன. மீயும் பீஹூனும் பன்றிக் கொழுப்பில் பொறியும் வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. இரும்புச் சட்டிகளில் சட்டுவங்கள் படார் படார் என்று தட்டப்படும் ஒசைகள் கேட்டன. கும்பல் கும்பலாகச் சீனர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.\nகட்டிட வாசலுக்குப் போகும் வழியெல்லாம் நிறையக் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. ஒருவகையாக நெறிசலுக்��ிடையில் நுழை வாயிலில் கொண்டு நிறுத்தினான் குழந்தை.\nஇறங்கியவுடன் தியாகு அண்ணாந்து அவளுக்குக் காட்டினான். ‘அதோ பாரு. பத்தாவது மாடி. அந்த செவப்புத் துணி தொங்குது, அதுக்கு அடுத்தாப்பில ‘ அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. ‘இவ்வளோ ஒயரமா ‘ அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. ‘இவ்வளோ ஒயரமா \n‘பயப்படாத. ரெண்டு லிஃப்டு இருக்குது. ஒரு நிமிஷத்தில ஏறிடலாம்\nஇறங்கி விறுவிறுவென்று சாமான்களை இறக்கினார்கள். இரண்டு சூட் கேஸ்கள், படுக்கைக்கான சட்டங்களும் பலகைகளும்., ஒரு மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய இரு கைப்பைகள், அன்னம்மாவின் அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய்த்தூள் ஊறுகாய் போத்தல்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் லிஃப்டுக்கு அருகில் வைத்தார்கள்.\nதியாகு லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. இரண்டு மூன்று முறை அழுத்தினான். ஊஹூம். அப்படியே எதிர்ப்பக்கம் போய் அடுத்த லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். இல்லை.\n‘அட, லிஃப்டு வேல செய்யிலியே\nஅன்னம்மா இரண்டு பைகளைக் கையில் பிடித்தவாறே நின்றாள். இரவு முழுக்கத் தூங்காத அலுப்பும் பிரயாணக் களைப்பும் அவள் கண்களில் தெரிந்தன. பக்கத்தில் இருந்த படிகளில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். லிஃப்டின் முன்னால் பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன. ஒரு ஓரத்திலிருந்து மூத்திர வாசம் வந்துகொண்டிருந்தது.\n‘சரி அப்ப ஏறிட வேண்டியதுதான்\n ‘ என்று கேட்டான் குழந்தை.\n‘ஆளுக்கொண்ணா தூக்க வேண்டியதுதான் ‘ என்றான்.\n‘வேற வழி இல்ல கொளந்த. லிஃப்டு வர்ரதுக்குக் காத்துக்கிட்டு இருக்க முடியாது. சாமாங்கள இங்க வச்சிட்டுப் போகவும் முடியாது. இந்தப் பக்கம் திருட்டு அதிகம். எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான். நான் மெத்தயத் தூக்கிக்கிறேன். நீ ஒரு சூட்கெச எடுத்துக்க. ஒரு ரெண்டு மாடி போய் அங்க வச்சிட்டு எறங்கி வந்து அடுத்த ஜாமானத் தூக்குவோம். அங்க வச்சிட்டு இன்னும் ரெண்டு மாடி. இப்படியே மாத்தி மாத்திக் கொண்டி சேத்திருவோம். ‘\nகுழந்தை கொஞ்சம் யோசித்து விட்டு ‘சரி ‘ என்று ஒரு சூட்கேசைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டான்.\nஅன்னம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் தியாகு. ‘அன்னம்மா, நீ உன்னால முடிஞ்சத தூக்கிக்கிட்டு நேரா பத்தாவது மாடிக்குப் போய் அங்க நில்லு. நாங்க வந்து சேந்தர்ரோம் ‘ என்றான்.\nஅன்னம்மா இரண்டு பைகளுடனும் படிக்கட்டை நெருங்கி ஏறத் தொடங்கினாள். சேலையின் அடிப்பாகம் காலில் சிக்கியது. ஒரு கையால் லேசாகத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாள்.\nமூன்றாவது மாடி ஏறுவதற்குள் அன்னம்மாவுக்கு இளைத்தது. வராந்தாவில் நின்று கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். கீழே சீனர் ஒட்டுக் கடைகளிலிருந்து மீ பிரட்டும் புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. சலசலவென பேச்சுச் சத்தமும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றமும் கேட்டது. ஒட்டுக்கடைகளின் படுதாக் கூரைகளின் மேல் சில மரங்களின் கிளைகள் நிழல் கொடுத்து அணைத்தவாறு படர்ந்திருந்தன.\nமெத்தையை முதுகில் சுமந்தவாறு மூசு மூசு என்று இளைத்துக் கொண்டு தியாகு அங்கு வந்து சேர்ந்தான். மெத்தையை இறக்கி வைத்தான். ‘நீ போய்ட்டே இரு. நான் போயி இன்னொரு சூட்கேசக் கொண்டாந்து இங்க வச்சிட்றேன் ‘ என்று இறங்கி ஓடினான்.\nஅவனைக் கொஞ்ச நேரம் இரக்கமாகப் பார்த்து விட்டு மீண்டும் ஏறினாள் அன்னம்மா. எந்த மாடியிலும் எண்கள் போட்டிருக்கவில்லை. உத்தேசமாக வைத்துக்கொண்டு ஏறினாள். அந்த குறுகிய படிகளில் ஆட்கள் அவசரமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்குப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி நின்று ஏறினாள். ஒன்பது மாடி என்று கணக்கு வந்தவுடன் நின்று அவன் வந்து சேரக் காத்திருந்தாள்.\nஒரு ஐந்து நிமிடத்தில் அவன் மெத்தையோடு வந்தான். அவன் உடல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு நிற்க நேரமில்லை. நின்றால் காற்றுப் போய்விடும் என்பது போல நிற்காமல் ஏறினான். ‘இன்னும் ஒரு மாடி மேல அன்னம்மா. ஏறு ஏறு ‘ என்று சொல்லிக்கொண்டே அவன் ஏறிப் போனான். ஒரு ரெண்டு நிமிடத்தில் குழந்தை ஒரு சூட்கேசுடன் இளைக்க இளைக்க வந்தான். அன்னம்மாவைப் பார்த்ததும் ‘பொண கனம் கனக்குது தங்கச்சி இந்தப் பொட்டி ‘ என்றான்.\n ‘ என்று கேட்டாள் அன்னம்மா.\n‘இதோ ரெண்டு மாடிக்குக் கீள இருக்கு போய் எடுத்தாரணும் ‘ என்றான்.\nஇரண்டு பேருமாக பத்தாவது மாடிக்கு ஏறினார்கள். தியாகு மெத்தையை ஒரு பக்கத்தில் சாத்தி வைத்து விட்டுக் கம்பிக் கதவில் சாவி போட்டுத் துழாவிக் கொண்டிருந்தான். எல்லாம் கொஞ்சம் துருப்பிடித்துப் போயிருந்தன. பூட்டைக் கொஞ்சம் ஆட்டி அசைத்துத் திருகித்தான் திறக்க வேண்டி இருந்தது. அவன் திறக்கும் வரை அன்னம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் புது வாழ்கையை அவன் திறப்பதற்குக் காத்திருந்தாள்.\nபக்கத்து வீட்டிலிருந்து ஒரு சீனத்தி சத்தம் கேட்டுக் கோபத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.\nஒரு வழியாகக் கம்பிக் கதவு திறந்தது. அடுத்ததாகப் பலகைக் கதவின் பூட்டுடன் கொஞ்சம் போராடினான். அது திறந்ததும் ‘சீக்கிரமா உள்ள போ அன்னம்மா ‘ என்றான்.\n‘சோத்துக்கால எடுத்து வச்சிப் போ தங்கச்சி ‘ என்றான் குழந்தை.\n‘ஆமா இவன் ஒருத்தன் சாத்திரம் சொல்ல வந்திட்டான், இந்த அவசரத்தில எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல ‘ என்றான் தியாகு. ஆனால் அவள் கவனமாக வலது காலை எடுத்து வைத்துத்தான் உள்ளே போனாள். அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து மக்கிய மணம் கப்பென்று அடித்தது.\nதியாகு மெத்தையைக் கொஞ்சம் வளைத்துக் கதவில் திணித்து உள்ளே கொண்டு வந்து தம்மென்று தரையில் போட்டான். தரையிலிலிருந்து குப்பென்று தூசு எழுந்தது.\n‘சரி நாங்க போய் மத்த சாமானத் தூக்கிட்டு வந்திர்ரொம் ‘ என்று தியாகு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினான்.\nவீடு மிகச் சிறியதாக இருந்தது. இரண்டு அறைகள். குறுகிய வரவேற்பறை. பெட்டி போல ஒரு சமயலறை. குழாயைத் திறந்தாள். புஸ்ஸென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்ட பின்னர் பழுப்புக் கலரில் தண்ணீர் வந்தது. கொஞ்சம் ஒடிய பிறகு தெளிவானது.\nசூட் கேஸும் ஒரு மூட்டையும் வந்தன. ‘தோ போய் கட்டிலத் தூக்கிட்டு வந்திர்ரோம் ‘ என்று ஒடினார்கள். குழந்தையால் முடியவில்லை. சோர்ந்து நடந்தான். ‘சீக்கிரம் வா கொளந்த, இல்லன்னா எவனாச்சம் தூக்கீட்டு போயிடுவான் ‘ என்று அவனை அவசரப் படுத்தினான் தியாகு.\nஅவளுக்குப் பாவமாக இருந்தது. வீட்டைப் பார்க்க சோகமாகவும் இருந்தது. அவள் பெற்றோரின் வீடு குவால லும்பூரில் இருந்தாலும் ஸ்தாபாக் பக்கத்தில் ஒரு கம்பத்தில் இருந்தது. நாலு விசாலமான அறைகள். பின்னால் நிலம் இருந்தது. அப்பா காய்கறி போட்டிருந்தார். கொஞ்சம் வேலி அடைத்து சில கோழிகள் கூட வளர்த்தார். காலாற நடந்து சுற்ற ஏற்ற வீடு.\n‘அங்க பினாங்கில உங்க ஊடு மாரி இருக்காது. சின்ன பிளேட்தான் ‘ என்று தியாகு ���ொஞ்சம் வருத்தமாகக் கூறியிருக்கிறான்.\n‘நம்ப ரெண்டு பேருக்கு அது போதும் ‘ என்று அவள் அவனை ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.\nதியாகு நல்லவனாகத் தெரிந்தான். அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்த போதே தன் அக்காளுக்கு வாய்த்த கணவனைப் போல எல்லாரையும் அதிகாரம் பண்ணும் முரடனாக இல்லாதவனாக ஒருத்தன் வாய்த்தால் போதும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது. தியாகு எப்போதும் சிரித்த முகமாக இருந்தான். கனிவாகப் பேசினான். முக்கியமாக அக்காவின் கணவனைப் போல அவன் இடை விடாமல் சிகிரெட் ஊதித் தள்ளுவதில்லை.\nகல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது முதல் முதலில் தியாகுவைத் தனியாக அவள் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த போது அவள் முதலில் கேட்டது அந்தக் கேள்விதான். ‘சிகிரெட் பிடிப்பிங்களா \n ‘ என்றான். ‘அந்தப் பளக்கம் ஜென்மத்துக்கும் கிடயாது ‘\n‘எப்பவாச்சும். கூட்டாளிங்களோட சந்தோஷமா இருக்கும் போது மாத்ரம்\n‘சரி அன்னம்மா. கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன். கொஞ்சம் டைம் குடு ‘ என்றான்.\nமீண்டும் சந்தோஷமாக இருந்தது. இத்தனை இணக்கமாக ஒரு ஆண் பேசி அவள் கேட்டதில்லை. அவள் அப்பாவும் அக்காள் புருஷனும் ஒரு நாளும் இப்படிப் பேசியதில்லை. அன்னம்மா அவனை அன்றே காதலிக்கத் தொடங்கி விட்டாள்.\nவீட்டுக்கு வெளியே தடாலென்று சத்தம் கேட்டது. ஏதோ பலகைகள் விழுவது போலவும் சத்தம் கேட்டது. அன்னம்மா படபடப்போடு வந்து எட்டிப் பார்த்தாள். கதவுக்குப் பக்கத்தில் தியாகு சருக்கி விழுந்து கிடந்தான். அவன் தூக்கி வந்த படுக்கைப் பலகைகள் சிதறி விழுந்து கிடந்தன.\n‘ஐயோ ‘ என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். ‘ஒண்ணுமில்ல அன்னம்மா. ஒடியாந்தனா, சருக்கி விட்டிருச்சி\n ‘ பலகைகளைப் பொறுக்கி எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தான். அவன் வந்து இரண்டு நிமிடம் கழித்து குழந்தை நாலு சட்டங்களைத் தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க வந்து சேர்ந்தான்.\n‘சரி அன்னம்மா. நான் கெளம்பறேன். நீ வீட்ட பூட்டிக்கிட்டு இரு. சாயந்திரம் ஆறு ஏளு மணி போல வந்திருவேன். சரியா வா வா கொளந்த ரொம்ப லேட்டாய்ப் போச்சி ‘ அவன் முன்னால் ஓட குழந்தை மூச்சு இன்னும் அடங்காமல் பின்னால் ஓடினான்.\nஅவன் போன பின் வீடு வெறிச்சென்றிருந்தது. இது வீடா \nமூலைக்கு மூலை ஒட்டடை. சுவரில் முன்பு பசை போட்டு ஒட்டப்பட்டுக் கிழிக்கப் பட்டிருந்த சீன மொழிப் போஸ்டர்கள், படங்களின் தொங்கும் எச்சங்கள். சமையலறை எண்ணெய்ச் சிக்குப் பிடித்துக் கிடந்தது. பின்பக்கம் கம்பித் தடுப்புப் போட்டிருந்தார்கள். எல்லாம் துருப்பிடித்திருந்தன. அதன் பின்னால் அந்த அடுக்கு மாடி சதுரக் கட்டிடத்தின் நடுப்பகுதியான திறந்த வெளி இருந்தது. அங்கிருந்து எட்டிப்பார்த்தால் குப்பைகள் மலையாய்க் குவிந்திருந்தன. தூக்கி எறியப்பட்ட உணவு அழுகும் வீச்சம் வந்து கொண்டிருந்தது.\n‘நான் இன்னும் வீட்ட சரியா கூடப் பாக்கில. எங்க நேரம் ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா ‘ என்று கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லியிருந்தான்.\n ‘ என்று அப்போது சொன்னாள். இப்போது பார்க்கும்போது அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.\n ஆணி அடித்து அடித்துச் சுவர்களில் அம்மை வார்த்திருந்தது. சுவர்கள் இருண்டிருந்தன. வர்ணம் அடித்து இருபது வருடமாவது இருக்க வேண்டும். ஓர் அறைக்கு ஒரு 40 வாட் பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒயர் முழுக்க ஒட்டடை. குளியலறையிலிருந்து மக்கிப்போன மூத்திர மணம் வந்து கொண்டிருந்தது. பிளஷ் வேலை செய்யவில்லை. இங்கு எப்படி வாழ்வது \nஎப்படிப்பட்ட மனிதன் இந்தக் கணவன் ஒரு லோரி டிரைவராக வருமளவுக்குதான் அவனுக்கு தெரவிசு. அவ்வளவுக்குத்தான் சம்பாத்தியம். ஒரு நல்ல வீடு பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. கூட்டாளி சொன்னான் என்றும் மலிவாக இருக்கிறது என்றும் கண்ணை மூடிக்கொண்டு பிடித்து விட்டான். கூட்டாளிகள் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுகிறான்.\nநிதானமாகக் காரியம் செய்யத் தெரியவில்லை. பேய் போல வண்டி ஓட்டுகிறான். படபடவென்று ஒடுகிறான். அந்த ஓட்டத்தில் சருக்கி விழுகிறான். வெகுளித் தனமாகச் சிரிக்கிறான். வேலைக்கு ஓடும் அவசரத்தில் புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்���ும் மனைவியிடம் அன்பாகச் சொல்லிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. மனைவி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவனா என்னை வாழ்நாளெல்லாம் கட்டிக் காக்கப் போகிறான் \nஅவளுக்குப் பசி கடுமையாக இருந்தது. ஆனால் என்ன செய்வது இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்… அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்… அங்கு உள்ள ஜனங்களை நினைத்தாலே பயமாக இருந்தது. இப்படி விட்டுப் போனானே\nநேற்றிரவெல்லாம் கண் விழித்து வந்த அலுப்பு அவளைத் தள்ளிற்று. இந்த வீட்டில் உட்காரக் கூட நாற்காலி இல்லை. பிரித்துத் தாறுமாறாக இறைந்து கிடந்த கட்டில் பலகைகளைப் பார்த்தாள். மெத்தை தனியாக அவன் எறிந்து விட்டுப் போன அதே இடத்தில் கோணலாக ஓவென்று கிடந்தது. புதிய மெத்தை. கல்யாணப் பரிசு. விரிப்பு சூட்கேசில் இருக்கிறது. அதைத் திறந்து எடுக்க உற்சாகம் இல்லை. தலையணை இன்னும் வாங்கவில்லை.\nஅங்கிருந்த நூற்றுக் கணக்கான புறாக்கூண்டு வீடுகளில் எந்தத் திசை என்று சொல்ல முடியாத ஒரு வீட்டில் சீன மொழியில் ஒரு பெண் கூக்குரலிட்டு ஏசி தப்தப்பென்று எதையோ போட்டு அடித்தாள். தொடர்ந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. இன்னும் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து ஊற்றும் சத்தம் கேட்டது.\nஎல்லாச் சத்தங்களும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஓங்கி உயர்ந்த காங்க்ரீட் சுவர்களுக்குள் மோதி எதிரொலித்துச் சுற்றி வந்தன. ஒலி அடங்கிய பின்னும் ஓவென்ற பின்னொலி சுருண்டு கொண்டிருந்தது.\nதனிமையும் பயமும் கரிய மேகங்களாகி அவளை அழுத்தின. நேற்று கலகலப்பான கல்யாணப் பெண்ணாக இருந்து விட்டு இன்று இப்படி ஒண்டியாய்த் திசை தெரியாமல் வாழவா பெற்றோர்கள் இத்தனை தூரம் அனுப்பி வைத்தார்கள் இப்படியா பசியாறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல்…, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல்… ஒரு மக்கிப் போன வீட்டில், வர்ணம் தேய்ந்து கருப்பாகி என்னைச் சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் சிமிந்திச் சுவர்களுக்கு மத்தியில்…\nசுவரில் சரிந்து உட்கார்ந்தாள். ரவிக்கையில் அழுக்கு அப்பிக் கொள்வதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்தது. தொண்டையிலிருந்து விக்கல் வந்தது. புடவைத் தலைப்பால் கண்களைப் பொத்திக் கொண்டு கேவி அழுதாள்.\nயாரோ அவள் வீட்டுக் கம்பிக் கேட்டைப் பிடித்து உலுக்கினார்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓர் இந்தியப் பையன் நின்று கொண்டிருந்தான்.\n‘ரொட்டிச் சானாய் ‘ என்றான்.\n‘கதவத் தொறங்க, அந்த அண்ணன் ரொட்டிச் சானாய் கொண்டி குடுக்கச் சொன்னாரு\nசாவியைத் தேடிக் கம்பிக் கதவைத் திறந்து விட்டாள். அவன் ரொட்டிச் சானாய்ப் பொட்டலம், பிளாஸ்டிக்கில் முடிக்கப்பட்டு ஸ்ட்ரா வைக்கப்பட்டிருந்த சூடான தேனீர், ஒரு பெரிய போத்தல் குடி தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்தான்.\n‘சுலைமான். எங்க அத்தா கீள சாப்பாட்டுக் கடை வச்சிருக்காரு ‘\n‘பத்து மாடி ஏறி வந்தியா \n‘முடியாதுன்னுதான் சொன்னேன். அப்பறம் அதுக்குன்னு ரெண்டு வெள்ளி தந்தாரு. அப்புறம்தான் சரின்னேன்\n‘அப்புறம் மத்தியானத்துக்கு நாசி புங்குஸ் அனுப்பச் சொன்னாரு. வேற எதாச்சும் வேணுமான்னு உங்ககிட்ட கேட்டு வாங்கித் தரச் சொன்னாரு\nஎன்ன கேட்பதென்று தெரியவில்லை. ‘இது இப்ப போதும்\n‘சரி ‘ என்று அவன் திரும்பினான். ‘இப்ப லிஃப்டு வேலை செய்யிது ‘ என்று சொல்லியவாறு லிஃப்டை நோக்கி நடந்தான்.\nஅவள் போய் அவசரமாக வாய் கை அலம்பி வந்து ரொட்டிச் சானாய்ப் பொட்டலத்தை ஆசையுடன் அவிழ்த்தாள். அதை அப்படையே வைத்துவிட்டு தேனீரை எடுத்து உறிஞ்சினாள். வெது வெதுப்பான சூட்டுடன் அது தொண்டைக் குழாயில் தேனாய் இறங்கியது.\nலிஃப்டு வேலை செய்வதால் முதல் வேலையாகக் கீழே போய் ஒரு கூட்டுமாறும் தூள் சவர்க்காரமும் ப்ரஷும் வாளியும் ரப்பர் குழாயும் வாங்கி வரவேண்டும் என்று நினைத்தாள். கழுவி விட்டால் வீடு பளிச்சென்று இருக்கும். புதிய இடமாய் இருந்தால் என்ன இது என் வீடு. என்ன பயப்படுவது இது என் வீடு. என்ன பயப்படுவது \nரொட்டி சானாயைப் பிய்த்து வாய்க்குள் போட்டாள். கணவன் நினைவு வந்தது. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டாள்.\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..\nயாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.\nஇரு தலைக் கொள்ளி எறும்புகள்\nபாரதி நினைவும் காந்தி மலர்வும்\nவாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003\nகசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம\nபுரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nபொய் – என் நண்பன்\nமக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.\nகுறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..\nயாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.\nஇரு தலைக் கொள்ளி எறும்புகள்\nபாரதி நினைவும் காந்தி மலர்வும்\nவாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003\nகசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம\nபுரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nபொய் – என் நண்பன்\nமக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.\nகுறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_8548.html", "date_download": "2019-05-24T12:48:46Z", "digest": "sha1:WLONVMIYQFJ22UDR676PEWCNRBM6LC2I", "length": 6479, "nlines": 101, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..", "raw_content": "\nதிங்கள், 17 மார்ச், 2014\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -\nஉங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் பிற்பகல் 9:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகலூர், ஆறகழூர், ஆறகளூர், வாக்காளர் பட்டியல், aragalur, aragalur history, votar list\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூ��் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/01/13/1s162882_1.htm", "date_download": "2019-05-24T14:31:36Z", "digest": "sha1:CDTZLIRSIQUCYZK7I7OXSOZZ6GLL2FPB", "length": 4616, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "2015ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\n2015ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை\nமேலும், 2015ஆம் ஆண்டு, சீனாவின் ஏற்றுமதித் தொகை 14 லட்சத்து 14 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 2014ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.8 விழுக்காடு குறைந்தது. இறக்குமதி தொகை 10 லட்சத்து 45 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 13.2 விழுக்காடு குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆசியான் நாடுகள் ஆகியவை, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாகும் என்று இப்பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங் சோங்பிங் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2010/09/", "date_download": "2019-05-24T13:47:15Z", "digest": "sha1:CHQYHCGZBKFDDWRLVM55WQX3GS4CERLY", "length": 98339, "nlines": 374, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: September 2010", "raw_content": "\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 12\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11\nஉதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார்என்ற தகவல் கிடைத்தது. என்றார்.\nஉதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.\nஅவர் படுக்கையை விட்டெழ ரொம்பநாளாகும் என்றார்களே பிரபு\nஉண்மைதான்.... ஆனாலும் தளபதி தம்பன் நினைத்தால் எமனையே புறமுதுகிட வைத்து விடுவார் என்பதல்லவா பிரபலம், அவனை ஒருமுறை உற்றுப்பார்த்தவர் தொடர்ந்தார்.\nஅவருக்குப் பரிபூரண சுகம் இல்லைதான். ஆனாலும் அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் அவர் உடல்நிலைபற்றி மலையாளத்தில் நல்ல அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள்... அதைக்கேட்ட இவர்... எனக்கிப்போ பரவாயில்லை என்றும் கலம் ஏறி வந்துவிட்டார் போலிருக்கிறது..... நானும் அவரைக் கண்டபிறகுதான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்.\nதளபதி குணமாகி வந்து விட்டார் என்ற சேதி உறைத்ததும் உதயகுமரனின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்து மறைவதை மன்னர் அவதானித்தாரோ இல்லையோ.... அவர் முகத்தில் இள நகை படர்ந்தது.\nதளபதி தலைநகர் திரும்பியதற்கென்ன அங்கேயே அவருக்கு நிறைய அலுவல்கள் காத்திருக்pன்றன. தம்பன் கோட்டைப் பொறுப்பைவிட மேலான பொறுப்புக்கள் அவருக்கு இருக்கப் போகின்றன. தம்பன் கோட்டை தொடர்ந்தும் உன் பொறுப்பில்தான் இருக்கும். என்றார்... அவர் சிரிப்பு அகன்றது. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க முனைவது அவருக்கு புரிந்தது... ஆனாலும் அவனைப்பேச அனுமதிப்பதாகக் காணோம்.\nசரி சரி நீ எப்போது கிளம்பப்போகிறாய்\nநாளைய பொழுது புலர்ந்து வரும் வேளையில் புறப்பட ஆயத்தம் பண்ணச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறேன் பிரபு\nநல்லது நானும் நாளையே கிளம்புகிறேன். அதோ இரதத்தையும் தயார்படுத்துகிறார்கள். என்று சுட்டிக்காட்டினார். தங்கமாய் மின்னிய அவரது இரதம் கழுவப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு மட்டுமல்ல, உனக்கும் ஓய்வு வேண்டும். விடைபெற்றுக் கொள். என்று கூறிவிட்டு உரையாடல் முடிந்து விட்டது என்பது போல் நின்று கொண்டிருந்த இடத்தைவிட்டு ஆசனத்திற்காக நகர முற்பட்டார் சக்கரவர்த்தி.\nஉதயகுமரனுக்கோ முகம் வாடிவிட்டது. இனி மன்னனுடன் பேசமுடியாது. வந்தவேலை நிறைவேறப்போவதுமில்லை. ரங்கநாயகியிடம் நான் என்ன சொல்வேனோ... இதை நினைக்கும்போதே அவன் முகம் கறுத்து வாடியது.\nவேறு வழிதெரியாது இயந்திரம்போல் வெளியேற, திரும்பி அவன் ஒரு சில அடிகளே வைத்திருப்பான்.\n என்று அழைத்தார். அவன் இரண்டே எட்டில் அவர் அருகில் நின்றான். நீ வாலிபன், துடிப்புக்கள் அதிகமான பருவம், அதனால்தான் நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நீ அரசகுலத்தினன் என்பதையோ, அரசகுலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது என்பதையோ மறந்துவிடாதே... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள்... நீ சிந்தித்துப்பார்.... மக்கள்.... நாடு... இதை முன்நிறுத்தியே முடிவு எடுக்கவேண்டியவர்கள் அரசகுலத்தினர். நீ முன்னேற்றம் அடையவேண்டும், பேர் புகழ் ஈட்டவேண்டும், என்பதுதான் என்னுடையதும் உன் அன்னை இரத்தினாவதி தேவியினதும், உன் சிற்றன்னையினதும் எதிர்பார்ப்பு....எங்கள் எதிர்பார்ப்பைச், சிதைத்துவிடாதே... அரசகுலத்தவருக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கமுடியாது....இருக்கவும் கூடாது...\nஅரசர் பேசப் பேச சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னைப்பற்றித் தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது.\nநீ போகலாம்... என்று உள்அறைக்குச் சென்றுவிட்டார் மன்னர். அவனால் ஓரடி கூட எடுத்து வைப்பது சிரமமாக இருந்தது. தம்பன் கோட்டையில் அவன் கட்டியது வெறும் மணல் கோட்டைதானா மன்னன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் நாராசம் போல் பாய்ந்தன. அப்படியானால் ரங்கநாயகி... மன்னன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் நாராசம் போல் பாய்ந்தன. அப்படியானால் ரங்கநாயகி...\nதளபதி தலைநகர் வந்துவிட்டார் என்றதுமே அவனுக்கு ஒரு வகையில் ஏக்கம் பிடித்துவிட்டது. அப்படியென்றால் தம்பரிடம் கோட்டையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு தலைநகருக்கு கிளம்பவேண்டியிருக்குமே... அப்படியானால் ரங்கநாயகியை எப்படி சந்திப்பது என்ற ஏக்கம்அவனுக்கு.... மறுகணமே ஒரு நப்பாசையும் உதித்தது. தம்பரிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு பொறுப்பகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ரங்கநாயகியுடன் இந்தியா கிளம்பிவிடலாமா என்ற ஏக்கம்அவனுக்கு.... மறுகணமே ஒரு நப்பாசையும் உதித்தது. தம்பரிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு பொறுப்பகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ரங்கநாயகியுடன் இந்தியா கிளம்பிவிடலாமா என்று ஆசை கிளம்ப, மன்னரிட��ே அதை சொல்லிவிடுவது என்று சிந்திக்க தலைப்பட்டான்.\nஆனாலும் எந்த சிந்தனைகளும், திட்டங்களும் மன்னரின் முன்னிலையில் எடுபடவேயில்லை.... மாறாக அரச குலத்தவர் வேறு இனங்களில் பெண் கொள்ளமுடியாது... நீ ஜாக்கிரதையாக நடந்துகொள் எங்களை ஏமாற்றிவிடாதே, என்ற மன்னரது வார்த்தைத் தொடர்கள் அவன் நாடி நரம்புகளை எல்லாம் ஒடுங்கச் செய்துவிட்டன.\nஅதுமட்டுமல்ல மன்னரது ஆற்றல்மீது அவனுக்கேற்பட்டுள்ள மலைப்பும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. என் ஒவ்வொரு அசைவும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவரை விஞ்சி இந்த இராச்சியத்திலும் சரி, நாட்டிலும் சரி எதுவும் நடந்துவிடமுடியாது என்ற எண்ணம், அவனுக்கு அரசர் மீது இருந்த மதிப்பைப் பலமடங்கு உயர்த்தி விட்டது.\nஎனினும் தன் வாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது அவனுக்குக் கோபத்தைத் தந்தது.... தன்னால் நினைத்தபடி எதையும் செய்துவிடமுடியாது என்ற எண்ணம் தலைதூக்கியபோது ஆத்திரமல்ல இயலாமை அவனை மேற்கொண்டது.\nநடைப்பிணமாக வீரர்களுடன் விருந்தினர் விடுதிக்குத் திரும்பினான் உதயகுமரன். அவன் மனதில் உற்சாகம் அற்றே போய்விட்டது.தான் எடுக்கப்போகும் முடிவால் யார் யாருக்கு என்ன நடக்கக் கூடும் என்று சிந்தித்துப்பார்த்தே களைத்துப்போனான். வழியில் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் அவனைக் குழப்பவில்லை. அவன் குதிரைகூட துள்ளல் நடையில்தான் போய்க் கொண்டிருந்தது. எஜமானைக் குழப்ப அதற்கும் இஸ்டம் இருக்கவில்லை.\nஅன்று பூரணை முழுநிலவு நாள் ஏற்கனவே அடிவானில் தங்கத்தாம்பாளம் போல் சந்திரன் அடிவானில் உதயமாகிக் கொண்டிருந்தான்.\nஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....\n{ படங்கள் இணையத்தில் இருந்து }\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 10\nதிடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.\nதம்பன் கோட்டையை விட்டுப்புறப்பட���ட அந்த அணி சதுர்வேத மங்கலம் என்ற கந்தளாயை நோக்கி நகர்ந்தது. தளபதியைப்போல வீரர்களும், குதிரையை ஓட விரட்டாமல், சிறு பாய்ச்சலிலேயே செல்ல அனுமதித்தனர்.\nபயணம் சேனை வழிக்கல்வழியூடாகச் செல்லலாயிற்று. சேனைவழிக்கல்வழி சதுர்வேத மங்கலத்திற்கும் (கந்தளாயிற்கும்) தம்பலகாமத்திற்கும் இடையில் இரு ஊர்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாகும். இரண்டு ஊர்களுக்கும் இடையே 24 மைல் தூரம் அடர்ந்த காடு ஆகும். இந்தப் பெரும் வனத்தை ஊடறுத்து அமைவதுதான் இந்த ஒரே பாதையான சேனைவழிக்கல்வழி. பொதுவாக இது மாட்டு வண்டிப்பாதையாகவே அமைந்திருந்தது.\nஇரண்டு ஊர்களையும் இக்கானக நெடுஞ்சாலை இணைத்து நின்றதால் இரண்டு ஊர்களதும் அரச நிர்வாகம் இவ்வழியின் இரண்டு மருங்குகளையும் இரு ஊரவர்க்கும் பங்கு வீதம் அளந்து கொடுத்து சுமார் ஐந்து முழ அகலத்திற்கு மரம் செடி கொடிகளை வெட்டியழித்து துப்பரவு செய்யப்பணித்திருந்ததால் இந்தப் பெரும் வனத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய எட்டு முழத்திற்கும் (25 அடிவரை) அதிக அகலமான இப்பாதைவழியில் பயணிகள் அச்சமின்றிப் போகக்கூடியதாக இருந்தது.\nகாலத்திற்குக் காலம் வழியின் இருமருங்கும் ஐந்து முழ அகலம் என்று காடு வெட்டி துப்புரவு செய்திருந்தாலும் பாதையை ஒட்டி நின்ற பாலை, இலுப்பை போன்ற விருட்சங்களை விட்டு வைத்தும் இருந்தனர். எண்திசையும் கிளை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிழல் தந்தவண்ணம் இம்மரங்கள் இருந்தன.\nவழியில் இத்தகைய மரங்கள் இரண்டு ஒன்றாகி இருந்த இடத்தில் நிழல்போதுமானதாக இருந்ததால் ... குதிரைகளை ஓரமாகக் கட்டிவிட்டு அத்தனைபேரும் அமர்ந்து, கொண்டுவந்திருந்த புளிச்சாதத்தை சாப்பிட்டு சில கணங்கள் இருந்துவிட்டுப் புறப்பட்டனர்.\nவேறெங்கும் நிற்காமல் சதுர்வேதமங்கலத்தை (கந்தளாய்) வந்தடைந்த உதயகுமரனையும், குதிரைப்படைவீரர்களையும் மகாநாட்டு நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருந்தினர் விடுதியில் தங்கவைத்து, உடலில் படிந்திருந்த தூசியையும், வியர்வையையும் அகற்ற குளியலுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றனர்.\nநாட்டின் நாலா புறமுமிருந்து கோட்டைத்தளபதிகள், படைவீரர்கள் என்று மட்டுமல்லாது மடாதிபதிகள், சமய அறிஞர்கள் வேதவிற்பன்னர்கள், யோகிகள், சமயப் பிரமுகர்கள், சைவப் பெருமக்கள் என்று திரள் திரளாய் வந்து சதுர்வேத மங்கலத்தை நிறைத்துக்கொண்டிருந்தனர். அரோகரா ஒலிகளும் ,ஓம் உச்சாடனங்களும் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தன.\nஅன்று மதியத்திற்கு பின்னர் பொலன்னறுவையிலிருந்து கலிங்க விஜயவாகு மன்னர் நால்வகைச் சேனைகளும் புடைசூழ, வாத்திய கோஷங்கள் முழங்க, அமர்க்களமாக சதுர்வேதமங்கலம் வந்தடைந்தபோது, உதயகுமரனும், ஏனைய தளபதிகள், அதிகாரிகளுடன் சென்று வணக்கம் செலுத்தினான்.\nஅன்று மாலையே விழா ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால்... மன்னர் அதிகளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்காமல் ஒரு சில முக்கியமான கோட்டைகளின் தளபதிகளுடன் மட்டும் கலந்துபேசினார். அவர் உதயகுமரனின் முறை வந்தபோது, தம்பன் கோட்டையின் குறிப்புக்களைச் சொல்லி விபரங்கேட்டபோது, அவன் அசந்தேபோனான். இத்தனை தெளிவாக கோட்டையின் மூலைமுடுக்குகள், பாதாள அறைகள், களஞ்சிய சாலை... சிறைக்கூடம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிராரே... என்று வியந்தான். மறுகணம் இல்லையென்றால் பௌத்தர்களின் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்யமுடியுமா என்று கலிங்கவிஜயபாகு சக்கரவர்த்தியின் ஆட்சிவண்ணத்தை மெச்சவும் செய்தான்.\nவேளையானதும் மேள தாள சீர்களுடன் அரசர் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும் கூட பல பாகங்களிலிருந்தும் தவசிரேஷ்டர்கள், தத்துவ ஞானிகள், யோகிகள், வேதாகமப்பண்டிதர்கள், அரச பிரதிநிதிகள், தளபதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் என்று வந்திருந்து மண்டபத்தை நிறைத்திருந்தவர்கள் மன்னரைக் கண்டதும் எழுந்து நின்று ஜயகோஷம் எழுப்பி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மன்னர் தமக்கான சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சபையும் அடங்கியது.\nவிழா ஏற்பாட்டாளர்கள், சம்பிரதாயபூர்வமாக, மன்னரை விழித்து, தலமை தாங்கி அம்மாநாட்டை ஆரம்பித்து வைக்குமாறு அவரிடம் பணிவாக வேண்டிக் கொண்டனர்.\nகலிங்க விஜயபாகுச் சக்கரவர்த்தியும் எழுந்து, சபைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, குத்துவிளக்கேற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். ஆத்திசூடி பாடப்பட்டதும், மன்னர் மாநாட்டுப் பேராளர்கள் மத்தியில் பேசத்தொடங்கினார்.\nகலீ���ென கம்பீரமான குரலில் பேசத்தொடங்கினார் மன்னர். சபை மகுடியில் கட்டுண்ட நாகம்போல கவனம் திரும்பாமல் செவிமடுக்கலாயிற்று...\nதொடர்ந்து ஒவ்வொருவராக முறையெடுத்துப் பேசலாயினர். சமயஅறிஞர்கள், யோகிகள், வேதவிற்பன்னர்கள் என்று தாங்கள் கடைப்பிடிக்கும் தெய்வக் கொள்கைகளை விளக்கி உரையாற்றலாயினர். எல்லோரது பேச்சும் மன்னர் குறிப்பிட்ட உபநிடதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதாகவே அமைந்தன. இவ்வாறாக ஆரம்பித்த வேதாகம மாநாடு மூன்று நாட்களாக இடம்பெற்றன. இடையிடையே சமயக் கருத்துக்களை விளக்கும் நாடகங்கள், நடனங்கள், தெருக்கூத்துக்கள், சங்கீதக்கச்சேரிகள் என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சிகளால் மாநாடுகளை கட்டிக் கொண்டிருந்தது.\nஉதயகுமரனுக்கு மனம் எதிலும் ஓடவில்லை. அவன் சிந்தனையெல்லாம் குடமுருட்டியாறு, வெண்மணற்பரப்பு, ரங்கநாயகி ஆகியவற்றிலேயே நிலைத்திருந்தது. எப்படியாவது மன்னருடன் பேசி அவளை மணம்முடிக்க அனுமதி பெறவேண்டும் என்ற உறுதி அவனுக்குள் எழலாயிற்று.\nமாநாட்டு நிகழ்வுகள் களியாட்டங்களுடன் நிறைவு பெற்றன.... சகலரும் மாநாட்டைப் பற்றியும், அதை ஏற்பாடு செய்த மன்னரைப்பற்றியும் புகழ்ந்தபடியிருந்தனர். அரசரும் மறுதினமே ராஜதானி திரும்ப ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த கோட்டைத் தளபதிகள், அயல்நாட்டு பிரதிநிதிகள், பிரமுகர்கள் சக்கரவர்த்தியை வணங்கி சந்தித்து விடைபெற்று வணங்கிக் கொண்டு ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினார்கள்.\nதன்பங்கிற்கு விடைபெற உதயகுமரன் அவசரப்படவில்லை. மன்னருடன் ஆறுதலாக ரங்கநாயகி பற்றி காதில் போட்டு எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்பதில் அவன் முனைப்பாக இருந்தான்.\nஉதயகுமரனும் சிலவீரர்களும், இளஞ்செழியனும் வந்து அரசரை வணங்கி நின்றார்கள். அமர்ந்திருந்த அரசர் உப்பரிகைச்சாரளத்தின் பக்கமாக உதயகுமரனை அழைத்துச் சென்றார். அவர் அப்படிச் செய்தது உதயகுமரனின் வீரர்களுக்கு பெருமையாக இருந்தது. தங்கள் தளபதி சக்கரவர்த்திக்கு நெருங்கியவர் என்பதில் அவர்களுக்கு ஏதோ உயர்ந்த எண்ணம். உதயகுமரா....... தளபதி தலைநகர் வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. என்றார்.\nஉதயகுமரனுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது. அதே சமயம் சந்தேகமாகவும் இருந்தது.\nஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....\n{ படங்கள் இணையத்தில் இருந்து }\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nதொல்லைதரும் பேன்கள் / Pediculosis\nமனித உடலில் புற ஒட்டுண்ணியாக வாழ்ந்து மனிதருக்குப் பெரும் துன்பம் தருகின்ற கிருமி பேனாகும். இவை மனித குருதியை உறிஞ்சிக்குடிக்கின்றன , அத்துடன் இவற்றின் கழிவுகளால் மனித உடலில் ஒவ்வாமை ஏற்படுகின்றது ,இவற்றோடு இவை சில வகையான நோய்களைப் பரப்பும் தன்மையையும் கொண்டிருக்கிறது.\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 10\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9\nசிறுமி என்னை மன்னிக்க வேண்டும் என்றாள் அவள் கேலிபண்ணுகிறாளா.... அல்லது உண்மையாகத்தான் சொல்லுகிறாளா\nஏதேது என்னை அரசனாக்கினாலும் ஆக்குவாய் போலிருக்கிறது.... நான் கோட்டைத் தளபதியா... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது... இந்தத் தவறான தகவலை யார் உனக்குத் தந்தது நான் ஏற்கனவே என்னைப் பற்றிய விபரங்களை உனக்குக் கூறியிருக்கிறேனே.... நம்பவில்லையா\nநம்பியதால்தான் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் சாதாரண வீரராக இருந்தால் என் சந்தோஷத்துக்கு கரையேது அப்பாதான் எனக்கு எடுத்துச் சொன்னது.... நீங்கள் கலிங்க விஜயவாகு சக்கரவர்த்தியின் பட்டத்து இராணியின் மூத்த சகோதரியின் புதல்வர்.. உதயகுமரன் .. கோட்டைப்புதிய தளபதி... அரச குலத்தினர்... இதையெல்லாம் நான் நம்பியவர் சொல்லவில்லை... எனது தந்தைதான் சொன்னார்...\nரங்கா அழாதே ... நான் சொன்னதை நம்பாமல் அப்பாவும் மகளும் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறீர்கள்... நல்லதுதான் அதை ஒருபுறம் வைத்துவிட்டு உன்னோடு சில விடயங்களைப் பேசி நான் சில முடிவுகளை எடுக்கவேண்டும். உட்கார் அவள்\nஉட்காராமல் நின்றுகொண்டே அடம்பிடிப்பதைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டு, குரலில் போலியாக ஒரு கடுமையைக்காட்டி நான் தம்பன் கோட்டைத்தளபதி உத்தரவிடுகிறேன்... நீ வழமைபோல் இருக்கும் இடத்தில் போய் உட்கார்... என்றான். அவன் குரலில் கடுமை போலியானது என்று உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை. நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், அவன் உத்தரவிற்குக் கட்டுப்பட்டாள்\nஉதயகுமரன் அவ்விடத்தில் வந்தமர்ந்து சிறிது நேரம் ஆசையோடு அவளை���் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவன் ஒரு முறை தொண்டையைக் கனைத்து அடைப்பை அகற்றிவிட்டு கனிவு ததும்பும் குரலில்....ரங்கநாயகி நீ பாட்டுப்பாடி என்னை மகிழ்விப்பது மட்டும் தானா உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா உன் மனதில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாயா என்று கேட்டான். பதிலேயில்லை... மௌனமாக இருந்தாள்.\nஎன்னோடு கோபத்தில் இருப்பதால் நீ பேசமாட்டாய் அப்படித்தானே... சரி நான் பேசுகிறேன் நீ கேள்... ரங்கநாயகி நான் உன்னை ஏமாற்ற எண்ணியவனுமல்ல, எண்ணுபவனுமல்ல... இதை முதலில் நீ நம்பு...\nஉண்மையில் உன் இனிய கானத்தைக்கேட்டுத்தான் உன்னோடு பேசவிரும்பினேன்.... பிறகு உன் கானத்தைவிட உன்னைப் பார்க்கலாமே என்று வந்து உன்னைச் சந்திக்கத் தொடங்கினேன். என்னையறியாமலே நான் ஒவ்வொரு மாலைப் பொழுதுக்கும் ஏங்கத் தொடங்கினேன். என்னையே நான் கேட்டுப்பார்த்தேன்... எது என்னை இங்கு நாளாந்தம் இழுத்துவந்து உன்காலடியில் சேர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்தேன்.... பாடலை விட, சிலைபோன்ற உடல் அதை நான் சேர வேண்டும்... அதற்குள் நடமாடும் உயிர்.... அதோடு நான் கலக்கவேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்... அதுமட்டுமல்ல இசை மீது எனக்கிருந்த ஆவலுக்கு நீ ஒரு வழிகாட்டி என்றும் ஆசான் என்றும் கருதினேன்.\nவார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அப்போதும் சிறுபிள்ளைபோல் குனிந்த தலை நிமிராமல் மண்ணைச் சுட்டுவிரலால் கிளறிக்கொண்டேயிருந்தாள்.\nஅரச குலத்தவர்கள் வேறு குலத்தில் பெண் கொள்ள முடியாது என்று அப்பா சொன்னார். அவள் குரல் தளம்பியது. தலையை நிமிர்த்தி ஆற்றுக்காகத் திரும்பியவள் ஒரு கையால் கன்னங்களில் வடிந்த கண்ணீரை மாறி மாறி துடைத்துக்கொண்டாள்.\nநியதி அப்படித்தான்... நான் மறுக்கவில்லை. ஆனால் நாம் நியதிகளை மாற்றலாமல்லவா\nஅவள் தலை அவன் பக்கம் வேகமாகத் திரும்பியது. அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு பளிச்சிட்டது.\nஉண்மைதான் நமக்கு வேண்டுமென்றால் நியதியை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்... மாற்றிக்கொள்வோம்.\n அவளுக்கு ஒரு நம்பிக்கை உதயமானாலும், சந்தேகம் அதைத் திரைபோட்டு தடுக்கப்பார்த்தது.\n நான் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. ம்கூம் பயப்படாதே....... அதிக தூரமில்லை... ஒரு மூன்று நான்கு நாளாகும்... அதற்கு முன் உன்னிடம் சில வேண்டுகோள்...\nஉனக்குத் தளபதி உதயகுமரனைப் பிடிக்குமா சாதாரண வீரன் குமரனைப் பிடிக்குமா\nஏன் தயக்கம் சொல்... உன்னைக் கரம்பிடிப்பவன் ஒரு சாதாரண வீரனாக இருந்தாற் போதுமா இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா இல்லை தளபதியாகத்தான் இருக்க வேண்டுமா அவள் விழியில் வழிந்த நீரைத் துடைத்துவிடத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.\nஇதுவரையில் எனக்குத் தளபதி யாரென்றே தெரியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படவே மாட்டான். எனக்குத் தெரிந்தவர் ஒருவர்தான் இதோ இந்த மண்ணில் என்னோடு கூடஇருந்து பாடி மகிழ்ந்த அந்த கோட்டை வாலிபனைத்தான் என் மனதுக்குப் பிடிக்கும்\nஅப்படியென்றால் சில சமயம் நாம் வேறிடம் சென்று வாழ வேண்டிவரும்.. நம் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிவரும்... நம் சுற்றஞ் சூழலை மறக்க வேண்டிவரும் நீ ... தயாரா\nஅவசரமில்லை உனக்குச் சில நாள் அவகாசமிருக்கிறது. சிந்தித்துப்பார்.. நான் நாளை மறுநாள் குதிரைப்படையுடன் சதுர்வேதமங்கலம் போகிறேன்.. நான்மறை ஓதும் அந்தணர் வதியும் அந்த ஊரில் வேதாகம மகாநாடு ஒன்று நடக்கப்போகிறது. இந்து மத அறிஞர்களுக்கும் இந்து கலாசார நிபுணர்களுக்கும், யோகிகள் மடாதிபதிகளுக்கும், கோட்டை தளபதிகளுக்கும் இந்துமத கலாசார அறிஞர் பெருமக்கள் பலருக்கும், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மகாநாட்டிற்கு கலிங்க மன்னர் விஜயவாகு அவர்களே தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே நான் போகின்ற இந்தப் பயணத்தில் மன்னரைச் சந்திக்க நிறைய வாய்ப்புக் கிடைக்கும். நான் அவரைச் சந்தித்துப் பேசினால் நம் திருமணத்திற்கு சம்மதம் கிட்டவே\nசெய்யும் என்பது என் எதிர்பார்ப்பு. இதை உன்னிடம்சொல்லி விடைபெற்றுப்போகவே நான் ஓடி வந்தேன்.\nஒரே மூச்சில் உணர்ச்சியோடு பேசிமுடித்தான். அவன் பேசிக்கொண்டு போகும்போது அவன் முகத்தில் ஓடிய உணர்ச்சி மாற்றங்களையும், வார்த்தைகளில் எதிரொலித்த நம்பிக்கையையும் கண்வாங்காமல் அவள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். செவிகள் அவன் வார்த்தைகளுக்குக் கூர்மையாக இருந்தன., கண்கள் அவன் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தன.\nஎன்னதான் நம்பிக்கை மனதில் ஊறினாலும் அவள் ஒருபெண்தானே\n அவன் குரலில் தெரிந்த வேதனை அவளை உசுப்பியது.\nஇல்லை... உங்��ளை நம்பாமலில்லை... பரிபூரணமாக நம்புகிறேன்.அவசரமாக மறுத்தாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே... உயர நிற்கும் நீங்கள்...\nபயப்படாதே... சங்கீதத்தில் இணைந்த எங்கள் உறவை யாராலும் பிரிக்கமுடியாது. தைரியமாக இரு... நான் நல்ல சேதியோடு திரும்பி வந்து உன்னைச் சந்திக்கிறேன்.\nவிரைந்து குதிரையில் ஏறியவன், அவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு குதிரையை திருப்பிக்கொண்டு அதை ஓடவிட்டான்.\nஅவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தவள் மனது மகிழ்சியால் நிறைந்திருந்தது. அவனது மனக்கருத்தை அவன் சொல்லக்கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மெல்ல இரு கைகளையும் மார்பின்மேல் வைத்து அழுத்தி கண்களை மூடி அந்தமகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவித்துக்கொண்டாள்.\nதிடீரென கண்களை விழித்து அந்த நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டவள் மனதில், ஐயோ அப்பாவும் அத்தையும் தேடப்போகிறார்களே, என்ற எண்ணம் தோன்றியது. எட்டிக் குதித்து நடை போட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.\nஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....\n{ படங்கள் இணையத்தில் இருந்து }\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nHEART ATTACK + CHOLESTEROL / மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்\nஉயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம் என்பன அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன.\nஇருதயம் எமது உடலிற்குத் தேவையான குருதியை உடல் முழுக்கச் செலுத்துகின்றது. இருதயம் தனக்குத்தேவையான பிராணவாயுவையும், சக்தியையும் இரத்தக் குழாய்களின் மூலம் பெறுகிறது.\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8\nகிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது.\nகோட்டைக்குள் படுத்திருந்த உதயகுமரனுடைய நிலையும் ஏறத்தாழ இதேதான். அன்று மாலையில் குடமுருட்டியாற்று கரையினின்றும் மிக சந்தோஷமாகத்தான் திரும்பியிருந்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை கோட்டையை அண்மித்தபோது அதற்குள் போகவேண்டாம் என்று இருந்தது. அவன் வருகைக்காக காத்திருக்கும் வீரர்களை ஏமாற்றக் கூடாது என்று கோட்டைக்குள் நுழைந்து ஏதோ எந்திரம்போல் இரா உணவுவரை அலுவல்களை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து, கதவை அடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். மனம் அமைதியடையாமல் இருந்தது.\nஇன்று ஏன் இந்தக் குழப்பம். மாலையில் ரங்கநாயகியுடன் கதைத்துவிட்டு வரும்போதுகூட நன்றாகத்தானே இருந்தேன் அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா அவளது நினைப்பு இன்னும் வாட்டியது. கலைவாணியே நேரில் வந்தது போன்ற தோற்றம் உள்ள அவள் எனக்கு கிடைப்பாளா, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா, சாதாரண வீரனல்ல நான்.... கோட்டைத்தளபதி என்று தெரிந்து கொண்டாள் என்றால், நான் உண்மையை மறைத்ததிற்காக என்மீது கோபம் கொள்ளமாட்டாளா எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே எப்படி இருந்தாலும் அவளின்றி நான் இல்லை என்பதே உறுதி. இருப்பினும் தடைகள் பல தாண்டவேண்டி இருக்கிறதே என்று ஒவ்வொரு சிக்கலாகப் பட்டியல் போட்டு எடைபோட்டான்.\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7\nபொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின.\nரங்கநாயகி குடமுருட்டியாறு வெண்மணற்பரப்பில் கோட்டை வாலிபனுடன் பாடிமகிழ்ந்து விட்டு வீட்டுக்கு வந்தாள். திண்ணையில் இருந்து எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த வைத்திலிங்கம் பிள்ளை மகளிடம் சற்று கடுமையாகவே கேட்டார்.\nஅவளில் தயக்கமோ சுணக்கமோ இருக்கவில்லை.\n அவர் என் ரசிகர், சங்கீத ஞானமுள்ளவர். ராகங்களை நன்றாகப் பாடவும் செய்கிறார்.\nஅவர் ராகம் பாடுவது இருக்கட்டும். அவர் யார் என்றாவது அறிந்து கொண்டாயா\nஆம் அப்பா. அவர் பக்கத்தில் உள்ள தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவராம். சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது.ராகங்களை சுமாராகப் பாடுகிறார். பெயர்கூட குமரன் என்றும் சொன்னார். ��ங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். உங்களை சந்திக்க அனுமதியுண்டா அப்பா\nஅவனது பெயரைச் சொல்ல அவள் காட்டிய தயக்கத்தைக் கண்டு தூரத்துப் பார்வையை வெட்டிவிட்டு அவளை உற்று நோக்கினார். அவளது பருவத்து ஞானத்திலும் குழந்தைத்தனம் விட்டுப்போகாததைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டார் வைத்திலிங்கம் பிள்ளை.\nவேண்டாம்... வேண்டாம்... அவரை இங்கு அழைத்து வந்து\nஊர் ஏதேதோ பேசுகிறது. அந்த வாலிபரைப்பற்றி நீ அறிந்து கொண்டதாகச் சொன்னதில் அரைப்பகுதிதான் உண்மை... அவர் கோட்டையில் சாதாரண வீரரல்லம்மா... அவர்தான் தம்பன் கோட்டைக்கான புதிய தளபதி... பெயரும் வெறும் குமரனல்ல, உதயகுமாரன். எல்லாவற்றையும் விட கலிங்க விஜயபாகு பேரரசரது பட்டத்து தேவியின் மூத்த சகோதரியின் மகன். அரச குலத்தவன்...\nஅவர் பேசப் பேச அவள் அதிர்ந்து போனாள். ஒரே குழப்பமாக இருந்தது.... அப்பா ஏதோ தவறான விடயத்தை அறிந்திருக்கிறார் என்று எண்ணியவள், அதே குழப்பத்தைக் குரலிலும் காட்டி கோட்டை தளபதியின் பெயர் தம்பன் என்றல்லவா முன்பு எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்றள்.\nமகளின் குழப்பத்தைக் கண்டு பரிதாபப்பட்ட அவர் ஆறுதலாகச் சொன்னார். ஆம் அம்மா, மகா வீரரான தளபதி தம்பரை வாத நோய்தாக்கி படுக்கையில் சாய்த்துவிட்டது. நோய் குணமாக வேண்டி தளபதி தன் தாயகமான கேரளம் சென்றிருக்கிறார். சக்கரவர்த்திதான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்ததும். அவரே தளபதியின் இடத்திற்கு தன் ராணியின் மூத்தசகோதரியின் மகன் உதயகுமரனை அனுப்பியும் புதிய தளபதியாக பதவியேற்கவும் வைத்திருக்கின்றார்.\nபுதிய தளபதி கோட்டை பொறுப்பை ஏற்கும் வைபவத்தில் உன் அண்ணாதான் நாதஸ்வரம் வாசித்தான். மனம் விரும்பவில்லைதான் நானும்...... அந்த வைபவத்திற்கு கொஞ்சநேரம் போயிருந்தேன். புதிய தளபதியை நானும் கண்டேன். வெண்புரவி ஏறிவரும் அவரின் தோற்றம் பார்க்க ஆசையாக இருந்தது. அவர்தான் குடமுருட்டியாறு ஆற்றங்கரையில் உன்னைச் சந்திப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாதஸ்வரக்காரரே உங்கள் மகள் நல்ல புளியங்கொம்பைத்தான் பிடித்திருக்கிறாள், என்று அவர்கள் கூறுவது ஓன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதில்லை.அவளது கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னார்.\nஅம்மா நாம் சாதாரண குடிமக்கள். தளபதி உதயகுமரன் அரசகுலத்தவர். எ���்ட நினைத்தாலும் கிட்டாத தூரம்.... அரச குலத்தவர் ஒருபோதும் வேறு இனங்களில் பெண் கொள்வதில்லை. அதற்கு இடமுமில்லை என்று நான் அறிவேன்.\nஅவளில் தெரியும் ஏக்கத்தின் சாயலைக் கண்டு கழிவிரக்கப்பட்ட அவர், நாடுகடத்தப்பட்டு இந்த நாட்டில் ஒரு அந்நியனாக வந்து\nஇறங்கிய விஜயனுக்கு இந்த நாட்டில் ஏக சக்கரவர்த்தியாகவர பேருதவி நல்கிய இயக்கர் குலக்கொடியான குவேனிக்கு விஜயன் தொடர்பாக பிள்ளைகள் இருந்தும், குவேனியையும் பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு விஜயன் பாண்டிய ராஐகுமாரியை மணந்து கொண்டவரலாற்றையும் கருத்தில் எடுத்து, நீ தெளிவு பெறவேண்டும். நம்முடைய நிலமைக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது மகிழ்ச்சி தரக்கூடியதில்லை. சர்வஐர்க்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்றார்.\nஇதைவிட மேலான அறிவுரையை அவரால் கூறமுடியாது என்றே அவருக்குப்பட்டது. கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் கீறல்போட்டு, அவர் வயதை கூட்டிக்காட்டின. அவர் நிலை இப்படியென்றால் அவளோ..குடமுருட்டியாற்றங்கரையில் தன்னைச் சந்தித்தவர் தாசாரண வீரர் அல்ல, அவர்தான் தம்பன் கோட்டைப் புதிய தளபதி, கலிங்க விஜயபாகு சக்கரவர்த்திக்கு நெருங்கிய உறவினர் என்று தந்தை சொல்லக் கேட்கக் கேட்க பேதைமனம் துயரம்....... பயம்... ஏமாற்றம்.... மகிழ்ச்சி... போன்ற உணர்ச்சிகளால் கதிகலங்கிப் போனது.\nஅவரே கூறியது போல அவர் சாதாரண வீரராக இருந்திருக்கக் கூடாதா அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ.... அவரோடு பாடி மகிழ்ந்த இந்தக்காலததுக்குள் என்னென்ன தவறுகள் செய்து அபச்சாரம் தேடிக் கொண்டேனோ....| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ...| இவற்றிற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்வேனோ... அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா அவரை நெருங்கும் தகுதி எனக்கு உண்டா என்ற கலக்கமும், பயமும் அதே சமயம் என் மனதைக் கவர்ந்தவர் ஒரு தளபதி, என்று எண்ணும் போது மகிழ்ச்சியும் மாறி மாறி தோன்றி அவளை திக்கு முக்காட வைத்தன. இந்த குழப்ப உணர்வுடன் வீட்டினுள் நுழைந்தவள் நேரே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.\nஅவளது ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி உட்கட்டிலில் இருந்த அவளது அத்தை மீனாட்சி கதவடியில் போய் நின்று ரங்கநாயகி ஏதாவது சாப்பிட்டுவிட்���ு படு அம்மா என்று குரல் கொடுத்தாள். நாதஸ்வரக்காரரின் மனைவி இறக்கும் முன்பே கணவனை இழந்த அவரது தங்கை மீனாட்சி, அந்த குடும்பத்திற்கு பேருதவியாக இருந்து வந்தாள். அண்ணியார் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பெல்லாம் அவளே ஏற்றுக்கொண்டிருந்தாள். இதனால்தான் வயது வந்த பெண்ணான ரங்கநாயகி எந்தக்கவலையுமின்றி வீட்டுக்கும், ஆற்றுக்கும் இடையில் மான்குட்டி போல் துள்ளித்திரிய முடிந்தது.\nஎன்னதான் பிரச்சினை இருந்தாலும் வெறும் வயிற்றோடு\nபடுக்காத பிள்ள. பால் காய்ச்சித் தரமட்டுமா\nபால் குடிச்சால்மட்டும் நித்திரை வந்துவிடுமாக்கும். என்னைச்\n பொறு நான் பால் காய்ச்சி வருகின்றேன்.\nஅவள் அப்படி சொன்னபிறகு பாலைக்குடிக்காமல் இருக்கமுடியாது என்று ரங்கநாயகிக்கு தெரியும்.\nபொறுத்திருந்து பாலைக்குடித்துவிட்டு படுக்கையில் சரிந்தாள். மனம் ஓய மறுத்தது. இனி என்ன செய்வது. அப்பா சொல்வதைப் பார்த்தால் அவரைத் துணைவராக அடைவது இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரியம். அவர் என்னிடம் தன்னைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கவே கூடாது என்றும் கோபப்படவும் செய்தாள். ஒன்றும் அறியாத என் மனதை குழப்பி... ஏன் அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் அவருடைய உறவை அன்றே வெட்டியிருப்பேன் அப்படிச் செய்திருந்தால் அந்த உன்னத புருஷனின் அன்பு எனக்கு கிடைத்திருக்குமா\nயாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது அப்பாவோடு இனிப்பேசி பயனில்லை என்று தெரியும். அவர் சுலபத்தில் முடிவெடுப்பதில்லை. எந்த முடிவையும் மாற்றியதில்லை.\nஅத்தை ... இதெல்லாம் அவளுக்குச் சரிப்படாது. இனி குடமுருட்டியாற்றை மறந்துவிடவேண்டியதுதான். குடமுருட்டியாற்றுக்கு மட்டுமல்ல வெண்மணற்பரப்பு, வாழைத் தோட்டம், ஏன் வெண்புரவிக்கு கூட கும்பிடு போட்டுவிட வேண்டும். படுக்கையில் புரண்டாள். புரவி என்றதுமே குமரன் நெஞ்சை நிறைத்தான். குடமுருட்டியாற்றுக்கு போகாமல் விடும் உறுதி எனக்கு இருக்கிறதா\nஎதற்கும் நாளை கடைசியாக ஒருதடவை அவரைப்பார்த்து பேசிவிட்டு வந்து விடவேண்டும். கிட்டாதாயின் வெட்டென மறக்கவேண்டியதுதான் அவளால் இரவு முழுவதும் உறங்க முடியவில்லை எப்போது விடியுமென்றிருந்தது. தொடரும்......\nஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங���கநாயகியின் காதலன் - குறுநாவல் ....\n{ படங்கள் இணையத்தில் இருந்து }\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6\nஅவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.\nஉண்மையில் ஓரிரண்டு கிழமையிலேயே இருவரும் தயக்கமின்றி பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர். அபின் உண்டு பழகிய மயில் போல கோட்டைவாலிபன் அவன்தான் உதயகுமரன் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பிற்கு நாளும் வரலானான். ஒரு நாள் ரங்கநாயகி வெண்மணல் பரப்பில் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6\nதம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது........\nதூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.\nதொன்மைமிக்க தமிழ்பட்டணத்தில் கலிங்க விஐயபாகு கட்டிய கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த படைகளுக்கு மலையாள வீரனான தம்பன் தளபதியாக இருந்து கிழக்கிலிருந்து வந்த படைகளை முறியடித்து மன்னனின் நோக்கத்தை நிறைவேற்றினார்.\nஅவனது வீரத்திற்கு அடையாளமாகத் தம்பன் கோட்டை என்று அழைக்கப்பட்ட கோட்டைமீது அந்த இராப்பொழுதில் குமரன் வானை அண்ணாந்து பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். நிர்மலமான வானில் விண்மீன்கள் கண்சிமிட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டின. கோட்டைச்சுவரில் சொருகியிருந்த பந்தங்களின் வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்து அவனது கம்பீரத்தை கூட்டிக்காட்டின.\nஎன்னால் தளபதி தம்பன்போல இந்தக் கோட்டையைக் கட்டிக்காக்க முடியுமா புகழ்பெற்ற அவர் எங்கே... நான் எங்கே...\nஅவன் தன்பார்வையை கோட்டைச் சுவர்கள் மீது ஓடவிட்டான். என்னால் முடியுமென்றபடியால்தானே மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார்.... சந்தர்ப்பம் வரும்போது திறமையைக் காட்டவேண்டியதுதான்.....ஆனாலும் கேள்விப்படுகின்றதைப் பார்த்தால் கிழக்கிலிருந்து இந்த ஜென்மத்திற்கே மோதல் வராத��� போலிருக்கிறதே.... தம்பன் தளபதி கிழக்கு எதிரிகளின் முது கெலும்பை உடைத்துவிட்டார் என்றல்லவா கூறுகின்றார்கள்.\nஉண்மையில் அவர் பெரும் வீரர்தான்... அவரது ஆற்றலுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவனது சிந்தனை நீண்டு கொண்டே போனது. இத்தனை பெருமைக்குரிய தளபதி நோய்வாய்ப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பெருந்துயரத்தை கொடுக்கவே செய்தது.\nதம்பன் தளபதி நோய்க்காளானபோது அரச மருத்துவர்கள் அவருக்கு ஓய்வும், சிறந்த மருத்துவ வசதிகளும் தேவை என்றபடியால், அவர் தாயகம் திரும்புவதே சாலவும் சிறந்தது என்று கடுமையான ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். மன்னனும் அப்படிச் செய்வது தனது கடமையென்று தளபதியை தாயகம் அனுப்பிவைத்தார். முதலில் கோட்டையை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ள மறுத்த தளபதி தம்பன், தனக்குப் பிறகு தளபதியாக நியமிக்கப்படுவது யாரென்று அறிந்தபிறகுதான் தாயகம் திரும்ப சம்மதித்தார். தனது சிபாரிசை மன்னர் ஏற்றதையிட்டு அவர் சந்தோஷப்பட்டார்.\nஉதயகுமரன் சக்கரவர்த்தியின் ராணியின் மூத்தசகோதரி ரத்தினாவதிதேவியின் மகன், போரில் ஆற்றல் மிக்கவன், இளைஞன், நல்லபுத்திசாலி, திறமைசாலி, அவனை விட்டால் தளபதி தம்பனின் இடத்திற்கு வேறு பொருத்தமானவன் கிடைக்கமாட்டான் என்ற உறுதி மன்னனுக்கு இருந்தது.\nபுதிய தளபதியாக வந்து பொறுப்புக்களைப் பாரம் எடுத்து இரண்டு மூன்று நாட்களில் ஊரை அறிந்துகொள்ள அவன் புரவிப்பயணத்தை மாலை வேளைகளில் மேற்கொள்ள தலைப்பட்டான். இப்படியான ஒரு பயணத்தில்தான் அவன் ரங்கநாயகியை ஆற்றுமணலில் ராகம் பாடிக்கொண்டிருந்த நிலையில் சந்தித்தான்.\nஅவளது நினைப்பு மனதில் பட்டதுமே அவனைச் சுற்றியிருந்த அனைத்தும் அந்தக் கோட்டை, அதன்பொறுப்பு காவல்நின்ற வீரர்கள், முறைக்காவல் அழைப்பொலிகள் எல்லாமே மறந்துபோயின. இதை அவன் உணர்ந்து கொள்ளாமலில்லை மெல்லச்சிரித்துவிட்டு தலையை அசைத்தவன் ரங்கநாயகியின் நினைப்பில் மூழ்கிப்போனான்.\nஅவளது குரலில்தான் எத்தனை இனிமை. அவள் வாயினின்று புறப்படும் இனிமையான ராக ஆலாபனை உயர்ந்ததா இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்ததா இல்லை அளவெடுத்து கடைந்தெடுத்தது போன்ற அவயவங்கள் கொண்ட வனப்புமிக்க அவளது சௌந்தர்ய உடழழகு சிறந்��தா தாமரை மொட்டு முகத்தில் வெட்டிச் செல்லும் வண்டுகள் போன்ற அந்தக் கண்கள், அவளிடம் உள்ள ஆற்றல், அழகு என்ற இரண்டு மேன்மைகளுமே அவனைப் பெரிதும் கவர்ந்தன.\nஅவனுக்குத் தெரியும், அவன் அவளுக்கு அடிமையாகிவிட்டான். ஆற்றல் மிக்க வீரன் ஒரு சாதாரண பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து விட்டான் அவள் எனக்கு மனைவியாவாளா அப்படி அவள்கிடைத்து விட்டால் என்னைப்போல பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது\nஉயிரைத் துச்சமாக எண்ணி போர்க்களத்தில் நுழைந்து வாளைச்சுழற்றி எதிரியைப் பந்தாட அவன் தயங்கியதில்லை. அஞ்சியதில்லை. ஆனாலும் அவளை இழப்பதென்பது அவனுக்கு வாழ்வே இல்லைப்போலிருந்தது. நாளை அல்லது மறுநாளாவது அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன்.\nஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....\n{ படங்கள் இணையத்தில் இருந்து }\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5\nநான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன்..........\nஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை.\nதம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.\nகலிங்கத்து விஜயபாகு ( மாகன் )கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.\nஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.\nஇலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்\n(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.\nதம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).\nஇந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.\nதனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.\n(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது. தொடரும்......\nஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....\n{ படங்கள் இணையத்தில் இருந்து }\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் No comments:\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 12\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 11\nதொல்லைதரும் பேன்கள் / Pediculosis\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 10\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 9\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 8\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6\nVIDEO - அழகாய் இருக்கிறேன் நான்\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 4\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2\nரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/09/Tamil-Buddhism-delivered-services.html", "date_download": "2019-05-24T13:34:47Z", "digest": "sha1:GPS6CBTFH4NA33ECZZ37F7M4HHPAH4QL", "length": 16616, "nlines": 204, "source_domain": "www.geevanathy.com", "title": "'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2 | ஜீவநதி geevanathy", "raw_content": "\n'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2\nதமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி\n1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில் மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.\nகி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.\nசோழருடைய ஆட்சி விலக்கப்பட்ட பின்னரும் திருகோணமலையில் செல்வாக்கு கொண்டிருந்த தமிழ்ப் படையான வேளைக்காறப் படை இங்கு விக்கிரமசலாமேகன் நாற்படை என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இதிலிருந்த நாற்படையினர் பௌத்த சமயச் சார்புடையவர்கள் என்பதனையும் அறியக்கூடியதாக இருக்கிறது.\nஇதேவேளை 13 ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் பதவியாவிலுள்ள வேளைக்காற சாசனம் லோகநாதன் என்னும் சேனாதிபதி பௌத்த விகாரம் ஒன்றினை அமைத்து அதன் பாதுகாவலராக வேளைக்காறரை நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' பற்றிய ஆராய்வு அவசியமாகிறது.\n(பார்க்க - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' )\n'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்'\nபௌத்தத்தின் திரிசரணம் அல்லது மும்மணி என அழைக்கப்படுவது \"புத்தம், தர்மம், சங்கம் \". இதில் 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம். இதுவே இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது.\nஇவர்கள் அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழியில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும், பேசியும் வந்தனர். இது தமிழில் பௌத்தம் தொடர்பான இலக்கண, இலக்கியங்கள் பலதோன்றுவதற்கு காரணமாக இருந்தது.\n'தமிழ் பௌத்தம்' எறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 10ம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. இதில் தமிழ் பௌத்த துறவி என்றவுடன் நம் கண்முன் வருபவர் கோவலன் மகள் மணிமேகலை.\nமணிமேகலை - ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலா காவியத்தின் தலைவி. கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள்.\nமணிமேகலை புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலையின் 17ஆம் காதை சொல்கிறது. அத்துடன் சிறைக்கோட்டம் சென்று சோழ அரசன் ஆதரவுடன் அதனை அறக்கோட்டமாக்க மாற்றி சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்த செய்தியை மணிமேகலையின் 19ஆம் காதை உரைக்கிறது.\nஇதுபோலவே தமிழ்த் தேரர்கள் நாட்டுமக்களுக்கு நன்மை புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால், 'தமிழ் பௌத்தம்' தமிழ்நாட்டில் நன்கு பரவியது.\nதமிழ்நாட���டில் செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் ஆசீவகமதம் பின்னடைந்துவிட பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு இடையில் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்தது.இது கலகங்களாக மாறி அதனை அடக்க அரசன் தலையிட்ட செய்தியை மணிமேகலை இவ்வாறு பதிவு செய்கிறது.\n\"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்\nபட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்;\nபற்றா மாக்கள் தம்முட னாயினும்,\nசெற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் \"\nசாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தரும்,சிதம்பரத்தில் மாணிக்க வாசகரும் பௌத்தருடன் வாதம் செய்து அவர்களைத தோற்பித்துச் சைவராக்கியதும், இலங்கைக்குத் துரத்தியதும் வரலாறு.\nகி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரியரான அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்.\n1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.\n2. பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\n3. சமணமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 3\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: இலங்கை, தமிழ் பௌத்தம், தமிழ்த் தேரர்கள், வரலாற்றில் திருகோணமலை\n'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் ...\nதிருகோணமலையின் வயலின் இசைக்கலைஞர் சங்கீத பூசணம் த...\nஇலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1\nதம்பலகாமத்தின் இளங்கவிஞன் கணேசபிள்ளை சுமன்\nஆலங்கேணி எனும் அற்புதக் கிராமம் - கேணிப்பித்தனின் ...\n2013 பழைய மாணவர் ஒன்று கூடல் - புகைப்படங்கள்\nதம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப...\n'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - ...\nசண் இசைக்குழுவின் ஸ்தாபகர் பாடகர் கலைஞர் திரு.சண்ம...\n1987 '' கோணைத் தென்றல் '' இலக்கியத் திங்கள் ஏடு\nவெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத் திருவிழா - பு...\nதிருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசாமி கோவில் தே...\nபழைய மாணவர் சங்கம் - தி/இ.கி.ச ஸ்ரீ க���ணேஸ்வரா இந்த...\nபவள விழாவை நோக்கி பழைய மாணவர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181509/news/181509.html", "date_download": "2019-05-24T13:08:02Z", "digest": "sha1:XGBFNPLO62AG2PMIXQP3CA3FYW35HIVZ", "length": 19070, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "அடல்ட் காமெடியா? அலறுகிறார் நிக்கி! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ் சினிமாவின் பக்காவான நாயகியாக செட்டில் ஆகிவிட்டார் நிக்கி கல்ராணி. சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததையொட்டி மீண்டும் படப்பிடிப்பு, தியேட்டர் விசிட் என்று பரபரப்பாக இருந்தவரிடம் பேட்டிக்காக நேரம் கேட்டோம். கொஞ்சம் பிஸியா இருக்கேனே என்று இழுத்தவர், வண்ணத்திரைன்னா மறுக்க முடியாதே, உடனே வாங்க என்று அழைத்தார்.\nஇப்போ பக்கா ரிலீஸ் ஆகியிருக்கு. அனுபவம் எப்படி\nநான் இந்தப் படத்தை கமிட் பண்ண முக்கியமாக இருந்தது படத்துல வரும் ரஜினி ராதா கேரக்டர். ஏன்னா நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. நான் மட்டுமில்ல, எங்கம்மா, உட்பட ஃபேமிலியில் உள்ளவர்கள் அனைவருக்கும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். எங்கம்மா சென்னையில் இருந்ததால் ரஜினி சார் நடித்த பெரும்பாலான படங்களை பார்த்துள்ளார். அவர் ரஜினியின் நடிப்பைப் பற்றி சொல்லும்போது என்னையும் அறியாமல் ரஜினி சார் மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கிரேஸ் ஏற்பட்டது.\nரஜினி சார் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பக்கா படத்தின் தியேட்டர் ரவுண்ட்ஸுக்காக வெளியூர் சென்றபோது ரஜினி ரசிகர்கள் ரஜினி சார் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. ரஜினி ரசிகையாக நடித்ததால் தனிப்பட்ட விதத்தில் ரஜினி ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடாத குறையாக என்னையும் பாராட்டித் தள்ளினார்கள். அடுத்து பக்கா படம் இன்னொரு மறக்க முடியாத அனுபவத்தையும் கொடுத்தது. நான் இதுவரை சிட்டி சப்ஜெக்ட்டில்தான் நடித்துள்ளேன்.\nமுதன் முறையாக முழுப்படமும் வில்லேஜ் பேக்டிராப்பில் இடம் பெற்ற கதையில் இப்போதுதான் நடித்தேன். மலையாளத்தில் சில ரூரல் சப்ஜெக்ட்டில் நடித்திருந்தாலும் தமிழிலும் முதன் முறையாக நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. கிராமத்து மக்களின் எளிமையான வாழ்க்கை, வெள்ளந்தியாகப் பழகும் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. உண்மை��ில் என் சினிமா கேரியரில் பக்கா படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யாவுக்கும் படக்குழுவினரும் என் நன்றி.\nடபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களைத் தேடிப்பிடித்து நடிக்கிற மாதிரி தெரியுதே\nஅது எனக்கே ஆச்சர்யமான நிகழ்வுதான். எதுவுமே திட்டமிட்டு நடக்கும் விஷயம் இல்லை. பக்கா படத்துல இரண்டு ஹீரோயின் இருந்தாலும் என் கேரக்டர் அழுத்தமாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் சொன்னார்கள். என் கேரக்டர் மட்டுமில்ல, படத்துல வரும் எல்லாருடைய கேரக்டரையும் இயக்குநர் அப்படித்தான் உருவாக்கியிருந்தார். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தாலும் எனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத்தான் கமிட் பண்ணுகிறேன். இப்போது ஒரே படத்துல மல்டி ஸ்டார்ஸ் இருக்கிற மாதிரியான கதைகள் அதிகமாக வருவதால் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதை தவிர்க்க முடியாது.\nதமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று முந்தைய பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். இப்போது உங்கள் தமிழ் வளர்ச்சி எப்படி உள்ளது\nஉங்களிடம் தமிழிலேயே பேசுமளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளேன். நான் நடிக்கும் படங்களில் தமிங்கிலத்தில் டயலாக் பேப்பர் கொடுப்பதால் கதையையும் என்னுடைய கேரக்டரையும் உள்வாங்கி நடிக்க முடிகிறது. சமீப நாட்களில் எல்லாரிடமும் கூச்சமில்லாமல், வார்த்தைகள் தடுமாறாமல் தமிழில் பேச முடிகிறது. அடுத்த கட்டமாக தமிழில் எழுதவும், படிக்கவும் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்.\nஎன்னுடைய முதல் படமான யாகாவாராயினும் நா காக்க படத்திலேயே விசேஷ பயிற்சி மூலம் சொந்தக் குரலில் பேசி நடித்தேன். ஆனால் அதன் பிறகு சொந்தக் குரலில் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. வருங்காலத்தில் என்னுடைய படங்களில் சொந்தக் குரலில் பேசி நடிக்க முயற்சி எடுப்பேன். சீக்கிரத்துல சொந்தக் குரலில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nபிரபுதேவா சாருடன் சார்லி சாப்ளின் -2. பிரபுதேவா மாஸ்டர் கிரேட் லெஜண்ட். நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல தளங்களில் இயங்குபவர். இந்தப் படத்தில் அவருடன் நான் நடித்திருக்கிறேன் என்று சொல்வதைவிட மாஸ்டர்ஜியிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டதுதான் அதிகம். மிகப் பெரிய திறம��சாலியாக இருந்தாலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம் இல்லாமல் நடந்துகொள்வார். எப்போதும் ஜாலியாக இருப்பார். சிம்பிள் பெர்சன். என்னைப் போன்ற வளர்ந்துவரும் நடிகைகளுக்கு பிரபுதேவா மாஸ்டர் மிகச் சிறந்த வாத்தியார் என்று சொல்லலாம். ஏன்னா, சினிமாவைப் பற்றி அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.\nஜீவாவுடன் சேர்ந்து நடிக்கும் கீ படம் வித்தியாசமாக இருக்கும். ஏற்கனவே ஜீவாவும் நானும் கலகலப்பு-2 படத்தில் இணைந்து நடித்துள்ளோம். ஆக்சுவலா கீதான் முதலில் நான் கமிட் பண்ணிய படம். அதற்குள் கலகலப்பு-2 ரிலீஸாகிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்ததால் புரிதல் அதிகமாகி இயல்பாக நடிக்க முடிந்தது. இது தவிர சில படங்கள் இருக்கு. ஸ்டிரைக் நடந்ததால் அந்தப் படங்களைப் பற்றிய அறிவிப்பு வெளியிட காலதாமதமானது.\nபெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி கதைகளில் எப்போது உங்களைப் பார்க்கலாம்\nஇப்போது காலம் மாறிவிட்டது. பாலிவுட், கோலிவுட் என்று பரவலாக எல்லா இண்டஸ்ட்ரியிலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் வருகிறது. நயன்தாராவுக்கு அறம் இருக்கிறது. வித்யாபாலனுக்கு ககானி. டங்கல் படத்துல இரண்டு பெண்கள் அசத்தியிருந்தார்கள். எனக்கும் நயன்தாரா மாதிரி, வித்யா பாலன் மாதிரி அழுத்தமான வேடங்கள் வந்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.\nஇதுவரை நான் மாடர்ன் ரோல் நடித்திருந்தாலும் க்ளாமர் டால் என்ற பெயர் எனக்கில்லை. கேர்ள் நெக்ஸ்ட் டோர் என்ற இமேஜ்தான் இருக்கிறது. நான் இதுவரை நடித்த படங்களை எடுத்துக் கொண்டாலும் உங்க வீட்டு பெண் மாதிரியான தோற்றத்தில்தான் இருப்பேன். ஒரே ஒரு படத்துல க்ளாமர் டாலாக வந்து காணாமல் போக எனக்கு விருப்பமில்லை.\nஎன்னுடைய ஒவ்வொரு படத்திலும் என் கேரக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். டார்லிங், மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்ல போலீஸ் கேரக்டர், என்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறேன். பரீட்சார்த்த வேடங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். அப்படி ஒரு வாய்ப்பு அமையும்போது என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் திறமையும் என்னிடம் இருக்கிறது.\nஅடல்ட் காமெடி படங்களில் நடிக்க பல நடிகைகள் தயங்கும்போது நீங்கள் துணிச்சலாக எப்ப��ி நடிக்கிறீர்கள்\nஅந்தப் படத்தைப் பற்றி பேச வேண்டாமே. அந்தப் படத்தில் ஒரு கல்லூரி மாணவிக்கான வரைமுறையுடன்தான் என்னுடைய ரோல் இருந்தது. இனிமேல் அடல்ட் காமெடி படம் பண்ண மாட்டேன். ஹர ஹர மகாதேவகி தான் முதலும் கடைசியும்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/09/29/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-05-24T12:51:41Z", "digest": "sha1:6RHQMXLJPMZXLJB53WDD27CUTYSZVHVP", "length": 10730, "nlines": 58, "source_domain": "www.sarhoon.com", "title": "ஒரு பிரம்மச்சாரியின் விபரீத ஆசை... - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nஒரு பிரம்மச்சாரியின் விபரீத ஆசை…\nதிடீரென அன்று ஒரு விபரீத ஆசை ஒன்று தோன்றியது.\nஆமாம் தோசை சப்பிட வேண்டும், அதுவும் நானே சுட்டு சாப்பிட வேண்டும்.\nஇதில் என்ன விபரீதம் என நீங்கள் யோசிக்கலாம். அபுதாபியில் பிரம்மச்சரியாக கண்டதையும் தின்று,ருசி மறந்து, பசிக்காக மட்டும் உண்டு வாழும் ஒரு ஆத்மாவுக்கு இது விபரீத ஆசை இல்லாமல்வேறென்ன\nஆனா, நாமெல்லாம் ஓடுற ரயில ஒத்தக்கையால அதுவும் இடக்கையாலநிறுத்தின ஆட்கள் அல்லாவா\nஒரு சுப யோக சுப தினமான வியாழன் இரவு, “ ஆபரேசன் ஒப் தோசை “ஆரம்பமானது.\nஎன்னவென்றாலும் நான் மட்டும்தானே. அதான் கோதாவில் குதித்தாயிற்று.தோசை சுட அடுப்பு சட்டி முக்கியமாக நெருப்பு என்பன தேவை என்ற அடிப்படை அறிவு ( )இருந்ததாலும், அவை கிடைக்கக்கூடியதாக இருப்பதால், தோசைக்கு வேறு என்ன தேவை எனமூளையினை கசக்கியதில், தோசை மாவு என்று அசரீரி ஒலித்தது.\nதோசை மாவு வாங்க, சுப்பர் மார்க்கட்டிற்குள் நுழைந்தால், இன்னும் குழப்���ம். வகை வகையா, மாவுகள்எது தோசைக்கு என்பதை யாரிடம் கேட்பது தலையினை பிய்க்க தொடங்கும் போது, மார்க்கட் ஊழியர்வந்துவிட்டார். அவரிடம் இப்போ எந்த பாசையில கேட்பது என்ற பிரச்சினை. அனேகமாக அந்த மனிதர்இந்திக்காரராக இருக்க வேண்டும். எனது தோசை ஆசையில் ஹிந்தி ஒரு வில்லனா தலையினை பிய்க்க தொடங்கும் போது, மார்க்கட் ஊழியர்வந்துவிட்டார். அவரிடம் இப்போ எந்த பாசையில கேட்பது என்ற பிரச்சினை. அனேகமாக அந்த மனிதர்இந்திக்காரராக இருக்க வேண்டும். எனது தோசை ஆசையில் ஹிந்தி ஒரு வில்லனா எனஎண்ணிக்கொண்டே, எனது ஹிந்தி அறிவினை சபித்துக்கொண்டேன்.\n “ என்றவரிடம். எனக்கு சொல்ல பதில் இல்லை.\nபின்ன தோசை மாவு வேண்டும் என்பதை ஹிந்தியில் சொல்ல தெரியவேண்டுமே. ஒரு வழியாக கையால் காலால் நடனமாடி புரியவைத்தபோது,அவன் சிம்பிளா, “ஹா\nஅடப்பாவி, இதச்சொல்லவா இவ்வளவு ரிஸ்க் எடுத்தாய் என்ற அவன்கேவலப்பார்வைக்கு பதில் தராமல், தோசை மாவுடன் நடையினைகட்டினேன்.\nதோச மாவு ரெடி, தோசக்கல், அடுப்பு எல்லாம் ரெடி, இனி ஆட்டம் ஆரம்பம். அபுதாபியேஉறங்கிக்கொண்டிருக்கும் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை 10 மணிக்கு ( இங்க வெள்ளி என்றால் இப்பிடித்தான் )எனது தோசை சுடும் படலம் ஆரம்பமானது.வீட்டில் அம்மா தோசை சுடுவதை பார்த்திருக்கின்றேன் என்ற தகுதியினை விட வேறென்ன தகுதிஎனக்கு வேண்டும் – இந்த தோசையினை சுடுவதற்கு. என்ற வேகத்தில் சட்டியினை பற்றவைத்தாயிற்று. மாவும் ரெடி. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான். என்ன தைரியமா தொடங்கினாலும்கை கொஞ்சம் வெட வெடப்பதை தடுக்க முடியல. ஆனாலும் விர்ரதா இல்ல.. இன்னைக்கு தோசையாநானா எனப்பார்த்து விடுவது என்ற முடிவுடன், முதலாவது கரண்டி மாவினை எடுத்து கல்லில்விட்டேன்.\nஏதோ பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் ஒரு மாணவனின் படபடப்பு.\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… என்ற இசையுடன் மாவு தோசக்கல்லுடன் கதை பேசியது.. “சக்ஸஸ்.”மனதுக்குள் கூவிக்கொண்டேன். நிகழப்போகும் விபரீதம் புரியாமல்..\nஊற்றிய மாவு வட்டம் போலவும் இல்லாமல் .. வேறு எந்தவொரு வடிவம் போலும் இல்லாமல்யூகிக்கவே மிக கஸ்டமான ஒரு வடிவில் இருந்தது. சரி மாவு தோசையாகிவிட்டது என்ற முடிவில்கரண்டியினை விட்டு அதை வெளியே எடுக்க முயற்சித்தேன்… ரொம்ப ரொம்ப ஐக்கியம் போல..கல்லுடன் எனது முதல் தோசை ஒட்டிக்கொண்டது.\nஅடடா. முதல் முயற்சி தோல்வியில் முடிவதா என்ற பதை பதைப்பு தொற்றிக்கொள்ள,தோசையினையும் கல்லினையும் பிரித்துவிடுவது என்ற முடிவில் ஒரு தமிழ் சினிமாவில்லனாகிவிட்டேன்.\nகரண்டியினை விட்டு ஒரு எத்து எத்தியதில் பாதி தோசை முன் சுவரில் அப்பிக்கொண்டது. ஊற்றியமாவு அதிகம் அதுதான் பிரச்சினை என ஒரு வழியாக சமாதானப்பட்டுக்கொண்டு, மீதியினையும்கழற்றி முடித்து, ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரானேன்.\nமாவினை கலந்து கரண்டியில் அள்ளும் போது, அறையில் இருந்து,\n“ மச்சான் டைம் போயிட்டு, பள்ளிக்கு போகணும், குளிக்காம அங்க என்னடா பண்றாய்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. அதுக்குள்ள ரைம் போயிட்டா\nஒன்ன கூட முழுசா தோசையா பாக்கல்லியேடா\nஇனி என்னத்த செஞ்சி.. என்னத்த..\nநெடிய பெருமூச்சோடு, மீதி மாவினை, இனி தோசை சுடுவதென்றால் ஒரு நாள் லீவெடுத்துத்தான்சுடுவது என்ற உறுதியோடு தூக்கி கடாசிவிட்டு , பள்ளிக்கு போக தயாரானேன்.\nஅன்றைய பகல் பொழுது வழமை போல, பக்கத்து மலையாள சேட்டன்கடை சோற்றோடு இனிதே(@\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps/google-apps-privacy-policy", "date_download": "2019-05-24T13:24:11Z", "digest": "sha1:7MISMAK7DG2L7IRQOAYSTD67BHLONPFU", "length": 11847, "nlines": 141, "source_domain": "www.tamilgod.org", "title": " கூகிள் தனியுரிமை கொள்கைகள் இல்லாத‌ பயன்பாடுகளை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளது: அறிக்கை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile Apps » கூகிள் தனியுரிமை கொள்கைகள் இல்லாத‌ பயன்பாடுகளை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளது: அறிக்கை\nகூகிள் தனியுரிமை கொள்கைகள் இல்லாத‌ பயன்பாடுகளை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளது: அறிக்கை\nகூஃகுள் (Google) அதன் டெவலப்பர்களிடம் நிறுவனத்தின் பயனர் தரவு கொள்கையை மீறினால், பிளே ஸ்டோர் (Play Store) இல் இருந்து பயன்பாடுகள் நீக்கப்படும் என்றும் அல்லது 'தெரிவுநிலை குறைக்கப்படும்' என்றும் தனது நோக்கங்களை அறிவித்து வருகிறது. இது தனியுரிமை கொள்கை இல்லாத (apps without privacy policy) அனைத்து பயன்பாடுகளுக்கும் பொருந்தும்.\nஆப் உருவாக்குநர்கள் (Developers) ஆப் ஸ்டோர் பக்கத்தில் சரியான தனியுரிமை கொள்கைக்கான‌ ஒரு இணைப்பை சேர்த்துக்கொள்வதன் மூலமும் மற்றும் ஆப்பின் உள்ளே இந்த‌ கொள்கையினை சேர்த்துக்கொண்டான் இதனைச் சரிசெய்ய முடியும்.\nஇந்த‌ தனியுரிமை கொள்கைக்கான‌ தேவை பூர்த்தியானது மார்ச் 15, 2017க்குள் சரிசெய்துகொள்ள‌ வேண்டும். இதனை பூர்த்திசெய்யாத‌ ஆப்கள் / பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ( action against offending apps) என‌ கூஃகுள் அறிவித்துள்ளது. கூஃகுளின் (Google) இந்த முக்கியமான நடவடிக்கையானது குறிப்பிட்ட‌ ஒரு ஆப் (Mobile App) பயனர் கைபேசியில் இருந்து பல்வேறு அனுமதிகள் கேட்கும் போது தனியுரிமைகளை தெரிந்துகொண்டு தேவையில்லாத‌ ஆப்களை புறக்கணித்து கட்டுப்படுத்த உதவும்.\nகூகுள் தொடர்ந்து டெவலப்பர்களுக்கு (Restrictions for Android App developers) பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதை புறக்கணிக்கும் பயன்பாடுகள் / ஆப்கள் கூஃகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இடைநீக்கம் (Google Play Store suspension) செய்யப்படும்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nகூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும்.\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5-2/", "date_download": "2019-05-24T14:30:47Z", "digest": "sha1:6WLY3VVJ6PCC7SPMZ6TQBZEKLLZZW6PR", "length": 19248, "nlines": 77, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (அ) | Tareeqathulmasih", "raw_content": "\nகுர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (அ)\nநிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 7\n4. குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவம்\nஈஸா அல் மஸீஹ்வின்வாழ்வுப்பற்றிகுர்ஆனில்குறிப்படப்பட்டுள்ளநான்குதனித்துவமானஅம்சங்களை, அதாவதுஅவற்றின்முக்கியத்துவத்தில்நாம்ஏதேனும்வெளிச்சத்தைப்பெறமுடியுமாஎன்பதைக்கருத்திற்கொள்வோம்.\nகுர்ஆன்ஈஸா அல் மஸீஹ்வின்பிறப்பை, முழுவதுமாகஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடாகவேகருதுவதுடன், முதல்மனிதனானஆதமின்சிருஷ்டிப்பிலும்முக்கியமானதாகஅறிவிக்கின்றது. நாம்அதைப்பின்வருமாறுவாசிக்கின்றோம்:\n” (அதற்கு) அவன்கூறினான்; ”அப்படித்தான்அல்லாஹ்தான்நாடியதைப்படைக்கிறான். அவன்ஒருகாரியத்தைத்தீர்மானித்தால்,அவன்அதனிடம் ´ஆகுக´ எனக்கூறுகிறான்,உடனேஅதுஆகிவிடுகிறது.” சூறா 3:47\nஅல்லாஹ்விடத்தில்நிச்சயமாகஈஸாவின்உதாரணம்ஆதமின்உதாரணம்போன்றதே. அவன்அவரைமண்ணிலிருந்துபடைத்துப்பின் ”குன்” (ஆகுக) எனக்கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார். சூறா 3:59\nஇரண்டாவதுவசனம்நேரடியாகக்கன்னிப்–பிறப்பைக்குறிக்கவில்லைஎனினும்முதலாவதுவசனத்துடன்ஒப்பிட்டுப்பார்ப்பின், குர்ஆனும்இதனைத்தான்குறிப்பிடுகின்றதுஎன்பதுதெளிவாகின்றது. இரண்டுவசனங்களிலும்ஈஸா அல் மஸீஹ் சிருஷ்டிக்கப்பட்டார், அதுமுழுவதுமாகஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடுஎனகுர்ஆன்போதிக்கின்றது. இரண்டாம்வசனத்தில்அவருடையசிருஷ்டிப்புவித்தியாசமானதோ, ஆதமைவிடஅற்புதமானதோஇல்லைஎனநாம்வாசிக்கின்றோம்.\nநாம்சுருக்கமாகஇவ்விருவிடயங்களையும்கருத்திற்கொள்வோம். முதலாவதாக, கன்னி–பிறப்பானது, வெறுமனேஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடா\nஒன்றுமில்லாமையிலிருந்துமுழுஉலகத்தையும்சிருஷ்டிக்கும்செயற்பாடானது, நிச்சயமாகமகத்தானது. அத்துடன்சிருஷ்டிப்புடன்தொடர்புபட்டஏனையவிடயங்கள் (மனிதன், மிருகங்கள், ஏனையஉயிரிகளுக்கும்ஜீவன்அளித்தது) இறைவனுடையசிருஷ்டிப்பின்வல்லமைக்கானபோதியஆதார��்களாகஉள்ளன. குர்ஆனில், சிருஷ்டிப்பில்காணப்படும்ஆதாரங்களைக்கொண்டுமக்கள்இறைவனில்நம்பிக்கைகொள்ளாவிடில்அவர்கள்புதியஅற்புதங்கள், அடையாளங்கள்நடந்தாலும்நம்பிக்கைகொள்ளார்கள்எனமுகம்மதுநபி கூறியுள்ளார் (உதாரணமாக, சூறா 6:1-41 பார்க்க).\nஅதேபோல, இறுதிஉயிர்த்தெழுதல்பற்றியநிச்சயம்அவிசுவாசிகளுக்குதேவையில்லைஎனவும்குர்ஆன்போதிக்கின்றது. ஒன்றுமில்லாமையிலிருந்துஇறைவன்மனிதனைப்படைக்கமுடிந்ததுஎனும்உண்மையானது, அவர்அவர்களைமரித்தோரிலிருந்துஉயிர்த்தெழச்செய்யவும்முடியும்(சூறா22:5) என்பதற்குஉறுதியானஆதாரமாய்உள்ளது.எனவே, இறைவனுடையசிருஷ்டிப்பின்வல்லமைக்குபடைப்புபோதுமானஆதாரமாய்உள்ளதுஎன்பதைநாம்கருத்திற்கொள்வதோடு, இச்சான்றுகளின்படிமனிதர்அவரில்நம்பிக்கைகொள்ளாமற்போனால், எந்தஇறுதிஅடையாளமும்அவர்களைநம்பிக்கைகொள்ளச்செய்யாது. ஈஸா அல் மஸீஹின்கன்னி–பிறப்புவெறுமனேஇறைவனுடையவல்லமையின்வெளிப்பாடாகமட்டும்இருக்கமுடியாது. மேலும்அச்செயலைநிறைவேற்றுவதற்குமிகச்சிறியளவுவல்லமையின்பயன்பாடேதேவைப்பட்டிருக்கும். அத்துடன்அதற்கானவெளிப்படையானவிளக்கமும்இல்லை. கன்னி–பிறப்பானதுசரீரப்பிரகாரமாகநிரூபிக்கப்படமுடியாது – அதற்கானவெளிப்படையானஆதாரம்ஏதுமில்லை. இறைவனுடையவார்த்தையில்கூறப்பட்டுள்ளவிதமாகஎவ்விதசந்தேகமுமின்றி, விசுவாசத்தினால்அதனைஒருசத்தியமாகநாம்ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால்சரீரப்பிரகாரமாகஅதனைநிரூபிக்கஎவ்விதஆதாரமும்இல்லை. எனவே, வெளிப்பிரகாரமானவிளக்கம்முழுவதுமாகபோதாதுள்ளமையால், கன்னி–பிறப்பானதுஇறைவனுடையவல்லமையின்எதேச்சையானவெளிப்பாடாகஇருக்கமுடியாது, எனநாம்முடிவுசெய்கின்றோம். அதற்குகட்டாயம்வேறொருகாரணம்இருக்கவேண்டும்.\nஇரண்டாவதாக, ஈஸா அல் மஸீஹ்வின்பிறப்பிற்கும்ஆதம்சிருஷ்டிக்கப்பட்டதற்கும்எவ்விதவேறுபாடும்இல்லைஎனகுர்ஆனில்கூறப்பட்டகருதுகோளைநாம்நிச்சயம்கருத்திற்கொள்ளவேண்டும். இறைவனுடையவல்லமையின்வெளிப்பாடாக, நாம்உடனடியாகஅதற்குஉடன்படுவோம், ஏனெனில்கன்னி–பிறப்பு, ஆதமின்உருவாக்கத்தைவிடஅற்புதமானதுஅல்ல. மாறாக, ஆதமின்சிருஷ்டிப்புடன்ஒப்பிடும்போது, மிகச்சிறியளவுவல்லமையின்பயன்பாடேஅவசியமாயிருந்திருக்கும். ஆனால்அதற்குப்பின்னால்வேறுஏதோவொருநோக்கம்இருந்திருக்கும்என்பதைகுறிப்பாய்காண்பிக்கின்றது.\nஈஸா அல் மஸீஹ் கன்னியினிடத்தில்பிறப்பதற்கானஅவசியம்என்ன இவ்வாறானஅசாதாரணவிடயங்களை, அவைதேவையற்றதாகஇருப்பின்இறைவன்ஏனோதானோவென்று செய்வதில்லை. இவ்விதமாககன்னியினிடத்தில்பிறப்பதுஅவசியமாககாணப்பட்டதினாலேயேஅவர்அவ்வாறுசெய்திருப்பார். ஈஸா அல் மஸீஹ்இவ்விதம்பிறப்பதற்குசிலஅடிப்படைகள்நிச்சயம்அவசியமாய்க்காணப்பட்டன.\nஆதமுடனானஒப்பீடுஎவ்விதத்திலும்எமக்குஉதவாது. ஆதம்மண்ணிலிருந்துசிருஷ்டிக்கப்பட்டான், அவனுக்குதாயோ, தகப்பனோஇருக்கவில்லை– முதல்மனிதன்தாயோ, தகப்பனோஇன்றிசிருஷ்டிக்கப்படுவதுஅத்தியாவசியமாய்க்காணப்பட்டது. ஆனால்இறைவனுடையசிருஷ்டிப்பின்செயற்பாடுநிறைவடைந்துநீண்டகாலமாகி, மனிதஇனத்தின்விருத்திதொடர்ந்துகாணப்பட்டபோது, ஈஸா அல் மஸீஹ்ஒருபெண்ணிடத்தில்பிறந்தார். ஆதம்தாயோ, தகப்பனோஇன்றிசிருஷ்டிக்கப்படுவதற்கானஅவசியத்தைநாம்காணக்கூடியதாயுள்ளது– ஆனால்ஈஸா அல் மஸீஹ்ஒருதாயினிடத்தில்மாத்திரம்பிறப்பதற்கானஅவசியம்என்னவாயிருந்தது\nஇக்கேள்வியைநாம்இவ்விதத்தில்நோக்கும்போது, அதுஉண்மையில்முழுமையானபதிலைவலியுறுத்துகிறது. வேறெவரும்கன்னியினிடத்தில்பிறவாதபோது, ஏன்ஈஸா அல் மஸீஹ்மாத்திரம்கன்னியினிடத்தில்பிறந்தார் இறைவேதத்திலும்குர்ஆனிலும்மற்றையபெண்களைவிடஏன்ஈஸா அல் மஸீஹ்வின்தாய்முக்கியத்துவம்பெறுகிறார்\n‘ஸ்திரீகளுக்குள்ளேநீஆசீர்வதிக்கப்பட்டவள், உன்கர்ப்பத்தின்கனியும்ஆசீர்வதிக்கப்பட்டது” (லூக்கா 1:42).\n உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார்.(அல் குர்ஆன் 3:42)\n ஏனெனில்அவர்ஈஸா அல் மஸீஹ்வின்கன்னி–தாய்ஆவாள். பெண்களுள்மிகச்சிறந்தவள்அவளே, ஏனெனில்அவள்மனிதர்களுள்மிகச்சிறந்தவரின்தாயானாள். இவைஅனைத்தும்அவளதுகுமாரனின்ஈடுஇணையற்றதனித்துவம்இருப்பதைவலியுறுத்துகின்றது – அத்துடன்இத்தனித்துவமானதுஏதோவொருவிதத்தில்ஈஸா அல் மஸீஹ் கன்னியிடத்தில்கர்ப்பந்தரித்துபிறப்பதைஅவசியமாக்கியது.\nஅவளுக்குஒரு “குற்றமற்றகுமாரனை” கொடுக்கும்நோக்கத்துடனானஇறைதூதனின்வருகையேகுர்ஆன்தரும்ஒரேயொருசான்றாகும். எவ்வாறாயின��ம்ஈஸாவின்இவ்விதிவிலக்கானபரிசுத்தம்அவரதுகன்னி–பிறப்பைஅத்தியாவசியமாக்கியது. ஆனால்இவ்விடயம்மட்டுமேஅடுத்தவிடயத்திற்குஎம்மைவழிநடத்தி, ஏனையவற்றுடன், ஈஸா அல் மஸீஹ்வின்தனித்துவத்திற்கானமுடிவுவரைக்கும்எம்மைஇட்டுச்செல்கின்றது. ஆனால்அந்ததனித்துவம்என்னஎன்பதைஉண்மையில்அதுவெளிப்படுத்துகிறதில்லை. ஆனால்நாம்தொடர்ந்தும், நாம்பெறக்கூடியவெளிச்சம்என்னவெனபார்ப்போம்.\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-lawsonia-inermis/", "date_download": "2019-05-24T13:06:57Z", "digest": "sha1:7EC7FHIJPQIHNBM2SB42VXA36OWPPRMF", "length": 12674, "nlines": 80, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மருதாணி இலையின் மருத்துவ பயன்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமருதாணி இலையின் மருத்துவ பயன்கள்\nமனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறையும். காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.\nஉடல் உஷ்ண நிலை திடீரென்று அதிகரிப்பதாலும், வயிற்றிற்கு ஒவ்வாத சில வகை உணவுகளை உண்பதாலும், கிருமி நிறைந்த உணவு, நீர் போன்றவற்றை அருந்துவதாலும் சிலருக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.\nமேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் படி மருதாணி இலைகளை நன்கு அரைத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் தோலில் பூசி வந்த போது தோலில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி, தோலில் மிருதுத்தன்மையை அதிகரித்து ஒருவருக்கு இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது என கண்டறியபட்டுள்ளது. சொறி சிரங்கு போன்ற தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணமாக மருதாணி இலை சாறு மற்றும் எண்ணெய் இருக்கிறது.\nநாம் உண்கின்ற உணவில் இருக்கும் நச்சு தன்மைகளை நீக்கி, அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடல் பெற்றுக்கொள்ள பேருதவி புரிவது கல்லீரல் ஆகும். கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்ற கொஞ்சம் மருதாணி இலைகளை, தூய்மையான தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்து உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறி இவ்வுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.\nமருதாணி இலைகள் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தும் சமசீரான அளவில் இருக்க செய்கிறது. இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு உண்டு. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் மருதாணி இலை தண்ணீரை பருகி வருவது நல்லது.\nதலை என்பது உடலின் பிரதானமான உறுப்பு. தலையில் எந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலும் அது நம்மை வேறு எதிலும் கவனம் கொள்ளமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. சிலருக்கு ஜுரம் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகிறது. மைக்ரேய்ன் எனப்படும் ஒற்றை தலைவலியும் உண்டாகிறது. மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்\nதலைமுடி என்பது அனைவருக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தலையில் பொடுகு, அடிக்கடி அதிகளவில் முடி உதிர்வது, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும்\nதீர சுத்தமான தேங்காய் எண்ணையில் தேவையான அளவு மருதாணி இலைகளை போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தலைக்கு தடவி வர மேற்கண்ட அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் தீரும்.\nபெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும். உடல் அதிகம் உஷ்ணமாவதை தடுக்கும். மன அழுத்தங்களை குறைக்கும். மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.\nநரம்புகள் பாதிப்பு மற்றும் மன அழுத்தங்கள் அதிகரிப்பதால் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை உண்டாகி பல விதங்களில் அவர்களின் உடல், மன ஆற்றலை குறைகிறது. மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணையை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து, நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனை நீங்குகிறது.\nஉடலில் சில பாகங்களில் சமயத்தில் சுளுக்கு ஏற்பட்டு அந்த இடம் வீங்கி விடுகிறது. வாதம் சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்களுக்கும் உடலின் மூட்டு பகுதிகளில் விறைப்பும், வீக்கமும் ஏற்படுகின்றன. மருதாணி இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணையை வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி வருபவர்களுக்கு வீக்கங்கள் விரைவில் வற்றும்.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/28/vidhyalaya.html", "date_download": "2019-05-24T13:51:47Z", "digest": "sha1:OV64VS7UEPRVLFU4EMHPEKSK4Z7H6UOW", "length": 16610, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | kendrya vidyalas are being closed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n3 min ago பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்\n22 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n26 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n28 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\nSports என்னங்க இது.. உலகக்கோப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க\nFinance ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூடப்-ப-டும் --கேந்-தி-ரி-ய வித்-யா-ல-ா-யா பள்-ளி-கள்\nநாட்டின் வளர்ச்-சி, கல்-வி கு-றித்-து அனை-வ-ரும் ஆர்-வம் காட்-டி வ-ரும் நி-லை-யில் ஏற்-க-ன-வே இயங்-கு வ-ரும் பள்-ளி-க-ளை மூடிவ-ரு-கி-ற--து மத்-தி-ய அ-ர-சு.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் -மூடப்பட்-டுள்-ள-ன. இந்த இரண்டுபள்ளிகளை ஊட்டியில் உள்ள பள்ளியுடன் இணைக்க மு-டிவு செய்யப்பட்டுள்ளது.\nநீலகிரியில் அருவங்காடு, குன்னூர் மற்றும் ஊட்டியில் 3 கேந்தி-ரிய வித்யாலாயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அருவங்காட்டில் உள்ள வெடி மருந்துத் தொழிற்சாலை, குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவப் பி-ரிவு, ஊட்டி எச்.பி.எப்தொழிற்சாலை ஆகிய மத்திய அரசுக்குச் சொந்தமான -நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் அலுவலர்களின்குழந்தைகள் இப்பள்ளிகளில் படித்து வந்தனர்.\nமத்திய அரசு கேந்திரிய வித்யாலய பள்ளிகளை ஒருங்கிணைக்க -மு-டிவு செய்து, குன்னூர் மற்றும் அருவங்காட்டில் உள்ள இரண்டுபள்ளிகளையும், ஊட்டியில் உள்ள எச்.பி.எப் பள்ளியில் இணைத்துள்ளது. அருவங்காட்டில் பணியாற்றிய 40 ஆசி-ரியர்களும்,இப்பள்ளியில் -நற்று பணிக்குச் --சேர்ந்-த-னர்.\n3 பள்ளிகளிலும் ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். -மூடப்படும் இரண்டு பள்ளிகளிலும் போதிய அடிப்படைவசதிகள் இல்லை எனக் கூறி, இந்தப் பள்ளிகள் ஊட்டிக்கு மற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அரசுஊழியர்கள் அல்லாத-வர்-க-ளின் கு-ழந்-தை-க-ளை-யும் இந்-த-ப் பள்-ளி-யில் சேர்க்க அரசு -மு-டிவு செய்துள்ளது.\nஆனால், குன்னூர் மற்றும் அருவங்காட்டில் இருந்து மாணவ, மாணவிகள் ஊட்டிக்குச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இங்குள்ள அலு���லர்களின் குழந்தைகளுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை.\nமேலும், ஊட்டி சென்று வ-ரு-வ-தால், குழந்தைகளின் நேரம் வீணடிக்கப்படுகிறது என பெற்றோர்கள் கவலை தெ-ரிவித்துள்ளனர்.எனவே, இந்த பள்ளி மாற்றத்தை எதிர்த்து பெற்றோர்கள் போர்க்கொடி உயர்த்-தி-யுள்-ள-னர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/20101248/Usharaya-Usha.vpf", "date_download": "2019-05-24T13:30:41Z", "digest": "sha1:VXBC62BMVIV33VOHK7XAR6VMG223D55O", "length": 21574, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharaya Usha || உஷாரய்யா உஷாரு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஅவள், நவீன கலைத் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவி. அழகான தோற்றம் க��ண்டவள். ஸ்டைலாக வலம் வருபவள்.\nஅவள், நவீன கலைத் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவி. அழகான தோற்றம் கொண்டவள். ஸ்டைலாக வலம் வருபவள். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலே அவளது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டாள். பொது அறிவுத் தகவல்களை நிறைய தெரிந்து வைத்துக்கொண்டு, எந்த விஷயமாக இருந்தாலும், அதில் புத்திசாலித்தனமாக கருத்து சொல்லும் ரகமாகவும் இருந்தாள். அவள் தமிழகத்தின் அண்டை மாநிலம் ஒன்றை சேர்ந்தவள். ஆங்கில மொழிப்புலமையும் அவளிடமிருந்தது.\nஅவள் எல்லோரையும் கவர்ந்ததால், அவளை பற்றியும் அவளது குடும்ப பின்னணி பற்றியும் தெரிந்துகொள்ள உடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆர்வம் கொண்டனர். தனது தந்தை ராணுவ அதிகாரியாக பணியாற்றுவதாக சொன்னாள். தந்தை ராணுவ அதிகாரி தோற்றத்தில் இருக்கும் போட்டோவையும் காட்டினாள். தனது தாயார் அந்த மாநிலத்தில் அரசுத்துறை ஒன்றில் அதிகாரியாக இருப்பதாகவும் கூறினாள். அதற்கு ஏற்ப பொருளாதாரத்தில் வலுவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் விதத்தில் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தன்னுடன் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக பணமும் செலவு செய்தாள்.\nபணம், அந்தஸ்து, அறிவு போன்ற அனைத்திலும் தன்னை அவள் உயர்ந்தவளாக காட்டிக்கொண்டதால், மாணவர்கள் சிலர் அவளிடம் போட்டிபோட்டு பழக முன் வந்தார்கள். அவளோ தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஓரங் கட்டிவிட்டு, பக்கத்து வகுப்புகளில் உள்ள வசதியுள்ள மாணவர்களிடம் மட்டும் நெருக்கமாகப் பழகினாள். ஒருவருக்கு தெரியாமல் அடுத்தவரிடம் நட்புவைத்துக்கொண்டாள். தனித்தனியாக ஒவ்வொருவருடனும் வெளியேயும் சென்று வந்தாள். அவளோடு நட்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என்று வசதி படைத்த மாணவர்கள் சிலர் கருதியதை அவள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டாள்.\nஅவள் கல்வித் தொடர்பாக ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. கல்லூரி காலத்தில் இரண்டுமுறை வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ள வேண்டும். அந்த பயணங்களுக்காக அவள் முதல் ஆளாக பணம் கொடுத்து தனது பெயரை பதிவு செய்துகொண்டாள். பயணங்கள் நல்லபடியாக முடிந்தன. வெற்றிகரமாக கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் தருணம் நெருங்கியது.\nஅவள் வசதிபட���த்த மூன்று மாணவர்களிடம் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரோடு, தான் அவர்களை காதலிப்பது போல் நடித்திருக்கிறாள். தான் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் கல்விச் சுற்றுலா செல்லக்கூடிய சூழல் வரும் போதெல்லாம் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரிடம், நம்பும்படியான ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கடனாக பெருமளவு பணம் கேட்டிருக்கிறாள். அவர்களும் காதலுக்கு மரியாதை செய்வதாக கருதிக்கொண்டு எப்படியோ பணத்தை புரட்டி கொடுத்திருக்கிறார்கள்.\nகல்லூரிகாலம் முடியும் தருவாயில்தான் அவர்களுக்கு, ‘அவள் மூன்று பேரோடு பழகுவதும், ஒவ்வொருவரிடமும் பல ஆயிரங்களை கடனாக பணம் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது’. மூன்று மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.\nஅன்று அவளை சூழ்ந்துகொண்ட அவர்கள், ‘எங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனம் வந்தது உன் அப்பா ராணுவ அதிகாரி என்றும், உன் அம்மா அரசு அதிகாரி என்றும் ஏன் பொய் சொன்னாய் உன் அப்பா ராணுவ அதிகாரி என்றும், உன் அம்மா அரசு அதிகாரி என்றும் ஏன் பொய் சொன்னாய் பணத்திற்காகத்தானே எங்களை காதலிப்பது போன்று நடித்தாய் பணத்திற்காகத்தானே எங்களை காதலிப்பது போன்று நடித்தாய்’ என்று கேட்கவும், அவள் கண்கள் கலங்கினாள்.\n‘என் குடும்பத்தைப் பற்றி நான் உங்களிடம் சொன்னதெல்லாம் பொய்தான். என் அப்பா, எங்கள் மாநிலத்தில் ஒரு அமெச்சூர் நாடக நடிகர். அவர் ராணுவ வீரர் வேடத்தில் தோன்றிய படத்தைக் காட்டிதான் உங்களை நம்பவைத்தேன். என் அம்மா ஊரில் முந்திரி பருப்பு தொழிற்சாலையில் சாதாரண வேலை செய்துகொண்டிருக்கிறார். எப்படியோ கஷ்டப்பட்டு எனக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. ஆனால் இந்த கல்விக்கான செலவை என்னால் ஈடுசெய்ய முடியவில்லை. படிப்பை இடையில் நிறுத்தவும் மனம் இடம் தரவில்லை. அதனால்தான் வசதி படைத்த உங்கள் மூன்று பேரையும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்து, உங்களை காதலிப்பதுபோல் நடித்து நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். நீங்கள் நம்பும்படியாக திடீர் காரணங்களை கூறி உங்களிடம் இருந்து பணத்தை கடனாக பெற்றேன். எப்படியோ உங்கள் உதவியால் என் படிப்பு முடிந்துவிட்டது. நான் சீக்கிரத்தில் வேலைக்கு சேர்ந்து உங்கள் கடனை அடைத்துவிடுவேன்’ என்று கூறி, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக மன்னிப்பு க���ட்டுவிட்டு, கிளம்பி போய்விட்டாள்.\nஇந்த சம்பவம் நடந்து பல வருடங்களாகிவிட்டன. அந்த மூன்று பேரும் இப்போதும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாற்பது வயதை கடந்துவிட்டார்கள். திருமணமாகி, குழந்தைகளும் இருக்கின்றன.\n‘அந்த மாணவி அப்புறம் என்னங்க ஆனங்க’ என்று அவர்களிடம் கேட்டபோது, “அவள், சொந்த மாநிலத்துக்கு சென்ற முதல் மூன்று மாதங்கள் மட்டும் தகவல் தொடர்பில் இருந்தாள். பின்பு எந்த தொடர்பும் இல்லை. அவள் கொடுத்த விலாசமும் சரிஇல்லை. எங்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை. இப்போது எங்கிருக்கிறாள்’ என்று அவர்களிடம் கேட்டபோது, “அவள், சொந்த மாநிலத்துக்கு சென்ற முதல் மூன்று மாதங்கள் மட்டும் தகவல் தொடர்பில் இருந்தாள். பின்பு எந்த தொடர்பும் இல்லை. அவள் கொடுத்த விலாசமும் சரிஇல்லை. எங்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் அவள் முயற்சிக்கவில்லை. இப்போது எங்கிருக்கிறாள் எப்படி இருக்கிறாள் என்றே தெரியாது. எங்களை அவள் மறந்தது போல் நாங்களும் அவளை மறந்துவிட்டோம்” என்கிறார்கள்.\n20 வருடங்களுக்கு முன்பே ஒரு மாணவி, வசதி படைத்த மாணவர்களை எப்படி திட்டம் போட்டு கவிழ்த்திருக்கிறாள்.. பார்த்தீர்களா\nஅவள் வயது 24. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள்.\nஅவர்கள் இல்லற வாழ்க்கை மிக அமைதியாக சென்றுகொண்டிருந்தது. திருமணமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அதை அவர்கள் ஒரு குறையாக கருதவில்லை.\nஅவர் வடகிழக்கு மாநிலம் ஒன்றை சேர்ந்தவர். வயது 45-ஐ கடந்துகொண்டிருக்கிறது. அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது தாய்மொழியைத் தவிர, ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர். அவர் பணிரீதியாக வட இந்திய மாநிலங்கள் சிலவற்றுக்கு சென்றிருக்கிறார்.\nஅவன் படித்த இளைஞன். மலைக்கிராமம் ஒன்றில் பெற்றோரோடு வசித்து வந்தான். அரசு வேலை ஒன்றில் இருந்துகொண்டே சமூக சேவையிலும் ஈடுபட்டான். அந்த பகுதி மக்கள் அரசு சார்ந்த, கல்வி சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் அவனை நம்பி இருந்தார்கள்.\nஅவளுக்கு நினைவுதெரிந்த நாளில் இருந்து அப்பாவும் - அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். அவர்களது சண்டைக்கு மத்தியில்தான் அவள் வளர��ந்தாள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-reasons-why-breakfast-first-dates-are-brilliant", "date_download": "2019-05-24T13:19:54Z", "digest": "sha1:URELM5N2UBQRSJ5VGXRCMGPZWGYK274H", "length": 14394, "nlines": 53, "source_domain": "www.datemypet.com", "title": "5 காலை உணவு ஃபர்ஸ்ட் டேட்ஸ் புத்திசாலித்தனமான ஏன் காரணங்கள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\n5 காலை உணவு ஃபர்ஸ்ட் டேட்ஸ் புத்திசாலித்தனமான ஏன் காரணங்கள்\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 20 2019 | 2 நிமிடம் படிக்க\nஅவர்கள் குறைந்த அழுத்தம் இருக்கிறார்கள்:\nகாலை கூட்டத்தில் தேதி \"தீவிரத்தை\" எதிர்பார்ப்புகளை இருபுறமும் முடிந்தவரை குறைந்த இருக்க முடியாது என்று பொருள். அதை நீங்கள் ஒன்று ஒரு குமிழ் உள்ள அதிகப்படியான அருவருக்கத்தக்க அல்லது சுய உணர்கிறேன் என்று கூறிவிட முடியாது, காலை-கவனம் உணவகம், காலை மிகவும் நேரத்தில் பாரம்பரியமாக ஒரு குறைந்த முக்கிய விவகாரம் வருகிறது என்று ஆகிறது என. எனினும், வெறும் காபி வரை கூட்டம் போலல்லாமல், இயல்பாக காலை தேதிகள் கொடுக்க இன்னும் உள்ளமைக்கப்பட்ட வாய்ப்புகளை மற்ற நபர் தனித்திறன்களை தெரிந்துகொள்���ும். அவர்கள் அப்பத்தை எதிராக வாஃபிள்ஸ் பற்றி எப்படி தங்கள் முட்டைகளை கெட்ச்அப் விரும்புகிறேன் என்பதை கற்றல் இருந்து, காலை தேதிகள் வழங்க எளிதாக \"போய்-\" உரையாடல் தலைப்புகள் நீங்கள் எந்த செல்வதில் என்ன யோசிக்க முடியும் போது.\nபின்னர் என்ன நடக்கிறது எதுவும் இல்லை எதிர்பார்ப்பு இருக்கிறது\nஒன்றாக நகரம் ஆராய்ந்து உங்கள் தேதி குடியிருப்பில் ஒரு அழைப்பை அல்லது ஒரு இரவு வெளியே இருக்கும் என்றால் ஆச்சரியமாக என்பதை, இரவு தேதிகள் பெரும்பாலும் சரியாக இரவு முடிக்கும் போது எப்படி / பற்றிய நிச்சயமற்ற சேர்ந்து. காலை, திகதியிட்ட, மறுபுறம், இறுதி நேரம் மிகவும் எளிதாக முன்கூட்டியே திட்டமிட்ட இருக்க முடியும். உண்மையில், அது கூட ஆரம்ப தேதி நேரம் அமைக்க பகுதியாக இருக்க முடியும். உதாரணமாக, காலை 9 மணிக்கு ஒரு காலை தேதி ஆலோசனை ஒரு சாதாரண சேர்ந்து, \"நான் ஒரு கோல்ஃப் விளையாட்டு திட்டமிடப்பட்டது கிடைத்துவிட்டது 11;\"இந்த வழியில், நீங்கள் இருவரும் உங்கள் தேதி உள்ளன உள்ள-தெரியும் தேதி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் பற்றி. மேலும், நாள் முழுவதும் உங்கள் திட்டங்களை ஒவ்வொரு விவாதித்து இருக்க முடியும் மற்றொரு எளிதாக \"போய்-\" உரையாடல் தலைப்பு நீங்கள் பிஸ்கட் மற்றும் குழம்பு கீழே chomp போது.\nஅவர்கள் ஒரு சுலபமாக-படம்-அவுட் ஆடை குறியீடு வேண்டும்\nஒரு முதல் தேதி ஒரு அலங்காரத்தில் தேர்வு ஒரு வேலை பேட்டியில் உங்கள் துணிகளை இருந்து பொருட்களை தேர்ந்தெடுத்து விட இன்னும் நரம்பு wracking இருக்க முடியும். முதல் பதிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமான உள்ளன, ஆனால் நீங்கள் ஒரு டேட்டிங் முதல் அபிப்ராயத்தை எப்படி இருக்க வேண்டும் ஆடையுடன் அல்லது சாதாரண கண்டறிவதன் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் தேவையற்ற மன அழுத்தம் காரணம் ஆகிறது. காலை உணவை கொண்டு, எனினும், விரிவாக அலங்காரம் கேள்வி வெளியே கிட்டத்தட்ட நிச்சயமாக. வியர்த்தல் காட்டும் மற்றும் புழுத்தி ஒன்று ஒருவேளை ஒரு நல்ல திட்டம் முடியாது போது, காலை தேதிகள் இன்னும் முன்னிருப்பாக ஒரு தளர்வான முடிவெடுக்க, சாதாரண (ஆனால் அது தாக்கல்) ஆடை குறியீடு.\nஅவர்கள் ஒப்பீட்டளவில் மலிவான இருக்க முடியும்\nமசோதா இனிப்பு அன்புமணி பானங்களுக்கும் appetizers இருந்து நீட்டி ���ூடும் ஒரு டின்னர் தேதி போலல்லாமல், காலை தேதிகள் கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களை மணிக்கு அழகான ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் இருக்க உத்தரவாதம். நிச்சயமாக, நீட்சிகளை மசோதாவிற்கு காபி அல்லது ஆரஞ்சு சாறு வரிசைப்படுத்தும் அல்லது புல பழுப்பு பதிலாக ஒரு பழ கலவை பக்க விற்காது சேர்க்க வேண்டும், ஆனால் ஒட்டுமொத்த, காலை தேதிகள் விலை கணிப்பதற்கு மிகவும் எளிதாக. இந்த நீங்கள் உங்கள் தேதி இருவரும் ஒரு டபுள் போனஸ் ஆகிறது: நீங்கள் ஒரு முக்கியமான மோசமான முதல் தேதி நட்டமடையும், மற்றும் அவன் / அவள் நீங்கள் அவரை சந்திக்க மிகப்பெரிய தொகையான செலவு பற்றி மோசமாக உணர / அவள்.\nஅவர்கள் சாம்பியன்ஸ் என்ன இருக்கிறார்கள் ...\nசரி, எனவே இந்த ஒரு நீட்டிக்க ஒரு பிட் இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சி ஒரு வழக்கமான நேரத்தில் ஒரு ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்ட நல்ல ஒட்டுமொத்த சுகாதார மற்றும் எடை இழப்பு இலக்குகளை அடைய முடியும் என்ற ஒரு அதிகரித்துள்ளது வாய்ப்பு தொடர்புடைய என்று காட்டுகிறது. உண்மையில், ஒரு வெற்றிகரமான எடை இழப்பு பயணம் தொடங்குவதற்கு \"சிறந்த குறிப்புகள்\" ஒரு ஒவ்வொரு நாளும் காலை உணவு சாப்பிட வேண்டும். காலை உணவு சாப்பிட உங்கள் நாள் தொடங்கும் ஒரு சுவையான வழி மட்டும் தான் உள்ளது, ஏனெனில் இது, ஆனால் அது தன்னுடைய இரவுநேர உண்ணாவிரதம் முறையில் வெளியே உங்கள் வளர்சிதை உதைக்க-தொடங்க ஒரு நட்சத்திர வழியில் தான். வெறுமனே வைத்து, காலை, உங்கள் தேதி வரவேற்கும் என்று சொல்ல ஒரு சிறந்த வழி உள்ளது, \"ஏய், நான் என் உடல்நிலை பற்றி அக்கறை ஒருவர் இருக்கிறேன், நான் தான் உன் பற்றி கவலை\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n5 விஷயங்கள் பிரபலங்கள் உறவுகள் பற்றி கற்று கொள்ள முடியும்\nநாய்கள் நேசிக்க வேண்டும் : வாழ்க்கை புதிய தோல்வார்\nஆன்லைன் டேட்டிங் உரையாடல் தலைப்புகள் 100% வெற்றி\n5 எல்லோரும் உண்மை நினைக்கிறார்கள் என்று டேட்டிங் பற்றி கட்டுக்கதைகள்\nஉறுப்பினர் பாதுகாப்பு நமது முன்னுரிமை உள்ளது\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் ட���ட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8-1025163.html", "date_download": "2019-05-24T13:10:38Z", "digest": "sha1:IDVQ4UEV5ZJSIR3NQKP53OI74OGOLD3A", "length": 7029, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பாதிரிக்குப்பத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபாதிரிக்குப்பத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்\nBy கடலூர், | Published on : 05th December 2014 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் பாதிரிகுப்பத்தில் அண்மையில் நடைபெற்றது.\nகடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் ஊராட்சியில் அண்மையில் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 316 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. இதில், ஒரு பயனாளியின் ஆடு இறந்தது.\nஇதனைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். இதில், மழை மற்றும் குளிர்காற்று காரணமாக ஆடு இறந்தது தெரிய வந்தது. எனினும், கடலூர் மண்டல கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 3 குழுக்கள் கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், பாதிரிகுப்பம் காலனி, நவநீதம் நகர், சண்முகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி, மாத்திரைகள், குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கினர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி உடனிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரி�� புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/puthir/", "date_download": "2019-05-24T12:53:03Z", "digest": "sha1:Q3KV5QN6FTPS3TSDDQOLUJBIDYVAMRN3", "length": 2828, "nlines": 34, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் - 08.02.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச உற்சவம் -2017\nநல்லூர் புதிர்தினம் – 08.02.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 08.02.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச பாரம்பரிய நிகழ்வான புதிர்தினம் இன்று (08.02.2017) காலை சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்வு நல்லூரில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று அதாவது மண்ணில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்த்தர்களிற்கு வழங்குவார்கள்.\nஇந்த நிகழ்வானது 283வது வருடமாக நடைபெறுவது குறிப்பிடதக்கது.\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2008/12/", "date_download": "2019-05-24T13:42:28Z", "digest": "sha1:QK3JCFCRNW3WQEULKBNACRQTMZDTEHWQ", "length": 12317, "nlines": 279, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: December 2008", "raw_content": "\nஎன்ன வித்தியாசம் சுனாமிக்கும் நமக்கும்......\nகூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்\nஎதிரே நிற்கும் எழிலின் இமைகள்\nசுனாமி எச்சரிக்கை செய்தியை பெறுவது எப்படி\n\"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை\" - \"Integrated Tsunami Watcher Service\"\nஎன்ற பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு அமைகிறது.... தகவல் தருபவர் - திரு.Muhammad Ismail .H, PHD,\nஎடுத்த சாற்றில் -உனக்கு என்\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை.\nதம்பலகாமம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும்.திருகோணமலையிலிருந்து 22 km தொலைவில் இக்கிராமம��� அமைந்துள்ளது.\nதெய்வங்களின் 'ஊர்வலம்'தெருத்தெருவாய் வந்தது –மனித\nஎன்ன வித்தியாசம் சுனாமிக்கும் நமக்கும்......\nசுனாமி எச்சரிக்கை செய்தியை பெறுவது எப்படி\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/tag/dna/", "date_download": "2019-05-24T14:18:42Z", "digest": "sha1:UJUXE23BNVEU5EIQ7ACITICEOSYXLABF", "length": 11464, "nlines": 136, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "DNA – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nDNA வில் ஒரு கணணி வைரஸ்\nவாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர். இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே. Continue reading “DNA வில் ஒரு கணணி வைரஸ்” →\nஓகஸ்ட் 14, 2017 ஓகஸ்ட் 14, 2017 வைரஸ், DNAபின்னூட்டமொன்றை இடுக\nஉயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி\nMIT ஐ சேர்ந்த உயிரியல் பொறியியலாளர்கள் செல் ஒன்றின் பண்பை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மொழி மூலம் DNA சார்ந்த சுற்றுக்களை உருவாக்கி அதனைக் கொண்டு செல்களுக்கு புதிய தொழிற்பாடுகளை புகட்டமுடியும். Continue reading “உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி” →\nஒக்ரோபர் 13, 2016 ஒக்ரோபர் 13, 2016 செல், மரபணு, DNA, featuredபின்னூட்டமொன்றை இடுக\nபலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை\nவால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம். ஆனால் 67P வால்வெள்ளியை ஆய்வு செய்துகொண்டிருக்கும் ஐரோப்பிய விண்வெளிக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் இந்த வால்வெள்ளி சூரியனைச் சுற்றிவரும் போது அதனது நிறம் மாற்றமடைவதை அவதானித்துள்ளனர். Continue reading “பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை” →\nஏப்ரல் 10, 2016 ஏப்ரல் 10, 2016 சூரியத்தொகுதி, வால்வெள்ளி, DNA1 பின்னூட்டம்\nஎன்னடா தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று நீங்கள் கருதல��ம், ஆனால் அதுதான் உண்மை. விஞ்ஞானிகள் லவ்ஜாய் (Lovjoy) என்கிற வால்வெள்ளி, எதில் அல்கஹோல் (ethyl alcohol) எனப்படும் மதுசாரத்தை வெளியிடுவத்தை அவதானித்துள்ளனர். பூமியில் மதுபானங்களில் பாவிக்கப்படும் மதுசாரமும் அதுதான் அது மட்டுமல்லாது, glycolaldehyde எனப்படும் ஒரு வகையான சர்க்கரை மற்றும் 19 விதமான சேதன (organic) மூலப்பொருட்களையும் வெளியிடுகிறது இந்த வால்வெள்ளி.\nContinue reading “வால்வெள்ளியில் மதுசாரம்\nஒக்ரோபர் 27, 2015 ஒக்ரோபர் 27, 2015 சூரியத் தொகுதி, மதுசாரம், லவ்ஜாய், வால்வெள்ளி, DNAபின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nபிரபஞ்ச கட்டமைப்புகள் - பாகம் 1\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nபிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nஉயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்\nகருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-05-24T13:02:12Z", "digest": "sha1:JNWOZWRQN5ILCKU6RKBXPQ33C6TTL3T4", "length": 4847, "nlines": 65, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/அணி - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇயற்கணிதத்தில் அணி (matrix) அல்லது தாயம் (இலங்கை வழக்கு) என்பது எண்களால் ஆன m வரிசை (அல்லது நிரை) களும் n நிரல்களும் கொண்ட ஒரு செவ்வகப்பட்டியல் ஆகும். அணிகளுக்கு இடையே பல்வேறு கணிதச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். நிரலாக்கம், படிமச் செயலாக்கம் (image processing), செயற்கை நரம்பணுப் பிணையம் (neural network), கோட்டுருவியல் (graph theory) உட்பட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு அணிகள் பயன்படுகின்றன.\nநிரலாக்கத்தில் மாறிகளை ஒ��ுங்குபடுத்தவும், அவற்றுக்கு இடையே செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அணிகள் பயன்படுகின்றன. நிரல் மொழிகளில் அணி அடிப்படைத் தரவுக் கட்டமைப்பாக உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2012, 20:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:LocationPakistan.png", "date_download": "2019-05-24T14:26:14Z", "digest": "sha1:NELZB2Q76DYUPNI3OCNPZ4AWDZC2EX5K", "length": 23446, "nlines": 208, "source_domain": "ta.wikinews.org", "title": "படிமம்:LocationPakistan.png - விக்கிசெய்தி", "raw_content": "\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 68 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஅணுவாயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணையை பாக்கித்தான் பரிசோதித்தது\nஅல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்\nஇசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\nஇந்துகுஷ் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பாகிஸ்தான், டெல்லி, வடமாநிலங்களிலும் அதிர்வு\nஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு\nகராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு\nகராச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் மீது தாலிபான்கள் தாக்குதல், பலர் உயிரிழப்பு\nகராச்சி விமான நிலையத் தாக்குதலுக்கு உஸ்பெக்கிஸ்தான் இசுலாமிய இயக்கம் உரிமை கோரியது\nகராச்சியில் சரக்கு விமானம் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு\nகராச்சியில் தொழிற்சாலைத் தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nசர்ச்சைக்குரிய சியாச்சென் பனியாறு தொடர்பாக பாக்கித்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை\nதென்கிழக்கு ஈரானின் எல்லைப் பகுதியில் 7.8 அளவு நிலநடுக்கம், பாக்கித்தானில் பலர் உயிரிழப்பு\nநீதிமன்ற அழைப்பாணையை அடுத்து பாக்கித்தான் பிரதமர் பதவி விலகத் தயாரென அறிவிப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாக்கித்தான் பிரதமர் உச்ச நீதிம���்றத்தில் ஆஜர்\nநேட்டோ தாக்குதலில் பாக்கித்தான் இராணுவத்தினர் 24 பேருக்கு மேல் உயிரிழப்பு\nபள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது\nபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வெள்ளத்தினால் 900 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது\nபாகிஸ்தானில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் தற்கொலைக்குண்டு வெடித்ததில் பலர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் கைப்பந்தாட்ட மைதான தற்கொலைத் தாக்குதலில் 88 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nபாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்\nபாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்களில் 16 பேர் இறப்பு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு பிடியாணை\nபாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி\nபாக்கித்தானின் சிறுபான்மையின அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nபாக்கித்தானின் தென்மேற்கில் கடும் நிலநடுக்கம்\nபாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் படுகொலை\nபாக்கித்தானின் புதிய பிரதமராக ராஜா அஷ்ரப் தெரிவு\nபாக்கித்தானின் பெசாவரிலுள்ள பள்ளியில் தாலிபான்கள் தாக்குதலில் 141 பேர் பலி\nபாக்கித்தானின் பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்த நபர்கள் மாணவியர் ஆசிரியைகளைத் தாக்கினர்\nபாக்கித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேசு முசாரப் நாடு திரும்பினார்\nபாக்கித்தானின் முன்னாள் தலைவர் முசாரப் மீது கொலைக் குற்றச்சாட்டு\nபாக்கித்தானின் முன்னாள் தலைவர் முசாரப் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு\nபாக்கித்தானில் 7.7 அளவு நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nபாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு\nபாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி\nபாக்கித்தானில் சமூக இணையதளங்களுக்குத் தடை\nபாக்கித்தானில் சியா முஸ்லிம்கள் மீது குண்டுத��� தாக்குதல், 81 பேர் உயிரிழப்பு\nபாக்கித்தானில் சுரங்க வெடிப்பில் சிக்கி தொழிலாளர்கள் பலர் உயிரிழப்பு\nபாக்கித்தானில் தாலிபான்கள் சிறை உடைப்பு, 248 கைதிகள் விடுவிப்பு\nபாக்கித்தானில் துப்பாக்கிச் சூடு, ஒன்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nபாக்கித்தானில் பனிச்சரிவு, நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் புதையுண்டனர்\nபாக்கித்தானில் பள்ளி மாணவனின் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 31 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்\nபாக்கித்தானில் புதிய நாடாளுமன்றம் பதவியேற்றது\nபாக்கித்தானில் பெண் தற்கொலைதாரியின் குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்\nபாக்கித்தானில் பேருந்து விபத்தில் 37 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு\nபாக்கித்தானில் பேருந்துக் குண்டுவெடிப்பில் 11 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு\nபாக்கித்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் 26 பழங்குடியினர் உயிரிழப்பு\nபாக்கித்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் பலி\nபாக்கித்தானில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது, இடிபாடுகளிடையே பலர் அகப்பட்டனர்\nபாக்கித்தானில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழப்பு\nபாக்கித்தான் குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாக்கித்தான் சந்தைக் குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழப்பு\nபாக்கித்தான் சந்தைக் குண்டுவெடிப்புகளில் 57 பேர் உயிரிழப்பு\nபாக்கித்தான் தாலிபான் தலைவர் அக்கிமுல்லா கொல்லப்பட்டார்\nபாக்கித்தான் நிலநடுக்கத்தை அடுத்து கடலில் புதிய தீவு உருவானது\nபாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் தடை\nபாக்கித்தான் முன்னாள் தலைவர் முசாரப் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்\nமுஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை\nலாகூர் தற்கொலைத் தாக்குதல்களில் 45 பேர் உயிரிழப்பு\nவடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 33 பேர் இறப்பு\nவிமானத் தளத்திலிருந்து வெளியேற அமெரிக்காவுக்கு பாக்கித்தான் 15 நாள் காலக்கெடு\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/11658-how-to-use-social-media-safe.html", "date_download": "2019-05-24T13:22:32Z", "digest": "sha1:N7NDT56OSMYBESBX6HU5WMLPFLIB2J4S", "length": 9818, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சமூக வலைதளங்ளில் உஷாரா இருங்க... பொள்ளாச்சி சம்பவம் ஒரு நல்ல பாடம்! | How to use social media safe", "raw_content": "\nசமூக வலைதளங்ளில் உஷாரா இருங்க... பொள்ளாச்சி சம்பவம் ஒரு நல்ல பாடம்\nபொள்ளாச்சியில் நம் சகோதரிகளுக்கு நிகழ்ந்துள்ள கொடுமையை நினைத்தால் மனம் பதறுகிறது; இதுபோல் இன்னும் எத்தனை 'பொள்ளாச்சிகள்' வெளிச்சத்துக்கு வராமல் இருக்கின்றனவோ அதே நேரம், இச்சம்பவம் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல பாடமாக உள்ளது.\nவேலை, வேலை என்று, குழந்தைகள் நலனுக்காக மாடாக உழைக்கிறோம். நல்ல பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறோம். அத்துடன் கடமை முடிந்ததாக பெற்றோர் கருதிவிடுகின்றனர். ஆனால், இன்று செல்போன் என்ற சாதனம், குழந்தைகளின் கைக்குள் இருப்பதை மறந்துவிடுகிறோம்.\nநவீன உலகில், நம் வீட்டு குழந்தைகள் உட்பட சமூக வலைதளங்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை. பாதுகாப்பு கருதி, அவற்றை பயன்படுத்த அனுமதிக்காமல் விட்டால், தொழில் நுட்பத்தில் அவர்கள் பின்தங்கிவிடுவர். அதேநேரம், எதற்கும் எல்லை உண்டு என்பதையும் உணர்த்த வேண்டும்.\nநிஜத்தில் முன்பின் தெரியாவதர்களிடம் பேச தயங்கும் நாம் தான், சமூக வலைதளங்களில், யார், எத்தகைய குணம் கொண்டவர் என்பது கூட தெரியாமல், தனிப்பட்ட விவரங்கள் பகிர்கிறோம். நிழல் உலகமான இணையத்தளத்திலும், அந்நியர்களிடம் எச்சரிக்கை தேவை.\nசாட்டிங்கில் நம் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள்; முன்பின் தெரியாத நபர்கள் வரச் சொல்லும் இடங்களுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவரை தனி இடத்தில் சந்திப்பதில் இருக்கும் ஆபத்தை உணர்த்த வேண்டும்.\nஉங்களது சமூக வலைதள கணக்குடன் உங்கள் குழந்தைகள் கணக்கையும் இணைத்தால், அவர்கள் உங்கள் கண்காணிப்பிலேயே இருப்பார்கள். அவர்களது நண்பர்கள் பட்டியலையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.\nசமூக வலைத்தளங்களில் மொபைல்போன் எண், வீட்டு முகவரி, குடும்ப பெண்களின் படங்களை, நண்பர்கள் தவிர பிறர் பார்க்காதவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.\nதனிப்பட்ட விஷயங்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். 'அப்பா ஊரில் இல்லை; அம்மா வேலை முடித்து இரவு தான் வீடு திரும்புவார்கள்' போ��்ற தகவல்களை பகிர்வது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.\n என்றெல்லாம் கடுமையாக கேட்டு விசாரணை நடத்தாமல், குழந்தைகளிடம் நயமாக பேசி, ஆரோக்கியமாக விவாதியுங்கள். யாருடன் சாட் செய்கிறார் தெரிந்தவரா என்பது அறிந்து, அதன் விளைவுகளை புரிய வைக்க வேண்டும்.\nசமூக ஊடகங்களின் தீமையை மட்டுமே கண்டு ஒதுங்கக் கூடாது. எல்லாவற்றிலும் ஆதாயமும் இருக்கும் ஆபத்தும் இருக்கும். தண்ணீரில் இருந்து பாலை பிரித்துண்ணும் அன்னம் போல், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்; வேண்டாதவற்றின் விபரீதத்தை குழந்தைகளுக்கு உணர்த்தினால், பொள்ளாச்சி கொடூரம் இனி எங்கும் நடக்காது.\ntags :சமூகவலைதளம் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் இணைய ஆபத்து Social Media Pollatchi Rape Case\nஅடுத்த 26 நாட்களுக்கு ‘உஷாரா’ இருங்க.....\n30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்\nகூந்தல் வளர்வதற்கு இந்த இயற்கை வழிகளை முயற்சி பண்ணுங்க\nகுழப்பம், தசை வலி, அசதியா\nஎனக்கு எண்டே கிடையாது... முன்பை விட அதிகளவில் டவுன்லோடு செய்யப்படும் டிக்டாக்\nசருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா\n‘டிக் டாக்’ செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'அதிரடி' நீக்கம்\nமனைவியுடன் சண்டையா... சரி செய்வது எப்படி\nஎன்னம்மா இதெல்லாம் ஒரு டிரஸ்சாம்மா.. இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் பபுள் வ்ராப் உடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/16021917/Indian-soldiers-enjoy-coffee-on-England-soil--Sandeep.vpf", "date_download": "2019-05-24T13:52:37Z", "digest": "sha1:52UCUVNHB2DAPCFQTUND32RIZIV6CK3Q", "length": 13133, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Indian soldiers enjoy coffee' on England soil - Sandeep Patil review || இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம் + \"||\" + 'Indian soldiers enjoy coffee' on England soil - Sandeep Patil review\nஇங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n‘இங்கிலாந்து மண்ணில் தோல்வி பற்றி கவலைப் படாமல் இந்திய வீரர்கள் ஜாலியாக காபி அருந்தி மகிழ்���ிறார்கள் போலும்’ என்று முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள். அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.\nஅவரது இந்த கூற்றை இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் கேலி செய்து சாடியுள்ளார். பட்டீல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்க்கும் போது விராட் கோலியின் கருத்தை இந்திய வீரர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் போலும்.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாள் பயிற்சி ஆட்டத்தையும் 3 நாட்களாக குறைத்து விட்டார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கவாஸ்கர், தெண்டுல்கர், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.\nதற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன். ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள். இந்த இங்கிலாந்து பயணத்தில் ஏற்கன���ே 70 சதவீதம் போட்டி முடிந்து விட்ட நிலையில் நாம் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. உலக கோப்பை கிரிக்கெட்டில் 500 ரன்கள் குவிக்கப்படுமா - இந்திய கேப்டன் விராட் கோலி பதில்\n2. தனிப்பட்ட வீரரால் சாதிக்க முடியாது: உலக கோப்பையை வெல்ல கூட்டு முயற்சி அவசியம் - தெண்டுல்கர் கருத்து\n3. டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் - தெண்டுல்கர் சொல்கிறார்\n4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ‘என்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள்’ - கெய்ல் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2255977&dtnew=4/15/2019", "date_download": "2019-05-24T13:51:29Z", "digest": "sha1:BC7AKNM7FYT7EOIH4IYFYVHRQAAOHC6R", "length": 18275, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| ராமகிருஷ்ணா மடத்தில் கோடை சிறப்பு வகுப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nராமகிருஷ்ணா மடத்தில் கோடை சிறப்பு வகுப்பு\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nபொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்' மே 24,2019\n அ.தி.மு.க., தலைமை நிம்மதி மே 24,2019\nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி மே 24,2019\nபா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்' மே 24,2019\nதி.நகர்:ராமகிருஷ்ணா மிஷன் மடம் சார்பில், கோடைக்கால சிறப்பு வகுப்புகள், மே, 5 முதல், 26 வரை, நடைபெற உள்ளது.இது குறித்து அவர்கள் அளித்துள்ள அறிக்கை:சென்னை, தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மடம் சார்பில், மே, 5ம் தேதி முதல், 26 வரை கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன.\nஇதில், யோகாசனம், தியானம், பகவத்கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்திய கலாசாரம், பண்பாடு, ஆளுமைத் திறன் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். இப்பயிற்சி வகுப்பில், 12 வயது முதல், 16 ��யதுக்குள் இருக்கும், மாணவ - மாணவியர் மட்டும் சேரலாம்.சிறப்பு வகுப்பிற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பப் படிவத்தை அவர்களே நேரில் வந்து பூர்த்தி செய்து, மே, 3க்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2841 2014 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.ஏரிகளில் மண் குவாரி அமைத்து அதிகாரிகள்...கொள்ளை:விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் நாசம்;நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு\n1.மக்கள் கவிஞர் விருது வழங்கும் விழா\n2.தேர்தல் விதிமீறி புதிய சாலை\n3. ஓட்டுச்சாவடிகள் குறித்து விசாரணை\n4. ஆற்றில் கழிவுநீர் கலப்பு புது குழாய் பதிக்க முடிவு\n5. 'மாஜி' அரசு ஊழியருக்கு விடிவு கிடைத்தது புது வாக்காளர் அட்டை\n1. ஆற்றில் கழிவுநீர் கலப்பு புது குழாய் பதிக்க முடிவு\n2. ஆதம்பாக்கத்தில் குப்பையால் சுகாதார சீர்கேடு\n3. விவசாய கிணறுகளில் மே முதல் நீர் பெற திட்டம்\n1. எம்.எம்.ஏ.,க்கள் விடுதியில் சோதனை\n2. வீடுகளை இழந்து மரத்தடியில் வசிக்கும் மக்கள்:குளறுபடி அதிகாரிகளால் தேர்தலை புறக்கணிக்க முடிவு\n3. காதலியை வெட்டிய காதலன் கைது 'மாஜி' எம்.எல்.ஏ., மீது பெண் போலீசில் புகார்\n4. மனைவியை கொன்ற போலீஸ்காரர் கைது\n5. எம்.எம்.ஏ.,க்கள் விடுதியில் வாக்காளர்களுக்கு பணம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண��டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.28797/page-2", "date_download": "2019-05-24T13:52:07Z", "digest": "sha1:4FOKXPF4RHM3LLBMMRDX3Z6ZAHR4LIBH", "length": 13068, "nlines": 136, "source_domain": "www.tamilsurabi.in", "title": "வைகாசி மாத ராசிபலன் | Page 2 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nகுரு, ராகு, சனி ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை செய்வார்கள். ஜூன் 10 வரை சுக்கிரன், மே முதல் புதன் ஆகியோரும் நற்பலன்களைத் தருவார்கள். மாதம் செயலில் வெற்றி, பொருளாதாரச் செழிப்பு, மகிழ்ச்சி ஆகிய அனுகூலப் பலன்களைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுக மாகக் காணப்படும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு பொன், பொருள் ஆகியவை சேரும். கணவன் - மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்க ளால் ஆதாயம் உண்டாகும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுவதாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nபணியாளர்கள் உற்சாகமாக பணிகளில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவிஉயர்வு கிடைக்கும்.\nதொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் இடையூறும், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கும் மறையும். திடீர் பணவரவு இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசாங்கத்தின் சார்பில் விருதுகள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.\nமாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nபெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nசந்திராஷ்டம நாள்கள்: மே 24, 25\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அபிஷேகம், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nசூரியன், செவ்வாய், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரனாலும் புதனாலும்கூட ஓரளவு நன்மைகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவப்பெயர் நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், குரு 8-ல் மறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.\nகலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம்.\nமாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.\nபெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nசந்திராஷ்டம நாள்கள்: மே 26, 27, 28\nபரிகாரம்: வெள்ளியன்று மாலையில் லட்சுமி வழிபாடு, வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472990", "date_download": "2019-05-24T14:14:29Z", "digest": "sha1:L2HHEUQOGQDOQDYM27VHQXBB2BZ34RR5", "length": 7053, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டிக் டாக் செயலியை தடை செய்தால் அதை முதல் நபராக நான் வரவேற்பேன்: தமிழிசை சௌந்தரராஜன் | Tik tok ban I am the first to welcome: Tamilisai Soundararajn - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவர���ம் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடிக் டாக் செயலியை தடை செய்தால் அதை முதல் நபராக நான் வரவேற்பேன்: தமிழிசை சௌந்தரராஜன்\nசென்னை: டிக் டாக் செயலியை தடை செய்தால் அதை முதல் நபராக நான் வரவேற்பேன் என தமிழிசை கூறியுள்ளார். எங்களை போன்றவர்களை தி டாக் செயலியில் கிண்டல் செய்கிறார்கள் என சென்னை தி.நகரில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டியில் தெரிவித்தார்.\nடிக் டாக் செயலி தடை தமிழிசை சௌந்தரராஜன்\nமக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு\nசூரத் நகரில் தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து: 15 பேர் பலி,..பிரதமர் மோடி இரங்கல்\nமீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து\nமத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது: ரவீந்திரநாத் குமார் சென்னையில் பேட்டி\nஒசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை\nபிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: மக்களவையை கலைக்க தீர்மானம்\nஇந்த ஆண்டில் 7 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே மூடப்படும்: தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு\nசென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்\nகரூரில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-24T13:56:34Z", "digest": "sha1:FQGZXUMNN3YUGKZF43QSYCVLT2C3QUQJ", "length": 8390, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "எம்.எல்.ஏ ஆகவேண்டும்” ; விருது விழாவில் விருப்பத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பேரரசு..! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஎம்.எல்.ஏ ஆகவேண்டும்” ; விருது விழாவில் விருப்பத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பேரரசு..\n“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..\nகலைஞர்கள் எதிர்பார்ப்பது தனக்கான அங்கீகாரத்தை தான். அப்படிப்பட்ட அங்கீகாரம் தான் அவர்களுக்கு விருதுகளாக வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோஸில் நடைபெற்றது. பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட் இந்தியன் கிளாசிகல் ஆர்ட்ஸ் & கல்சுரல் ட்ரஸ்ட் மற்றும் ஆரோக்கியம் இனிப்பு துளசி சாறு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவினை சிறப்பாக நடத்தின.\nஇயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவருமான விக்ரமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகளை இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமதி கோ.கோமதி IRS அவர்கள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.\nசிறந்த அறிமுக நடிகராக நந்தன் (பள்ளிப்பருவத்திலே), சிறந்த அறிமுக நடிகையாக அதிதி பாலன் (அருவி), சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி (இப்படை வெல்லும்), சிறந்த இயக்குனராக அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி), சிறந்த கதாசிரியராக கோபி நயினார் (அறம்) சிறந்த அறிமுக இயக்குனராக ஜிப்ஸி ராஜ்குமார் (அய்யனார் வீதி), சிறந்த இசையமைப்பாளராக ஷாம் (விக்ரம் வேதா) இந்தியன் கல்ச்சுரல் அகடமி ஆசிரியர் மற்றும் நிறுவனர் மேரி மேக் மோகன் பால், ,அறிமுக நாயகன் லாபி பால் ஆகியோர் உட்பட பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு, “2௦17ஆம் வருடத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியான படங்கள் பெரிய வெற்றிகளை குவித்துள்ளன. டைரக்சனை விட நடிப்புதான் பாதுகாப்பாக தோன்றுகிறது.. காரணம் கஷ்டப்பட்டு டைரக்சன் பண்ணினாலும் மதிப்பு கிடைப்பதில்லை, இனி வரும் நாட்களில் நடிப்பில் கவனம் செலுத்தப்போகிறேன். அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏவாக ஆகிவிடவேண்டும்” என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.\nஇயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியபோது, “அடுத்ததாக படங்களை இயக்கவுள்ளேன். எனக்கு டைட்டில் பிரச்சனை எல்லாம் இருக்காது. எஜமான்-2, சிங்காரவேலன்-2 என டைட்டில்களை வைத்து படம் எடுத்துவிடுவேன்” என கூறினார்.\nபொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-05-24T12:48:38Z", "digest": "sha1:EX2GHRZAHKKW3XM2GSN2CKZ4ATVRIJ34", "length": 7526, "nlines": 112, "source_domain": "livecinemanews.com", "title": "சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்! ~ Live Cinema News", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nகன்னட ரீமேக்கில் சிம்பு தாதாவாக நடிக்கிறார்\nHome/தமிழ் சினிமா செய்திகள்/சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\nவிஜய், அட்லீ கூட்டணியில் வெளியான படம் மெர்சல். இப்படம் உலகளவில் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது, மெர்சல் திரைப்படத்தை சீனாவில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீன மொழியில் மெர்சல் திரைப்படத்தை டப்பிங் செய்வதற்கான பணிகள் துவங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதியில் சீனாவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சில பாலிவுட் படங்களும் பாகுபலி படமும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தமிழ் படங்கள் எதுவும் இதுவரை சீனாவில் வெளியாகவில்லை. எனவே மெர்சல் படம் சீனாவில் வெளியாகுமானால், சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் எனும் பெருமையையம் மெர்சல் திரைப்படம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\n'மெர்சல்' Mersal vijay சீனா முதல் தமிழ் திரைப்படம்\nசிம்புக்கு வாழ்த்து சொன்னா தனுஷ்\nவசூலில் விசுவாசத்துடன் போட்டி போடும் எல். கே. ஜி\n‘பைரவாவால்’ கேரளாவில் ‘மெர்சல்’ வெளியீட்டில் சிக்கல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nதிரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nகன்னட ரீமேக்கில் சிம்பு தாதாவாக நடிக்கிறார்\nகமலுக்கு நடிகர் பார்த்திபன் பிரம்மாண்ட ‘டார்ச் லைட்’ பரிசு…\n6.5 லட்சம் ரூபாய் செலவில் சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட் கலக்கும் சூர்யா ரசிகர்கள்\nதளபதி 63 படத்தின் டைட்டில் இதோ\nதமிழ் சினிமா செய்திகள் 363\nநீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/14182405/Newborn-delivered-in-tribal-school-hostel-in-Odisha.vpf", "date_download": "2019-05-24T13:32:25Z", "digest": "sha1:ZWRB7BDZBAVCA3T4S2VNLH6PONDVAX5Q", "length": 14148, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Newborn delivered in tribal school hostel in Odisha dies, headmistress suspended || ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் + \"||\" + Newborn delivered in tribal school hostel in Odisha dies, headmistress suspended\nஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nஒடிசாவில் பள்ளி கூட விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது.\nஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடி என்னும் இடத்தில் மாநில பழங்குடியினர் மற்றும் கிராம மேம்பாட்டு இலாகாவின் சார்பில் உயர் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியின் விடுதியில் தங்கியுள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து விடுதி நிர்வாகிகள் அந்த மாணவியை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவியின் உடல் நிலை சீராக இருப்பதாக கந்தமால் மாவட்ட நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.\nஇதையடுத்து மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுதியின் 2 தாதி, 2 சமையலர்கள், பெண் மேற்பார்வையாளர், உதவி நர்சு ஆகிய 6 பேரை பணியில் இருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், நேற்றிரவு மாணவியும், குழந்தையும் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தை இறந்து விட்டது. தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதனை அடுத்து பள்ளி கூட தலைமையாசிரியை ராதாராணி தலேய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அந்த பள்ளி கூடத்தின் 3 உதவி சூப்பிரெண்டுகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் ஷ்ரபன் பிரதான் என்ற 3ம் வருட கல்லூரி மாணவனை நேற்று போலீசார் கைது செய்துள்ளளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற அந்த மாணவியை ஷ்ரபன் கற்பழித்து உள்ளான் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.\n1. கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை\nகயத்தாறில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n3. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n4. மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்\nமதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\n5. ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்\nரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மம்தா பானர்ஜியின் கோட்டையை தகர்த்தது பா.ஜனதா...\n2. மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்\n3. டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n4. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’\n5. குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/04/blog-post_65.html", "date_download": "2019-05-24T13:26:54Z", "digest": "sha1:IANVZ6RILKFEPMXW7QUAMZF6E5HPB3RJ", "length": 6413, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » யாழில் சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு\nயாழில் சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு\nயாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனால் யாழ்ப்பாணம் - அராலி வீதிக்கும், நாவந்துறை வீதிக்கும் இடையே பொலிஸ் தடை போடப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்ட���ள்ளனர்.\nயாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார்.\nதான் முட்டை பல்ப் (மின்குமிழ்) முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.\nஎனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை என வீட்டு உரிமையாளரால் சந்தேகிக்கப்பட்டது. அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டுள்ளனர்.\nஇதனால் நாட்டில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்டவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். அதனடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_33.html", "date_download": "2019-05-24T13:52:26Z", "digest": "sha1:75UICZQZZEC42XPIUAPZB4ONWMUIV7P5", "length": 6075, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான தங்கை. ஆபத்தான நிலையில் அக்கா!! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » accident » srilanka » கோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான தங்கை. ஆபத்தான நிலையில் அக்கா\nகோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான தங்கை. ஆபத்தான நிலையில் அக்கா\nநுவரெலியா – பூண்டுலோயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்��ுள்ளதுடன், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nபூண்டுலோயா வீதியில் நேற்று மாலை இரு முச்சக்கர வண்டிகள் மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமுச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, அக்கா மற்றும் தங்கை ஆகியோரில் தங்கை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, சாரதி மற்றும் அக்கா ஆபத்தான நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கரமலை பிரிவைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி எனும் 16 வயதுடைய யுவதியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களை கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகுறித்த யுவதியின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nமுச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், சாரதியை பொலிஸார் கைது செய்வதாக தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63146-sayyeshaa-twit-about-her-husband-arya.html", "date_download": "2019-05-24T14:17:57Z", "digest": "sha1:GYQ3AAISPJG65ASKDYBGB54ZAIB35CJT", "length": 8365, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "புதிதாக தோன்றும் ஆர்யா : சாயிஷாவின் பதிவு | Sayyeshaa twit about her husband Arya", "raw_content": "\n���ுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nபுதிதாக தோன்றும் ஆர்யா : சாயிஷாவின் பதிவு\n\"மெளனகுரு\" படத்திற்குப் பிறகு, சாந்தகுமார்,இயக்கும் படம் 'மகாமுனி' . இந்தப் படத்தில்ஆர்யா நாயகனாக நடித்துள்ளார்.\nமஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.\nஇந்நிலையில், மகாமுனி படத்தின் புகைப்படங்களை ட்விட் செய்துள்ள ஆர்யாவின் மனைவி சாயிஷா, \"ரொம்ப புதுசா இருக்காரு என் கணவர் ஆர்யா. மகாமுனி படத்துக்காக காத்திருக்கிறேன்\" என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமீண்டும் விருது பெற்ற இயக்குனர் வசந்தின் திரைப்படம்...\nதடம் நாயகனின் அடுத்த பயணம்...\nநான் பேசியது சரித்திர உண்மை: கோட்சே குறித்து கமல் விளக்கம்\nஅறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹரியாணாவில் படுதோல்வியை சந்திக்கும் காங்கிரஸ்\n’மகாமுனி’ டீசர்: மிரட்டும் ஆர்யா\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தப்பிய நபருக்கு வலை\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n6. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழ���ப்பு\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=2", "date_download": "2019-05-24T14:04:11Z", "digest": "sha1:AGSTZEXRJ5XVSTDEMPIQJZWYUAMCBQVJ", "length": 14532, "nlines": 111, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - How to Register & Forum Rules - IMPORTANT", "raw_content": "\nநம்முடைய இதயத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மெல்லிசை மன்னரின் ரசிக நெஞ்சங்களுக்கான இந்த இணைய தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பகுதியில் தங்களனைவரையும் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய அடையாளத்தோடு சந்திப்பதில் பெரு மகிழ்வுறுகிறேன். இதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு என் உளப்பூர்வமான நன்றியினையும் அதற்கு என்னுடைய முழு உழைப்பையும் தருவேன் என்கிற உறுதியினையும் கூறிக் கொள்கிறேன்.\nஇந்த நேரத்தில் புதியதாக நம்முடைய ஃபாரம் அங்கத்தினர்களாக சேருபவர்களுக்கும் மற்றவர்களுக்கு ஒரு நினைவூட்டலாகவும் கீழ்க்காணும் விதிமுறைகளை எடுத்துக் காட்ட விழைகிறேன்.\nநம்முடைய ஃபாரம் அங்கத்தினராவது எப்படி\nஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகக் குழு புதிய உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலித்து அனுமதிக்கும். இதன் மூலம் தேவையற்ற தகவல்களும் அவற்றை பதிப்பவர்களும் தவிர்க்கப் படும். தகுதியானவர்கள் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் கீழ்க்காணும் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அணுகினால் பரிசீலித்து அனுமதிக்கப் படுவர்.\nநம்முடைய ஃபாரம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யப் பட்டுள்ளது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் இசை பற்றி பிரத்யேகமாகவும், மற்ற இசையமைப்பாளர்களின் இசை பற்றியும், மற்றும் புதிர்ப்போட்டி போன்ற அறிவுத்திறன் பெருக்கும் போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.\nஎப்படிப்பட்ட தலைப்புகள் பிரிவுகள் தேவைப்படும் என்பனவற்றை முழுமையாக ஆராய்ந்து ஃபாரம் அமைக்கப் பட்டுள்ளது. கருத்துப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப் பட்டுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப��� படவேண்டும். தேவையற்ற தலைப்புகள், ஒரே கருத்துக்கு பல விதமான தலைப்புகள், ஃபாரத்திற்கு தொடர்பற்ற தலைப்புகள், ஆபாசமான கருத்துக்கள், ஆபாச தளங்களுக்கான இணைப்புகள் போன்றவை நிர்வாகக் குழுவினரால் நிராகரிக்கவும் நீக்கவும் உரிமை உண்டு. அதே போல் தனிப்பட்ட நபர் த்வேஷம், மத, இன, ஜாதி அடிப்படை உள்ளிட்ட தனி மனித உரிமை மீறிய கருத்துக்கள் போன்றவை முற்றிலும் நிராகரிக்கப் படும். எனவே அவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nமேலும் தங்கள் கருத்துக்கள் எவரையும் புண்படுத்தும் வகையில் அமைந்தாலோ அல்லது அவ்வாறு ஃபாரம் உறுப்பினர்கள் கருதி புகார் தெரிவித்தாலோ அவையும் நீக்கப் படும்.\nஒப்பீடு செய்யும் போது சம்பந்தப் பட்ட படைப்புகளின் அடிப்படையில் மட்டுமே செய்யப் படவேண்டும். படைப்பாளிகளைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றால் அதன் மூலம் தங்களுடைய முழுகருத்தும் இடம் பெறாமல் போய் விடும் வாய்ப்பு உள்ளதால் தனிப்பட்ட விமரிசனங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nதங்கள் கருத்துக்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளின் அடிப்படையில் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.\nமெல்லிசை மன்னரின் புகழை உலகெங்கும் பரப்பும் நம்முடைய முயற்சியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இவ் விதிமுறைகளை சிரமமென்று நினைக்காமல் கடமையாக நினைத்து கடைப்பிடித்து மெல்லிசை மன்னரின் ரசிகர்களின் உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவோம் என்று உறுதி கொள்வோம்.\nதங்கள் அனைவரின் ஆதரவையும் அன்புடன் எதிர் நோக்கும்,\nதங்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் உள்ள விதிமுறைகள் மீண்டும் கீழே தரப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914696", "date_download": "2019-05-24T14:07:18Z", "digest": "sha1:373PIP5FD3SGERDO4LHQQH3RMPM6V7NA", "length": 6317, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊர்க்காவல் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் 55 பேர் பங்கேற்பு | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nஊர்க்காவல் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் 55 பேர் பங்கேற்பு\nபெரம்பலூர், பிப்.22: பெரம்பலூர் ஊர்க்காவல் படையினருக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் 31 காலி பணியிடங்களுக்கு 55 பேர் பங்கேற்றனர்.பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 165 ஆண்கள், 55 பெண்கள் என மொத்தம் 260 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 23 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 31 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள் சேர்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி அரவிந்தன் தலைமை வகித்தார். ஊர்க்காவல்படை சப்இன்ஸ்பெக்டர் வரதராஜ் முன்னிலை வகித்தார். ஆள்சேர்ப்பு முகாமை பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ரங்கராஜன் துவக்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 42 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 55 பேர் பங்கேற்றனர்.\nபெரம்பலூர் மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி\nசிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் வெற்றி\nஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி திமுக கூட்டணி கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்\nசிதம்பரம் தொகுதியில் திடீர் பிரச்னை முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீஸ் குவிப்பு\nஇன்று வாக்கு எண்ணிக்கை போலீசார் கொடி அணிவகுப்பு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் சிஐடியூ கூட்டத்தில் முடிவு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/42-2014.html", "date_download": "2019-05-24T13:59:55Z", "digest": "sha1:ZQNPXSSG5EQ6UGIIBE6QGKFM4XMQA3XJ", "length": 13208, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(42)- சித்திரை,2014 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nகுரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nஎந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ''\nசொந்த ஊரினை விட்டு புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்கு கண்ணதாசனின் இவ்வரிகள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தவைகளாம். இருந்தாலும் தீபம் சஞ்சிகை மூலம் பிரிந்து வாழும் தமிழ் உள்ளங்களை இலக்கிய வடிவில் நெருங்கிவாழும் உணர்வு நம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியினையே கொடுத்து வருகிறது.மூட நம்பிக்கையற்ற நல்ல சிந்தனைகளும்,இனிமையான உரையாடலும், ஆரோக்கியமான பணிகளும் மனிதனை நலவாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்பவை மட்டுமல்ல மனித ஆயுளையும் நீடிக்க வல்லன என்பது அனுபவசாலிகளின் கருத்து.. அதற்காக தீபம் சஞ்சிகை என்றும் உறுதியுடன் உழைக்கும் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறி...\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்தி...\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுத...\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற போதிதர்மர்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்���்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/61-2015.html", "date_download": "2019-05-24T13:21:28Z", "digest": "sha1:YUUXWEOUT6F7FCRX37VYMYOWUBX3E26G", "length": 13745, "nlines": 220, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015. ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nஅதிகம் பேசுபவர்களைவிட அதிகம் செவிமடுப்பவர்களை உலகம் விரும்புகின்றது. சிலர் தங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் மிகச் சிறப்பான முறையில் மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நாவன்மையும் சொல்வளமும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனினும் அவர்களை மற்றவர்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செவிமடுக்க முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் அவர்களை மக்கள்/உறவுகள் புறக்கணிக்க தலைப்படுவார்கள்.\nஒரு குழந்தை பிறக்கு முன்னரே செவிமடுத்தல் ஆரம்பமாகிவிடுகின்றது என்பது அதிசயத்தக்க உண்மை.\nகேட்டல் செவிமடுத்தல் இரண்டும் ஒரு அர்த்தத்தைத் தருவதாகத் தோன்றினாலும் இவ்விரு பதங்களுக்கிடையே இமாலய வேறுபாடு உண்டு. கேட்டல் எனும் போத��� நாம் விரும்பியோ வெறுத்தோ எம்மை அறியாமல் எம் காதுகளை வந்தடையும் ஒலிகளை கிரகிப்பதைக் குறிக்கும். செவிமடுத்தல் எனும்போது உன்னிப்பாகவும் அவதானத்துடனும் ஒலிகளுக்கு எம் செவிகளை வழங்குவதைக் நல்ல செவிமடுப்பவர்களாக இருப்பது நல்ல வாழ்க்கைத் துணைகளாக இருப்பதற்கும் சிறந்தபெற்றோர்களாக,பிள்ளைகளாக இருப்பதற்கு மட்டுமல்லாது வாழ்கையில் பல துறைகளிலும் தனித்துவமான முத்திரை பதிக்க நிச்சயமாகத் துணைபுரியும்.\nஎனவே அடுத்தவர் குரலினை செவிமடுக்க இன்றே ஆரம்பியுங்கள். நல்லுறவு விருத்தியடையும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியி��் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/cyclical-electricity-supply-barrier/", "date_download": "2019-05-24T13:18:41Z", "digest": "sha1:G3ZBRTZJGQFUJQW2Q55XXOEZZJGYNEKE", "length": 8287, "nlines": 107, "source_domain": "colombotamil.lk", "title": "சுழற்சிமுறையில் மின்சார விநியோகத்துக்கு தடை சுழற்சிமுறையில் மின்சார விநியோகத்துக்கு தடை", "raw_content": "\nHome செய்திகள் சுழற்சிமுறையில் மின்சார விநியோகத்துக்கு தடை\nசுழற்சிமுறையில் மின்சார விநியோகத்துக்கு தடை\nதற்போது நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக, சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.\nசுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படும் நேர விவரம் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, காலை 08.30 தொடக்கம் 11.30 வரையும், முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 02.30 வரையும் மின்சார துண்டிப்பு இடம்பெறும்.\nஅத்துடன், மாலை 06.30 தொடக்கம் 07.30 வரையும் மாலை 07.30 தொடக்கம் இரவு 08.30 வரையும் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என, மினசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nநாட்டின் பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர் வரவு குறைந்துள்ளதை அடுத்து, மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக மின் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM2512", "date_download": "2019-05-24T13:51:50Z", "digest": "sha1:4PPIQENFKKS27T732VKRVLHAOKRY5BPO", "length": 5849, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Thamotharan A இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) Servai Male Groom Kalayarkoil matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:09:23Z", "digest": "sha1:DOZUDHYRJCQDR2SQAY2OEDBO7N5HGQFK", "length": 7374, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெர்ரி லுவிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெர்ரி லுவிஸ் (Jerry Lewis) (பிறப்பு: மார்ச்சு 16, 1926 - 20 ஆகத்து 2017), என்கிற ஜோசேப் லிவிட்ச, ஓர் அமெரிக்க நகைச்சுவை நடிக‌ர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நடிக‌ர் டின் மார்ட்டின் கூட் இவர அமைதத மார்ட்டின்-லுவிஸ் கூட்டணி 1946ல் இருந்து 1956 வ்ரை அமெரிக்காவில் முன்னிலையில் இருந்தது. பிரபல தமிழ் நகைச்சுவை நடிக‌ர் நாகேஷ் \"இந்தியாவின் ஜெர்ரி லுவிஸ்\" என்று அழைக்கப்பட்டார்.[1]\nசிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:13:02Z", "digest": "sha1:IKGJ4LVWXMXCVY4XRVITA54FYQTH2SAJ", "length": 6701, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பின்லாந்து நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பின்லாந்து நபர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பின்லாந்து அறிவியலாளர்கள்‎ (1 பகு)\n► பின்லாந்து இந்தியவியலாளர்கள்‎ (1 பக்.)\n► பின்லாந்தின் அரசியல்வாதிகள்‎ (1 பக்.)\n► பின்லாந்து கட்டிடக் கலைஞர்கள்‎ (2 பக்.)\n► பின்லாந்து விளையாட்டு வீர��்கள்‎ (1 பக்.)\n► பின்லாந்து பொருளியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2015, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-moringa/", "date_download": "2019-05-24T13:08:28Z", "digest": "sha1:VACH7E2VFMED34J6EAEZDMZHADQINTX4", "length": 9225, "nlines": 74, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முருங்கையின் மருத்துவ பயன்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுருங்கைக்காய் மட்டுமல்லாமல், முருங்கை மரத்திலுள்ள ஒவ்வொரு பாகமும் மருத்துவகுணங்கள் கொண்டவை.\nமுருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை ஜூஸாகவோ அல்லது பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து,குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.\nமுருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஆன்டி-பயாடிக் ஏஜென்ட்டாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப் அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்கும்:\nமுருங்கைக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்படும், இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.\nஉங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nகர்ப்பிண���கள் முருங்கையை உணவில் சேர்த்து வந்தால், பிரசவம் எளிதாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடைபெறும். இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் முகிகிய காரணம். மேலம் இதனை பெண்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.\nமுருங்கைக்காயின் இலைகள் மற்றும் பூக்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இவை தொண்டை மற்றும் சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.\nமுருங்கைக்காய் மற்றும் இலைகளில், செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் தான் செரிமான மண்டலத்தில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பை உடைத்து எளிதாக வெளியேற்றும்.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-180800.html", "date_download": "2019-05-24T13:52:37Z", "digest": "sha1:AFMJEZHVBIOPVYIZ6AR24IGLP6JZIMBI", "length": 13113, "nlines": 242, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 min ago பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்\n23 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n27 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n29 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\nSports என்னங்க இது.. உலகக்கோப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க\nFinance ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொய்யு ரைத்து வாழ்வார் - இதழிற் புகழுரைத்து வாழ்வார்\nவைய மீதி லுள்ளார் - அவர் தம் வழியில் வந்ததுண்டோ\nசெய் யொணாத செய்வார் - தம்மைச் சீருறுத்த நாடி,\n நீ எழுந்தால் - அறிஞர் அவல மெய்தி டாரோ\nஅன்பிலாத பெண்ணுக்கு - இதமே ஆயிரங்கள் செய்தும்,\n - தருணம் மூண்டபோது கழிவாள்.\nவன்புரைத்தல் வேண்டா - எங்கள் வலிபொறுத்தல் வேண்டா ,\nஇன்ப மெங்கணுண்டோ - அங்கே ஏகி டென் றுரைத்தான். (8)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n���ரிமா போல டெல்லி செல்லும் திருமா.. மனம் நிறைய நிறைய பொறுப்புகளை சுமந்தபடி\n23ம் தேதி எல்லாம் முடிஞ்சிரும்னு சொன்னாரே ஸ்டாலின்.. ராஜேந்திர பாலாஜி நக்கல்\nமோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/wpi-inflation-india-february-2019/", "date_download": "2019-05-24T13:28:22Z", "digest": "sha1:BPGOACG3W3ATS2CRBLGYTHPXYBWAVSTG", "length": 12314, "nlines": 106, "source_domain": "varthagamadurai.com", "title": "நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் - பிப்ரவரி 2019 | Varthaga Madurai", "raw_content": "\nநாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019\nநாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019\nநாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் கடந்த 2018ம் வருடத்தில் மொத்த விலை பணவீக்கம்(Wholesale price index -WPI) 2.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்த பணவீக்கம் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சக்தி ஆகியவற்றில் ஏற்பட்ட விலை உயர்வால் பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.\nபிப்ரவரி 2019 மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation -CPI) 2.57 சதவீதமாகவும், இதுவே ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது.அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து கடந்த மாதத்தில் இதன் பணவீக்கம் 4.84 சதவீதம் ஆகும். இதுவே ஜனவரி மாதத்தில் 3.54 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்தது.\nஎரிபொருட்கள் மற்றும் மின்சக்தி(Fuel & Energy) ஆகியவற்றின் பணவீக்கமும் அதிகரித்து கடந்த மாதத்தின் முடிவில் 2.23 சதவீதமாக இருக்கிறது. உணவு பொருட்களின் விலையும் கடந்த இரண்டு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் காலம் வரை உணவு பொருட்களில் விலை சரிவு ஏற்பட்டு பணவாட்டம் காணப்பட்டது.\nகச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் எரிபொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைவாகவே உள்ளது. இதன் பணவீக்கம் கடந்த பிப்ரவரி 2018 காலத்தில் 4.6 சதவீதமாக இருந்த போதிலும், கடந்த மாதத்தில் 2.23 சதவீதமாக தான் இருந்தது.\nநாட்டின் பணவீக்கம்(Inflation India) கடந்த சில காலங்களாக குறைந்த அளவிலே இருந்துள்ளதால், அதனை சார்ந்து பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி ���ிகிதத்தை அறிவித்து வருகிறது. அடுத்து வரும் நிதி கொள்கை குழுவிலும் பாரத ரிசர்வ் வங்கி, வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம்(RBI Interest Rate) என எதிர்பார்க்கப்படுகிறது.\nகச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்\nமார்ச் மாத சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018\nகடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – RBI\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-24T12:59:04Z", "digest": "sha1:F26SWLXAUNJHZYOHSHMMXZI5XFHKJUY2", "length": 12487, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "'விஸ்வாசம்' படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nமுகப்பு Cinema ‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது\n‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது\n‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது\nசிவாவின் இயக்கத்தில் வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு அஜித் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’.\nஅஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஅத்தோடு ஏனைய கதாபாத்திரங்களில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nமதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிற நிலையில், டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிற நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nமேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் எடை குறைந்து பழைய கெட்டப்பிற்கு மாறிய தல இப்போ எப்படி இருக்காரு பாருங்க\nதல-60 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா\nரஜினிக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய தல\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/24/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-1036554.html", "date_download": "2019-05-24T12:50:16Z", "digest": "sha1:6LJVEIF2BTKOX33QPWPSFT5ICOJ7XPXL", "length": 7063, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "படிப்பகத்தில் கலந்துரையாடல்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy சிதம்பரம், | Published on : 24th December 2014 12:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரத்தில் தந்தை பெரியார் படிப்பக வெள்ளி விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nபடிப்பகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா. கண்ணன், நகரத் தலைவர் கோவி.குணசேகரன், செயலாளர் சித்தார்த்தன், அமைப்பாளர் ரா. செல்வரத்தினம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பேராசிரியர் திருமாவளவன், செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.\nபடிப்பக துணைத் தலைவர் ஆ.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.\nபடிப்பகத்தின் வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, படிப்பகத்துக்கு தினசரி ஏடுகள், நூல்கள், மாத ஏடுகள் வழங்குபவர்களை நிகழ்ச்சியில் பாராட்டுவது, படிப்பகத்தில் மாதம் தோறும் வாசகர் வட்ட நிகழ்ச்சியை நடத்துதல் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப��பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T14:27:38Z", "digest": "sha1:KAQINNLCFNHZB4LCVNTEY76DZJDMOZV2", "length": 23455, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nசுமதி [கருப்பி] என் பதினேழாண்டு கால நண்பர். கனடா [டொரெண்டோ] வில் குடியிருக்கிறார். அவர் இயக்கிய நியோகா என்னும் திரைப்படம் நாளை [13-8-2017] அன்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணிக்குத் திரையிடப்படுகிறது. [68 அருணாச்சலம் சாலை, சாலிகிராமம் சென்னை] http://karupu.blogspot.in/\nTags: சுமதி, திரைப்படம், நியோகா\nசைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…” ”போப்பா. …\nTags: ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை, பத்மினி\nவெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டெர் படம் வந்திருந்தது, நாகர்கோயில் ராஜா மால் அரங்கில். சைதன்யா வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். கூப்பிட்டால் ‘போப்பா, ஜேம்ஸ்பாண்டையெல்லாம் எவ பாக்கிறது” என்று சொல்லிவிட்டாள். அருண்மொழிக்கு ஹ���லிவுட் படங்களே அலர்ஜி. ஸ்பெக்டர் பார்க்கப்போகிறேன் என்று நண்பர் சுகாவிடம் சொன்னேன். அவரும் ஒருமாதிரி சிரித்து ’போய்ட்டு வாருங்க மோகன்’ என்றர். ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது அறிவுஜீவிகளுக்கு உகந்தது அல்ல என்று ஒரு பொதுநம்பிக்கை இருப்பது …\nஇரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில். காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. …\nTags: அனுபவம், திரைப்படம், நான் கடவுள்\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\n1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான். 1750களில் தென்னமேரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்ரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம். …\nநகைச்சுவை தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்” ”தாயோளி” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற யாரையோ கேக்குகிறீங்க…அது நான் இல்ல…” ” டேய் தாயோளி” ”ஸாரி சார்,நீங்க நம்பர் செக் …\nஅன்பு ஜெயமோகன், இண்டர்ஸ்டெல்லார் தொடர்பான அலெக்ஸ் கடிதத்தையும், அதற்கான தங்களின் பகிர்வ��யும் படித்தேன். மானுடகுலம் நிலைத்து வாழத்துவங்கிய பிறகுதான் தத்துவ ஆராய்ச்சி துவங்கியதாக நான் கருதுகிறேன். அதனடிப்படையிலேயே நான் நகரவும் செய்கிறேன். மேலும், தன்னை மேம்பட்ட உயிரியாக மனிதன் கருதிக்கொண்ட இடத்திலிருந்தே அவன் தன் வாழ்வு குறித்த கருத்தியல்களைக் கட்டமைக்க முயன்றிருக்கிறான். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆறாவது அறிவுடையவன் எனும் தனித்தகுதி கொண்டு தன்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் எனும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறான். முதலில் …\nTags: இண்டர்ஸ்டெல்லார், திரைப்படம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …\nTags: ‘சித்ராங்கதா’, Metropolis, ஃப்ரிட்ஸ் லாங், இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும், இண்டர்ஸ்டெல்லார், உரையாடல், ஜாரெட் டைமென்ட், டெரன்ஸ் மாலிக், தத்துவம், திரைப்படம், நீல் டெகிராஸ் டைசன், நோலன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ரிதுபர்ணகோஷ், வி. எஸ். ராமச்சந்திரன், வெர்னர் ஹெர்சாக், ஸ்டிபன் ஹாகின்ஸ்\nகலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து வைக்கிறான். உருகுகிறான், சிலிர்க்கிறான்,கொஞ்சுகிறான், அழுகிறான். பறவை திரும்பத்திரும்ப அவனிடமே வருகிறது. மூச்சுத்திணற ஓடிப்போய் எடுக்கிறான். ஏன் போகவில்லை என்ற பதற்றம், நல்லவேளை போகவில்லை என்ற ஆறுதல் விழித்துக்கொண்டேன். பதினெட்டு வயதில் நான் திருவட்டாறு ஆலயத்தின் களியரங்கில் பார்த்த கதகளி துல்லியமாக நினைவுக்கு வந்தது. …\nTags: ஆளுமை, எ��்விஸ் பிரெஸ்லி, கட்டுரை, கமல், கமல்- முடிவிலா முகங்கள், கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர், சலீல் சௌதுரி, சிவாஜி, ஜான் டிரவோல்ட்டா, திரைப்படம், ரிஷிகபூர்\nநகைச்சுவை ”ஏம்பா பாட்டிய கூட்டிட்டுவந்தாச்சா” என்றார் இயக்குநர். ஏழெட்டு உதவி இயக்குநர்கள் ஒரே சமயம் அப்போது அவர்களுக்கு தோன்றிய திசைகளில் பாய்ந்தார்கள். ஒருவர் மட்டும் ”வந்தாச்சு சார்…டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்றார். ஒருவர் பணிவுடன் ”சார், பாட்டிக்கு என்ன காஸ்டியூம்” என்றார் இயக்குநர். ஏழெட்டு உதவி இயக்குநர்கள் ஒரே சமயம் அப்போது அவர்களுக்கு தோன்றிய திசைகளில் பாய்ந்தார்கள். ஒருவர் மட்டும் ”வந்தாச்சு சார்…டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்றார். ஒருவர் பணிவுடன் ”சார், பாட்டிக்கு என்ன காஸ்டியூம்”என்றார். ”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அவங்களே எல்லாம் போட்டுட்டுதான் வருவாங்க… ” குறு ஏப்பம் விட்டபடி ஓங்குதாங்கான பாட்டி கரைவைத்த கண்டாங்கியை பின்கொசுவமாகக் கட்டி, இரட்டைவடச்சங்கிலி தோடு இரட்டைமூக்குத்தி அணிந்து கால்களை திடமாக ஊன்றி வைத்து வந்தாள். …\nTags: அனுபவம், திரைப்படம், நகைச்சுவை\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/62954-iaf-wing-commander-abhinandan-varthaman-posted-at-rajasthan-s-suratgarh-base.html", "date_download": "2019-05-24T14:21:56Z", "digest": "sha1:V4KKSCR6EKTZDV5Y5XHWMQ3LHAW6NIHK", "length": 9792, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ராஜஸ்தானுக்கு மாற்றம் | IAF Wing Commander Abhinandan Varthaman posted at Rajasthan's Suratgarh Base", "raw_content": "\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\nஅதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு\nமுடிவுக்கு வந்தது 16வது லோக்சபா\n282 - 303... பாஜக \"ரெக்கார்ட் பிரேக்\"\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ராஜஸ்தானுக்கு மாற்றம்\nபாதுகாப்பு காரணங்களால் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஸ்ரீநகரிலிருந்து ராஜஸ்தான் விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.\nகடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்கோட்டை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் இந்தியா வான் வழி தாக்குதல் நடத்தியது.\nஅந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது.\nஇந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, ஓய்வில் இருந்தார். இதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் ஸ்ரீநக���ில் இருந்து மீண்டும் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேற்கு வங்க முதல்வருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சவால்\n10,12ஆம் வகுப்பு புதிய பாட புத்தகம் விற்பனை\nதிருச்சி - உயரழுத்த மின் கோபுரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராஜஸ்தான்- இந்திய- பாக் எல்லையில் நடமாடிய 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: பஞ்சாப், ராஜஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு\n’விங் கமாண்டர்’ அபிநந்தனின் படைப்பிரிவுக்கு சிறப்பு 'பேட்ச்' - பெருமைப்படுத்திய இந்திய விமானப்படை\n1. சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி\n2. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\n3. இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை\n4. வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா\n5. பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்: மதசார்பற்ற ஜனதா தளம் பகிரங்க அழைப்பு\n6. Election Results 2019 LIVE Updates: மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக\n7. மேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nமக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க.,\nஅகில இந்திய அளவில் மீண்டும் 3ம் இடம் பிடித்த தமிழக கட்சி\nராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/keerthysuresh/", "date_download": "2019-05-24T13:07:31Z", "digest": "sha1:JAGLF447AZVNHUJ7N5EMTBAOBFHGUHAH", "length": 12798, "nlines": 149, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#keerthySuresh Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜ��், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nஇந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nசீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\nபிரபல நடிகருடன் ஜோடி சேர கீர்த்தி சுரேஷ் ரெடி\n‘சாமி-2’ படத்தின் ட்ரைலர் இதோ\nசாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா சாமி-2 இல் என்ன பாட்டு தெரியுமா\nசாமி 2 படத்தில் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் பாபி சிம்ஹா (படம் உள்ளே)\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்க��்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20180914/183703.html", "date_download": "2019-05-24T14:30:16Z", "digest": "sha1:TPEHRHAH6SOPMBBU7XBTPHWILILAR7VB", "length": 3251, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "உலக வறுமை ஒழிப்பு இலட்சியத்தில் சீனா ஆற்றிய பங்குகள் - தமிழ்", "raw_content": "உலக வறுமை ஒழிப்பு இலட்சியத்தில் சீனா ஆற்றிய பங்குகள்\nஐ.நாவின் மனித உரிமை செயல் குழுவின் 39ஆவது கூட்டம் நடைபெற்ற போது, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளையும் நனவாக்கும் கூட்டத்தைச் சீனாவும தென் ஆப்பிரிக்காவும் 13ஆம் நாள் ஜெனீவாவில் கூட்டாக நடத்தின.\nவறுமையிலிருந்து விடுபடுவதன் அடிப்படையில் வளரும் நாடுகளுடனான விரிவான பரிமாற்றத்தைச் சீனா மேம்படுத்தி, உலக வறுமை ஒழிப்பு இலட்சியத்தில் முழுமையான மூல��ளத்தையும் வலிமையான ஆற்றலையும் வழங்கும். 2030ஆம் ஆண்டில் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் வறுமையைக் குறைக்கும் இலக்கு நனவாகுவதற்கும் சீனா பங்காற்றும் என்று ஐ.நா. அலுவலகம் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனப் பிரதிநிதி யு ஜியன் ஹுவா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatrimony.org/FullView.aspx?id=F04671", "date_download": "2019-05-24T13:43:07Z", "digest": "sha1:BSNYZZYGYDAWDTFDFKNNZZAVO46ABWXA", "length": 2956, "nlines": 50, "source_domain": "thillaimatrimony.org", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nAny Other Details காஞ்சிபுரத்தில் சொந்த வீடு , வீட்டு மனை 3 உள்ளது.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nAny Other Expectation நல்ல வேலையும் நல்ல பழக்க வழக்கமும் உள்ள மணமகன் தேவை-Maximam 4 Years Direffrent\nContact Person அருள்செல்வி அம்மா, காஞ்சிபுரம்\nசனி,கேது சூரிய,புத செவ் சுக்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/kovil-poratheevu-kannaki-amman.html", "date_download": "2019-05-24T12:59:50Z", "digest": "sha1:PBHHPXATOK5KR2VH2FNNIUJZMPQXMC7I", "length": 15270, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "கோவில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்திலுள்ள பழமைவாய்ந்த அரசமரம் வெட்டப்பட்டமை குறித்து மக்கள் விமர்சனம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (681) கல்லடி (237) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (287) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (349) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (150) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகோவில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்திலுள்ள பழமைவாய்ந்த அரசமரம் வெட்டப்பட்டமை குறித்து மக்கள் விமர்சனம்\nகோவில் போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் தலவிருட்சமாக திகழ்ந்த அரசமரம் கிராம மக்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல் வெட்டப்பட்டமை குறித்து மக்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர் .\nஇவ் அரசமரமானது பல வருட பழமையானதும் , பக்தர்கள் வெள்ளிக்கிழமைகளில் பால் ஊற்றி நாகதம்பிரானை வழிபடுவதாகவும் .\nகோவில்போரதீவு மக்கள் ஆதி தொட்டு புதிர்பொங்கல் செய்ததும் இந்த நாகதம்பிரான் இருந்த மரத்தடியில்தான் பழைய ஆலயம் இருந்த போது விநாயகப் பானை பொங்கலுக்கான நெற் குத்து(வட்டுக்குத்து) இந்த இடத்தில்தான் நடைபெற்றது.\nஇந்த ஆலயத்தில் சுற்றுமதில் அமைத்து தாருங்கள் என்று ஆலய நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆலய அரசமரத்தை சுற்றி அமைக்கப்பட்ட ரூபா 550000/= பெறுமதியான சில்வர் அலுமினியத்தால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுமதில் 1வருடம் ஆவதற்குள் இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர் .\nகோவில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்திலுள்ள பழமைவாய்ந்த அரசமரம் வெட்டப்பட்டமை குறித்து மக்கள் விமர்சனம் 2018-05-15T16:30:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: BATTINEWS MAIN\nRelated News : கோவில் போரதீவு\nபோரின் பின் 10 வருடங்கள் கடந்த நிலையில் 18 மே 2009 இருந்து 18 மே 2019 வரை - ஓர் ஆய்வு கட்டுரை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்\nகண்ணகி அம்மன் ஆலய திருவிழாவின் போது சந்தேகத்தின் பேரில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் பொலிசாரால் கைது\nவியாளேந்திரன் எம்.பி.யின் கோரிக்கையால் கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதியின் உத்தரவு\nமுஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் விரும்பினால் இடமாற்றம் பெறலாம்\nகாத்தான்குடியில் இராணுவ முகாம் அமைக்க திட்டம்\nநாட்டு மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nதாக்குதல்தாரிகளின் மரபணு பரிசோதனை முடிவு வௌியானது\nமட்டக்களப்பு நகரில் முஸ்லிம்களின் பங்களிப்பில் பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914543", "date_download": "2019-05-24T14:11:14Z", "digest": "sha1:N46OLKUVGHZISRTVJRRIPAKTEUKSEEFP", "length": 8634, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர்: செங்கல்பட்டில் பரபரப்பு | காஞ்சிபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nஇடையூறாக இருந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர்: செங்கல்பட்டில் பரபரப்பு\nசெங்கல்பட்டு, பிப்.22: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், மேம்பாலம் அருகில் குளிப்பாக்கம் பகுதியில் 6 திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவை உள்ளன. இதன் அருகிலேயே, கடந்த 20 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதனால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது. இதையொட்டி, வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, குடிமகன்களால் கடும் தொல்லை ஏற்படுவதாகவும், எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் காங்கிரஸ், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, வணிகர் சங்கம் ஆகிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், டாஸ்மாக் கடை முன் திரண்டனர். அங்கு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினார்.அப்போது, போலீசார் முன்னிலையில், டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.\nபின்னர் அந்த கடையின் அருகிலேேய உள்ள பாரையும் இழுத்து பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் வணிக சங்க மாவட்ட செயலாளர் உத்திரகுமார், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதிமுக நகர செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் சுல்தான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் யூனிஸ், நகர தலைவர் சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை இருந்தது. இங்கு வரும் குடிமகன்களால், இப்பகுதியில் விபத்துகள் அதிகரித்தன. திருமண மண்டபங்களுக்கு வருபவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றித்து பலமுறை முறையிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நாங்களே கடையை இழுத்து பூட்டினோம் என்றனர்.\nஆட்டோ டிரைவரை வெட்டியவர் கைது\nதொடர் குற்ற சம்பவம் 2 பேருக்கு குண்டாஸ்\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது\nஅம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்களால் விபத்து அபாயம்\nதவறான சிகிச்சையால் அரசு ஊழியர் பலி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில�� பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191308/news/191308.html", "date_download": "2019-05-24T13:47:16Z", "digest": "sha1:BGD2KKFIX5IFRBY74C22BU5W3CNSOZDD", "length": 6945, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால் பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்த செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகின்றனர் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில் ஈடுபட வேண்டும்\nஉச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அணைத்து வகையான செயல்களிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் ஆண்களிடம் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். குடும்பம் என்ற பல்கலைகழகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத் தேவையான உச்சகட்டத்தை கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையாகும்.\nஒவ்வொரு முறை உறவுகொள்ளும் நேரதில்லும் பெண்களை உச்சகட்டத்துக்கு அழைத்து செல்வது கடினமாக இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பெண்களிடம் படுக்கை அறையில் மட்டுமே அன்பைக் காட்டாமல் அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, யாருமற்ற தனிமையில் கொஞ்சுவது போன்ற செயல்களிலும் ஈடுப்பட வேண்டும். ஆண், பெண் இருவரது உடலிலும் இருக்கும் இன்பத்தை பரஸ்பரம் பெற்றுக்கொள்வதில் தவறில்லையே\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nப��ண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nodikunodi.com/news/special-article/4665-this-cafe-serves-confidence.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-24T13:43:50Z", "digest": "sha1:CTCLD2SYLJZK7BQYXWDUKOPLAUO4E63G", "length": 24949, "nlines": 107, "source_domain": "www.nodikunodi.com", "title": "முடிந்து போவதில்லை வாழ்க்கை | THIS CAFE SERVES CONFIDENCE", "raw_content": "\nவாழ்க்கையில் நாம் சில சமயங்களில் எடுக்கும் விபரீத முடிவுகள் சாகும்வரை நம் மனதில் ஆரா ரணங்களை விதைத்துவிடும். ஒருநிமிட தவறான சிந்தனையால் தற்கொலை முடிவு எடுத்து, உயிர்பிழைத்து வாழ்வதென்பது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை நம் கண்முன் நிரூபிக்கின்றனர் ராயப்பேட்டையில் உள்ள `ரைட்டர்ஸ் கஃபே' வில் பணிபுரியும் பெண்கள்.\nமுகத்தில் தெரியும் இவர்களின் சிரிப்பு நம் மனதை கனமாக்குவதாக அமைவது அவர்களுக்கு புரிவதால் தங்களின் எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றனர். புத்தகங்களின் வாசத்துடனான புதிய முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காபி ஷாப் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றுப்பசியை போக்குவதுடன் அறிவுப் பசிக்கும் கொஞ்சம் விருந்தளிக்கின்றது. நூலகம் போல காட்சியளிக்கும் இங்கு எண்ணற்ற புத்தகங்கள் சங்கமித்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. நண்பர்களுடன் சாப்பிட வரும் பலருக்கும் இந்த இடத்தைவிட்டு நகர சற்று கஷ்டமாகத்தான் இருக்கின்றது.\nஅடக்க முடியாத சிரிப்புதான் அஸ்மாவின் அடையாளம். தீயில் கருகிச் சுருங்கிய தசைகள் ஒவ்வொரு சிரிப்பின்போதும் இழுக்கப்படும் வலியை நம்மாலேயே உணர முடிகிறது. ஆனாலும் அஸ்மாவால் சிரிக்காமல் பேச முடியவில்லை.\n``2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை என்னால் மறக்க முடியாது. காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மூணு குழந்தைங்க. வீட்டுக்காரருக்கு, பயங்கரக் குடிப்பழக்கம் உண்டு. கையில் எது கிடைச்சாலும் என் மேல தூக்கி அடிப்பார். பலமுறை மண்டையும், கை-காலும் உடைஞ்சு ரத்தம் கொட்ட நின்னிருக்கேன். ரோடு பெருக்கும் வேலைக்குப் போயிட்டிருந்தேன். வண்டி இழுத்து, தெருவெல்லாம் பெருக்கி வேலை முடிச்சக் களைப்போடு வீட்டுக்கு வந்தா, சந்தேகப்பட்டு அசிங்க அசிங்கமாப் பேசுவார். நம்பவைக்க நானும் எவ்வளவோ போராடினேன். ஆனா முடியலை.\n`இப்படியே போயிட்டிருந்தா, மனுஷன் திருந்த மாட்டான்... சும்மா பயம்காட்டிப் பார்ப்போமே’னு வீட்டுல இருந்த ஸ்டவ்ல இருந்து மண்ணெண்ணெயை எடுத்து லேசா மேல ஊத்திக்கிட்டேன். எம் புருஷன் எதிர்லதான் உட்கார்ந்து இருந்தார். `கொஞ்சூண்டு பத்திக்கிட்டதும் பயந்துடுவாரு... திருந்திடுவாரு’னு நினைச்சேன். ஆனா, எனக்கு அடுத்த நாள் பொழுது ஆஸ்பத்திரியில்தான் விடிஞ்சது. பத்தின நெருப்பு, என் கழுத்து, கை, கால்கள் எல்லாம் பரவி, பாதி உடம்பைப் பதம் பார்த்திடுச்சு.\nமரண வேதனை அது. ஆஸ்பத்திரியில் இருந்த நாட்கள், நரகத்தைவிடக் கொடுமையானது. கை, கால்களை அசைக்க முடியாம ரோபோ மாதிரி படுத்துக் கிடந்தேன். உடம்பு முழுக்க எறும்பு மொய்க்கும். என் புருஷன் என் கால்ல விழுந்து கதறி, மன்னிப்பு கேட்டார். என்னைக் குளிக்கவைக்கிறதுல இருந்து, உடம்பைச் சுத்தப்படுத்துறது, இயற்கை உபாதைகளுக்கு உதவுறதுனு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார். `சரி... என் உடம்பு கருகின பிறகாவது மனுஷன் திருந்தினாரே\nவீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. நான் பெத்த குழந்தைங்களே என்னைப் பார்த்து அலறி, `இது எங்க அம்மாவே இல்லை'னு ஓடினதைப் பார்த்துத் துடிச்சேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாம் என்னை `பேய்’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. விலகிப் போவாங்க. `எனக்கு நோய் இல்லீங்க... தோல்தான் மாறிடுச்சு. என்கிட்ட சாதாரணமா பேசுங்க'னு கெஞ்சினேன். ஆனாலும் எல்லாரும் அருவருப்பாப் பார்த்தாங்க. வீட்டுக்காரர் சமைச்சு வெச்சுட்டு வேலைக்குப் போவார். என்னோட அஞ்சு வயசுப் பெண் குழந்தை, என்னை எழுப்பி உட்காரவெச்சு சாப்பிடவைக்கும். ஒரு வைராக்கியத்துல கொஞ்சம் கொஞ்சமா வேலைசெய்ய பழகினேன். அசைக்க முடியாத கை, கால்களை ஓரளவு அசைக்க முடிஞ்சது.\n`பிசிவிசி’ (Prevention Crime & Victim Care) தொண்டு நிறுவன ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பிசியோதெரபியும் இன்னும் வேற சிகிச்சைகளும் கொடுத்தாங்க. வின்னர்ஸ் பேக்கரியில் பயிற்சிகள் கொடுத்தாங்க. டெசர்ட் பண்ணக் கத்துக்கிட்டேன். `ஹாட் பிரட்ஸ்’ மகாதேவன் சார் எங்களுக்காகவே `ரைட்டர்ஸ் கஃபே' ஆரம்பிச்சு, அதுல வேலையும் போட்டுக் கொடுத்திருக்கார். முன்னாடி எல்லாம் நாலு பேருக்கு எதிர்ல நட���்கவே அசிங்கமா இருக்கும். `நாமளே நம்ம வாழ்க்கையைச் சிதைச்சுக்கிட்டோமே’னு கூனிக்குறுகியிருக்கேன். வேலையும் பொருளாதாரச் சுதந்திரமும் இப்ப அந்த எண்ணத்தை மாத்தியிருக்கு. என் முகத்தை இப்போ மூடுறது இல்லை. என் குழந்தைங்களுக்கு நான் அழகானவளா தெரியுறேன். அவங்களுக்காக வாழணும்கிற நம்பிக்கை வந்திருக்கு'' - வழியும் கண்ணீருக்கு இடையிலும் அழகாகச் சிரிக்கிறார் அஸ்மா.\nதுருதுரு பேச்சிலும் கலகல சிரிப்பிலும் குழந்தைத்தனம் மாறவில்லை ப்ரியதர்ஷினியிடம். கஃபேவின் காபி மாஸ்டர் இவர்தான்.\n``எப்பப் பார்த்தாலும் என் அம்மாகூட சண்டை போடுவேன். அவங்களுக்கு என் அருமை தெரியணும்னு சித்தி வீட்டுக்குப் போயிட்டேன். சரியா படிக்கலை. பத்தாவதுல மார்க் கம்மினு திட்டினாங்க. நியூ இயருக்கு டிரெஸ் வாங்கித் தரச்சொல்லி போன் பண்ணினேன். `என்னைக் கூட்டிட்டுப் போயிடுமா’னு அழுதேன். `நீ அங்கேயே சாவு... கூட்டிட்டுப் போக மாட்டேன்'னுட்டாங்க. `உன்னை வரவைக்கிறேன் பாரு'னு விளையாட்டாப் பண்ணினது, என் வாழ்க்கையையே நாசம் பண்ணிடுச்சு. மழைத் தண்ணி கலந்திருந்த மண்ணெண்ணெய்யை மேலே ஊத்திக்கிட்டு காஸ் அடுப்பை ஆன் பண்ணி, நான் போட்டுக்கிட்டிருந்த டி-ஷர்ட்டை நெருப்புல காட்டினதுதான் தெரியும். அப்புறம் மயங்கி விழுந்துட்டேன். கழுத்துக்குக் கீழே வெந்துடுச்சு. ரெண்டு தொடையில் இருந்து சதை எடுத்து வெச்சு தைச்சாங்க.\nஎங்க அம்மா ஒரு மாற்றுத்திறனாளி. அவங்க என்னை எப்படிப் பார்ப்பாங்கனு யோசிக்காம, இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமேலாவது அம்மா, அப்பாவை நல்லபடியா பார்த்துக்கணும். அதுதான் என் ஆசை'' கடந்தகாலக் கசப்பை விழுங்கிச் சிரிக்கிறார் ப்ரியதர்ஷினி.\nதிருவள்ளூரைச் சேர்ந்த கோமளாவுக்கு, 22 வயது. பி.காம் முடித்திருக்கிறார். ஆனால், படிப்பு அவருக்கு வாழ்க்கைப் பாடத்தை போதிக்காமல்போனதுதான் சோகம்.\n``ஒரு வாரத்துல காலேஜ்ல சேரணும். டிரெஸ் வாங்கலாம்னு தி.நகருக்கு வந்தோம். முதல்முறை தி.நகர் போன குஷியில் வீட்டுக்கு வர ராத்திரி 11 மணி ஆகிடுச்சு. அடுத்த நாள் காலையில் லேட்டா எழுந்திருச்சேன். பாட்டி அசிங்கமாத் திட்டினாங்க. அப்பா கூலி வேலை செய்றார். அவர் சம்பாதிக்கும் காசை அவரே வெச்சுப்பார். அந்தக் கடுப்புல என்னை அடிச்சு எழுப்பின என் அம்மா, `நான் வேலைக்கு��் போயிட்டு வர்றதுக்குள்ள நீ செத்துடு'னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க. கோபத்துல மண்ணெண்ணெயை ஊத்திப் பத்தவெச்சுக்கிட்டேன். என் அலறல் கேட்டு அண்ணன்தான் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தான். பிழைக்க மாட்டேன்னு சொன்னாங்க. `இந்தப் பொண்ணு வேணாம். ஊசி போட்ருங்க'னார் அப்பா. அம்மாதான் என்னைக் காப்பாத்தினாங்க. நாலு மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலேஜுக்குப் போய், கட்டின பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தர மாட்டேன்னுட்டாங்க.\nஒரு வருஷம் கழிச்சு சிகிச்சை முடிஞ்சதும், என்னை காலேஜுக்குப் போகச் சொன்னாங்க. முடியாதுனு அழுதேன். கட்டாயப்படுத்தி அனுப்பிவைச்சாங்க. வீட்டைவிட்டு வெளியே போகவே அவமானமா இருக்கும். `படிப்புதான் உனக்கு துணையா வரும். நீ படிக்கணும்'னு அம்மா சொன்னதால் போனேன். காலேஜில் எல்லாரும் என்னை வித்தியாசமாப் பார்த்தாங்க. `காதல் தோல்வியா... இந்த வயசுல இப்படிப் பண்ணிக்கிட்டா, வேற என்ன காரணமா இருக்கும்'னு கமென்ட் அடிச்சாங்க. இப்பவும் என்னைப் பார்க்கிறவங்க அப்படித்தான் கேட்பாங்க. பஸ்ல யாரும் பக்கத்துல உட்கார மாட்டாங்க. படிப்பை முடிச்சுட்டு வீட்ல இருந்தேன். இப்போ இங்கே வேலைபார்க்கிறேன். அடுத்து வாழ்க்கை என்னை எங்கே கூட்டிட்டுப் போகப்போகுதுனு தெரியலை'' என்ற கோமளாவின் பார்வை, கருகிச் சுருங்கிய அவரது கைகளின் மீது வெறிக்கிறது.\nபுனிதவள்ளி, பரிமளா, மாரியம்மாள் என `ரைட்டர்ஸ் கஃபே’யில் பணிபுரியும் அனைவருக்குமே இப்படி ஓர் உணர்ச்சிவயப்பட்ட கதை இருக்கிறது.\n``கணவருக்கு, குடிப்பழக்கம் இருந்தது. ஆனாலும் அவரால் பிரச்னை இல்லை. மாமியாரும் அவரும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினாங்க. அது தாங்க முடியாமத்தான் பத்தவெச்சுக் கிட்டேன். என் பாப்பாவுக்கு அப்போ ஒண்ணேகால் வயசு. பால் குடிச்சுட்டிருந்தா. எதையும் யோசிக்காம கோபத்துல பண்ணிக்கிட்டேன். அம்மாதான் காப்பாத்தினாங்க. ஒரு நிமிஷம் யோசிக்காம எடுத்த முடிவுனால, இன்னிக்கு வெளியே நாலு பேர் முன்னாடி தலைநிமிர்ந்து நடக்க முடியலை. ஆரம்பத்துல எல்லாம் முகத்தை மூடிக்கிட்டுதான் வெளியே வருவேன். இப்போ அதெல்லாம் வேணாம்னு முடிவுபண்ணிட்டேன். தற்கொலைங்கிறது பிரச்னைகளுக்கான தீர்வு ஆகாது. செத்தாலும் பிழைச்சாலும் அது புதுப் பிரச்னைகளைத்தான் கொடுக்கும். என் வாழ்க��கையே அதுக்கோர் உதாரணம்'' என்னும் மாரியம்மாள், கஃபே வேலைகளில் செம பிஸி.\nகாபியும், கதைகளும், மனிதர்களும் என சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்\nவெறும் கஃபேயாக மட்டும் அல்ல... படிக்கும், எழுதும், உரையாடும் இடமாகவும் ஒரு கஃபே இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக உருவானதுதான் `ரைட்டர்ஸ் கஃபே’. எடுத்து வாசிக்க அலமாரி நிறையப் புத்தகங்களும், பார்த்து வாசிக்க டேப்லெட் நிறைய இ-புத்தகங்களும் இருக்கும். விருப்பப்பட்டால் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். `பிசிவிசி’ பிரசன்னா மூலம், தீ விபத்துக்குள்ளாகி மீண்ட பெண்களைப் பற்றித் தெரியவந்தது. அவர்களது வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் செய்ய நினைத்தார் பிரசன்னா. அப்போதுதான் ரைட்டர்ஸ் கஃபேயை அந்தப் பெண்களுக்கான இடமாகவும் மாற்றும் எண்ணம் வந்தது. `எங்களுக்குத் தேவை, உங்கள் பரிதாபம் அல்ல... ஆதரவு’ என்று சொல்லவைப்பதுதான் நோக்கம்’’ என்கிறார் கஃபேயின் உரிமையாளர் எம்.மகாதேவன்.\nநல்ல குடும்ப பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு\nசுயசரிதை எழுதும் முனைப்பில் மிதாலி ராஜ்\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\nஆரோக்கியமான மனநிலையைப் பாதுகாக்க நறுக்கென்று நாலு யோசனை\nஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்து...\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது\nதமிழிசை ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை - பாலகிருஷ்ணன் விமர்சனம்\n\"பேய்கள் ஆட்சி செய்தால் பிணங்களை கழுகு தின்னும்”: டிடிவி ஆவேசம்\nதம்பிதுரை : பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமனநல மருத்துவரைப் பார்க்க கூச்சப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/11/", "date_download": "2019-05-24T13:05:18Z", "digest": "sha1:QFNAKP4V5YPZVM2FW7Q6R4QGZLTSXLCF", "length": 9479, "nlines": 70, "source_domain": "rajavinmalargal.com", "title": "11 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்\n2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ….. கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.\nஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா ஆனால் உங்���ளில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்\nதாவீது கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா. கர்த்தரின் பெட்டியைத் தொட்டதால் ஊசா உயிரழந்ததைப் பார்த்த தாவீது அதைத் தன் ஊருக்கு கொண்டுவர பயந்தான்.\nநான் அங்கு இருந்திருந்தால் அந்தப் பெட்டியின் அருகேயே செல்ல பயந்திருப்பேன் அந்தப் பெட்டியை என் வீட்டுக்குள் கொண்டு வர எப்படி சம்மதிப்பேன்\nஊசாவின் மரணத்துக்குபின் கொஞ்சம் வேதத்தை ஆராய்ந்து படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஏனெனில் தாவீது மறுபடியும் கர்த்தருடைய பெட்டியை எடுத்து செல்வதில் இருந்த தவறை செய்யவில்லை.\nஒருமுறை பெலிஸ்தியர் தாங்கள் கைப்பற்றிய இந்த உடன்படிக்கை பெட்டியை, கர்த்தர் தங்களை வாதித்ததால் திருப்பி அனுப்பினர். அப்பொழுது கூட அவர்கள் ஒன்றும் கர்த்தர் இந்தப்பெட்டியைக் குறித்து கூறிய விதிமுறைகளைக் கைப்பிடிக்கவில்லை. அந்த சமயத்தில் கர்த்தர் அவர்களைத் தண்டிக்கவில்லை. ஆனால் வேதத்தை அறிந்த இஸ்ரவேல் மக்கள் தவறு செய்தபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.\nஇஸ்ரவேல் மக்கள் அறிந்து செய்த தவறே தண்டனைக்குட்பட்டது. அதிலும் தாவீது, இஸ்ரவேலின் தலைவனானதால் ஒரு பெரியப் பொறுப்பு அவன் தோள்களில் இருந்தது.\nஊசாவின் மரணத்துக்கு பின் கர்த்தருடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே வைக்கப்பட்டது. எபிரெய மொழியில் இந்த பெயரின் அர்த்தம் , ‘வேலையாள்’ என்பது. 1 நாளா:13:13 ல் நாம் அவன் ஒரு லேவியன் என்று பார்க்கிறோம். வேதத்தின்படி, லேவியர்கள்தான் இந்த பெட்டிக்கு காவலராக இருந்திருக்கவேண்டும்.\nஊசாவின் மரணத்துக்குபின் ஓபேத்ஏதோம் இந்தப்பெட்டியைத் தன் வீட்டுக்குள் ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருப்பான் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது அல்லவா ஆனால் அவன் அதைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அதை 3 மாதம் வைத்திருந்தான். கர்த்தர் அவன் வீட்டை ஆசீர்வதித்தார் என்று பார்க்கிறோம்.\n கர்த்தருடைய பிரசன்னத்தை ஒபேத்ஏதோம் தன்னுடைய இல்லத்தில் ஏற்றுக்கொண்டதால் அவனும் அவனுடைய குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமையால் சாபமும், அவருடைய பிரசன்னத்தை ஏற்றுக்கொண்டதா��் ஆசீர்வாதமும் வந்து சேரும்\nஇன்று கர்த்தருடைய பிரசன்னம் நம் வாழ்க்கையிலும் நம் இல்லத்திலும் இருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமா\nகர்த்தருடைய ஊழியத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவர் நடத்தும் பாதையில் நடந்து அவருடைய சித்தத்துக்குள் நிலைத்திருப்பதே அவருடைய பிரசன்னம் நம் வாழ்வில் இருப்பதின் அடையாளம் இதுவே நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/petta-rajini-marana-mass-single-track/", "date_download": "2019-05-24T14:06:43Z", "digest": "sha1:RGXSTHWIKFNJKFCQSUIHYNO3AKD3UBXC", "length": 4756, "nlines": 84, "source_domain": "www.cinewoow.com", "title": "பேட்ட படத்தின் மரண மாஸ் சிங்கிள் ட்ராக் இதோ - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nபேட்ட படத்தின் மரண மாஸ் சிங்கிள் ட்ராக் இதோ\nபேட்ட படத்தின் மரண மாஸ் சிங்கிள் ட்ராக் இதோ\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா – விட்டா முதலிரவையும் லைவ்ல விடுவாங்கப்பா\nசன்னிலியோனின் தங்கை தமிழ் சினிமாவில் அறிமுகம் – அதுகும் தமிழ் பிட்டு படத்திலயாம்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/?shared=email&msg=fail", "date_download": "2019-05-24T14:14:56Z", "digest": "sha1:XDJUB465GTF27K6PH3CXBWKMMNQDQ3TC", "length": 12337, "nlines": 150, "source_domain": "www.inidhu.com", "title": "இந்திய அரசியல் ‍- என் பார்வை - இனிது", "raw_content": "\nஇந்திய அரசியல் ‍- என் பார்வை\nஇந்திய அரசியல் என்பது மதம், இனம், மொழி, சாதி என‌ மிக அதிகமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு நாட்டின் அரசியல்.\nஇது உலகிலேயே தனித்துவம் கொண்ட ஒரு நாட்டின் அரசியல். எளிதாக நம்மால் வேறு ஒரு நாட்டின் அரசியலை இந்திய அரசியலோடு ஒப்பிட முடியாது.\nஇந்த அதிகமான வேறுபாடுகளை பணம் என்னும் ஒரே கருவி எளிதில் வென்று விடுகின்றதோ என்றும் எண்ண வைக்கின்றது.\nஇந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பது ஒரு மிக நல்ல செயல்.\nஆனால் அந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.\nஉலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்ற பெருமை நமக்கு உள்ளது.\nஇந்திய சுதந்திரம் என்பது மிக உயரிய கொள்கைகளைத் தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு தலைவரின் தியாக வாழ்வாலும், அவரைப் பின்பற்றித் தம் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்த எண்ணற்ற தொண்டர்களாலும் சாத்தியமான ஒன்று.\nசுதந்திரம் அடைந்த உடன், நமது மக்களாட்சி முறைக்கு, மிக நல்ல அடிப்படைக் கட்டமைப்பு, அன்றைய தலைவர்களால் அமைக்கப்பட்டது.\nபசி, பட்டினி என வறுமை ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடியது. வளர்ச்சிக்கான தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லாமல் பெரும்பாலான பொருட்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.\nஇந்த சவால்களை நாம் இன்று பகுதியாக‌ வென்று விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.\n1947ம் ஆண்டு சுதந்திரத்தின் போது முழு நிலவாய் திகழ்ந்த இந்திய அரசியல் இப்போது தேய்பிறையாய் அமாவாசைக்கு அருகில் உள்ளது.\nஅரசியல் என்று அல்ல; ஒட்டு மொத்த பொது வாழ்வும் ஒளி மங்கிப் போய்தான் உள்ளது. பொதுவாழ்வில் உத்தமர்களே நிறைந்திருந்த காலம் மலையேறி விட்டது.\nஇன்றைய இந்திய அரசியல் நிலை என்ன\n1.வெற்றி; எப்படியாவது வெற்றி என்பதே அரசியலின் நோக்கமாக உள்ளது.\n2.குணம் அல்ல; பணம் என்பதே ஏற்புடையதாகி உள்ளது.\n3.கொள்கை என்ற ஒன்று யாருக்கும் இல��லை.\n4.மிகையான வாக்குறுதிகள் விண்ணை முட்டுகின்றன.\n5.செயலல்ல; சொல்தான் ஆதிக்கம் செய்கிறது.\nஆண்ட கட்சி, ஆளும் கட்சி, ஆளப்போகும் கட்சிகள், ஆளே இல்லாத கட்சிகள் என எல்லாக் கட்சிகளின் நிலையும் இதுதான்.\nஇந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தனது பணம், நேரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொடுப்பதற்காக, இன்று யாரும் அரசியலுக்கு வருவதில்லை.\nபணம், புகழ், பதவி, அதிகாரம் ஆகியவற்றை அடைவதற்காக‌ அரசியலைப் பயன்படுத்துபவர்கள்தான் அரசியலுக்கு வருகின்றார்கள்.\nமக்களுக்காகத் தலைவர்கள் என்பது மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் தலைவர்களின் வாழ்வுக்காக மக்கள் என்று ஆகிவிட்டது மக்களாட்சியின் நடைமுறை. ‍ – கண்ணதாசன்\nதலைவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லோரும் அரசியல்வாதிகளாகத்தான் தெரிகின்றார்கள்.\nநம்மை இன்னும் ஐந்து ஆண்டு காலம் வழி நடத்தப் போகும் ஆட்களை நாம் தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது.\nமதம், இனம், மொழி மற்றும் சாதி சொல்லி நம்மைக் கூர்மையாகப் பிரிப்பார்கள். நமக்குப் பணத்தை வாரி வழங்குவார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள்.\nநாமும் ஏதாவது ஒன்றில் மயங்கி விடுவோம்.தேர்தல் முடிந்ததும் நம்மை மறந்து விடுவார்கள். நாமும் விதியின் மீது பழி போட்டு விட்டு நமது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுவோம்.\nவாழ்க நம் தாய்த் திருநாடு\nCategoriesசமூகம் Tagsஅரசியல், பொது வாழ்க்கை, வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா\nNext PostNext பாண்டியன் சுரம் தீர்த்த படலம்\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-puli-vijay-21-04-1518006.htm", "date_download": "2019-05-24T13:24:36Z", "digest": "sha1:5QOSZLC2YQOYSUWGBSZQP2XLS4IOILJW", "length": 7704, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்? - PuliVijayHansika - புலி- விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nபுலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்\nவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைந்து படமாக்கினர்.\nதற்போது, ஆந்திரா அருகே தலக்கோணம் காட்டுப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது விஜய் வேட்டைக்காரன் மாதிரியான உடையணிந்து நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nதலக்கோணம் பகுதியில் ஏப்ரல் இறுதி வரை படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். இதற்கு பிறகு சீனா அல்லது கம்போடியாவில் 4 பாடல்களை படமாக்கவுள்ளனர். பேண்டசி படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் ஹன்சிகா இளவரசி வேடத்திலும், சுருதிஹாசன் மாடர்ன் பெண்ணாகவும் வருவதாக கூறப்படுகிறது.\nமேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி கபூர், சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அட்டக்கத்தி நந்திதாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.\n▪ விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து\n▪ இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்\n▪ புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி\n▪ புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ புலி படத்தில் விஜய் புது கெட்டப்\n▪ \\'புலி\\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வை��லாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/alert.26692/", "date_download": "2019-05-24T13:10:09Z", "digest": "sha1:3VWFNEK46LDDQRATE7DMCMVB7YUN3YA5", "length": 6382, "nlines": 113, "source_domain": "www.tamilsurabi.in", "title": "**Alert** | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஇந்த வாரத்தில் மட்டும் மூன்று குழந்தைகள் இந்த பரசிடமோல் ஓவர் டோஸினால் ஈரல் பாதிக்கப்படு சிகிச்சைகளுக்காக அடமிட்டாகியிருக்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் இது விடயத்தில் அதிக கவனம் எடுப்பது நல்லது.\nஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களுக்கான பனடோல் சொட்டு் மருந்து (panadol drops) பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுது பாமசிகளில் கிடைக்க தொடங்கியுள்ளது.\nபனடோல் சிரப்(panadol syrup), பனடோல் ட்ரொப் panadol drop)ஆகிய இரண்டும் வேறுபாடான செறிவு (dosage ) கொண்ட இரு வேறு மருந்துகள்.\nசொட்டு மருந்து (Pnadol drop) முதலாவது படத்தில் உள்ள சிறிய போத்தல் 1mlல் 100mg ம் மருந்தினையும் (1Ml= 100 mg)\nநாம்வழமையாக பாவிக்கின்ற பேபி பனடோல் சிரப் 1mlல் 24 mgமருந்தினையும் கொண்டுள்ளது. ( 1Ml= 24 mg)\n*சிசுக்களுக்கான ட்ரொப் மருந்தானது வழமையான பனடோல் பாணியை விட 4 மடங்கு செறிவு கூடியது என்பதை கவனத்தில் கொள்க*.\nஉதாரணமாக, 3.75 ml சிரப் மருந்து தேவைப்படும் ஒரு 6kg குழந்தைக்கு (0.9 மில்லி)1 மில்லியை விட குறைவான அளவு ட்ரொப் மருந்து போதுமானதாகும்.\nஆகவே இந்த பனடோல் மருந்து வாங்கும் போதே உங்களது வைத்தியரிடம் அல்லது பாமசிஸ்ட்டிடம் இதன் சரியான டோஸ் அளவு பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுமாறு பெற்றோர்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். ஏனெனில் ஓவர் டோஸ் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது.\nபெற்றோர்கள் இது விடயத்தில் சரியான அளவு \"டோஸ்\" வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வேண்டிக் கொள்ளப்படுகன்றனர்.\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/01/12/", "date_download": "2019-05-24T13:38:09Z", "digest": "sha1:KZLATVEVQOLG2PAVX6G4SBZTW77LYMBY", "length": 8806, "nlines": 120, "source_domain": "adiraixpress.com", "title": "January 12, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்பமர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் \nசிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்ப மர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் ���ெட்டப்பைப் பார்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தூய்மை பாரதம் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்து, மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் ‘தூய்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள்’ பற்றிப் பேசினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா திட்டம் குறித்து, மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தி\nதஞ்சை மாவட்டத்தில் ஜன 10 முதல் மார்ச் 21 வரை சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் \nதஞ்சாவூர் மாவட்டம், சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 முதல் 21.03.2019 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக் காலக் கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன்\nராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..\nதுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் நேற்று (11/01/2019) உரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரங்கமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அது மட்டுமல்லாது அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் கூட்டமாய் பேச்சை கேட்க திரண்டு இருந்தனர். ராகுல் காந்தியின் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக மாலை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-17-08-2018/", "date_download": "2019-05-24T12:55:34Z", "digest": "sha1:CIZHY3IF4KK65RPPP5ORYCHQFUXOFF3G", "length": 1714, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 2ம் திருவிழா – 17.08.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 2ம் திருவிழா – 17.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா – 18.08.2018\nநல்லூர் 2ம் திருவிழா – 17.08.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-05-24T13:05:42Z", "digest": "sha1:MOTAZE334Z3UMVWLV732RSJ374TK7OJY", "length": 10937, "nlines": 72, "source_domain": "siragu.com", "title": "இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு உணவு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஇந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு உணவு\nஉணவு மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்று. நெருப்பு கண்டறியப்படும் முன் மாமிசம், காய், கனி, கிழங்கு வகைகள் பச்சையாக உண்ணப்பட்டன. பின் சமைத்து சாப்பிடும் வழக்கம் உண்டானது.\nகாலப்போக்கில் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் மட்டுமல்லாமல், வியாபார நோக்கத்துடன் உணவு விற்பனை துவங்கியது. சுவைப்பவரின் விருப்பமறிந்து உணவு தயாரிக்கும்போது அதற்கு வரவேற்பு கிடைக்கும். உணவகங்களின் வளர்ச்சி இதை அடிப்படையாகக் கொண்டது.\nஉணவகங்களில் சாப்பிடும்போது நம்மை மிகவும் கவர்ந்த உணவு வகைகளை வீட்டில் செய்து பார்ப்பதுண்டு. அதன் சுவையை உணவகங்களில் வழங்கப்படும் சுவையோடு ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்கிறோம். பின் நாம் சமைத்த உணவே ஆரோக்கியமானது போன்ற ஏதோவொரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.\nஇப்படி நம்மைக் கவர்ந்த உணவு பட்டியலில் தெருவோரக் கடைகளில் சுவைக்கும் உணவு வகைகளும் அடங்கும்.\nஉணவு உண்பது தனி மனித விருப்பத்தைச் சார்ந்ததாகவும், எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வராததாலும் நம் விருப்பத்தை முன் நிறுத்தி தயார் செய்கிறோம்.\nநமக்குப் பிடித்த உணவுப் ���ொருளுக்கான செய்முறையைத் தேடி, நேரம் செலவழித்து குறிப்பெழுதி, இறுதியில் நமக்குத் தோன்றும் அளவில் பொருட்களைச் சேர்த்து, சுலபமான முறையில் சமைத்து முடிக்கிறோம். இதற்கு சோம்பல் அல்லது என் வீட்டிலிருப்பவர்களின் விருப்பம் எனக்குத் தெரியும், அதற்கேற்றாற்போல் சமைக்கிறேன் என்ற எண்ணம் ஒரு முக்கியக் காரணம்.\nசமயற்கலைக்குக் கிடைக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைக் குறித்துத் தெரிந்துகொள்வது அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள உதவும்.\nAA Rosette (சமயற்கலை வல்லுனர்கள், உணவகங்கள்), Michelin (உணவகங்கள்), James Beard Foundation Award (சமயற்கலை வல்லுனர்கள், உணவகங்கள், உணவு நூலாசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், உணவக வடிவமைப்பாளர்கள்) போன்றவை இத்துறை சார்ந்த விருதுகள்.\nவிமர்சகர்கள், பணியாளர்கள் (waiters) ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், உயர்தர உணவகங்களில் ஏமாற்றும் வித்தை (juggling) செய்பவர்களுக்கு International Juggler’s Association (IJA) என்றொரு சங்கம் இருப்பதும், அவர்களுக்கும் சர்வதேச விருதுகள் அளிக்கப்படுவதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nஒவ்வொரு பண்டத்திற்கும் பிரத்தியேக செய்முறை உண்டு. அதில் குறிப்பிட்டிருக்கும் அளவை சரியாக எடுத்துச் செய்ய வேண்டும். அளவு மாறும்போது சுவையும் மாறுபடும்.\nஅளவு, விகிதம், செயல்முறை ஆகியவற்றுள் ஒன்றை மாற்றியோ, அனைத்தையும் மாற்றியோ புதியதொரு பண்டத்தைச் சமைக்கிறோம். பல உணவுப் பண்டங்கள் இம்முறைகளைக் கையாண்டு கண்டுபிடிக்கப்படுகின்றன. இது வரவேற்கத்தக்கது எனினும் அப்பண்டத்தின் பெயர் மாற்றம் கட்டாயம் செய்ய வேண்டும்.\nசாக்லேட்டின் வெப்ப நிலையை மாற்றி (chocolate tempering) அதன் வடிவம் மாற்றியமைக்கப்படும். முக்கியமாக கேக் மற்றும் இனிப்பு வகைகளை அலங்கரிக்க சாக்லேட்டை உருமாற்றம் செய்வதற்காகக் கையாளப்படும் இவ்வழிமுறையில் வெப்ப நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் நாம் விரும்பியபடி அதை வடிவமைக்க முடியாது. பேக் (bake) செய்யப்படும் அனைத்து உணவு வகைகளுக்கும் இது பொருந்தும்.\nஎன் அம்மா சொல்லிக் கொடுத்த சாம்பாரின் செய்முறையை நான் அப்படியே செய்வதில்லை. அவர் என் பாட்டி சொல்லிக் கொடுத்தபடி செய்கிறாரா என்பது சந்தேகமே. இரண்டிலும் சுவை வித்தியாசப்படும். ஒரே அளவுப் பொருட்களைக் கொண்டு சமைத்தாலும் அவரவர் கைப்பக்���ுவத்திற்கேற்ப ருசி மாறுவதுண்டு.\nசுவை தனி மனித விருப்பமெனினும் ஓர் உணவு பதார்த்தத்தின் தன்மையை மாற்ற முயலாமல் அதன் சுவையை ஏற்கப் பழக வேண்டும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு உணவு”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/palaniyappan/", "date_download": "2019-05-24T12:58:50Z", "digest": "sha1:Y3EIQ7FNLV2AKBRSN7KQOLZX4L7XSJL7", "length": 4487, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "palaniyappan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஇந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி ....\nவன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் ....\nபிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் ....\nமோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய ....\nஅண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ....\nநாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் ....\nதமிழாக வாழ்ந்த அண்ணலுக்கு அகவை தொண்ணூறு\nசிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர் நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2014/03/18/1s138001_1.htm", "date_download": "2019-05-24T14:26:39Z", "digest": "sha1:SC2ORTLJUV5KARM3JP5RXSCDB7VJFKVS", "length": 5453, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "சர்க்கரை அளவை குறைக்க உலக சுகாதார அமைப்பி���் ஆலோசனை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசர்க்கரை அளவை குறைக்க உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை\nஒரு நாளில் உட்கொள்ளும் கலோரியில் பத்து விழுக்காடு சர்க்கரை அளவாக இருக்கலாம் என்ற 2002 ஆம் ஆண்டு வழங்கிய ஆலோசனையை மீளாய்வு செய்து உலக சுகாதார அமைப்பு தற்போது இந்த புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது.\nஉலகளவில் அதிகரித்து வரும் உடன்பருமனை ஆய்வுசெய்தபோது, நாள்தோறும் ஒருவர் உட்கொள்ளும் கலோரி அளவில் பத்து விழுக்காடு சர்க்கரை என்பது உடல்நலத்தில் அதிக செல்வாக்கை ஏற்படுத்தவில்லை என்பதால், ஐந்து விழுக்காடு சர்க்கரை அளவு என்ற முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nபொதுவாக, நாம் உட்கொள்ளும் சர்க்கரை அளவு தான் உடல் பருமனுக்கும், சொத்தை பல் ஏற்படுவதற்கும் காரணமாகி உடல்நல சிக்கல்களை அதிகரிக்கிறது. அதனால் தான், உலக சுகாதார அமைப்பு முந்தைய ஆலோசனையை மீளாய்வுச் செய்துள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914544", "date_download": "2019-05-24T14:12:40Z", "digest": "sha1:IP4AZXNLGRWPZCNQQLEBY6W43QWSGLYQ", "length": 8992, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் படுகாயம்: போதை டிரைவர் கைது | காஞ்சிபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nபள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் படுகாயம்: போதை டிரைவர் கைது\nபல்லாவரம், பிப். 22: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் நேற்று காலை தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த 5 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூரில் செயல்படும் தனியார் பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை, பள்ளி வேன் மூலம் தினமும் அழைத்து வந்து, வீட்டில் விடுவது வழக்கம். குன்றத்தூர் கரைமாநகர் பகுதியை சேர்ந்த அட்டண்டர் சித்ரா (55) என்பவர், மாணவர்களை கண்காணித்து பத்திரமாக அழைத்து செல்வார். இந்நிலையில், நேற்று காலை குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளான கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு வேன், பள்ளிக்கு புறப்பட்டது. அனகாபுத்தூரை சேர்ந்த டிரைவர் சதீஷ் (27), வேனை ஓட்டினார். தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில், தரப்பாக்கம் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஅதில் சிக்கிய மாணவ, மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், ஓடி சென்று, வேன் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை மீட்டனர். அதில் படுகாயமடைந்த சித்ரா மற்றும் 5 மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்ற டிரைவர் சதீஷை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அப்போது, அவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிந்தது. தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சிக்கி இருந்த டிரைவர் சதீஷை கைது செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பத��வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் சதீஷ் அதிகளவு போதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர். டிரைவர் போதையில் பள்ளி வேனை கவிழ்த்து, விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆட்டோ டிரைவரை வெட்டியவர் கைது\nதொடர் குற்ற சம்பவம் 2 பேருக்கு குண்டாஸ்\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது\nஅம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்களால் விபத்து அபாயம்\nதவறான சிகிச்சையால் அரசு ஊழியர் பலி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2019-05-24T13:27:05Z", "digest": "sha1:PFIBR4Y44FCAZJIT7NBYUDTUARYJZGMF", "length": 9996, "nlines": 157, "source_domain": "www.tamilgod.org", "title": " அறிவியல் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\nஉடல் சுர‌ப்பிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடி��்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசூரியனை விட 100,000 அளவு பெரிய கருந்துளை (பிளாக் ஹோல்/Blackhole) கண்டுபிடிப்பு\nநீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nஆதாரம் அறிவியல் செய்தி வெளியீடு உலகையே மாற்றப்போகும் கிராஃபீன் (Graphene ). ஒரு தசாப்தம் (10 வருடம்) முன்பு...\nஇந்த‌ மாய‌ அறை உங்கள் கண்களை சந்தேகம் கொள்ளச்செய்யும்\nஒரு மூலையில் இருக்கும் பொருள் சிறிதாகவும் மற்றொரு மூலையில் இருக்கும் பொருளை பெரிதாகவும் காட்டும் அறையே ஏம்ஸ் அறை...\nஉலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/amman-devotional-songs/karunai-ullam-kondavale-karumari-amma", "date_download": "2019-05-24T13:00:31Z", "digest": "sha1:HCZHPE7QO3RNMZ4K7EYBCIKBUBTBGN3O", "length": 12051, "nlines": 162, "source_domain": "www.tamilgod.org", "title": " கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா\nகருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Karunai Ullam Kondavale Karumari amma - LR Iswari Amman Devotional songs Tamil Lyrics\nகருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா - உன்\nகடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா\nஅருள் மாரியம்மா - அம்மா (கருணை)\nகுத்து விளக்கை ஏற்றி நின்றோம்\nஎங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்\nபக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் - அம்மா (கருணை)\nஅன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் - அம்மா\nஅம்மா எங்களுக் கருள் வந்தாய்\nபொன்மலர் பாதம் தந்தவளே - அம்மா (கருணை)\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nமுருகா உனைப்பாடும் பொருள் நிறைந்த‌ பாடல் என்றும் புதியது\nஅரியது கேட்கின் வரிவடி வேலோய், என்றும் புதியது பாடல் - என்றும் புதியது, பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது கந்தன்...\nஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்\nஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம் முருகன் ஸ்லோகம் / மந்திரம் பாடல் வரிகள். Sri Subramanya shadakshari...\nநீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா\nநீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா\nநாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்\nநாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகர் பாடல் ‍வரிகள். Nayaganai Paada...\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/03/101675.html", "date_download": "2019-05-24T14:11:24Z", "digest": "sha1:NYOYD6XS7L2PH5NBVK4QRNPGM6RSM64Y", "length": 20455, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு : முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேட்டி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 ம��� 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு : முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேட்டி\nதிங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018 விளையாட்டு\nமும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய -இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்குக்கு வலுசேர்க்கக் கூடிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் அந்த அணி தடுமாறுகிறது. பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு மிரட்டும் வகையில் இல்லை. ஆதலால், இந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் இந்திய அணியும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாக இருந்து அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலிய அணியுடனான தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:\nஆஸ்திரேலியாவில் ஆடுகளம் கடினமாக இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்றாக எழும்பும். ஆனால், சில நேரங்களில் இந்த சூழல் மாறி இருக்கிறது. கடந்த 1990களில் நான் விளையாடியபோது, பெர்த் ஆடுகளத்தில் யாரும் அதிகமான ரன்கள் அடிக்க முடியவில்லை. இரு இன்னிங்ஸிலும் சேர்த்தே 500 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பெர்த் ஆடுகளத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் பார்த்தால், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக, வேட்டைக்களமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எளிதாக பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கிறார்கள். கடந்த முறை இங்கிலாந்து விளையாடிய போது, ஆஸி, இங்கிலாந்து சேர்ந்து 1,300 ரன்கள் சேர்த்தன.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் ரோஹித் சர்மா நன்றாகத்தான் பேட் செய்தார். கடைசி நாளில் உணவு இடைவேளை வரை நன்றாக பேட் செய்தார். ஆனால், அதன்பின் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை விக்கெட்டை இழக்காமல் இருந்தால், ஆட்டத்தின் கதை மாறி இருக்கும். அவர் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடுவது அவசியம். ஆனால், டெஸ்ட் அணியில் ரோஹித் இருக்க வேண்டுமா என நான் கருத்து கூறுவது சரியல்ல. ஓய்வறையில் ஏராளமான விஷயங்கள் நடக்கும். இதை அணி நிர்வாகத்திடமே விடுகிறேன். ரோஹித் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், யார் விளையாட வேண்டும் என்பதை நான் கூற முடியாது.\nஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும், 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்தது. தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. என்று கூறினார்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று விட்டது: காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் வேதனை\nவெடி விபத்த�� மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்��ுன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-05-24T13:46:57Z", "digest": "sha1:VFS44U3Y7VZNAQFFOYAEYYS3EXWO6LED", "length": 6819, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிறைவேற்று அதிகாரம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெரிவித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நிறைவேற்று அதிகாரம்\nமைத்திரியே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ; டிலான் பெரேரா\nநிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி ­மு­றை­மையை நீடிக்­க­வேண்டும். அதன்­படி 2021 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­ப...\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்; அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி ம...\n“ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது அவசியம்” : மைத்திரி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இவ் வருடம் ந���றைவு செய்யமுடியாது. அடுத்த வருடமே அது நடைபெறும்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிப்பு : ஜனாதிபதி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம்\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=42&cid=2447", "date_download": "2019-05-24T13:14:57Z", "digest": "sha1:MAFIZMC2GUTHD55PPS6R2TOQ2WIJ3RY4", "length": 13665, "nlines": 156, "source_domain": "kalaththil.com", "title": "உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...! | Look-at-the-plight-of-the-Rajaraja-Cholan-Samadhi-of-the-world", "raw_content": "\nதமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019\nசிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2019\nசீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள்\nதமிழர் விளையாட்டுவிழா 2019 பிரித்தானியா\nஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று\nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு\nமுள்ளிவாய்க்காலும் - தமிழர் ஆவணப்படுத்தலும்...\nபிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ....\nஉலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர�� பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழி வகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.\nதமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ...\nஇதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவு ஆலயங்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு.\nபாட்டன் பூட்டன். பீட்டன் என்கிறோம் .ஆனால் அவன் நினைவிடம் சீர்ப்படுத்தும் வரலாற்று கடமை எம் முன் நிற்பதை தமிழினமே நீ உணராதிருப்பதேன் ஆட்சிக்கட்டில் இருப்பவன் செய்ய வில்லை எனின் உலகம் முழுதும் வாழும் பதின்மூன்று கோடி மக்களும். தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டாலும் இவ்வரும் பணியை செய்து முடித்து விடலாம் . தடுக்க இந்தியம் சூழ்ச்சி செய்யலாம் அதை முறியடிக்க சாதி மதம் கடந்து தமிழர் என ஐக்கிய பட வேண்டும் \nஉலக நாடுகளுக்கு நாடமைத்த நாம் இன்று நாடின்றி இருப்பதால் தான் பல அவலங்கள் .... இந்தியம் எமை வாழ விடாவிட்டால் தனியகம் தேடுவதில் என்ன தவறு இருக்கின்றது \nவீரவரலாறு கொண்ட நாம் வீழ்ந்து கிடப்பதில் நியாய மில்லை வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் அதை தேட இந்தியம் தடை போடுகிறது எனின் தடை உடை தமிழா \nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட�\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாத\nதமிழ் நூல்கள் கடல் போல் பெருக வ�\nதமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மைய�\nநம்மை அறியாமலேயே தினமும் பேசும�\nஅழியும் மொழிகளில் தமிழும் ஒன்ற�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழர் விளையாட்டுவிழா 2019 பிரித்தானியா\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T14:24:39Z", "digest": "sha1:5VB2TRDQRV46OB3IG6WI7UKNVWN6ERD4", "length": 4958, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:2014 கால்பந்து உலகக்கிண்ணம் - விக்கிசெய்தி", "raw_content": "\n\"2014 கால்பந்து உலகக்கிண்ணம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\n2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2017, 19:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11024648/The-fallen-cows-have-fallen-into-a-75foot-deep-well.vpf", "date_download": "2019-05-24T13:54:51Z", "digest": "sha1:LFULBBP2MVTNEHCP2M4CPC464CYT4JN6", "length": 11397, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fallen cows have fallen into a 75-foot deep well || 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகு���் காந்தி இரங்கல் | சூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் |\n75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் + \"||\" + The fallen cows have fallen into a 75-foot deep well\n75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\nஎஸ்.வாழவந்தி அருகே 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர்.\nநாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.\nஅப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.\nபின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர். சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் ப��ஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:06:54Z", "digest": "sha1:2PDNRC2UOAQV6ZSVEZGCZVA7DORM6KPY", "length": 8102, "nlines": 119, "source_domain": "www.inidhu.com", "title": "சைவம் Archives - இனிது", "raw_content": "\nவன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்\nவன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்”\nசமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “சமணரைக் கழுவேற்றிய படலம்”\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயாகிய சுரத்தினை திருஞானசம்பந்தரைக் கொண்டு தீர்த்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பாண்டியன் சுரம் தீர்த்த படலம்”\nமண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.\nமண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்���த்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.\nContinue reading “மண் சுமந்த படலம்”\nபரியை நரியாக்கி வையை அழைத்த படலம்\nபரியை நரியாக்கி வையை அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கி மாணிக்கவாசகரை காப்பதற்காக வையை பொங்கி எழச்செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்”\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-24T14:43:32Z", "digest": "sha1:2U66UDIQ6W77PAHMMU2U3XI5WFLMPCRE", "length": 24412, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரயாகை", "raw_content": "\nவிமரிசகனின் பரிந்துரை, விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nகேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்\nTags: கேசவமணி, பிரயாகை, விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதிவருகிறார். இந்த மீளுருவாக்கம் பல நாவல் தொகுதிகளாக வெளிவரப்போகிறது. இந்த வரிசையில் அவர் எழுதிய முதல் நான்கு நாவல்கள் – முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் – நற்றிணை வாயிலாக வெளியாயின. இப்போது ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக உள்ளது. ஏற்கெனவே வெளியான நான்கு நாவல்களும்கூட இனி கிழக்கு பதிப்பகத்தின் மறுபதிப்புகளாக வெளியாகும் பத்ரி சேஷாத்ரி பதிவு http://www.badriseshadri.in/2015/04/blog-post_9.html பிரயாகை முன்பதிவுசெய்வதற்கான சுட்டி …\n[திரௌபதி அம்மன்] வெண்முரசு வரிசையின் ஐந்தாவது நாவலாகிய ‘பிரயாகை’ நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் அதற்கென எல்லைகள் தெளிவற்ற ஒரு வடிவத்தை நான் உருவகித்துக்கொள்வதுண்டு. அதன் மையமாக அமையும் ஒன்றை முதலில் கண்டுகொள்வேன். பெரும்பாலும் அது தற்செயலாக அமைவதாகத்தான் இருக்கும். முந்தைய நாவல்களில் எங்கோ அதற்கான தொடக்கமும் இருக்கும். எழுதத் தொடங்கியதுமே ந��வல் அதன் விசையில் என்னை கொண்டுசெல்லும். ஒன்றுடன் ஒன்று நிரப்பிக்கொண்டு தன் வடிவத்தைத் தானே அடைந்துவிடும். அவ்வாறு வடிவம் திரண்டு வருவதுதான் எழுதுவதிலுள்ள …\nTags: பிரயாகை, பிரயாகை முடிவு\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஆசிரியருக்கு , ஒன்றை உயர்ந்த படைப்பாக்குவது அதன் பாத்திரங்கள் அல்ல. முதன்மையானது , அதில் இடம் பெரும் சம்பவங்களின் ஒழுக்கே என்பது எனது நம்பிக்கை. சம்பவங்கள் சாதாரணமாக நிகழாதவையாகவும் இருக்க வேண்டும் , அதே சமயம் நடக்க சாத்தியமான நம்பிக்கையையும் நமக்கு அளிக்க வேண்டும். சம்பவ வலுவுக்குப் பின் பாத்திரங்கள் தமக்குள்ளே வேறுபட்டு இருக்கவேண்டும், அது இயல்பாகவும் இருக்க வேண்டும் (Characteral distinction) அதே சமயம் அது எதிர்வரும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதிலும் தனது போக்கிலும் ஒரு ஒருமை …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, சகுனி, சௌவீரர்கள், தருமன், திருதிராஷ்ட்டிரன், துரியன், துரியோதனன், துருபதன், பலராமன், பிரயாகை, பிரயாகை- ஒருமை, பீமன், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\nபகுதி எட்டு : மழைப்பறவை – 5 அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் விரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு உருக்கி பூசப்பட்டிருந்தது. படகுகள் மீதும் பாய்களிலும் கருமைகலந்த தேன்மெழுகு பூசப்பட்டிருந்தது. தச்சர்கள் அவற்றின் சிறிய கொடிமரங்களை விலக்கிவிட்டு பெரிய கழிகளை துளையில் அறைந்து நீளமான கொடிமரங்களை அறைந்து நிறுத்தினர். அரக்கையும் களிமண்ணையும் உருக்கி அவற்றை அழுத்தமாகப் பதித்தனர். நூறு தச்சர்களும் மீனவர்களும் …\nTags: அர்ஜுனன், கங்கை, கிருஷ்ணன், நாவல், பிரயாகை, பீமன், மதுரா, யாதவர், வெண்முரசு, ஷத்ரியர்\nசமூகம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …\nTags: அசுரர் இன்று, ஆசுர நிலம், ஏகலைவன்., சமூகம்., சம்பல், சர்மாவதி, சுட்டிகள், ஜார்கண்ட், பிரயாகை, மகாபாரதகால அரசியல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\nபகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 3 அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த சிறிய கூத்தரங்கில் சூதப்பெண்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் காத்திருந்தனர். முழவின் தோற்பரப்பின் மீது ஒரு விரல் மெல்ல மீட்ட அது ம்ம் என்றது. தட் தட் என்று கிணை ஒலித்தது. நாண் இறுக்கப்பட்ட மகரயாழை யாரோ தூக்கி வைக்க அத்தனை நரம்புகளும் சேர்ந்து தேனீக்கூட்டம் மலர்விட்டு எழுந்ததுபோல ஒலியெழுப்பின. பிருஷதி திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு மன எழுச்சியுடன் “எனக்கு இசையை விட இந்த ஓசைகள்தான் மேலும் உவப்பானவை கிருஷ்ணை… இவை அளிக்கும் …\nTags: சந்திரன், சம்வரணன், திரௌபதி, நாவல், பிரயாகை, பிருஷதி, புரூரவஸ், யயாதி, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\nபகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1 ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள். துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு …\nTags: அகல்யை, அஸ்வத்தாமன், கருணர், சகுனி, சத்யஜித், சித்ரகர், சித்ரகேது, சிம்மர், சோணர், திருதராஷ்டிரர், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துருபதன், நாவல், பலராமர், பிரயாகை, பிருஷதி /கௌஸவி, பீஷ்மர், விதுரர், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13\nபகுதி மூன்று : இருகூர்வாள் – 3 பிற்பகல் முழுக்க அர்ஜுனன் நிலைகொள்ளாமலேயே இருந்தான். சேவகர்களிடம் பொருளின்றியே சினம்கொண்டு கூச்சலிட்டான். அறைக்குள் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே சென்று முகங்களை நோக்கவும் தோன்றவில்லை. அறைகளுக்குள் சுற்றி நடந்துகொண்டிருந்தவன் ஏன் இப்படி நடக்கிறோம் என்று உணர்ந்ததும் அமர்ந்துகொண்டான். பின்னர் தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு கண்களை மூடி கண்ணுக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒளிப்பொட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தான். தொடைகளை அடித்தபடி எழுந்து “சுடுகாட்டுக்குப்போகட்டும் அனைத்தும்” என்றான். என்ன சொல் அது என அவனே …\nTags: அர்ஜுனன், தருமன், நாவல், பிரயாகை, பீமன், விதுரர், வெண்முரசு\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்பான ஜெயமோகன் “ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள்வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளைஉவகையிலாழ்த்தின. ஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். . தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள்.படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. …\nTags: சுநீதி, பிரயாகை, புராவதி, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nபெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம��� நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Mannar_9.html", "date_download": "2019-05-24T14:12:35Z", "digest": "sha1:6N2SWP4WJ64QCEVRA7JAZPWTHBNSOQLB", "length": 9360, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் புதைகுழி 81?:ஊடகங்களிற்கு தடை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மன்னார் புதைகுழி 81\nடாம்போ August 09, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் (சதோசா) வளாகத்திற்குள் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளில் படம்பிடிக்க மன்னார் நீதவான் தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமன்னார் நீதிமன்றத்தில்; தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எண் 232-2018 பிரகாரம் புதைகுழிப்பகுதியில் நுழைந்து, படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் டி.ஜே. பிரபாகரனால் கையொப்பமிடப்பட்ட கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.\nமன்னார் பொலிஸின் வேண்டுகோளின் பேரிலேயே, ஆகஸ்ட் 7 ம் திகதி ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ஊடகவியலாளர்கள் குழுவொன்று மன்னார் புதைகுழிப்பகுதியில் ஒரு ஆவணப்படம் தயாரிக்க திட்டமிட்டு வருவதாகக பொய்யான செய்திகளை; சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இது உண்மை அல்ல, அதிகாலையில், ஊடகவியலாளர்கள் அரை மணி நேரத்திற்கு காலை மற்றும் மதியம் ஆகிய இரு சந்தர்ப்பங்களில்; பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு பத்திரிகையாளரும் அந்த தளத்தை அணுகுவதற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாக டாக்டர் இராஜபக்ஸவும் தெரிவித்துள்ளார்.\n\"பாதுகாப்பு படையினரின் காவலில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர், இந்த பொதுமக்கள் படுகொலை குழியானது அவர்களின் தலைவிதியை ஒரு முக்கியமாகக் கொள்ளும் ஒரு பிராந்தியமாக உள்ளது என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமே மாதம் அகழ்வாராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 81 மனித வன்கூட்டுதொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் எழுபது மனித வன்கூட்டுத்தொகுதிகள் நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சி��்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88.24774/", "date_download": "2019-05-24T13:24:54Z", "digest": "sha1:4ERC3NRBSVWRJZTEJAOFJ3KNMJZ36HNX", "length": 6568, "nlines": 101, "source_domain": "www.tamilsurabi.in", "title": "குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கடைபிடிக்கவேண்டியவை | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கடைபிடிக்கவேண்டியவை\nவிடுமுறையில் வீட்டுகுள்ளேயே வலைய வந்த குழந்தைக்கு, பள்ளி என்பது சிறிது காலத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே தோன்றும் பெற்றோரை விட்டு பிரிந்து புது இடத்தில், சில மணி நேரங்களுக்கு இருப்பது என்பதை, அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nபள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்பிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே... என்கிற ரீதியில் பேச வேண்டும்.\nஅம்மா சொல்லும் எந்த ஒரு விஷயமும், உண்மையாகத்தான் இருக்கும்.. என்று குழந்தைகள் நினைப்பார்கள். அத்துடன் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்க ஆரம்பிக்கும். இதுபோன்ற புரியும் வகையில் தெளிவாக சொல்லுங்கள்.\nபள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால். குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.\nகுழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள் ஆனால் குட்பை சொன்ன பின், குழந்தையிடமே நின்று கொண்டு இருக்காமல் பள்ளியை விட்டு வந்து விடுங்கள் அப்போது தான், குழந்தை புது சூழ்நிலையை சகஜமாக எடுத்துக் கொள்ளும் அதனால், சில விஷயங்களை அவர்களே, கையாள தேவையான இடைவெளியை, ���ிறிது கொடுத்து தான் பார்ப்போம்.\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/05/12173137/1035188/Producer-Venkatrama-Reddy-Passed-Away.vpf", "date_download": "2019-05-24T13:20:23Z", "digest": "sha1:EOIFPQAAX6ZYF4LODVW736UPJARYMAK7", "length": 7788, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணம்\nவிஜயா வாகினி ப்ரொடக்‌ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார்.\nவிஜயா வாகினி ப்ரொடக்‌ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார். வெங்கட்ராம ரெட்டிக்கு வயது 75. இவருக்கு ஒரு மகனும் ,இரு மகள்களும் உள்ளனர். இவர் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். இவரது இறுதி அஞ்சலி சென்னை நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது\nநடிகர் அஜித் நடிக்கும் \"விஸ்வாசம்\" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் அஜித் - இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் முதல் பார்வை இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகாய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடை��்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-24T13:12:10Z", "digest": "sha1:ZXCUWKJZRARCO7AQ7IA5FUDD4DRHXX2M", "length": 6323, "nlines": 70, "source_domain": "gkvasan.co.in", "title": "காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – G.K. VASAN", "raw_content": "\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.\nமத்திய பா.ஜ.க. அரசும், உச்சநீதி மன்றமும் இனியும் காலதாமதம் செய்யாமால் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பங்கிட்டு வழங்க வேண்டும்.\nகர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்க�� எதிராக உச்ச நீதி மன்றம் செல்ல இருப்பதும், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம்.\nதமிழக அரசு இனியும் பொறுமைகாக்காமல் உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வற்புறுத்த வேண்டும்.\nமேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த கர்நாடக அரசு எந்தவிதத்திலும் இடையூறாகவோ, தடங்கலாகவோ, தடையாகவோ இருக்கக் கூடாது என்பதை உறுதியாக கூற வேண்டியது மத்திய அரசின் கடமை.\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nகாவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….\nதஞ்சையில் போட்டியிடும் த.மா.கா-வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு\nசின்னத்தம்பி யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும்’\n“தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு” – ஜி.கே.வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2015/10/blog-post_13.html", "date_download": "2019-05-24T13:50:09Z", "digest": "sha1:TETMTPOXKW7OQYC4S6PPDGIY7FZGR22Q", "length": 12735, "nlines": 188, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி - பாடல் வரிகள் | Bhajan Lyrics World", "raw_content": "\nHome / Murugan / Tamil / வருவாண்டி தருவாண்டி மலையாண்டி - பாடல் வரிகள்\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி - பாடல் வரிகள்\nபாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி, விஜயா எம்.அர்\nவரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்\nவரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி\nசிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த\nசிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று\nசினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று\nசினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி\nநவலோக மணியாக நின்றாண்டி என்றும்\nநடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்\nநடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி\nகாலாற மலையேற வைப்பாண்டி கந்தா\nஎன்றால் இங்கு வந்தேன் என்று கந்தா\nஎன்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி\nசித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்\nசித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்\nசெல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி முருகனின்\nசித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்\nபக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி திருப்புகழ்\nபாடி வருவார்கள் கொண்டாடி திருப்புகழ்\nவரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி\nபழநி மலையாண்டி பழநி மலையாண்டி பழநி மலையாண்டி\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி - பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/18/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-24T14:29:58Z", "digest": "sha1:FSAJXURGN5RBNR2JPUAFETCFUEUKB5VW", "length": 16486, "nlines": 120, "source_domain": "www.netrigun.com", "title": "உங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா? | Netrigun", "raw_content": "\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nவாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள்.\nஅப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த ராசி அவர்களின் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.\nமேஷ ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் ரிஷப ராசியினர் ஆவார்கள். மேஷ ராசியினரின் வேகமான சிந்தனையும், செயல்பாடுகளும் மெதுவான சுகமான வாழ்க்கை வாழும் கொள்கை கொண்ட ரிஷப ராசியினருடன் பொருந்தமாட்டார்கள். எனவே திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் இந்த இரு ராசியினருக்கும் இணைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nரிஷப ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் தனுசு ராசியினர். வாழ்வில் எதிலும் ஒரு ஒழுக்கம் மற்றும் நேர்மறையான செயல்பாடுகளை விரும்பும் இந்த ராசியினருடன், சுதந்திர உணர்வும் யாருக்கும் எளிதில் அடங்கிப்போகாத தன்மை கொண்ட தனுசு ராசியினருடன் திருமணம் செய்வது, அவர்கள் வாழ்வில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகளையும், விவாதங்களையும் உருவாக்கும்.\nமிதுன ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மகர ராசியினர். வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியையும், நகைச்சுவைத்தன்மையையும் விரும்பும் இந்த ராசியினருடன் எதற்கும் வளைந்து கொடுக்காத மற்றும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழும் மகர ராசியினருடன் திருமணம் செய்வது இருவருக்குமே பல நேரங்களில் மன வருத்தங்களை கொடுக்கும்.\nகடக ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் கும்ப ராசியினர் ஆவார்கள். வாழ்க்கையை எப்போதும் சுகமாக வாழ நினைக்கும் நீங்கள் அதிகம் கனவுலகில் வாழ்வீர்கள். ஆனால் எதார்த்த உலகின் உண்மைகளை நன்கு உணர்ந்த கும்ப ராசியினர் அதற்கேற்றவாறு வாழ பிறரை வலியுறுத்துவார்கள். ஆகவே இந்த இரு ராசியினருக்கும் திருமணம் செய்கையில் அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மனக்குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.\nசிம்ம ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுவது விருச்சிக ராசியினர் எப்போதும் எதற்கும் அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல் வாழும் உங்களுடன், அறிவுத்திறன் மற்றும் சிந்தனை ஆற்றல் அதிகம் கொண்ட விருச்சிக ராசியினர் ஏதாவது ஒருவகையில் விவாதங்களில் ஈடுபடக்கூடும். எனவே இந்த இரு ராசிக்கும் இடையே திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்கலாம்.\nகன்னி ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினாராக கருதப்படுபவர்கள் தனுசு ராசிக்காரர்களே. வாழ்வில் எதிலும் ஒரு கலைநயம் மற்றும் கவித்துவத்தை விரும்பும் உங்களுக்கும் பிறரின் உணர்வுகளை அவ்வளவு எளிதாக உணர முடியாத தனுஷுக்கு ரசிகர்களுக்கும் பொருந்தாது. எனவே இந்த இரு ராசிக்கும் இடையே திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nதுலா ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் கன்னி ராசியினர் ஆவார்கள். எப்போதும் பிறருடன் உண்மையாக பழகும் நீங்கள், தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை மற்றும் கொள்கை இருப்பதை விரும்பும் கன்னி ராசியினருடன் திருமண வாழ்வில் இணைந்தால் ஏதாவது ஒரு விவாதங்கள் அடிக்கடி நிகழும் நிலை ஏற்படும்.\nவிருச்சிக ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் மகர ராயினர்கள் ஆவார்கள். எப்போதும் எதிலும் கடினமான விதிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உங்களுடன் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் எதிர் வாதம் புரியும் மேஷ ரா���ியினருடன் எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக வாக்குவாதங்கள் ஏற்படலாம் எனவே இந்த இரு ராசியினருக்குமிடையே திருமணம் செய்வதை தவிர்ப்பது நலம்.\nதனுசு ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் ரிஷப ராசியினர்கள் ஆவார்கள். பிறர் மதிப்பையும, மரியாதையையும் விரும்பி எப்போதும் ஒரு வளையா தன்மையைக் கொண்டிருக்கும் நீங்கள், வாழ்க்கையை மகிழ்வுடன் சிரித்து வாழ விரும்பும் ரிஷப ராசியினருடன் திருமண வாழ்வில் இணைவது சரியாக இருக்காது.\nமகர ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மிதுன ராசியினர் ஆவார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் காணும் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் உறுதுணையாக உங்கள் வாழ்க்கை துணை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நீங்கள். எப்போதும் ஒரு கட்டுக்கோப்போடு, எதார்த்த உலகில் வாழும் மிதுன ராசியினருடன் உங்கள் திருமண வாழ்வானது எப்போதும் ஒரு வித மனக்கசப்பை ஏற்படுத்திகொடே இருக்கும்.\nகும்ப ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் கடக ராசியினர் ஆவார்கள். எல்லோரிடமும் விசுவாசம் மற்றும் உணர்வை எதிர்பார்க்கும் நீங்கள் வாழ்க்கையில் எதற்கும், யாரைப் பற்றியும் கவலைப்படாத குணம் கொண்ட கடக ராசியினருடன் திருமண வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது ஒரு போராட்டமான வாழ்க்கையையே கொடுக்கும்.\nமீன ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மிதுன ராசியினர் ஆவார்கள். வாழ்வில் காதல் உணர்வும் பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை அதிகம் கொண்ட உங்களுடன், அறிவாற்றல் மிக்க, எதையும் விமர்சிக்கும் தன்மை கொண்ட மிதுன ராசியினருடன் திருமண வாழ்வில் ஈடுபட்டால் இருவரும் அடிக்கடி மனஸ்தாபங்களால் வருந்தும் நிலை ஏற்படலாம்.\nPrevious articleஉங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….\nNext articleபிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரி���ப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-05-24T14:16:03Z", "digest": "sha1:DZP77EHWIVTNJ73AZS2UGMXZFJLWGLQ3", "length": 6741, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "கொட்டும் மழையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்கள்: எதற்காக? | Netrigun", "raw_content": "\nகொட்டும் மழையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்கள்: எதற்காக\nகொட்டும் மழையில் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nWellingboroughவிலுள்ள ஒரு மருத்துவமனை ஒன்றின் முன் சுமார் 20 நோயாளிகள், கொட்டும் மழையில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை அந்த மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் Joanne Buckland என்பவர் வெளியிட்டுள்ளார்.\nQueensway Medical Centre என்னும் அந்த மருத்துவமனையின் மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்காகத்தான் மக்கள் அப்படி நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.\nஅவர்கள் சுமார் 75 நிமிடங்கள் வரை நின்று கொண்டிருந்ததை தான் பார்த்ததாக Joanne தெரிவிக்கிறார்.\nகாலை ஆறு மணிக்கு வரும் நோயாளிகள் தங்கள் உடன் நிலைக்கிடையிலும், மோசமான சீதோஷ்ண நிலையிலும் காலை 6.45 முதல் 8 மணி வரையிலும் நிற்பதாக தெரிவிக்கிறார் அவர்.\nஅந்த மருத்துவமனையை பொருத்தவரையில், தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதும் கடினம் என்று கூறுகிறார் Joanne.\nஇது குறித்து கேட்டபோது மருத்துவமனை கருத்து கூற மறுத்துவிட்டது.\nPrevious articleஉலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்\nNext articleஇந்துக்களை பற்றி கமல் பேசிக்கொண்டிருந்தால், கடைசியில் இந்த கதிதான்\nஇளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை: வைரலான அவரது புகைப்படம்\nஉயிரிழந்த கணவர்.. வீடு தேடிவந்த நபர்கள்.. குழந்தைகளை கொன்ற தாய்..\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து\nஒரு மனைவியுடனே வாழ முடியாத சஹ்ரானிற்கு 72 மனைவியா\nதேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n3 வயது குழந்தையை கடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182158/news/182158.html", "date_download": "2019-05-24T13:29:08Z", "digest": "sha1:XR6BLEOGZGC3JOBGIUJROZNAPNI7M2YZ", "length": 4335, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதை மட்டும் சரிய��க செய்தல் போதும் அப்பறம் இந்த ஜென்மத்தில் அந்த பெண் உங்களுக்கு மட்டும்தான்..!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇதை மட்டும் சரியாக செய்தல் போதும் அப்பறம் இந்த ஜென்மத்தில் அந்த பெண் உங்களுக்கு மட்டும்தான்..\nஇதை மட்டும் சரியாக செய்தல் போதும் அப்பறம் இந்த ஜென்மத்தில் அந்த பெண் உங்களுக்கு மட்டும்தான்..\nPosted in: செய்திகள், வீடியோ\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nயானை தனது உருவ அளவிற்கு அன்பையும், அறிவையும் வைத்துள்ளது\nஉடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து\nஇந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து\nசிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்.. பகீர் குற்றச்சாட்டு\nராஜநாகங்களின் விசித்திரமான வாழ்க்கை ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/2019-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2019-05-24T13:10:09Z", "digest": "sha1:TZYQGSQHZS6JXZXB5WT44XLHXXGKGHWM", "length": 31650, "nlines": 191, "source_domain": "colombotamil.lk", "title": "‘மங்கல’ பாதீடு Live ‘மங்கல’ பாதீடு Live", "raw_content": "\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nவரவு – செலவுத்திட்ட பிரேரணையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சமர்ப்பித்தார்.\nமுன்னதாக, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு கூடிய அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.\nஇதன்போது, 2019ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்தாக உள்நாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.\n04:18 PM வரவு செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n04:18 PM கெசினோ அனுமதி கட்டணம் 50 டொலரால் அதிகரிப்பு\n04:17 PM நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில��� திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.\n04:16 PM சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு\n04:14 PM யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு\n04:13 PM புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை\n04:10 PM வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு\n04:06 PM இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்\n04:03 PM இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்\n04:00 PM சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன்\n03:59 PM கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.\n03:59 PM பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.\n03:57 PM இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை\n03:55 PM சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.\n03:53 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.\n03:51 PM குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n03:47 PM அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு\n03:46 PM ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு\n03:45 PM அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n03:45 PM அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு\n03:43 PM ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.\n03:41 PM 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.\n03:39 PM கிராம வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n03:37 PM கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n03:36 PM போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை\n03:35 PM யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n03:34 PM கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.\n03:33 PM அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.\n03:30 PM தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை\n03:29 PM கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்\n03:25 PM சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு\n03:21 PM விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை\n03:20 PM பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.\n03:19 PM 3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும் 35,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு ‘ மை பியுச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .\n03:19 PM பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n03:18 PM பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n03:17 PM கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு\n03:15 PM ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை\n03:14 PM நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..\n03:13 PM இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு\n03:10 PM கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n03:10 PM தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது\n03:09 PM வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.\n03:07 PM சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை\n03:06 PM தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்\n03:01 PM அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n03:00 PM வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை\n02:57 PM தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.\n02:54 PM 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை\n02:53 PM வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.\n02:53 PM 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை\n02:51 PM வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு\n02:49 PM சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்\n02:47 PM சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n02:46 PM அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை\n02:45 PM மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு\n02:45 PM நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்\n02:40 PM புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.\n02:39 PM 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு\n02:34 PM மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.\n02:33 PM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\n02:31 PM கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை\n02:30 PM தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n02:29 PM இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை\n02:28 PM விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.\n02:25 PM சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை\n02:21 PM என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை\n02:19 PM கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்டது கம்பெரலிய வேலைத்திட்டமாகும்.\n02:09 PM பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்த போதும், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போயின\n02:08 PM வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர சபையில் தற்போது உரையாற்றுகிறார்.\n02:05 PM நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்ததை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகிறார்.\n02:04 PM நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.\n02:00 PM 73 ஆவது வரவு செலவுத் திட்டம், இலங்கையில் 24 ஆவது நிதி அமைச்சரான, மங்கல சமரவீரவால் சற்று நேரத்தில் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.\n01:58 PM 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகைத்தந்தவாறு உள்ளனர்.\n01:49 PM கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத் திட்டம், நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களின் காரணமாக சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில், அன்று சமர்பிக்கத்தவறிய வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரால் இன்று (05) சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கு இன்று அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.\n01:33 PM இம்முறை வரவு​ செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநா��்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2019-05-24T12:52:22Z", "digest": "sha1:2OI2IRK62X7MYWISXU67QDT4673P6NM7", "length": 12685, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "மக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி", "raw_content": "\nமுகப்பு News Local News மக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது: பந்துல குணவர்தன\nமக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது: பந்துல குணவர்தன\nமக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது: பந்துல குணவர்தன\nமக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nபுஞ்சி பொரளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டு கடன் தொகை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாட்டின் கடன் தொகை ஒருபோதும் உயர்வடையாது என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான வாகனங்கள் இறக்குமதி செய்து அதன் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.\nஇந்நிலையில் வாகன இறக்குமதியை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதனால் எந்ததொரு பயனும் இல்லை. மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தான் தற்போதைய அரசாங்கம் அதிகம் ஈடுபடுகின்றது’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று நாடாளுமன்றத்தில் ‘ல���ப்ட்டில்’ சிக்கித் தவித்த மஹிந்த அணி எம்.பிக்கள்\nதேர்தலுக்கு தயாராக வேண்டியது கட்டாயம் – நவீன்\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்���ை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-37485.html", "date_download": "2019-05-24T13:49:16Z", "digest": "sha1:FC7NKKU2P7FOJ62GRF4D55QEJXFDQ77R", "length": 6690, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy சிதம்பரம் | Published on : 11th December 2014 01:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில் பிளஸ்-2 பயிலும் 252 மாணவ, மாணவிகளும், 232 பெற்றோர்களும் பங்கேற்றனர். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜி.தமிழரசன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் மு.பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.\nஅவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல், எழுதிப்பார்க்க வேண்டும் என்றும், மாணவர்களின் தேர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.\nமுன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் கு.சீனி பங்கேற்று, மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற கருத்துகளையும், வழிமுறைகளையும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3550", "date_download": "2019-05-24T13:28:29Z", "digest": "sha1:USNCCTKOH2DR5WTZBEEXK4RILWTL6UTH", "length": 6592, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "செக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா..! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் செக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா..\nசெக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா..\nபனிப்போர் காலம் தொட்டே கியூபாவானது உலகில் சிறப்புமிகு ரம் மதுபான தயாரிப்பை கொண்டு தனது நாட்டு கடன்களை அடைத்து வருகின்றது.\nஇதனடிப்படையில் செக் குடியரசு நாட்டிடம் பெற்ற பெருந்தொகை கடனையும் ரம் மதுபானத்தை கொண்டு செலுத்துவதற்கு தயாராகியுள்ளது.\nஇதுபற்றி செக்குடியரசின் நிதிஅயமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது,\nகியூபா செக்குடியரசு என்பன கம்யூனிச வலய நாடுகளாக இருந்த காலத்திலிருந்தே கியூபாவானது சுமார் 276 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.\nஅக்கடன் தொகையை கியூபா எமது நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nசெக் குடியரசானது கடந்த வருடம் மாத்திரம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கியூபாவிடம் இருந்து ரம் மதுபானங்களை இறக்குமதி செய்துள்ளது.\nஇதனடிப்படையில் மீதமுள்ள கடன் தொகைக்கும் ரம் மதுபானத்தை இறக்குமதி செய்ய செக்குடியரசு தீர்மானித்துள்ளது.\nசெக்குடியரசிற்கு பொருட்களாகவே கடன் திரும்பி கொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் வடகொரியா செலுத்த\nவேண்டிய 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அந்நாடு ஜிங்செங் மூலிகை பொருட்களை\nசெக் குடியரசில் ரம்மிற்கான தேவைபாடுகள் அதிகமாகவே இருக்கின்ற போது கடனை பணமாக வழங்கினால் சிறப்பானதாக இருக்கும் எனவும் செக்குடியரசின் நிதியமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநெடுந்தீவு தமிழரின்வீர வரலாற்றின் புண்ணிய பூமி (பகுதி 1)\nNext articleபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு.\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்���தே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Mannar.html", "date_download": "2019-05-24T14:13:14Z", "digest": "sha1:R6RPKYH5DPDWEDKHHXBKPTYV74IYMWDQ", "length": 10500, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் புதைகுழி உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னார் புதைகுழி உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை\nமன்னார் புதைகுழி உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை\nநிலா நிலான் October 04, 2018 மன்னார்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் நேற்று புதன் கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று புதன்கிழமை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.\nஇதுவரை 151 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிலும் 144 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்வதனால் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதாகவும் அதனால் குறித்த வளாகம் முழுவதையும் மூட வேண்டிய தேவை இருப்பதனால் அவ் ஏற்பாடுகள் தொடர்பாக தெரியபடுத்தியுள்ளதாகவும் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் மூலம் பாதுகாப்பான முறையில் குறித்த வளாகத்தை மூட முடியாத நிலை காணப்படுவதாகவும் அதனால் வெளி நாடுகளில் இருந்து குறித்த பொருளை இறக்குமதி செய்வதற்கன ஏற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.\nஅதேநேரத்தில் ஊடகவியலாளர்களால் குறித்த வளாகத்தில் இருந்து ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் தடயப் பொருட்கள் கிடைத்தனவா\nகுறித்த கேள்விக்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி இதுவரை ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த ஒரு தடய பொருட்களும் அடையாளப்படுத்த படவில்லை எனவும் ஆனாலும் அடையாளபடுத்த முடியாத நிலையில் சில தடய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் குறிப்பிட பொருட்கள் இவ்வகையை சேர்ந்தவை என்பது தொடர்பான துல்லியமான தகவல் அறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.\nஅதே நேரத்தில் நேற்று மன்னார் மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக சிறிலங்காவிற்க்கான அமெரிக்கா தூதரகத்தில் இருந்து அதிகாரி ஓருவர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇதுவரை வந்திருக்கும் முடிவுகளின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-05-24T13:33:01Z", "digest": "sha1:6U65MG6Z46K4E4SGVGMOSNLSZ22TOXFI", "length": 12938, "nlines": 167, "source_domain": "www.yaalaruvi.com", "title": "எழுதுகிறேன் கவிதையை..!!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nPrevious articleபெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவை உயர்த்துமாறு போராட்டம்\nNext articleவெளிநாடு ஒன்றில் சிக்கி தவித்த நிலையில் இலங்கை திரும்பிய 52 வடக்கு பெண்கள்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamsivamayam.com/recent-news/page/3/", "date_download": "2019-05-24T13:06:45Z", "digest": "sha1:4JJ3NXGIJTWU6PGXO5ZKUEPJTSH67MQT", "length": 3997, "nlines": 63, "source_domain": "sithamsivamayam.com", "title": "சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளை » Recent News", "raw_content": "\nசிவகீதையும் அது கடந்து வந்த பாதையும்\nசிவகீதையும் அது கடந்து வந்த பாதையும்# இறைவனாகிய சிவபெருமானால் அவதாரமாகிய இராமருக்கு உபதேசிக்கபட்ட சிவகீதை பத்மபுராணத்தில் உத்திரபாகத்தில் உள்ளது . தண்டகாரண்யத்தில் சீதையை பறிகொடுத்து துக்கத்தில் இருந்த இராமருக்கு அகத்திய முனிவர் விரஜா தீட்சை அளித்த��� சிவவிரதமிருந்து சிவபூஜை செய்ய வழிகாட்டினார் . இராமரின் சிவவிரதத்திலும் சிவபூஜையிலும் மகிழ்ந்த சிவபெருமான் பாசுபதா அஸ்திரத்தை வழங்கி செய்த உபதேசமே சிவகீதை ஆகும் . சிவபெருமான் இராமருக்கு சிவகீதையை உபதேசிக்கும்போது கேட்டுக்கொண்டிருந்த ஸ்கந்த பெருமான் அதை ஸனத் குமாரருக்கு உபதேசித்தார் […]\nஎல்லாம் வல்ல சித்தர் சொக்கநாதர்\nஎல்லாம் வல்ல சித்தர் சொக்கநாதர் அருள்ஆசியுடன் சித்தம்சிவமயம் ஞானதான அறக்கட்டளை # சிவகீதை # ஞானபெட்டகத்தை 1000 சிவ அன்பர்களுக்கு தானமாக வழங்க உள்ளது.\nசெங்கோல்ஆதினம் அவர்களின் ஆசி உரை\nசித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளை மூலம் வெளியிட உள்ள சிவகீதை நூலுக்கு செங்கோல்ஆதினம் அவர்களின் ஆசி உரை .\nஜீவனுக்குத் தலைவரும், பரமாத்மாவும்,ஜீவர்களுக்கு வாழ்வை காப்பாற்றுபவரும்,ஜீவனை உண்டுபண்ணுகிறவரும்,ஜீவனைப் போக்குபவருமான சிவனை வணங்கி ஒரு த்ரிதல வில்வத்தை அளிக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:09:10Z", "digest": "sha1:JCKMI7HQWVV57S6EDMOU3FUT3PF73AN3", "length": 15830, "nlines": 121, "source_domain": "swissuthayam.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி \nஅரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nஎருவில் கண்ணகி அம்மன் ஆலயம் விழாக்கோலம் பூண்டது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு\nபுதுவருடம் மலர்ந்தது – கொண்டாட்டம் இவர்களுக்கு சுவிஸ் உதயம் இணையத்தளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது\n2019ஆம் ஆண்டு ஆங்கில புதுவருடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.\nமலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் வெகு …\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.\n2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.\nஇலங்கைச் செய்திகள் சிறப்ப��ச் செய்திகள்\nஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் ஒருதொகுதி வழங்கி வைக்கப்பட்டது.\nபோரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டு கழகம்,மற்றும் பலாச்சோலை கருணை விளையாட்டு கழகங்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் …\nஇலங்கைச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவை பிரேரிக்க தீர்மானம்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பிரேரிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) …\nஇலங்கைச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nமட்டக்களப்பில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது\nமட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதுஇன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் …\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து\nஇலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பிரச்சினைக்கு அப்பால் தான் …\n24 மணித்தியாலத்திற்குள் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …\nஇலங்கைச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nபுதிய பிரதமரின் பெயரை வெளியிட்ட ஐ.தே.க\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில்விக்கிரமசிங்க தான் என அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க்கட்சித் தலைவருமான …\nஇலங்கைச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு\nயாழ் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று(27) மதியம் ஆரம்பமாகின.\nபல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் …\nஇலங்கைச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nதமிழ்தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பானது. பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன்\nவாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒப்பானது என நாவிதன்வெளி பிரதேச தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்களுடனான …\nஇலங்கைச் செய்திகள் சிறப்புச் செய்திகள்\nMay 10, 2019 Free Writer Comments Off on கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் கிழக்கினை …\nஇலங்கைச் செய்திகள் கிழக்குச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 6, 2019 Free Writer Comments Off on அம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nஅம்பாரை மாவட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nMay 5, 2019 Free Writer Comments Off on யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்\nநேற்றைய தினம் 03.05.2019 திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது மாணவர் விடுதியிலிருந்து இன அழிப்பிற்கான புகைப்படங்கள் …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படு��்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_15.html", "date_download": "2019-05-24T13:36:32Z", "digest": "sha1:ENPC7MJR5BUMGQUBMQVZ7LK4QN3TZOSG", "length": 14116, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: செல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்?", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை தொலைத்தொடர்புத் துறை. இந்தத் துறையில் வருமானம் அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் - பார்தி, ஹட்ச், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், ஐடியா, டாடா இண்டிகாம். பிறகு ஸ்பைஸ், ஏர்செல் ஆகியவையும் உண்டு. இவற்றில் பார்தி, ரிலையன்ஸ், ஐடியா ஆகியவை பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள். அதனால் அவை பற்றிய தகவல்கள் வெளியே தெரியும். எம்.டி.என்.எல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனம். இதன் தகவல்களும் தெரியும். பி.எஸ்.என்.எல் பங்குச்சந்தையில் இல்லாத ஆனால் அரசு நிறுவனம். எனவே இதன் தகவல்களும் ஒவ்வொரு காலாண்டும் தெரியாவிட்டாலும் ஆண்டிறுதியில் தெரிந்துகொள்ள முடியும்.\nஆனால் ஹட்ச், டாடா, பிற சிறு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவது கஷ்டம். ���கவல்கள் என்றால்\nஅவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களது முழு வருமானம், நிகர லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களுக்கு ஈட்டித்தரும் வருமானம், பங்கு ஒன்றுக்கு அவர்கள் பெரும் லாபம் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்) ஆகியவை.\nஇதில் GSM வழியாக செல்பேசிச் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, செல்பேசிச் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு COAI மூலமாக வெளியே கிடைக்கிறது. இப்பொழுது TRAI மூலம் இந்த நிறுவனங்களின் வருமானம் பற்றிய தகவலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் இவர்கள் அரசுக்குச் செலுத்தும் உரிமத் தொகை இவர்களது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம். எனவே அரசுக்கு இவர்கள் தங்கள் வருமானத்தைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.\nஎகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான இந்தச் செய்தியைப் பாருங்கள். கடந்த காலாண்டில் (Q3 2006) இவர்களது வருமானம்:\nஅடுத்த சில வருடங்களில் இந்த வரிசை எப்படி மாறும் என்பது சுவாரசியமானது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47784-businessman-kidnapped-in-kanchipuram-district.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-24T12:54:01Z", "digest": "sha1:RMK2G3MH5V7GUM73GHIO2QHLK3G5K5V2", "length": 9955, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொழிலதிபரை கடத்தி கண்களைக் கட்டிவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள் | Businessman kidnapped in Kanchipuram district", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் ச��ர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதொழிலதிபரை கடத்தி கண்களைக் கட்டிவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழிலதிபரை கடத்திய கொள்ளையர்கள், அவரை மேல்மருவத்தூர் அருகே விடுவித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்னுமிடத்தில் முத்துக்குமார் என்பவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு கடையில் பணி முடிந்தபின் கார் மூலம் வீட்டிற்கு புறப்பட்ட அவர், சோத்துப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை திடீரென வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தினர். காவல்துறை விசாரணையில், மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் முத்துக்குமாரின் கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.\nகாவல்துறையினர் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திய வேளையில், மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் காட்டில் முத்துக்குமாரின் கண்களைக் கட்டி இறக்கிவிட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பொதுமக்களின் தகவலின்பேரில் முத்துக்குமாரை மீட்ட காவலர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்ற தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.\nதமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வலியுறுத்துவோம்: முதலமைச்சர் பழனிசாமி\n - பெனால்டி ஷூட்டில் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nசிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவ���்நிலையத்தில் ஒப்படைப்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்திய ஆண் குழந்தை மீட்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்..\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் போர்வையில் 12 கோடி வழிப்பறி\nமருத்துவமனையில் செவிலியருக்கு அரிவாள் வெட்டு - தாய்மாமன் வெறிச்செயல்\nகாரைக்குடி கார் விபத்தில் தொழிலதிபர் மகன் பலி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nகாஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வலியுறுத்துவோம்: முதலமைச்சர் பழனிசாமி\n - பெனால்டி ஷூட்டில் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50690-iran-president-hassan-rouhani-warning-to-nuclear-deal-with-international-countries.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-24T14:06:03Z", "digest": "sha1:BJJU6JWQG4RD6NBZRF2IZ4NF4XLMDEDF", "length": 9094, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை | Iran President Hassan Rouhani warning to Nuclear deal with international countries", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடும் முடிவை எடுக்கும்படி ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியிடம், அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கொமேனி வலியுறுத்தியுள்ளார்.\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் கைவிட்டதுடன், புதிதாக பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், ஈரானு‌டன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்தார். எனினும், இந்த உடன்பாட்டை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.\nஇந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளின் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லாததால், உடன்பாட்டை கைவிடும்படி ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி மற்றும் அமைச்சர்களிடம், அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கொமேனி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும்‌ அவர் தெரிவித்துள்ளார்.\n“தவறான தொழில் செய்பவளா நான்” - மிரட்டப்பட்டாரா திருவேற்காடு ரேணுகா\nகேரள நிலச்சரிவில் 483 பேர் உயிரிழப்பு - 140 பேர் காணவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\nஅமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்\nகச்சா‌ எண்ணெய் இறக்குமதி: இந்தியாவிற்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nஈரானில் வெள்ளம் - உயிரிழப்பு 70 ஆக உயர்வு\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை\nசரக்கு விமானம் நொறுங்கி விழுந்து 10 பேர் உயிரிழப்பு\n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\nஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு விலக்கு ஏன்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மி���ன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தவறான தொழில் செய்பவளா நான்” - மிரட்டப்பட்டாரா திருவேற்காடு ரேணுகா\nகேரள நிலச்சரிவில் 483 பேர் உயிரிழப்பு - 140 பேர் காணவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-24T12:52:51Z", "digest": "sha1:CMV4GBP2ISVP36DLB3YUFURCJ4L4XXSK", "length": 9254, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வெளியுறவு அமைச்சர்", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி” - தமிழிசை பதில்\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\n“ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்” - திருமாவளவன்\nஅமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் - மநீம கோரிக்கை\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nசித்து மீது செருப்பு வீச முயன்ற பெண் கைது\n“குடிநீர், மருத்துவம், மின்சாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” - மத்திய அமைச்சர் பேச்சு\n“மு.க.அழகிரி திமுக தலைவராக பதவி ��ற்பார்” - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்\n“இலங்கை செல்வதை கூடுமானவரை தவிருங்கள்” - இந்திய அரசு வேண்டுகோள்\nரயில் நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தை - பியூஷ் கோயல் பாராட்டு\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கையா சபாநாயகருடன் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை\n“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி” - தமிழிசை பதில்\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\n“ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்” - திருமாவளவன்\nஅமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் - மநீம கோரிக்கை\nவிஷத்தை கக்கும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி\nஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nசித்து மீது செருப்பு வீச முயன்ற பெண் கைது\n“குடிநீர், மருத்துவம், மின்சாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” - மத்திய அமைச்சர் பேச்சு\n“மு.க.அழகிரி திமுக தலைவராக பதவி ஏற்பார்” - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்\n“இலங்கை செல்வதை கூடுமானவரை தவிருங்கள்” - இந்திய அரசு வேண்டுகோள்\nரயில் நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தை - பியூஷ் கோயல் பாராட்டு\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கையா சபாநாயகருடன் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Tirupati", "date_download": "2019-05-24T13:56:49Z", "digest": "sha1:FFWULIFJFLIBUJPAXIC7OZM5ET7DDM2F", "length": 5251, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tirupati", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறு��் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சார்பில் திருப்பதி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது‌\nசெம்மர‌க் கடத்தலை கட்டுப்படுத்த திருப்பதி சேஷாசலம் வ‌னப்பகுதியில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு\nஐதராபாத்தில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது செய்ததன் எதிரொலி: திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வைர மகுடம் காணிக்கை\nஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சார்பில் திருப்பதி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது‌\nசெம்மர‌க் கடத்தலை கட்டுப்படுத்த திருப்பதி சேஷாசலம் வ‌னப்பகுதியில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு\nஐதராபாத்தில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது செய்ததன் எதிரொலி: திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வைர மகுடம் காணிக்கை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/7215-football-hero-messi-of-argentina-withdrew-the-decision-to-retire.html", "date_download": "2019-05-24T13:34:57Z", "digest": "sha1:N3L3GJLDL73NGDM2BYA62OMOVPXQUCY7", "length": 4822, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அர்ஜெண்டினாவின் கால்பந்து நாயகன் மெஸ்ஸி ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்‌ | Football hero Messi of Argentina withdrew the decision to retire", "raw_content": "\nடெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந���திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்\nதமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்\nநீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅர்ஜெண்டினாவின் கால்பந்து நாயகன் மெஸ்ஸி ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்‌\nஅர்ஜெண்டினாவின் கால்பந்து நாயகன் மெஸ்ஸி ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்‌\nகிச்சன் கேபினட் - 01/04/2019\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-24T14:29:11Z", "digest": "sha1:FRMEOVG426IBLHEGJIB4KNKUROBIPCND", "length": 10162, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு\nஇசுரேலில் இருந்து ஏனைய செய்திகள்\n7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n9 ஏப்ரல் 2015: இசுரேல் போர்க்குற்றங்கள் இழைத்ததாக ஐநா குற்றச்சாட்டு\n10 சூலை 2014: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு\n3 சூலை 2014: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு\nவியாழன், சூலை 3, 2014\nகடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் காவல்துறையினரால் விடுவிக்கப்படாததை அடுத்து உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். சிறுவனின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nமூன்று இசுரேலியச் சிறுவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகவே பாலத்தீன சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முகம்மது அபு காதிர் என்ற 17 வயது பாலத்தீன சிறுவனின் உடல் நேற்று புதன்கிழமை எருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிறுவன் பாலத்தீனர்கள் அதிகம் வாழும் கிழக்கு எருசலேமின் சுஃபாத் நகரில் வாகனம் ஒன்றில் நேற்று பலவந்தமாக ஏற்றப்பட்டுக் கடத்தப்பட்டான் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇன்று அதிகாலையில் இசுரேலிய வான் படையினர் காசாவில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 10 பத்து பாலத்தீனர்கள் காயமடைந்தனர். பாலத்தீனப் போராளிகள் இசுரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல்கள் நடத்தியதாலேயே இசுரேல் பதில் தாக்குதல் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயூதக் குடியேற்றக்காரர்களே சிறுவனைக் கடத்திச் சென்று கொன்றுள்ளதாக பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் தெரிவித்தார். இப்படுகொலையை இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு வன்மையாகக் கண்டித்துள்ளார். கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு அவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.\nஇரண்டரை வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட யூத இன மதப்பள்ளி மாணவர்கள் மூவரின் இறந்த உடல்கள் கடந்த திங்களன்று எப்ரோன் நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த இசுரேலிய இளைஞர்கள் கடந்த மாதம் 12 ஆம் திகதி ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் வைத்து காணாமல் போயினர். இவர்களைத் தேடி மேற்குக் கரையில் இசுரேல் இராணுவம் தீவிர சோதனை நடத்தியிருந்தது. இவர்களது இறுதிக் கிரியைகள் செவ்வாய் அன்று நடைபெற்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்க��� பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:06:08Z", "digest": "sha1:4CWVRLZ63ZA6B2IWQSFAVJFUAGWV3NSE", "length": 13175, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ருதிஹாசன் - என்னுடைய அப்பா சிறந்த விமர்சகரும் கூட", "raw_content": "\nமுகப்பு Cinema ஸ்ருதிஹாசன் – என்னுடைய அப்பா சிறந்த விமர்சகரும் கூட\nஸ்ருதிஹாசன் – என்னுடைய அப்பா சிறந்த விமர்சகரும் கூட\nநடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.\nபடம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.\nபடத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட.\nஅவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது’ என்றார்.\nமுன்னதாக இப்படத்தின் விளம்பரத்திற்காக ஓய்வேயில்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து கிடைத்த சிறிய ஓய்வில் சென்னைக்கு வந்து தன்னுடைய அப்பாவுடன் தங்கியிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து லண்டனுக்கு பறந்து சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் இருதிக்கட்ட பணிகளில் ஈடுபடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.\nஇந்த இசை ஆல்பம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவைரலாகும் நடிகை ஸ்ருதியின் கிளாமர் புகைப்படங்கள் உள்ளே\nபிக்பாஸ்-3 ஐ தொகுத்து வழங்க கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா\nகவர்ச்சி உடையால் தர்மசங்கடத்திற்கு ஆளான ஸ்ருதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nகள்ளம் கபடமில்லாத மூன்றாம் எண்காரர்களே- உங்க வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/personal-finance-survey-polling-4/", "date_download": "2019-05-24T12:47:21Z", "digest": "sha1:KYZ7JDWXXAYBH2BCQTDVWGIQPDNUS4PM", "length": 25336, "nlines": 136, "source_domain": "varthagamadurai.com", "title": "வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் - பாகம் 4 | Varthaga Madurai", "raw_content": "\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4\nமூன்றாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…\nநீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் \nவிளக்கம்: பணத்தை சேர்த்து வைப்பது என்னவோ பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் வைத்திருக்கும் பணம் இரண்டு மடங்காக மாறினால், மிகவும் சந்தோசப்படுவோம். நிதி கல்வியில் கூட்டு வட்டியின் பலன்(Compound Interest) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில், கூட்டு வட்டியின் தன்மை இல்லாமல் நமது பணம் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாவதற்கு வாய்ப்பு எங்கும் இல்லை.\nபோன்சி திட்டங்களில்(Ponzi Schemes) நமது பணத்தை செலவு செய்து ஏமாற்றம் அடையாமல், பணம் எவ்வாறு இரு மடங்காகிறது என்பதை நாம் கற்று கொண்டாலே, நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் தேட செல்வோம். (Rule 72)விதி எண் – 72 என்ற எளிமையான கணக்கு நமது பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காக மாறும் என சொல்லிவிடும்.\nRule No. 72 = 72 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்\nஉதாரணத்திற்கு உங்களிடம் உள்ள ரூ. 1 லட்சம் எத்தனை வருடங்களில் இரு மடங்காகும் என்பதை அறிய, நமக்கு தேவையான தகவல் நமது பணத்தின் மதிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை 8 சதவீத வட்டியில் முதலீடு செய்தால், 9 வருடங்களுக்கு பிறகு அது இரண்டு லட்ச ரூபாயாக (72/8 =9 Years) மாறும். இது ஒரு மனக்கணக்கு போல செயல்படும். இதே போன்று நமது பணம் மூன்று மடங்காக வேண்டுமானால், அதற்கான சூத்திரம்:\n115 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்\nநம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு \nவிளக்கம்: 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்போதைய காலத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ரூபாய் – பவுண்ட்(Rupee – Pound) மத��ப்பில் தான் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நமது வர்த்தகம் ரூபாய் – பவுண்ட் மாற்றத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அப்போது ஒரு பவுண்ட் மதிப்பு 13 ரூபாய் (13.37) என்ற அளவில் இருந்தது.\nஅப்படியிருக்கும் சமயத்தில், ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 4 டாலர் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – மூன்று ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. எனவே நாம் சுதந்திரம் பெற்ற தருணத்தில்(இந்திய அரசியலமைப்பு துவக்கத்தின் போது), ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.16 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. நாம் நினைப்பது போல ஒரு டாலர் – ஒரு ரூபாய் என்ற மதிப்பில் இல்லை. 1913ம் ஆண்டு வாக்கில் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில் 9 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளக்கம்: லிக்விட் பண்ட் என்பது பரஸ்பர நிதிகள் வழங்கும் கடன் சார்ந்த திட்டங்களாகும்(Debt Mutual Funds). இதில் பெறப்படும் முதலீடு அரசாங்க பத்திரங்கள், கருவூல மசோதா(Treasury Bills), வணிக ஆவணங்கள் மற்றும் வைப்பு சான்றிதழ்(Certificate of Deposit) போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக 91 நாட்களுக்குள் முதிர்வடையும் சாதனம்(Maturity) ஆகும். இவற்றில் ரிஸ்க் என்பது மிக குறைவு மற்றும் வங்கிகளில் உள்ள ரிஸ்க் தன்மையே லிக்விட் பண்டிலும் இருக்கும். எனவே இந்த பண்ட் வகைகளை ரிஸ்க் இல்லா முதலீடு(Risk Free) என்றே சொல்லலாம்.\nலிக்விட் பண்டுகள் பொதுவாக வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கொடுக்கும் குறுகிய கால முதலீட்டு சாதனமாக பயன்படும். வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும் போதும், லிக்விட் பண்டுகளில் வட்டி விகிதம் சற்று அதிகமாக தான் காணப்படும்.\nஉங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா \nவிளக்கம்: எந்தவொரு முதலீட்டையும் நாம் மேற்கொள்ளும் முன், அவற்றில் முதலீடு செய்வதற்கான காரணத்தை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது, எனக்கு இவ்வளவு மடங்குகள் பணம் வேண்டும் என நாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.\nநாம் கற்க போகும் கல்விக்கு, ஒரு அடிப்படை நோக்கம் இருப்பது போல முதலீட்டிற்கும் நோக்கம் இருந்தாக வேண்டும். இதனை தான் நாம் நிதி இலக்குகள்(Financial Goals) என சொல்கிறோம். உதாரணத்தி��்கு, 5 வருட கல்வி செலவு, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் திட்டம், ஓய்வு கால தொகை(Retirement Corpus), புதிய வீடு வாங்குதல் ஆகியவை நிதி இலக்குகள் என சொல்லலாம்.\nநிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய நம்மிடம் தேவையான பணம், காலம் மற்றும் தோராயமான வட்டியை அளிக்கும் முதலீட்டு சாதனம் அமைய பெற வேண்டும்.\n‘ குமார் என்பவருக்கு அடுத்த 15 வருடங்களில் தனது மகளின் மேற்படிப்புக்காக 10 லட்சம் ரூபாய் (இன்றைய மதிப்பில்) தேவை உள்ளது. 15 வருடங்களில் அவரது நிதி இலக்கினை அடைய தேவைப்படும் முதலீட்டு வாய்ப்பு – பங்குகள் / பரஸ்பர நிதிகள் / வங்கி வைப்பு நிதி / நிலம் / தங்கம். பொருத்தமான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நம் கடமை. ‘\nDICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது \nவிடை: ரூ. 1 லட்சம்\nவிளக்கம்: பொதுவாக நம்மிடம் உள்ள காலங்காலமாக இருந்த நம்பிக்கை வங்கியில் பணம் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது. தற்போது அந்த நம்பிக்கையும் நம்மிடம் இல்லை எனலாம். வங்கிகளின் வாராக்கடன் சிக்கலுக்கு பின், வங்கிகளின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து விட்டது எனலாம்.\nபாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் தான் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation) எனப்படும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கூட்டுஸ்தாபனம். இந்த நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் செய்யப்பட்ட வைப்பு தொகை, சேமிப்பு மற்றும் தொடர் கணக்கு தொகை, தொடர் வைப்பு தொகை(Recurring) ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படும். சொல்லப்பட்ட கணக்கில் உள்ள தொகை அல்லது முதலீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு எடுக்கப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் வங்கியில் உள்ள நமது பணத்தை இழக்க நேரிட்டால், நமக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்.\nதனிநபர் ஒருவர் ஒரு வங்கியின் கீழ் பல்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வங்கிகளின் கீழும் ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான ப்ரீமியத்தை குறிப்பிட்ட வங்கிகளே ச��லுத்த வேண்டும். வங்கிகள் சொல்லப்பட்ட ப்ரீமியத்தை செலுத்த தவறினால், வங்கியின் பதிவு மற்றும் காப்பீட்டை ரத்து செய்யும் அதிகாரம் DICGC க்கு உண்டு. எனவே வங்கிகளில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு(Rs.1 Lakh Insurance) தொகை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.\nபங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் \nவங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு(Interest Income) வரி செலுத்த தேவையில்லை \nநிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா \nஅவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா \nஉங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா \nநீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்\nவர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 1\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/04/34797/", "date_download": "2019-05-24T13:01:07Z", "digest": "sha1:BH3GDD3UZLC3VK2EPP7IVH2JBSD6BXT3", "length": 8715, "nlines": 108, "source_domain": "www.itnnews.lk", "title": "சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம் - ITN News", "raw_content": "\nசர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு ஆரம்பம்\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு-6 பெண்கள் கைது 0 07.ஆக\nசிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 0 20.ஜூன்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் 0 15.ஏப்\nசர்வதேச சுற்றுலா ஆரா��்ச்சி மாநாடு மற்றும் சுற்றுலா தலைவர்கள் மாநாடு கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலாத்துறை கலாநிதி சுரங்க சில்வா தலைமையில் இன்று ஆரம்பமானது.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.\nகொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி விமலரத்ன தேரர் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் , இலங்கை ஓர் சிறிய நாடு. மாங்கனியை போன்ற வடிவை கொண்டது. அதேபோல் சுவையும் கொண்டதால் சுற்றுலாத்துறையினர் இலங்கைக்கு வருகின்றனர் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து இங்கு உரையாற்றிய ஹொங் கொங் நாட்டை சேர்ந்த சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பேராசிரியர் கலாநிதி பிறைன் கிங் உரையாற்றுகையில் இலங்கை ஓர் அழகான நாடு இதனை கண்டுகளிப்பதற்காகவே சுற்றுலாத்துறையினர் இங்கு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.\nஇதனுடன் தொடர்புடையதாக கடந்த 2ஆம் திகதி குருநாகல் ரிதிவிகாரையில் முதற்தடவையாக பௌத்த சுற்றுலா மாநாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வில் அமெரிக்கா,லண்டன்,சீனா,யப்பான்,கொரியா போத்துக்கல்,இந்தியா, பங்களாதேஷ்,இந்தோனேசியா , தாய்வான்,நெதர்லாந்து,அவுஸ்ரேலியா,கொங்கொங் போன்ற நாடுகளைச்சேர்ந்த துதூவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு\nஇலங்கை – பாகிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95033", "date_download": "2019-05-24T14:20:28Z", "digest": "sha1:VHLFAOLEQ4QBLO2QFTLRWV223KDJQUZJ", "length": 7588, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்", "raw_content": "\nமாமங்கலையின் மலை – 6 »\nஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்\nஇந்தியாவின் ஒப்பற்ற மகா காவியமான மகாபாரதம், உக்கிர சிரவஸ் சௌதியால் நைமிசாரண்ய வன ரிஷிகளுக்குச் சொல்லப்பட்டது. இப்பாரத நிலத்தில் புழங்கிய அனைத்துக் கதைகளும் வந்து இணைந்த கதைக்கடலான இது சமஸ்கிருதத்திலேயே இருந்தது. ஒருவகையில் இதுவே பாரதத்தின் முழுமையாக விரிவாக்கப்பட்ட மூலம். கி.பி 1883 முதல் 1896 வரை திரு. கிஸாரி மோகன் கங்குலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றும் அது ஒரு தனி நபர் முயற்சி தான்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 84\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிர��தம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-05-24T14:20:54Z", "digest": "sha1:NWQNPM2ZLJMYB7ITBC36OAROFRM665ON", "length": 13253, "nlines": 177, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சாளரத்தின் வழியே..!!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nPrevious articleதமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகளை மீட்ட தொழிலாளர்கள்\nNext articleயாழில் அச்சத்தை ஏற்படுத்திய புகை மூட்டம்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_accessCondition_s%3A%22cc_by_sa%22&f%5B1%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-06%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-05-24T13:13:15Z", "digest": "sha1:C7GJGM6TLHUTQKY5INSBKH4FS43KE6QL", "length": 2425, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஒக்ரோபர் புரட்சி (1) + -\nசோசலிசம் (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nபிரதீபன், என். (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒக்ரோபர் புரட்சியும் முதலாளிய-சோசலிச போராட்டமும்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2011/05/", "date_download": "2019-05-24T14:05:22Z", "digest": "sha1:ZV6O2WYIVTVRL6UONFFMJXLTCMRQFCGQ", "length": 30664, "nlines": 349, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: May 2011", "raw_content": "\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான இந்தியப் பொருள்களை இறக்குவதற்கான முக்கியமான ஒரு பிராந்தியத் துறைமுகமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தை மாற்றுவதே அதனை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முக்கிய நோக்கமாகும் என அரசாங்கம் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்திய அரசின் வடக்கு, கிழக்குக்கான உதவித்திட்டத்தின் கீழ் இந்தத் துறைமுக அபிவிருத்திக்கான நிதி வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் யாவும் இரண்டு வருட காலத்தினுள் நிறைவுபெறும்.\nஇது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் பண்டு விக்கிரம, இந்தியத் துறைமுக நகரங்களான தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களுக்கு எடுத்து வரப்படும் பொருள்களான சிமெந்து, உரவகைகள், வெங்காயம் ஆகியவற்றைக் காங்கேசன்துறைத் துறைமுகமே கையாளும்.\nமேலும் எட்டு அடி ஆழமாக்கப்பட்டு இதனைப் பூரணமாக அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படும். இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தை உள்ளடக்கிய இந்திய அதிகாரிகள் தற்போது காங்கேசன்துறையில் உள்ளனர்.\nஇந்திய அரசு ஆரம்ப சாத்தியமான விடயங்களை ஆராய்வதற்கென 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மணல் வாருதல், துறைமுக மேடை கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் கூறினார்.\nவிரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்\n339 உள்ளூராட்சி சபைகளில் 245 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன .நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, சில சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்த தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் விரிவாக\nஇவற்றில் 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஜுலை மாதமளவில் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேல்தல் தெரிவிக்கப்படுவது போன்று ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட மாட்டாது எனவும் அறிய முடிகின்றது. எஞ்சிய தேர்தல்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்\nவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 38 உளளூராச்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக மீண்டும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது இதன் பிரகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 வேட்பு மனுக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 33 வேட்பு மனுக்கள், ஐக்கிய தேசிய கட்சி 2 வேட்பு மனுக்கள் என்பனவே மீண்டும் ஏற்று கொள்ளப்படவுள்ளது.\nபுத்த கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்\n2 ஆயிரத்து 600வது ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்திக்கு ஒத்ததாக “பிங்பர லங்கா” என்ற பெயரில் தேசிய மரபுரிமை புத்த கண்காட்சி தேசிய நூதனசாலை வளாகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்���து.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில், துட்ட கைமுனு அரசனின் அஸ்தி உட்பட பல புராதன பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மகிந்த ராஜபக்ச தேசிய நூதனசாலையின் புராதன சொத்துக்களையும் பார்வையிட்டுள்ளார்.\nஇதனிடையே, ரஷ்ய கூட்டிணைவு நாடுகளின் கல்மக்கியா இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் உலக செக் சங்கத்தின் தலைவர் கிருஷான் இலும்பினோவ் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துள்ளனர்.\nஇந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.\nஎஞ்சியவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் - இந்தியா\nஇடம் பெயர்ந்த நிலையில் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாமல் உள்ள மக்களை துரித கதியில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பிரிஸ் ஆகியோருக்கிடையே இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nஇந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அதிகார பரவலாக்கம் குறித்து தமது அரசாங்கம் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் 6 சுற்று பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளன.\nபேச்சுவார்தைகளில் கலந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகளும் சில பிரேரணைகளை முன்வைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளதார, இரு நாட்டு சகோதரத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் புதிய விமானம் கொள்முதல் ஏ-320: பிரான்ஸிலிருந்து இன்று கட்டுநாயக்க வருகை\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¤க்குப் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஏ-320 ரக பயணிகள் விமானம் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறது.\nபிரான்ஸின், டுலஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும் இப்புதிய பயணிகள் விமானம் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான தளத்தில் தரையிறங்குகிறது.\nசிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இவ்விமானத்தில் இலங்கை வருகிறார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் 18 வது விமானமாக இணைத்துக் கொள்ளப்பட வுள்ள இப்புதிய ஏ- 320 ரக விமான த்தில் 20 “பிஸ்னஸ் கிளாஸ்” இருக்கைகளும் 120 சாதாரண இருக்கைகளும் கொண்ட தாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் 52 ஆவது சேவையாக ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையையும் ஆரம்பிக்கிறது என அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண கூறினார்\nஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு;இரகசியங்களை வெளியிடத் தடை\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதருஷ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.\nஅவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது வருடங்களுக்கு பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.\nஐநா அறிக்கை - இந்திய உயர்மட்டக் குழு வெள்ளியில் இலங்கை வருகை\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வரவுள்ள குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட சிலர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்குழு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன் பான் கீ மூன் நிபுணர் குழுவை அடிப்படையாக வைத்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nநாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது – ஜனாதிபதி\nநாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறான பாடல்களை பிரிவினைவாதிகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n'மே ரட்டே மினிஸ்சு தனிகர கெலின்னே பிஸ்சு' (இந்த நாட்டு மக்கள் விசர் வேலைகளையே செய்கின்றனர்) போன்ற பாடல்களை கேட்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ' லோகேம உதும்ம ரட்ட ஸ்ரீலங்காவை' (உலகின் மிகப் புனிதமான நாடு இலங்கை) போன்ற பாடல்கள் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநன்மதிப்பை கெடுக்கக் கூடிய வகையிலான பாடல்களை பிரிவினைவாத சக்திகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய பயங்கரவாதியை அழித்தவர்கள் இலங்கையரே-டலஸ் அழகப்பெரும\nஉலகில் மிகப் பிரபலம் பெற்ற முதல்நிலை வகிக்கும் பயங்கரவாதியை அழித்தவர்கள் அமெரிக்காவன்றி இலங்கையர்களே என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 20 வருடங்களுக்கு முன்னர் கல்வியின் ஆரம்பமாக அ,ஆ என்றிருந்தது. இப்போது அது மாறி டிஜிடெல் தொழில் நுட்பமாகி விட்டது. எனவே 20 வருட சரித்திர மாற்றத்திற்கு ஈடுகொடுக்க நாம் தயாராகவேண்டும். சகலரும் கணனிக் கல்வியில் திறமை காட்டுவதன் மூலமே எதிர்காலம் சிறக்கும்.\nபிரபாகரனுடன் ஒசாமா பின் லேடனை ஒப்பிட முடியாது. ஒசாமா இரண்டு தாக்குதல்களை மட்டுமே மேற்கொண்டு சுமார் 3ஆயிரத்து 500 பேரைக் கொண்டொழித்த சரித்திரம்தான் உண்டு.\nஆனால் பிரபாகரனுக்���ு தற்கொலைப்படை ஒன்றே இருந்தது. 300 ற்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முப்படைகளும் முப்படைத்தளங்களும் இருந்தன. சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களது கொலைக்குக் காரணமாக பிரபாகரன் இருந்ததோடு 30 வருட ஆதிக்கம் கொண்ட அமைப்பாகவும் காணப்பட்டது.\nஎனவே உலகிலே மிகப் பெறிய அல்லது முதலாம் இலக்க பயங்கரவாதியைக் கொண்டவர்கள் இலங்கையரே என தெரிவித்தார்.\nஉலகின் மிகப்பெரிய பயங்கரவாதியை அழித்தவர்கள் இலங்கை...\nநாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான ...\nஐநா அறிக்கை - இந்திய உயர்மட்டக் குழு வெள்ளியில் இல...\nஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு;இரகசியங்களை ...\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் புதிய விமானம் கொள்முதல் ஏ-...\nஎஞ்சியவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் - இந்தியா\nபுத்த கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்\nவிரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30801106", "date_download": "2019-05-24T14:07:59Z", "digest": "sha1:JEPHFYG4QOLRUPSRICPIX5WDMWXOO3YJ", "length": 41129, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் ! | திண்ணை", "raw_content": "\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nகீதங்களில் மூழ்கிப் போய் நான்\nஎவரையும் காயப் படுத்த வில்லை \nபுனித மீரா கானங்கள் (1498-1550)\nவெண்கல வாணிகரின் வீதி முனையில்\nவேலிப் புறத்தினில் எனைக் காணடி என்றான்;\nகண்கள் உறங்கல் எனும் காரியமுண்டோ\nபாரதியார் (கண்ணன் என் காதலன்)\nபுனித மீராவின் வாழ்க்கை வரலாறு :\nபதினைந்தாம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த பக்திப் பாடகி மீராபாய் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்று, இசைக்கலை, பாடல் புனைதல், நாட்டியக் கலை, வில்வித்தை ஆகியவற்றில் கைதேர்ந்து அரச குடும்பத்தில் உதித்த இளவரசி. அவள் கண்ணன்\nமீது காதல் கொண்டு நெஞ்சுருகிப் பாடிய பக்திப் பரவசப் பாடல்கள் 500 ஆண்டுகளாய்ப் பாரத நாடெங்கும் பரவிக் கமழ்கின்றன. அவரது அரிய வாழ்க்கையை வெள்ளித்திரைக் கதையாக எடுத்துக் காலம்சென்ற இசைவாணி எம். எஸ். சுப்புலட்சுமி தமிழிலும், இந்தியிலும் மீராவாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். மீராபாய் சுகமான அரண்மனை வாழ்க்கையைத் துறந்து கண்ணனிடம் மோகங் கொண்டு இசைக்கானங்கள் பாடி ஊர் ஊராய்ப் புனித சாதுக்களுடன் அலைந்து திரிந்தார்.\n1498 ஆண்டில் செல்வந்த ராஜபுத்திர அரச குடும்பத்து இளவரசியாக மீரா ஆஜ்மீருக்கு அருகில் இருக்கும் மேர்த்தா என்னும் ஊரில் பிறந்தார். பதினெட்டு வயதில் (1516) மேவார் பட்டத்து இளவரசர் போஜ ராஜரை மணந்தார். ஐந்தாண்டுகள் கழித்துப் போரிலே கணவர் மாண்டு போனார். மீராபாய் மெதுவாக இசைக்கானங்கள் பாடுவதில் ஈடுபட்டு கண்ணன் மீதி பக்திப் பரவசம் ஏற்பட்டு, ஆவேசமாகப் பாடி ஆலயங்களில் புனித சாதுக்களுடன் நடமாட ஆரம்பித்தார். அரச குடும்பத்துப் பெண்ணொருத்தி இவ்விதம் வெளியே தனியாகப் பாடிக்கொண்டு பரதேசி போல் வாழ்வது, பட்டத்தை ஏற்றுக் கொண்ட மைத்துனர் ரத்தன் சிங், மற்றும் அடுத்து அரசராகிய அவரது சகோதரர் விக்ரம் சிங் ஆகிய இருவருக்கும் அறவே பிடிக்க வில்லை. ஆயினும் அரசாங்க கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிப் புரட்சி மாதாய் மாறிய மீரா, தான் எண்ணியவாறு விடுதலைக் குயிலாக வெளியேறி பக்திப் பாடகியாக ஊர் ஊராய்த் திரிந்து வந்தார்.\nசென்றவிட மெல்லாம் கண்ணன் மீது மீரா இன்னிசைக் கானங்களைப் பாடிக் கொண்டு பெருந்திரளைக் கவர்ந்து பெரும் புகழடைந்து வந்தார். மீராவின் கானங்கள் அவர் இறந்த பிறகுதான் எழுதப்பட்டன. பாடலைக் கேட்டவர், சேமிக்க உதவியவர் அவரது மூலப் பாடல்களை சிறிது மாற்றி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. கலைஞானிகள் மீராவின் கானங்கள் மூலத்திலிருந்து மாற்ற மில்லாதவை என்பதை ஏற்க மறுத்தாலும், மீராவின் பக்திக் கானங்கள் வட இந்தியாவில் இலக்கியத் திறத்தைப் பெற்றுள்ளன. கிடைத்த மொத்தப் பாடல்கள் சுமார் 200 என்பது தெரிய வருகிறது. மீராவின் ஒரே நோக்கம், கண்ணன் மீது கொண்ட மோகக் காதலால் பாடல்களைப் பாடி மகிழ்வது. பிருந்தா வனத்தில் கண்ணனைச் சுற்றிவரும் கோபியரில் ஒருத்தியாகத் தன்னை கற்பனித்துக் கொண்டாள். கண்ணனே தன் கணவன் என்று கானங்களில் பாடி வந்தாள் \nநான்கு முறைகள் மீராவைக் கொல்ல ராஜபுத்திர அரசு முயன்றதாக அறியப் படுகின்றது. முதலில் மீராவின் கணவன் இறந்த பிறகு, உடன்கட்டையில் எரிக்க மீராவைப் பிடிக்க வந்ததாகவும், புனித சாதுக்கள் அவளைக் காப்பாற்றியதாகவும் தெரிகிறது. அவள���க்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி, அடுத்து நச்சுப் பாம்பை பெட்டியில் விட்டுக் கொல்ல முயற்சி, பிறகு ஊசிமுனைக் கம்பி முட்களைப் படுக்கையில் இட்டுக் கொல்ல முயற்சி செய்ததாகவும் வரலாற்றில் உள்ளன \nமீரா கண்ணனைக் கிரிதர கோபாலா என்று அழைக்கிறாள். வேறோர் இடத்தில் கருமை நிறக் கண்ணா என்று விளிக்கிறாள். காக்கை நிறத்தோனே, மன மோகனா, ஹரி கிருஷ்ணா, கவர்ந்த கள்ளனே என்றெல்லாம் கானங்களில் விவரிக்கின்றாள். கண்ணனே தன் கணவன் என்று பாடிப் பாடிக் களிப்படைகிறாள். கடைசியில் மீராவின் மைத்துனர்கள் மனமிறங்கி மீராவின் கீர்த்தியை மெச்சி அவளை மீண்டும் அரண்மனையில் வரவேற்க விரும்பி ஒரு குழுவை அனுப்பினார்கள். அப்போது அவள் அவர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான். இறுதியாக ஒருமுறை ஆலயத்தில் காதலன் கண்ணனிடம் அந்த இரவு தங்கிக் கீதம் இசைத்து விட்டுக் காலையில் வருவதாகப் போனவள், பிறகு மீளவே இல்லை. காலையில் அவளது போர்வையும், கூந்தல் முடியும் ஆலயத்தில் கிடந்ததே தவிர புனித மீரா எப்படிக் காணாமல் போனாள் என்பது மர்மாக உள்ளது \nகருமேனி யானைப் பெற்று வந்தேன் \nஇரவில் வணங்கிக் கொள் நீயவனை.\nபகலில் பற்றிக் கொள்வேன் நானவனை.\nமெய்யாக அவனைக் கைக் கொளவே \nநிரம்பக் கொடை அளிப்பது நான் என்றாய் \nமிகவும் குறைவென நான் சொல்வேன் \nதராசில் நிறுத்தேன் நான் அவனை\nமெய்யாக அவனைக் கைக் கொளவே \nஈடாகத் தந்தேன் என் இல்வாழ்வை\nஎன் நகர வாழ்வு, என் பொன் நகைகள் \nமீரா சொல்கிறாள்: “இப்போது அந்தக்\nகருமேனி யான் தன் கணவன் என்று \nஅருகில் இரு நான் உறங்கும் போது \nஉறுதி அளித்தாய் நீ முன் பிறப்பில் \n(ஆங்கிலத்தில் : ராபர்ட் பிலை)\nதைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.\nமாத்தா- ஹரி அத்தியாயம் -44\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2\nகாந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்\nமலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை\nஎழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை\nநம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்\nஒரு ராஜா ஒரு ராணி\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்\nதாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ \n��ாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு\nநிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”\nகவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது\n‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nLast Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\n2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு\nஉமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை\nஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்\nவல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு\nதிரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்\nநூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்\nPrevious:குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி\nNext: ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.\nமாத்தா- ஹரி அத்தியாயம் -44\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2\nகாந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்\nமலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை\nஎழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை\nநம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்\nஒரு ராஜா ஒரு ராணி\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்\nதாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ \nபாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு\nநிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்ட���பர் நோலன்”\nகவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது\n‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nLast Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\n2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு\nஉமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை\nஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்\nவல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு\nதிரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்\nநூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107111603230663019.html", "date_download": "2019-05-24T13:38:09Z", "digest": "sha1:K2QEFMTOPYARG7PDN2HSPPOKTUBGGILJ", "length": 19681, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சத்யேந்திர துபே பற்றி", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தின் (National Highways Authority of India - NHAI) தங்க நாற்கோணத் திட்டத்தில் பணியாற்றிய சத்யேந்திர துபே ஊழல் பெருச்சாளிகளை இனங்காட்டியதற்காகக் கொலை செய்யப்பட்டார். அது பற்றி நான் எழுதிய வலைப்பதிவில் இந்தத் திட்டம் பற்றி ஓர் இணையதளம் வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அப்படி ஒரு தளம் உள்ளது.\nஇந்தத் தளத்தில் தேவையான பல தகவல்கள் உள்ளன. ஆனால் ���ான் விரும்புவது இதற்கும் மேலான பல தகவல்கள். உதாரணமாக முகப்புப் பக்கத்தில் இருக்கும் \"Latest Updates\" பொத்தானை அழுத்துங்கள். அங்கு 31 அக்டோபர் 2003 வரையில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வேலைகளில் 286 கி.மீ சாலைகள் போடப்படவில்லை. 16 ஒப்பந்தங்கள் ஆகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஆனால் யார் இந்தக் \"குற்றவாளிகள்\" எவ்விடங்களில் இந்தச் சாலைகள் போடப்படவில்லை என்ற தகவல் இல்லை. படங்களாக எந்த எந்த இடங்களிலெல்லாம் சாலைகள் போடப்பட உள்ளன, எவ்வளவு தூரம் அவைகள் போடப்பட்டுள்ளன எவ்விடங்களில் இந்தச் சாலைகள் போடப்படவில்லை என்ற தகவல் இல்லை. படங்களாக எந்த எந்த இடங்களிலெல்லாம் சாலைகள் போடப்பட உள்ளன, எவ்வளவு தூரம் அவைகள் போடப்பட்டுள்ளன எந்த ஒப்பந்தக் காரர்கள் சரியாக வேலைகளைச் செய்யவில்லை ஆகிய தகவல்கள் இல்லை. எவர் சரியாகச் செய்கிறார் என்ற தகவலும் இல்லை. தங்க நாற்கோணத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை ஒப்பந்தக் காரர்களின் தகவல்களும் இந்தத் தளத்திலேயே உள்ளது. எனவே அடுத்த நிலையாக எந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளன என்ற தகவலும் இங்கு கொடுக்கப்பட வேண்டும்.\nஇதுவரை ஒப்பந்தக் காரர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் 93. இதில் 16 ஒப்பந்தங்கள் பின்னடைவில் இருக்கின்றன என்றால் ஆறு ஒப்பந்தங்களில் ஒன்று பின்னடைவில் இருக்கிறது என்று பொருள்.\nஇப்படிச் செயல்படும் ஒப்பந்தங்கள் பலவற்றுள் ஊழல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் துபே. கொலைகாரர்களுக்குச் தெரிந்து விட்ட இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் பல செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கும். இந்த ஊழல் ஆசாமிகள் யார் என்று ஏன் இந்த ஊடகங்கள் தகவலை வெளியே சொல்லவில்லை\nபிரதமர் வாஜ்பாயி நேற்றைக்கு முந்தைய தினம் துபே கொலை பற்றிப் பேசியுள்ளார். \"குற்றவாளிகளை தப்பித்துப் போக விட மாட்டோம்\" என்கிறார். \"நேர்மையான சிந்தனை உடைய மற்ற இந்தியர்களைப் போல நானும், ஒரு நேர்மையான அதிகாரி சத்யேந்திர துபேயின் மரணத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.\" என்றும் \"[இந்த தங்க நாற்கோணத் திட்டப் பணியில்] ஈடுபட்டிருக்கிறவர்கள் பயமின்றி இந்தத் திட்டத்தை முடித்துத் தர என் அரசு உறுதி அளிக்கிறது\" என்று சொல்லியிருக்கிறார். நம்புவோம்.\nஆனால் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் சுரணையற்ற அதிகாரிகளை எப்படி ஒழுங்கு செய்யப்போகிறார் பிரதமர். அவரது அலுவலகத்தாரால்தானே துபேயின் பெயர் வெளியானது அதைப்பற்றி பிரதமரின் வாயில் இருந்து ஒரு வார்த்தையையும் காணோம். வெட்கக்கேடு\nநேற்று மும்பையில் 'சத்யேந்திர துபேயின் மரணம் விழலுக்கிறைத்த நீரா' என்ற தலைப்பில் Indian Merchants Chamber ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. IMC ரூ. 25 லட்சம் பணத்தை நேர்மையான அரசு அதிகாரிகளுக்குப் பரிசாக அறிவித்திருக்கிறது.\nஇதுபோன்ற கூட்டங்களும், பரிசு அறிவிப்புகளும் எல்லா நகரங்களிலும் நடக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் இருக்கும் ஐஐடியில் படித்த மாணவர்கள் சத்யேந்திர துபேயின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்துள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேச���கள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_13.html", "date_download": "2019-05-24T13:34:55Z", "digest": "sha1:XK6XNJBRX36KJ4EMHYO4PISJKRQME7HP", "length": 15950, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்", "raw_content": "\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nJokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 45\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nமேற்கண்ட புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் கே.பி.சந்திரசேகர், பி.வி.ஜகதீஷ், கன்வல் ரேக்கி, நரேன் பக்ஷி, பிரதீப் கார், ராஜ் சிங், சபீர் பாட்டியா, உமங் குப்தா, என்.ஆர்.நாராயண மூர்த்தி ஆகிய ஒன்பது பேர்களின் சிறு வாழ்க்கைக்கதை வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் கார், நாராயண மூர்த்தி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கவே கூடாது. இவ்விருவரும் சிலிகான் வேலியில் ஒன்றையும் சாதிக்கவில்லை. கார் சில நாள்கள் அங்கு வேலை செய்துள்ளார், ஆனால் அதுவும் சாதாரண வேலைதான். நாராயண மூர்த்தியின் பெயர் ஏன் இந்தப் பட்டியலில் உள்ளது என்று தெரியவில்லை. புத்தகம் விற்பனைக்காக சந்திரபாபு நாயுடு (அப்ப அவர் ஓஹோன்னு இருந்த காலம்) இடமிருந்து வாங்கி ஓர் உப்புச் சப்பில்லாத முன்னுரை போட்டிருக்கிறார்கள்.\nஇது தவிர்த்து, புத்தகம் சுவாரசியமாகக் கதை சொல்கிறது. என்னை மிகவும் கவர்ந்தவர் ராஜ் சிங். இவரது வாழ்க���கை, இவர் சாதித்தது எல்லாம் ஒரு பெருங்கனவு போல் உள்ளது. ஆனாலும் 'போஸ்டர் பசங்கள்' சபீர் பாட்டியா, கே.பி.சி போல ராஜ் சிங்கின் பெயரை நீங்கள் அவ்வளவாக மீடியாக்களில் பார்த்திருக்க முடியாது. ஆனால் மனிதர் கலக்கியிருக்கிறார். மேலே உள்ளவர்களையும் தவிர பல இந்தியர்கள் சிலிகான் வேலியில் இருந்துகொண்டு அதிகம் வெளியே தெரியாமல் தகவல் தொழில்நுட்ப உலகையே மாற்றி அமைத்துள்ளனர்.\nஅப்படிப்பட்டவர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சலிலோ, அல்லது இந்தப் பதிவின் பின்னூட்டத்திலோ தெரிவிக்கவும். அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தோண்டித் துருவி அவர்கள் என்ன சாதித்தனர் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நான் அறிந்து கொண்டதை என் பதிவில் எழுதிப்போடுகிறேன்.\nவரும் நாள்களில் மேற்கண்ட புத்தகத்தில் சொல்லப்பட்டவர்களின் வாழ்க்கைகளை, சற்று தொழில்நுட்பம் கலந்து, அவர்கள் என்ன சாதித்தனர் என்பதையும் சேர்த்து எழுதுகிறேன். முதலில் ராஜ் சிங்தான் வருவார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=10456", "date_download": "2019-05-24T13:18:51Z", "digest": "sha1:FU72R5K5COAYOHONX3W4CH7PHKZXDYSR", "length": 12436, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஐ ஆம் வெயிட்டிங்: டுவீட்", "raw_content": "\nஐ ஆம் வெயிட்டிங்: டுவீட் செய்த பிக்பாஸ் ஓவியா\nபிக்பாஸ் தமிழ் முதல் சீசன் முடிந்ததும் இதை செய்வேன் என்று பிக்பாஸ் ஓவியா தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை பெறுவதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், நேற்றைய பலூன் உடைக்கும் டாஸ்க்கில் சண்டையே நடந்துள்ளது. இது அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. ஓவியா ஆர்மி, ஓவியா ஸ்வீட்ஸ், சேவ் ஓவியா என்றெல்லாம் ஹேஷ்டேக் உருவாகும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.\nஇந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓவியா மீண்டும் எப்போது வருவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தற்போது அதற்கு பலன் கிடைக்கும் வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடிந்த பிறகு டுவிட்டரில் லைவ் சேட் செய்யயிருப்பதாக கூறியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளில் அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ளயிருக்கும் நிலையில், ஓவியாவும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nசர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி......Read More\nராகுல் பதவி விலக வேண்டும் \nதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி......Read More\nயாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள...\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான......Read More\nஅவசரகால சட்டத்தை நீடிக்க தமிழ் தேசிய...\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு......Read More\nபாமகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை –...\nமக்களவைத் தேர்தலில் பாமக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அதன்......Read More\nஎதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும்......Read More\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில்...\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி......Read More\nஇந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு ���...\nதொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று......Read More\nகடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில......Read More\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம்...\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள......Read More\nகடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய......Read More\nநாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த......Read More\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில்......Read More\nசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர......Read More\nசில இடங்களில் மழை பெய்யும்...\nமேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது......Read More\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை......Read More\nதிரு துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட......Read More\nஇடுக்கண் வருங்கால் நகுக, என்றார் வள்ளுவர். தொடர்ச்சியாக துன்பம், யுத்த......Read More\nஈழநாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை.......Read More\nவிழுந்த பாட்டுக்கு குறி சுடுவது என ஊரில் கூறுவார்கள். காலைக்கதிர்......Read More\nபோராளிகளிற்கு ஓர் திறந்த மடல்\nஎமது காவலாரணக, உயிரை பணயம் வைத்து எமது இனத்தின் விடிவிற்காய் உழைத்து - பல......Read More\nஉலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்......Read More\nஇறைகுமாரன் - உமைகுமாரன் முதல்...\nபுளொட் இயக்கத்துக்கென எப்போதுமே வில்லங்கமான வரலாறு உண்டு. தாங்கள்......Read More\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால......Read More\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/03/everything-in-airport-is-costly-even.html", "date_download": "2019-05-24T13:00:45Z", "digest": "sha1:DVT6DKGO2MYRSFWIEJELRVAUGUJDZ3N2", "length": 5631, "nlines": 93, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/03/", "date_download": "2019-05-24T13:12:07Z", "digest": "sha1:Y34PDFXXBJFWKM7ZT2DX66NJMBPW5MOU", "length": 60516, "nlines": 140, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: March 2017", "raw_content": "\nCom JAGANNATH SARKAR ஜகன்னாத் சர்கார்\nபீகார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர் தோழர் ஜகன்னாத். 1919ல் பிறந்து தனது 20ஆம் வயதில் கட்சியில் சேர்ந்து 22 வயதிலேயே அப்பிரதேச அமைப்பு கமிட்டியின் செயலராக ஆக்கப்பட்டவர். தோழர்கள் பவானிசென், பி சி ஜோஷி, சோமநாத் லாகிரி, சர்தேசாய் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டவர். இந்திரதீப் சின்ஹா, யோகேந்திர சர்மா, சதுரானன் மிஸ்ரா போன்றவர்களுடன் சேர்ந்து வளர்ந்தவர். பீகாரில் பல்லாண்டுகள் மாநில கமிட்டிக்கு செயலராக இருந்து இயக்கத்தை வீச்சாக வளர்த்தவர்.\nஜகன்னாத் அவர்களின் தந்தை டாக்டர் அகில்நாத் சர்கார். பாட்னா மெடிக்கல் காலேஜ் மருத்துவர். 1920 களில் ஒரிஸ்ஸா, பாட்னா மக்களுக்கு மருத்துவம் பார்த்தவர். பூரி பகுதியில் அவர் இருந்தபோது , தாய் பினாபன் பூரி ஜகன்னாதர் தேர் இழுத்து வந்த பிறகு பெற்ற மகவிற்கு ஜகன்னாத் என பெயரிட்டனர். அவர் பூரியில் செப்டம்பர் 25, 1919ல் பிறந்தார். பின்னர் குடும்பம் பாட்னா நோக்கி நகர்ந்தது . ஜக���்னாத் எம் ஏ படிக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு ஏற்பட்டது. படிப்பை தொடர்வதா, கட்சிக்கு போவதா என்ற குழப்பம் தெளிந்து பட்டமேற்படிப்பை விடுவிட்டு ஜோஷி அறிவுரையை ஏற்று கல்கத்தா சென்றார்.\nபீகாரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் பலர் இருந்த்னர். பின்னர் அதில் தொடர முடியாத நிலையில் 1939ல் பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. கல்கத்தாவில் பவானிசென் தோழர் ஜகன்னாத்திற்கு மார்க்சிய பயிற்சி கொடுத்தார். அங்குதான் அவர் நிருபென் சக்கரவர்த்தி போன்றவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. நிருபென் தனது சக தோழருடன் ஹிஜ்ரி சிறையிலிருந்து ஏறி குதித்து தப்பி வந்த காலமது. சோமநாத் லாகிரிதான் ஜகன்னாத் அவர்களுக்கு தலைமறைவு கட்சி வாழ்க்கையின் நுணுக்கங்களை கற்பிக்கிறார். இரண்டாம் உலகப்போர் சூழல் சோவியத் பங்கேற்பையடுத்து கட்சி நிலைப்பாடு மாறியதால் அவர்களால் பயிற்சியை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டது. பீகார் திரும்பியவுடன் 1941ல் கட்சி கூடி பயிற்சி பெற்ற ஜகன்னாத்தான் பிரதேச கமிட்டி (provincial organizing Committee- POC) செயலர் என்றனர். 1942வரை இப்பொறுப்பில் அவர் இருந்தார்.\nதோழர் சர்தேசாய் அவர்கள் பீகார் மத்திய கமிட்டி பிரதிநிதியாக பீகார் வரும்போதெல்லாம் தொழிலாளிவர்க்க போராட்டம் அதில் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்து பேசுவார். சர்தேசாயால் கவரப்பட்ட ஜகன்னாத் கிரிதி நிலக்கரி தொழிலாளர் மத்தியில் பணிபுரியத் துவங்கினார். அவர்களது வாழ்வியல் தன்மைகள், போராட்டங்களின்போது அவர்களது மனப்பாங்கு, அவர்களது மதரீதியான எண்ணங்கள் அவை இயக்கங்களில் பிரதிபலித்து கொடுத்த அனுபவங்கள் பலவற்றை அவர் பீகாரின் பலபகுதி நிலக்கரி தொழிலாளர் இயக்கத்தில் கற்றார். தனது சில வறட்டுத்தனங்களை களைய அவை உதவியதாகவும் ஜகன்னாத் பின்னாட்களில் தெரிவிக்கிறார்.\nஇந்திரதீப் சின்ஹா, யோகந்தரமிஸ்ரா, சதுரானன் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், அலி அஷ்ரப், சுனில் முகர்ஜி போன்ற பீகாரின் புகழ்வாய்ந்த பல தலைவர்கள் அவரின் சமகாலத்தவர்களாகவும் பீகார் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களாகவும் விளங்கினர். இந்திரதீப் பின்னாட்களில் விவசாய தொழிலாளர் இயக்கத்திலும் நியுஏஜ்ஜின் சிறப்பான எடிட்டராகவும் உயர்ந்தவர். இந்திரதீப், யோகேந்தர், ஜகன்னாத் ��ீகார் குழுவினர் 1948களில் தோழர் ரணதிவே தலைமையிலான மத்திய கமிட்டியை கல்கத்தாவில் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவர். கட்சி அதிதீவிர நிலைப்பாடு எடுத்த ஆண்டுகள் அவை. ரயில்வே வேலைநிறுத்தம் இந்திய புரட்சிக்கான அஸ்திவாரம் என ரணதிவே இத்தோழர்களிடம் பேசியதாக அனில் ரஜிம்வாலே தெரிவிக்கிறார்.\nநாடுமுழுதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானது போலவே ஜகன்னாத் உட்பட கட்சித்தலைவர்கள் கைதுப்படலம் நடந்தேறுகிறது, தலைமறைவு டெக்னிக் அப்போது ஜகன்னாத்திற்கு உதவவில்லை. அவர் கழிப்பறையில் பதுங்கி உள்ளதை போலீஸ் மோப்பம் பிடித்து அவரை சிறைக்கு அனுப்புகிறது. மத்திய கட்சியில் தோழர் ராஜேஸ்வரராவ் புதிய தலைமை பீகார் கட்சியை மாற்றுகிறது. அந்நேரத்தில் பொறுப்பிலும் சிறையிலும் இருந்த ஜகன்னாத் புதிய மாற்றத்தில் இடம் பெறவில்லை. பின்னர் அஜாய் தலைமையில் மத்திய கட்சியில் மாற்றம் வருகிறது, பீகாரில் மீண்டும் மாநில செயலராக 1952-56 காலத்தில் ஜகன்னாத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேபோல் 1967-78 காலத்திலும் தொடர்ந்து மாநில செயலராக அவர் செயல்படுகிறார்.\nகாங்கிரசிற்கு பீகாரில் சோசலிஸ்ட்கள் கர்ப்பூரிதாகூர் , மண்டல் தலைமையிலும் கம்யூனிஸ்ட்கள் ஜே எஸ் (ஜகன்னாத் சர்கார் தனது சக தோழர்களால் JS என அழைக்கப்படலானார்) இந்திரதீப் தலமையிலும் கடும் சவால்களை தந்தனர். 1967ல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி மந்திரிசபை பீகாரில் அமைந்தது, இந்திரதீப் அதில் வருவாய்துறை அமைச்சராக இடம் பெறுகிறார். வறட்சி பாதித்த பல்வேறு மாவட்டங்களின் நிவாரண பணிகளை அவர் முடுக்கி விடுகிறார். கட்சியின் செயலர் என்ற வகையில் கட்சி முழுமையையும் வறட்சி நிவாரண பணிகளில் ஈடுபடுத்தி மிக முக்கிய பங்களைப்பை ஜே எஸ் செய்கிறார்.\nதோழர் ஜே எஸ் சிறந்த மேடை பேச்சாளர் அல்லர். ஆனால் கமிட்டிகளில் அழுத்தமாக நிதானமாக மற்றவர்கள் ஏற்க தகுந்தவாறு கருத்துக்களை முனவைப்பவர் என சக தோழர்களால் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தார். இன்று கட்சியின் மார்க்சிய சிந்தனையாளராக கல்வி இலாகாவிற்கு பொறுப்பாக இருக்கும் அனில்ரஜிம்வாலே குடும்பம் ஜே எஸ் குடும்பத்திற்கு மிக நெருக்கமானது, அனில் தந்தை ரஜிம்வாலாவும் ஜே எஸ் அவர்களும் இணைந்துதான் இந்தி தினசரி ஜனசக்தியை பீகாரில் கொணர்ந்தனர். தோழர் ஜே ஏஸ் அவர்களுக்கு பல்கலைகழக பேராசிரியர்களின் தொடர்பும் பாட்னா புத்திஜீவிகளின் தொடர்பும் இருந்தது. லேபர் இன்ஸ்டிட்யூட்கள், ஆய்வு மையங்கள் துவங்கிட இத்தொடர்புகள் அவருக்கு உதவின. ஜோஷி அதிகாரி ஆய்வு மையம் அமைவதில் அவர் பெரும் பங்காற்றினார்.\nScience and people, Social Science Probings போன்ற ஆய்விதழ்கள் வர அவர் உத்வேகமூட்டினார். மார்க்சிய வரலாற்றறிஞர்கள் தேவிபிரசாத், ஆர் எஸ் சர்மா போன்றவர்கள் அதன் ஆசிரியர் குழுவில் இருந்தனர். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்த நீலம் ராஜசேகர ரெட்டி (குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சகோதரர்) அவர்களும் அப்பத்ரிக்கைகளை தீவிரமாக கொண்டு செல்லவேண்டிய அவசியத்தை பேசிவந்தார். இக்கட்டுரை ஆசிரியர் (பட்டாபி) ஒருநாள் முழுவதும் தோழர் ராஜசேகர் ரெட்டி அவர்களுடன் இருந்து கட்சி பத்ரிக்கைகள் party Life குறிப்பாக Social Science Probings பற்றி விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. Social Science Probingsயை சி பி எம் கட்சி சார்ந்த Social scientistவிட அற்புதமாக கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையை தோழர் ராஜசேகர் வெளிப்படுத்தினார்.\n1970 களின் மத்தியில் ஜெயபிரகாஷ் நாராயண் முழுபுரட்சி இயக்கம் பீகாரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொள்கைபூர்வமாக அதை எதிர் கொள்ளவேண்டிய பொறுப்பு பெருமளவு பீகார் கட்சிக்கு வந்தது. அதை திறம்பட தனித்து நின்று கட்சி செய்து வந்தது. அதில் அப்போது மாநில செயலராக இருந்த தோழர் சர்கார் பெரும்பங்காற்றினார். Intellectual Fora பலவற்றில் பங்கேற்று ஜேபி இயக்கத்தின் எதிர் அரசியல் அம்சங்கங்களை சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தார். ஒருமுறை டெல்லி ஜவஹர்லால் பல்கலை அமர்வு ஒன்றில் 1974ல் அவர் உரையை தனிமைப்படுத்தும் முயற்சியை டிராட்ஸ்கியவாதிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர், ஜேபி ஆதரவாளர்கள், ஜனசங்கத்தினர் செய்தனர். ஆனாலும் ஜே எஸ் தனது கருத்துக்களை அழுத்தமாக உறுதியுடன் எடுத்து வைத்த காட்சியை அனில் ரஜிம்வாலே தனது கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். அவரது நேரிய வகைப்பட்ட விவாதமுறை பின்னர் பாராட்டுகளைப் பெற்றது.\nபேராசிரியர் டாக்டர் அருண்குமார் தோழர் ஜே எஸ் தெருக்களிலும், செமினார்களிலும் பேசிய ஆழமான கருத்துக்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், ஜே எஸ், இந்திரதீப் வகுப்புகளால் தனது இளமைக்காலத்தில் பயன்பெற்றதாகவும் குறிப்பிடுகின���றார். ஜே எஸ் எங்களைப் போன்றவர்களுக்கு Comrade Intellectual ஆக இருந்தார் என்கிறார். நகைசுவை உணர்வுடன் பெரிதாக வாய்விட்டு சிரிக்க தெரிந்த கம்யூனிஸ்ட்டாக நண்பர்கள் மத்தியில் அவர் இருந்தார் என்கிற பதிவும் உள்ளது. இளைஞர்களுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங்கள் குறித்து விவாதிப்பவராகவும், அவர்கள் மூலம் அவர்கள் அறிமுகப்படுத்தும் best sellersகளை படிப்பவராகவும் அவர் இருந்தார்.\nதொழிலாளர்களும் நமது சமூகத்தில் ஓர் அங்கம்தான் – மற்றவர்களிடம் உள்ள பலம் பலவீனங்கள் அவர்களிடமும் இருக்கும் என தெரிந்து தொழிலாளி வர்க்க மத்தியில் பணிபுரியவேண்டும் என்றார். ஆரம்பத்தில் பீகாரில் சாதி குறித்த தனி கருத்த்ரங்கங்கள் வேண்டாம் என் கருத்து அவர் தெரிவித்திருந்தபோதிலும், தனது தவறை அவர் அவ்வாறு வேண்டும் என யார் தெரிவித்தனரோ அவர்களிடம் சென்று திருத்திக்கொள்வதாக வெளிப்படையாக தெரிவித்தார். ஜே எஸ் போன்றவர்களுக்கு 1960 களின் சூழல் லோகியாவின் caste struggle என்கிற கருத்தாக்கம் எதிர்த்து Class struggle என்பதை தொழிலாளர்களிடமும் வெகுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனாலும் இந்தியாவின் சமூக எதார்த்தம் என்ற புரிதல் மார்க்சியத்திற்கு விரோதமானதல்ல என்ற கருத்திற்கு அவர் வந்தார்.\nஅவர் பழங்குடிகள் மத்தியில் பணியாற்றியவர். அவர்கள் குறித்து எழுதியவர். அவர்களுக்கான கோரிக்கைகள்- கூட்டங்கள்- இயக்கங்கள் கண்டவர். அவர்களுடன் விவாதித்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயக்கத்தை முன்கொண்டு செல்லவேண்டும் என அறிவுறுத்தியவர். கல்கத்தா சாந்திநிகேதனில் இதற்கென பல்வேறு ஆய்வாளர்களின் அமர்வுகளுக்கு துணைநின்றவர்.\nசர்கார் அவர்களை கட்சி டெல்லி மையத்தில் பணியாற்ற அழைத்தது. எப்போதும் பரபரப்பான பீகார் வெகுஜன இயக்க கட்சி சூழலிருந்து மாறுபட்ட, நிதான கதியில் செயல்படும் கட்சி மைய சூழல் தனக்கு பொருந்தவில்லை என்றார் ஜகன்னாத். பீகாரிலும் ஜே பி இயக்கம், மண்டல் எழுச்சிகள், சோவியத் வீழ்ச்சி ஆகியவை தொடர்ந்து கட்சி பலவீனப்படத் துவங்கியது. தோழர் ஜே எஸ் ராஜேஸ்வர் ராவிற்கு பின்னர் பொதுச்செயலராக வருவார் என்கிற நிலை இருந்தது. அவர் நோய்வாய்பட்டு தீவிர அரசியல்பணிகளை மேற்கொள்ளமுடியாத சூழல் எழுந்தது. ஆனால் அவர் தனது அறிவுப்பயணத்தை இறுதிவரை கைவி��வில்லை. தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களிடம் இந்திய அரசியல் போக்குகள், கட்சியின் நிலைப்பாடுகள், சீனகட்சியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தெல்லாம் விவாதிப்பவராக இருந்தார். நிதானமாக மற்றவர்களை ஏற்க செய்திடும் வித்த்தில் அவரது கருத்துக்கள் அமையும். தேசிய கவுன்சில் கூட்டங்களில் அவர் உரையாற்றும் போது உன்னிப்பாக கவனிப்போம் என்றார் பார்வதிகிருஷ்ணன்.\nதாகூர்மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தது. தாகூருடன் சேர்ந்து எடுத்த்க்கொண்ட போட்டோ ஒன்றை தான் தவறவிட்ட்தற்காக அவர் வருந்தினார். சாந்தி நிகேதனில்கூட போய் இருந்துவிடலாம என்ற எண்ணம்கூட அவருக்கு இருந்த்தாக அவரை அறிந்த பெர்லின் ஹம்போல்ட் பேராசியர் சுனில் சென்குப்தா தெரிவிக்கிறார். அழகியல் உணர்வுகளை ஜே எஸ் தாகூரிடமிருந்து கற்றதாக அவர் தெரிவிக்கிறார்.\nCom JAGANNATH SARCAR தோழர் ஜகன்னாத் சர்கார் 2\nமார்க்சிய மூல நூல்களை கற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஜே எஸ் ஒருவர். கிராம்ஸியைகூட அவர் கற்றதாக அறிகிறோம். கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் புத்தகங்களையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் புத்தகங்களையும் கூட அவர் படிக்க தவறியதில்லை. எல் கே அத்வானியின் சுயசரிதையையும் அவர் படித்தார். பீகாரின் சாதி, உபசாதி அம்சங்களை வரலாற்று பார்வையில் அவர் தெரிந்துகொண்டார். புராண இலக்கியங்களையும் அவர் படித்தார். மதுபானி ஓவியங்களுக்கு பின்னால் உள்ள சாதி, மத கண்ணீர் கதைகளை எடுத்துரைப்பவராக இருந்தார். அவரை நாங்கள் சமுகவியலராகவே பார்த்தோம் என கல்கத்தா ஸ்காட்டிஷ் கல்லூரியில் பேராசிரியராக இருந்த தருண் சன்யால் தெரிவிக்கிறார்.\nபீகாரில் சி பி அய் அக்டோபர் 20, 1939ல் 19 தோழர்களுடன் துவக்கப்பட்டது. இரண்டுமாத காலத்தில் டிசம்பர் 1939ல் ஜகன்னாத் கட்சியில் இணைக்கப்படுகிறார். புகழ்வாய்ந்த மிக உயர் பதவிகளில் இருந்த தாய்வழி, தந்தைவழி குடும்ப மூத்தவர்கள் ஜகன்னாத், அவரது சகோதரர் கட்சி வாழ்க்கையினால் பெரிதும் கவலைக்கு உள்ளாயினர். அவரை ICS ஆக உயர் பதவியில் பார்த்திட தந்தை கனவு கண்டார். 200 புத்தகங்கள் இதற்காகவே தருவிக்கப்பட்டு வீட்டில் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மகன் ஜகன்னாத் கல்கத்தா கட்சிப்பணி என சென்றார். தாய் மனநோய்க்கு உள்ளானாதாக அறிகிறோம்.\n1964ல் கட்சி பிளவின் போது சேத��ரம் இல்லாமல் பீகார் கட்சியை காத்து நின்றது, கட்சியில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்வதற்குரிய சூழலை உருவாக்கியது 1967ல் காங்கிரஸ் அல்லாத மந்திரிசபை உருவாக்கம், 1970 நிலமீட்பு இயக்கத்தில் பல தோழர்களை கட்சி பலிகொடுத்து ஆயிரகணக்கான மக்கள் பயனுற நிலப்பகிர்வு, ஜே பி இயக்கம் எதிர்த்த கொள்கை போராட்டம், கட்சி திட்ட்த்தை மாறிவந்துள்ள உலக, இந்திய நிலைகளுக்கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்கிற உட்கட்சி போராட்டம் , பழங்குடி மக்கள் இயக்கம், புத்திஜீவிகளை கட்சிபால் கொணர்தல் போன்றவற்றில் அளப்பரிய பங்கை செலுத்தியவராக தோழர் ஜகன்னாத் சர்கார் செயல்பட்டவர். தலைவராக உயர்ந்த நிலையிலும் தன்னை தினந்தோறும் புதிய விஷயங்களில் update செய்து கொள்வது- தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது என்பதற்கு அவர் முன்னுதாரணமாக இருந்தார். Sharp scientific intellect, Marxist outlook, Comradely behaviour- இதுதான் தோழர் ஜகன்னாத் என்று எழுதினார் தோழர் பரதன்.\nதோழர் ரணதிவே கட்சியின் பொதுச்செயலராக இருந்த தருணத்தில் தோழர் ஜகன்னாத்தின் ராமகிருஷ்ண மிஷன் தொடர்புகளை பி டி ஆர் கண்டித்தார். ராமகிருஷ்ண மிஷன் சார்ந்த அவ்யானந்த மகராஜ் என்பார்தான் ஜகன்னாத் அவர்களுக்கு முதலில் மார்க்சிய நூல் ஒன்றை படிக்க தந்தார் என்பது தோழர் ரணதிவேவிற்கு தெரியாது என்கிறார் ஜே எஸ். ரால்ப் பாக்ஸ் எழுதிய லெனின் குறித்த நூல் அது என தனது நினைவில் சொல்கிறார். ராஞ்சி சிறையில் ஜே எஸ் இருந்தபோது அவர் கேட்கும் புத்தகங்களை கொண்டு போய் கொடுப்பது மற்றும் சிறைகளை மாற்றியதால் குடும்பம் பட்ட துயர்களை அவரது துணவியார் நிலிமா சர்கார் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nஜே எஸ் செவ்வியல் இந்துஸ்தானி இசைப்பிரியர். பண்டிட் ரவிசங்கர் மற்றும் உஸ்தாத் அலிகான் ஜுகல்பந்திதனை ரசித்து அவர் உரையாடுவார் என அறியமுடிகிறது. தனக்கு எவ்வளவு வேலை தொந்திரவு இருந்தாலும் தனது ஆடைகளை தானே துவைத்து உலர்த்தும் பழக்கமுள்ளவராக இருந்தார் என அவருடன் பழகிய பாலிடெக்னிக் ஒன்றின் பேராசிரியர் சுப்ரதாகோஷ் தெரிவிக்கிறார். அவரின் பொறுமை, சுயகட்டுப்பாடு எங்களை வியக்கவைக்கும் என்கிறார். லியுஷோஷியின் How to be a Good Communist என்பதன் உருவமாக அவரை நாங்கள் உணர்வோம் என்கிறார்.\nஅவரது துணவியாரின் சகோதரரும் இவரால் கட்சி வாழ்க்கைக்கு ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் மூலம் மொகித்சென் சுயசரிதை, மாவோ பற்றி அவரது டாக்டர் எழுதிய Private Life of Mao, காஸ்ட்ரோ நினைவுகள் குறித்தும் அவர் படித்து சக தோழர்களுடன் விவாதித்தார் என அறிகிறோம். 1968 செக்கோஸ்லோவியா மீதான சோவியத் படையெடுப்பை அவர் ஏற்கவில்ல்லை.. விமர்சனம் இருந்தது என்கிறார் சமித் கோஷ். ஜெர்மானியர் ரசோஜின் என்பார் எழுதிய வேத இந்தியா நூல் குறித்து சக தோழர்களுடன் விவாதித்ததாக அறியமுடிகிறது. காயத்ரி மந்திரம் பற்றி ஆர்வமூட்டும் ஆய்வுப் பார்வை அவரிடம் இருந்தது. விஸ்வாமித்திரர் ஆர்யர் அல்லாதவர்களை ஆர்யர்களாக மாற்றி inclusive societyக்கு முயற்சித்ததாகவும் வசிஸ்டர் ஆரியர் தூய்மைவாதம் பேசியதாகவும் அவரது கட்டுரை பேசுகிறது. தாகூர், நஸ்ருல், ஷேக்ஸ்பியர் மேற்கோள்கைகளை அவர் உரையாடலில் பயன்படுத்துவார் என டாக்டர் அர்ஜித் தாஸ் குப்தா தெரிவிக்கிறார். டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் குறித்து தன்னிடம் அவர் உரையாடியதாக அவர் எழுதுகிறார்.\nதோழர் S G சர்தேசாய் அவர்களுடன் ஜே எஸ் அவர்களுக்கு நெருக்கம் இருந்த்து. சர்தேசாய் உறவினர் G S சர்தேசாய் என்கிற வரலாற்று அறிஞருடன் ஜே எஸ் அவர்களின் மாமா ஜாதுநாத் நெருங்கிய நண்பராக இருந்தார். குடும்ப பழக்கமாகவும் இருந்தது. சர்தேசாயும், ஜகன்னாத்தும் கட்சி விஷயங்கள் குறித்து கடித போக்குவரத்து செய்திருப்பதாக அறியமுடிகிறது அவை பராமரிக்கப்பட்டு வெளிப்பார்வைக்கு வந்தால் மேலும் இயக்க ஆய்விற்கு உதவியாக இருக்கலாம். ஜே எ ஸ் சர்தேசாயின் கடிதம் ஒன்றை (ஜனவரி 29, 1989) சுட்டிக்கட்டுகிறார். சர்தேசாய் சோவியத் நிலை குறித்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் அப்போது மெயின்ஸ்ட்ரீமில் கட்டுரைகள் எழுதிவந்தார். அக்கடிதத்தில் அவர் வெளிப்படையாக விமர்சனம் வைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது. “During the Emergency, Dange once referred to Indira as revolutionary democrat in a meeting of the National council, and not one of us got up to protest against such nonsense” என்றும் அதே போல் EMS காங்கிரஸ் எதிர்ப்பில் எந்த சாத்தானுடனும் கூட்டு என பேசிவந்ததை விமர்சித்தும் அக்கடிதம் முடிகிறது.\nஆங்கில பேராசிரியை அர்ஜித் அவர்களுக்கு அவர் ஒருமுறை பேட்டி அளித்தார். அதில் வங்க கம்யூனிஸ்ட் (அவரது சமகால) முன்னோடிகள் ஜோதிபாசு, புபேஷ்குப்தா, இந்திரஜித் குப்தா ஆகியோர் லண்டனில் பிரிட்டிஷ் தலைவர்கள் ஹாரிபாலிட், பென்பிராட்லி, ரஜினிபாமித்த் செல்வாக்கில் கம்யூனிஸ்ட்களாக மாறி வந்ததை குறிப்பிடுகிறார். அவர்களிடத்து ஹாரால்ட் லாஸ்கியின் செல்வாக்கும் இருந்தது என்கிறார். தனக்கு பின்னர் அடுத்த ஆண்டில் 1940ல் ஜோதிபாசு கட்சிக்கு வந்ததாக தெரிவிக்கிறார். நிருபன், ஜகன்னாத் போன்ற நாங்கள் லண்டன் செல்வாக்கில் இல்லாமல் இங்கு பவானி, லாஹிரி செல்வாக்கில் மார்க்சியம் கற்றதாக தெரிவிக்கிறார்.\nகட்சி பிளவு குறித்த கேள்விக்கு ஜோதிபாசு அதற்காக பெருமளவு இறங்கி வேலை செய்யவில்லை என்றும் அஜாய், புபேஷ், ஜோதி மூவரும் மற்றவர்களை Convince செய்துவிடலாம் என்றே பேசி வந்தனர் என்கிறார். ஆனால் 1964 சி பி எம் உருவானபோது ஜோதிபாசு அதன் பொலிட்ப்யூரோவில் இடம் பெற்றது irony முரண் என்கிறார். ஜோதிபாசு மறைவுடன் சகாப்தம் ஒன்று முடிவுற்றதாக கருதமுடியுமா என கேட்டபோது அவர் almost (ஏறக்குறைய) என ஒரு வார்த்தையில் பதில் தருகிறார். ஜோதிபாசு அவர்களின் நிலசீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களை அவர் தெரிவித்தார்.\nஜே எஸ் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியதாக அறிகிறோம். அவற்றில் பல தொகுக்கப்படவில்லை என்கிறார்கள் சில முக்கிய கட்டுரைகளை தொகுத்து Selected Essays கொணர்ந்துள்ளனர். விடுதலை போராட்டத்தின் பன்முகம், இந்திய விடுதலை 50 ஆண்டுகள், காந்தி, நேரு, சோசலிசம், சோசலிச மார்க்கம், மதசார்பின்மை, இஸ்லாம், வங்க விடுதலை, சாதியின் வேர்கள், பழங்குடிகள், தேசபக்தி, ஜனநாயகம், மத்தியத்துவ ஜனநாயகம், பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கம், நக்சலைட் இயக்கம், ஜேபி இயக்கம், காயத்ரி மந்திரம், நிலக்கரி தொழிலாளர் இயக்க அனுபவம், தோழர்கள் டிமிட்ரோவ், சர்தேசாய், ராஜேஸ்வர்ராவ் போன்றவை சில முக்கிய கட்டுரைகள்.\nகாந்தி குறித்த பார்வையில் கம்யூனிஸ்ட்களின் தவறு குறித்த சுயவிமர்சனத்தை அவர் முன்வக்கிறார். காந்தியடிகளின் உயிர்த்தியாக 50 ஆண்டுகள் ஒட்டி 1998ல் அவர் கட்டுரை ஒன்றை எழுதுகிறார். பிரிட்டிஷாரை பின்வாங்க செய்து வெளியேற்றும் போராட்ட்த்தில் -அகிம்சை முறையில் மக்களை திரட்டிய போராட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார் என்கிறார். He never surrendered to British rule. Inch by inch he made the rulers to retreat. That was that Indian people saw. And the understanding of the communist in this regard was rather puerile - கம்யூனிஸ்ட்கள் புரிதல் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என கடும் சுயவிமர்சனத்தை வைக்கிறார். அவரின் ��கிம்சை , ஒத்துழையாமை எனும் ஆயுதங்கள் இன்றும் பொருத்தமானவை என்கிறார்.\nநேரு அவர்களின் நூற்றாண்டு ஒட்டி 1989ல் கட்டுரை ஒன்றை அவர் எழுதினார். இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டது. நேரு இந்திய விடுதலைப்போரை பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகவும் புரிந்துகொண்டவர். நமது உயர் கலாச்சாரம் குறித்து கொண்டாடும் அதே நேரம் வழக்கொழிந்தவைகளை விமர்சித்தவராகவும் அவர் இருந்தார். அரசியல் விடுதலை என்பது பொருளாதார விடுதலையாக மாறும்போது தான் வெகுமக்கள் முன்னேற்றம் என்பதையும் அவர் புரிந்தவராக இருந்தார். தனது கொள்கைகள் மூலம் சோசலிசம் என அவர் பேசினாலும் வளர்ந்தது முதலாளித்துவம்தான் என ஜே எஸ் நிதான பார்வையுடன் நேருவை அணுகுகிறார். காங்கிரசின் வலதுசாரி பிரிவிற்கு அவர் சில நேரங்களில் பணிந்துபோனார் என்ற பலவீனத்தையும் ஜே எஸ் எடுத்து வைக்கிறார். நேரு மதசார்பின்மை, ஜனநாயக நிறுவனங்களை தூக்கிப்பிடிப்பவராக பொதுவாக இருந்தார் என்ற மதிப்பீட்டையும் வைக்கிறார். இன்று அவை சோதனைக்கு உள்ளாகிவருகின்றன என்கிற கவலையையும் அக்கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.\nவங்கதேச விடுதலையை அவர் வரவேற்றார். அதே நேரத்தில் தனது எச்சரிக்கையையும் அவர் வெளியிட தவறவில்லை. ஒருநாட்டில் ஜனநாயகம் என்பதை பிற நாடு ஒன்றின் படையெடுப்பின் மூலம் கொணரமுடியாது. அங்குள்ள மக்களின் உணர்வுகள் மூலம் ஜனநாயகம் கட்டப்படவேண்டும் என்றார். பாகிஸ்தான் இஸ்லாமிய ஜனநாயகம் என பேசியபோது அது குறித்து தனது கருத்தை அவர் வெளியிட்டார். Theocracy மதஅடிப்படையிலான என்பதை theo- democracy ( democracy limited by the words of God) கடவுளின் வார்த்தைக்குள் நின்று அடங்கும் ஜனநாயகம் என்பதாக அவர்கள் பேசிவருகின்றனர் என்றார்.\nஇந்தியாவானாலும், உலகில் எந்த நாடாக இருந்தாலும் மதத்தின் பெயரால் ஆட்சி என்றால் முதலில் அங்கு பலியாவது மக்களின் இறையாண்மையும் ஜனநாயகமும்தான் என்றார். மதசார்பற்ற அரசு என்பதை அவர் உயர்த்தி பிடித்தார். மதம் மக்களை மீட்பதற்கு பதில் அவர்களது மூளையில் முறிவை உருவாக்கிவிடுகிறது என்றார். மதத்தில் அதன் நம்பிக்கைதான் ஆக உயர்ந்தது. உலகியல் வாழ்வில் சட்டங்கள்தான் மேலானது. ஆனால் எங்கள் மதநம்பிக்கைக்கு சட்டங்கள் கட்டுப்படவேண்டும் எனும்போது சமுகம் பதட்டம் அடைவதாக அவர் கருதினார்.\nபேரா���ிரியர் வாசி அகமது என்பாருக்கு அவர் இந்தியாவில் சாதிகளின் வேர்கள் குறித்து எழுதினார். வேத உபநிடதங்கள், புத்தம், மனு, பகவத்கீதை, மாக்ஸ்முல்லர் என மேற்கோள்களை காட்டுகிறார். அவரின் புரிதல் விரிவை நாம் உணரமுடிகிரது. புத்தம் வளர்ந்தபோதிலும் சாதிபழக்கம் முறியடிக்கப்படவில்லை. சைதன்யர் போன்றவர்களை பற்றியும் அவர் அதில் குறிப்பிடுகிறார். இந்திய சமூக சூழலில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டங்களை அவர் தெரிவிக்கிறார். இந்திய அரசியல் சட்டம் பல தடைகளை உடைத்திருந்தாலும் சாதியின் சமுக தாக்கம் செல்வாக்குடன் நிற்கிறது என்றார்.\nகர்பூரிதாகூர் முன்மொழிவுகள் பிற்பட்ட வகுப்பாரை கைதூக்கி சமுகத்தில் சமநிலைக்கு உயர்த்திடத்தான். புதிய சாதி ஒன்றின் மேலாதிக்கத்திற்கு அல்ல என அவர் தெளிவு படுத்தினார். முஸ்லீம்கள் சிலர் பீகாரில் பிற்பட்ட முஸ்லீம் மோர்ச்சா என துவங்கியபோது அவர்களுக்கு அறிவுரை நல்கினார். இஸ்லாமில் இல்லாத சாதி பழக்கத்தில் சிக்கி தங்களது ஒற்றுமையை சிதைத்துவிடக் கூடாதென்றார். இதற்காக குரானின் பல பகுதிகளை அவர் மேற்கோள் காட்டினார்.\nவளர்ச்சி குறித்தும் பழங்குடிகள் அதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்தும் அவர் கட்டுரைகள் தந்தார். அவர்களின் காலம் காலமான வாழிடம் , காடுகளின் பொருளாதாரம் , பழக்கங்கள் ஆகியவற்றின் அழிவாக வரும் வளர்ச்சியை அவர்கள் எதிர்ப்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் ஜே எஸ். அவர்கள் சமுகத்தில் தனிசொத்துரிமை, அதன் அடிப்படையில் உற்பத்தி, சந்தை பொருளாதாரம் என்பதெல்லாம் கிடையாது என்பதையும் நாம் உணரவேண்டும் என்கிறார்.\nநக்சல் இயக்கம் பர்றி பேசும்போது “A group of communists broke away from the mainstream communist movement and dogmatically advocated non peaceful path and civil wars. They advanced slogans like power flows thro the barrel of Gun, Not by ballots but by bullets. They tried to build liberated areas” என்கிற விமர்சன் பார்வையை வைக்கிறார். அரசின் அங்கங்கள் எனப்படும் ராணுவம், அதிகாரவர்க்கம், போலீஸ் மற்றும் பலபடியிலான நிர்வாகம் போன்றவை மக்கள் நலனுக்கு உகந்த வகையில் பயன்படுத்தப்படவேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கிறார். இடதுசாரி ஜனநாயக மாற்று அரசாங்கம்- அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உரிய மாற்றங்களுடன் என்பது குறித்தும் சொல்கிறார்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜகன்னாத் சர்கார் அவர்கள் ஏப்ரல் 8 2011 அன்று பாட்னாவில் மறைந்தார்.\nCom JAGANNATH SARKAR ஜகன்னாத் சர்கார்\nCom JAGANNATH SARCAR தோழர் ஜகன்னாத் சர்கார் ...\nIn the Life of Rajaji ராஜாஜி வாழ்வினிலே\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nசாதிக்கு எதிராக காந்தி - ஆர். பட்டாபிராமன் (புத்தக அறிமுகம் ஜூலை 4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 -ஆர்.பட்டாபிராமன் காந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் கு...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\nஹிரன்முகர்ஜியின் காந்தி Hiren Mukherjee's Gandhi\nஹிரன் முகர்ஜியின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அயரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/11761-ammk-allots-central-chennai.html", "date_download": "2019-05-24T13:59:29Z", "digest": "sha1:UP5XES6RRJ6V2JLPRMTBMJ7GVLLQFEWD", "length": 6070, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அதிமுக, திமுக பாணியில் தினகரன் - கூட்டணிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கி அறிவிப்பு | Loksabha election, Ammk allots central Chennai to SDBI party", "raw_content": "\nஅதிமுக, திமுக பாணியில் தினகரன் - கூட்டணிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கி அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி என அறிவித்திருந்த தினகரன், கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருந்தன. ஆனால் தினகரனோ பெரும் அமைதி காத்தார்.இந்த இரு கூட்டணியில் இடம் கிடைக்காத கட்சிகள் அமமுக பக்கம் வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்.\nஆனால் எந்தக் கட்சியும் வராத நிலையில் தம்���ை நாடி வந்த எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எஞ்சிய 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அம முக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தி தமது செல்வாக்கை நிரூபிக்க தயாராகி விட்டார்.ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அமமுக தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.\ntags :Loksabha election Ammk SDBI லோக்சபா தேர்தல் அம முக மத்திய சென்னை\nதிமுக புதிய எம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை\n திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை\nநாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்... கமல் உற்சாகமோ உற்சாகம்.\nஅரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்\nமன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\n‘மேஜிக்மேன்’ தினகரனை மக்கள் ஏற்கவில்லை\n ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் \nமக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/60-year-old-director-married-35-year-old-man-inside-photo/", "date_download": "2019-05-24T13:21:23Z", "digest": "sha1:H3OQOHAH7RFD3U47AB727ZZOIK27QKYO", "length": 6687, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "60 வயது இயக்குனர் 35 வயது நாயகியை மணந்தார்- புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\n60 வயது இயக்குனர் 35 வயது நாயகியை மணந்தார்- புகைப்படம் உள்ளே\n60 வயது இயக்குனர் 35 வயது நாயகியை மணந்தார்- புகைப்படம் உள்ளே\nஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படத்தை இயக்கி வருபவர் வேலு பிரபாகரன். இவர் நடிகை ஷெர்லி என்பவரை பத்திரிக்கையாளர்கள் முன்பு இன்று திருமணம் செய்து கொண்டார்.\nபத்திரிக்கையாளர்கள் முன்பு மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வேலு பிரபாகரனுக்கு 60 வயது, ஷெர்லினுக்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nமிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3139664.html", "date_download": "2019-05-24T13:58:21Z", "digest": "sha1:PCYSZBY477OKDX2AWXDF3YGYRGJ23I4B", "length": 6942, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "திருட்டு வழக்கில் பெண் கைது- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருட்டு வழக்கில் பெண் கைது\nBy DIN | Published on : 25th April 2019 03:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடீ கடை உரிமையாளர் வீட்டில் 4 பவுன் நகை திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.\nதிருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன்(34). டீ கடை உரிமையாளர். இவர், திங்கள்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பூட்டிய வீடு திறக்கப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயா(46) என்பவர் வீட்டிற்குள் இருந்துள்ளார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் தப்பியோட முயன்றவரை மடக்கி பிடித்து பொன்மலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் செந்தில்வேலன் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்ற விஜயா, பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடியதும், அதன் தொடர்ச்சியாக தான் திங்கள்கிழமை வீட்டிற்குள் சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து செந்தில்வேலன் கொடுத்த புகாரின் பேரில் விஜயாவை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபா��க முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/maalaimalar-sports-news/", "date_download": "2019-05-24T12:53:59Z", "digest": "sha1:EL22BZVZ7BKKYY3N32PMOFN75HAVXVFP", "length": 25585, "nlines": 300, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "Maalaimalar Sports News – DindigulDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | விளையாட்டுச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\n2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நான் ரசிகனாக கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். […]\nஇங்கிலாந்து கேப்டனுக்கு காயம்: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா\nஇங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார். […]\nஉலகக்கோப்பையில் விளையாடும் 9 அணி கேப்டன்கள் அடித்த சதத்தைவிட இவருடைய சதம் கூடுதல்\nஉலகக்கோப்பையில் விளையாடும் 9 அணி கேப்டன்கள் அடித்துள்ள சதங்களைவிட இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூடுதலாக ஒரு சதம் அடித்துள்ளார். […]\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு விதித்த புதிய தடை\nஇங்கிலாந்து உலக கோப்பைக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய தடையை விதித்துள்ளது. […]\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nவேறு அணியில் இருந்து ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று 10 அணி கேப்டன்களும் பதில் அளித்துள்��னர். […]\nஇங்கிலாந்தை போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை: நாசர் ஹுசைன்\nஇங்கிலாந்து அணியின் பேட்டிங் போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். […]\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 9 அணி கேப்டன்களுடன் விராட் கோலி சந்திப்பு\nஉலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள மற்ற 9 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சந்தித்து உரையாற்றினார். […]\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் - தெண்டுல்கர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கள் கூறி உள்ளார். […]\nபிரெஞ்சு ஓபன் போட்டி - 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. […]\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் - கெய்ல் சொல்கிறார்\nதன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் கெய்ல் கூறியுள்ளார். […]\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன் அலி\nஆஷஸ் தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் நல்லவிதமாக நடத்தப்படுவார்கள் என நம்புகிறேன் என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார். […]\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது- ஜேம்ஸ் ஆண்டர்சன்\nமை காட், என்னே அவள் அழகு, ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார். […]\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nகொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. […]\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது - தெண்டுல்கர்\nகேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரி���ித்துள்ளார். […]\nஉலக கோப்பைக்காக இங்கிலாந்துக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் - பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, நேற்று நள்ளிரவு இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். வீரர்களின் புகைப்படங்களை இன்று அதிகாலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. […]\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் - அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மாரிமுத்து மறுப்பு\nதோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். […]\nஇந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி\nநாட்டிற்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர்களுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார். […]\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/blog-post_76.html", "date_download": "2019-05-24T13:58:49Z", "digest": "sha1:2UFA7MAFX25JZRJGCLTQMLZ2TWYEBPYG", "length": 4979, "nlines": 46, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஊர்மக்களின் செய்கையால் கர்பிணி ஒருவர் நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்...! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » india » world » ஊர்மக்களின் செய்கையால் கர்பிணி ஒருவர் நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்...\nஊர்மக்களின் செய்கையால் கர்பிணி ஒருவர் நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்...\nஒடிசாவில் ஊர்மக்களால் ஒதுக்கப்பட்ட பெண் காட்டில் குழந்தை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தில் சில பிரச்சினை காரணமாக திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை கிராமத்தார் ஒதுக்கி வைத்துள்ளனர்.\nஇதனிடையே கர்பிணியான திரிலோச்சனின் மனைவி பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். ஆனால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை.\nநீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது நடுவழியில் காட்டுப்பகுதியில் அந்த பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது.\nஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/blog-post_77.html", "date_download": "2019-05-24T12:47:25Z", "digest": "sha1:WVC372QN6ANUDN7NMIPL34SL5F537EPV", "length": 6967, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நீதிபதி இளஞ்செழியனை போட்டுத் தள்ள முற்பட்ட குழுவால் பதற்றம்!! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nHome » srilanka » நீதிபதி இளஞ்செழியனை போட்டுத் தள்ள முற்பட்ட குழுவால் பதற்றம்\nநீதிபதி இளஞ்செழியனை போட்டுத் தள்ள முற்பட்ட குழுவால் பதற்றம்\nவவுனியா - குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் சற்றுமுன்னர் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் (03) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக்கும்பல் அதன் உரிமையாளரை தாக்கியதுடன் பல பொருட்களையும் சேதப்படுத்தப்படுத்தியுள்ளனர்.\nபின்னர் வாள்களுடன் வீதிக்கு வந்த குறித்த குழு வீதியால் செல்பவர்களை மறித்து அவர்களின் கழுத்தில் வாளை வைத்து ��ச்சுறுத்தி கப்பம் கோரியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவாள்வெட்டுக்கு இலக்காகிய வலுவூட்டல் நிலைய உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅங்கு பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கும்போது குறித்த குழு' நீதிபதி இளஞ்செழியனை போடப்போன எங்களுக்கு நீ எம்மாத்திரம்' என கூறி தாக்கியதாக கூறியுள்ளார் .\nவயதில் குறைந்த குறித்த குழுபோன்ற சில குழுக்கள் தொடர்ச்சியாக வவுனியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதுடன் பல குற்றச் செயலிலும் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவவுனியாவிலும் ஆவா குழுவினரின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர் அத்துடன் கடந்த சிலநாட்களாக வவுனியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாண பொலிசின் பாலியல் தொந்தரவு\nசண்டிலிப்பாயில் மாணவி ஒருவர்மீது மோட்டார்சைக்கிள் கொலை முயற்சி.\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த செயல்\nகொக்குவில் பகுதியில் பதுங்கித்திரிந்த 2 முஸ்லீம்களுக்கு நடந்த கதி\nயாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய ஆவா குழு ரவுடிகள். அதிரடியாக கைது\nசற்றுமுன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து. ஒருவர் பலி.\nஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் சிறை.\nயாழ் நகரெங்கும் இனி காலையில் கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் \nமனைவியை ஏமாற்றி விட்டு திருநங்கையுடன் திருமணம். திருநங்கைக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/40000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-24T13:10:06Z", "digest": "sha1:BDK5BD6SDIEYFUJMYEPCB4N6O4NUKWJS", "length": 16601, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "40,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்களின் வீடியோ! வெளியாகிய அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவி��ய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nஇந்திய செய்திகள் 40,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்களின் வீடியோ\n40,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்களின் வீடியோ\nபொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250க்கும் அதிகமான பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர்.\nஇவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியான நிலையில், நேற்றும் மேலும் 4 வீடியோக்கள் வெளியாகின.\nநேற்று வெளியான வீடியோவில் பார் நாகராஜ் பெண்களிடம் அத்துமீறுவ்து பதிவாகி இருந்தது.\nஇந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பாலா என்பவனும் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nபெண்களின் வீடியோவை ரூ.40,000 கொடுத்து ஒருவர் வாங்கி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.\nஅதாவது, பெண்களிடம் அத்துமீறும் வீடியோவை முக்கிய பிரமுகர் ஒருவர் ரூ.40,000 கொடுத்து வாங்கினாராம்.\nசுமார் 40 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை 4 நிமிடங்களாக சுருக்கி, டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வீடியோ வெளியான பின்னர்தான் இந்த வழக்கு மிகவும் வேகமாக கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமனித எச்சங்கள் தொடர்பான ஆய்வறிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பானது\nNext articleமஹிந்தவை எச்சரித்த கூட்டமைப்பு\nஅவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது\nதேர்தல் முடிவுகள் 2019: பலருக்கு அதிர்ச்சி கொ��ுத்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்\nவலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது\nமீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் மோடி\nடிக் டாக் பிரபலத்தை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/10810-virender-sehwag-offers-education-to-martyrs-rsquo-children.html", "date_download": "2019-05-24T13:56:02Z", "digest": "sha1:OVIYSFOAHLBAGOZRFWNRTZFLU336FVLE", "length": 8167, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "`நாம் என்ன செய்தாலும் ஈடு ஆகாது' - உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு கரம் கொடுக்கும் சேவாக்! | Virender Sehwag offers education of Pulwama terror attack martyrs’ children", "raw_content": "\n`நாம் என்ன செய்தாலும் ஈடு ஆகாது' - உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு கரம் கொடுக்கும் சேவாக்\nஇந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தினமாக நேற்று முன்தினம் அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைகொள்ள செய்துள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு உரிய விலையை தீவிரவாதிகள் அனுபவிப்பார்கள் என ஒற்றை குரலாக இந்தியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஉயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு தனி விமானங்களில் கொண்டுசெல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசாங்கள் நிதி உள்ளிட்ட உதவிகளை அறிவித்து வருகின்றன. இதேபோல் மற்றவர்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அனைவரது குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். இந்தநிலையில�� இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து உயிரிழந்த அத்தனை வீரர்களின் புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் எவ்வளவு செய்தாலும் இறந்தவர்களின் தியாகத்துக்கு ஈடு ஆகாது. இருப்பினும் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு நான் நடத்தி வரும் சேவாக் இன்டெர்நேஷ்னல் பள்ளி மூலம் இலவசமாக கல்வி அளிக்க தயாராக இருக்கிறேன்\" எனக் கூறியுள்ளார்.\nஅவரின் அறிவிப்பு வரவேற்புகள் குவிந்துள்ளன. இதேபோல் மற்ற பிரபலங்களுக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை குவிந்துள்ளது.\ntags :Virender Sehwag Pulwama attack வீரேந்திர சேவாக் புல்வாமா தாக்குதல்\nமத்திய அமைச்சர் பதவிக்கு குறி. ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.\nவாக்குப்பதிவு எந்திரங்களில மோசடி செய்து பா.ஜ.க. வென்றுள்ளது\nநேரு, இந்திராவுக்கு பிறகு சாதனை படைத்த மோடி\nமக்களவை தேர்தல் இறுதி நிலவரம் மாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெற்ற வெற்றி\nமொத்தமே 52 இடங்கள் தான்... இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்..\nமக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்... மோடிக்கு வாழ்த்துக்கள்...\nபா.ஜ.க. எப்படி அமோக வெற்றி\nLok Sabha Election Result 2019 LIVE: மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை\nடெல்லி அரியணையில் அமரப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T14:29:14Z", "digest": "sha1:43ZPA4PW7U5UIFK4VELXIIGOGYHHIT4W", "length": 5605, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:காப்பகம் - விக்கிசெய்தி", "raw_content": "\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • சனவரி | மார்ச் | ஏப்ரல் | சூன்\n2007 • பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன்\nஇப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2016, 01:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/franchise-india-events-madurai/", "date_download": "2019-05-24T14:00:18Z", "digest": "sha1:3Z6WQ3JRE3RSLMYVDQ3GJ66UWVQL53U7", "length": 13123, "nlines": 113, "source_domain": "varthagamadurai.com", "title": "மதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு | Varthaga Madurai", "raw_content": "\nமதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு\nமதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு\nஅரசு கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும், இன்று நாட்டில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரான்சைஸ் வியாபாரம் என்று சொல்லப்படும் உரிமையாளர் வணிகம் இன்று பிரபலமான ஒன்று.\nபிரான்சைஸ் தொழிலை பற்றி நாம் ஏற்கனவே கடந்த அத்தியாயங்களில் சொன்னோம். முதல்தலைமுறை மற்றும் ஒரு வேலையில் இருந்து கொண்டே தொழிலை புரிவதில் பிரான்சைஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சைஸ் வியாபாரத்தில் கால் பதிக்க மதுரையில் ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.\nஅந்த முறையில், பிரான்சைஸ் இந்தியா (Franchise India Events) நிறுவனத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 15 ம் தேதி மேல மாசி வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரான்சைஸீக்கான (Franchisee) வாய்ப்புகளை தருகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.\nபிரான்சைஸ் 101 நிகழ்வு (Franchise101 Event) என்று சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பிராண்டுகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பும், பிரான்சைஸீ உரிமையும் தரப்படுகிறது. ஒரு வியாபாரத்தின் உரிமையாளராக நீங்கள் வெறும் 45 நிமிடங்களில் ஆகலாம் என சொல்லும் பிரான்சைஸ் இந்தியா 850 க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் சம்மந்தமான ஆலோசனைகளையும் தருகிறது.\nதொழில்முறை வேலை பார்ப்பவருக்கும், பெண் தொழில்முனைவோருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகழ்வில் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தொழிலுக்கு தேவையான முதலீடு மற்றும் தொழிலை விரிவுப்படுத்த தேவையான விஷயங்களையும் பிரான்சைஸ் இந்தியா சார்பில் அளிக்கப்படும்.\nஉணவு மற்றும் குளிர்பானங்கள், கல்வி, ஆடை மற்றும் அழகு, சில்லரை விற்பனை மற்றும் உடல் நலம் சார்ந்த ஆரோக்கிய துறையில் வாய்ப்புகள் (Business Opportunities) தங்களது சொந்த ஊரில் ஏற்படுத்தி தரப்படும் என பிரான்சைஸ் இந்தியா நிகழ்வு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.\nமதுரையில் நடைபெறும் இந்த வர்த்தக வாய்ப்புகளை (Business in Madurai) பயன்படுத்தி கொள்ள…\nமொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியும், ரூபாய் மதிப்பும் – பொருளாதார போக்கு\nஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-42/", "date_download": "2019-05-24T14:27:46Z", "digest": "sha1:RNYKZ4YC4IGUDENYI73P6A7TMR7NOBCY", "length": 12797, "nlines": 161, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜாவா 42 Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nஜாவா மோட்டார்சைக்கிள் : 90,000 ஜாவா பைக்குகள் விற்பனை செய்ய திட்டம்\nமஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் சார்பில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஜாவா, ஜாவா 42 என இரண்டு புதிய பைக்குகளை வெளியிட்டுள்ளது. ஜாவா பைக்கிற்கு கிடைத்த அமோகமான...\nஆன்லைன் புக்கிங் நிறுத்தம்., ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்ய முடியுமா \nமஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக வெளியான ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா 42 பைக்குகளுக்கு கிடைத்துள்ள அபரிதமான வரவேற்பினால் தற்காலிகமாக ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது. 60, 70 களில்...\nஜாவா பைக் காத்திருப்பு காலம் 6 மாதமாக அதிகரிப்பு\nமிக நீண்ட பாரம்பரியத்தை பெற்ற ஜாவா பைக் , இந்திய சந்தையில் மீண்டும் ஜாவா , ஜாவா ஃபார்ட்டி டூ என இரு மோட்டார்சைக்கிள் வாயிலாக வெளிவந்த நிலையில் இரு பைக்கின் காத்திருப்பு...\nஜாவா பைக்குகளில் டூயல் சேனல் ஏபிஎஸ் ���ருகை விபரம்\nமீண்டும் தனது பாரம்பரியத்தை நிரூபிக்க வெளியாகியுள்ள ஜாவா பைக்குகளில், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் வருகை குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ஜாவா பைக் விலை ரூ. 1.55 லட்சம்...\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n1960, 70 களின் நாயகன் ஜாவா பைக் மீண்டும், இந்திய சந்தையில் மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக, இரு புதிய பைக் மாடல்களை ஜாவா , ஜாவா 42 என்ற பெயரில் அறிமுகம்...\nஜாவா , ஜாவா 42 பைக்குகளின் சிறப்பம்சங்கள் அறிவோம்\n70, 80களில் ஜாவா பைக் என்றால் தனியான ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஜாவா மீண்டும் வெற்றிகரமாக தனது இரண்டு பைக்குகளை ஜாவா, ஜாவா 42 என்ற...\nஇந்தியாவில் ஜாவா பைக்குகள் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரிவின் கீழ் செயல்படுகின்ற ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் கிளாசிக் ரக பாரம்பரியத்தை கொண்ட ஜாவா , ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் பாபர் ஸ்டைல் பெற்ற...\nமாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்\nரூ. 1.70 லட்சத்தில் சுசுகி ஜிக்ஸர் SF 250 விற்பனைக்கு வெளியானது\nக்ரூஸர் ஸ்டைல் சுசுகி இன்ட்ரூடர் 250 விற்பனைக்கு வெளியாகிறதா.\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/ulldayudankalaivirthuanaithukatu/", "date_download": "2019-05-24T14:05:30Z", "digest": "sha1:IMT5HUDYOGZI5PI2WW5HESPXY4RMBSP4", "length": 6189, "nlines": 87, "source_domain": "www.cinewoow.com", "title": "உள்ளாடையுடன் காலை விரித்து அனைத்தயும் காட்டிக்கொடு போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை - புகைப்படம் உள்ளே - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஉள்ளாடையுடன் காலை விரித்து அனைத்தயும் காட்டிக்கொடு போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை – புகைப்படம் உள்ளே\nஉள்ளாடையுடன் காலை விரித்து அனைத்தயும் காட்டிக்கொடு போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை – புகைப்படம் உள்ளே\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் அவர் இப்படத்தில் நடித்திருந்தார்.\nஅட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.\nஜெயிக்கிற குதிர படத்தில் நடித்துள்ள அவர் தற்போது பிகினியில் படுகவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.\nபலமுறை பல ஆண்களுடன் மேலோட்டமாக உல்லாசம் அனுபவித்துள்ளேன் – பிக்பாஸ் ரைசா பகீர்\nஹாட் லுக்கில் சூடேற்றும் ராய் லட்சுமி ரீலோடட் 2.0 செம்ம அப்டேட்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1848615", "date_download": "2019-05-24T14:02:58Z", "digest": "sha1:FXPEUFOYL5P5YRELQJERQLRWRT6ZG7CB", "length": 16870, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய(செப்.,5) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப்பூர்வமாக ...\n16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nவணிக வளாகத்தில் தீ: 17 பேர் பலி\nதமிழக கட்சிகளின் 'ரேங்க் கார்டு' 4\nபிரதமர் பதவியேற்பு விழா: முதல்வர், துணை முதல்வர் ...\nஅட்டர்னி ஜெனரல் பதவிக்காலம�� நீட்டிப்பு\nபின்னடைவு தற்காலிகம்: தமிழிசை 5\nபொள்ளாச்சி சம்பவம்: 5 பேர் மீது சிபிஐ ...\nஇன்றைய(செப்.,5) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.25 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,5) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.72.25 காசுகளாகவும், டீசல் விலை 8 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.49 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,5) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nசட்ட மேலவை தேர்தல்: யோகி இன்று வேட்புமனு தாக்கல்(39)\n'நீட்' தேர்வு விவகாரம்: தமிழிசை 3 கேள்வி(225)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த துரோகம் புளூவேல் விளையாட்டை விட கொடூரமாக உள்ளது\nஒரு ரூபாய்க்கே தய்ய தக்க என குதிக்கும் அரசியல் கட்சிகள் எங்கடா போனீங்க \nபெட்ரோல் மற்றும் டீசல் இன்னும் இன்டர்நேஷனல் விலையை விட குறைவாக உள்ளது .இன்னும் நூற்றி ஐம்பது வரவில்லை .இன்டர்நேஷனல் விலை வந்தவுடன் விலை மேலும் உயராமல் பார்த்துக் கொள்ளப்படும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசட்ட மேலவை தேர்தல்: யோகி இன்று வேட்புமனு தாக்கல்\n'நீட்' தேர்வு விவகாரம்: தமிழிசை 3 கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151633&cat=435", "date_download": "2019-05-24T13:51:44Z", "digest": "sha1:JHQT4GJVHKK643B6SKSHEYNONLJZR44C", "length": 21632, "nlines": 531, "source_domain": "www.dinamalar.com", "title": "எம். ஜி. ஆர் பட டிரைலர் வெளியிட்டு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » எம். ஜி. ஆர் பட டிரைலர் வெளியிட்டு விழா செப்டம்பர் 03,2018 18:50 IST\nசினிமா வீடியோ » எம். ஜி. ஆர் பட டிரைலர் வெளியிட்டு விழா செப்டம்பர் 03,2018 18:50 IST\nஎம். ஜி. ஆர் டிரைலர்\nசீமராஜா பட டிரைலர் வெளியிட்டு விழா\nஎழுமின் இசை வெளியிட்டு விழா\n60 வயது மாநிறம் டிரைலர்\nகாரைக்கால் அம்மையார் அவதார விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை ��ூர்த்தி செய்யவும் .\nதிமுகவின் வெற்றி ஒரு மாயை : ராஜன்செல்லப்பா\nபாஜ தலைவர்களால் வெற்றி: மோடி பெருமிதம்\nவேண்டுதல் நிறைவேற்ற அவகாசம் கேட்ட கார்த்திசிதம்பரம்\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nதேர்தலில் நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்.,\nவீணாய் போன அமமுக : வெற்றி பறிபோன அதிமுக\n'ஏழரை லட்சம்' ஓட்டு வாங்கிய நம்பர் ஒன் எம்.பி\nமின்னல் தாக்கியதில் தந்தை பலி; மகன் படுகாயம்\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி\n17 மாநிலங்களில் காங்கிரசுக்கு முட்டை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதிமுகவின் வெற்றி ஒரு மாயை : ராஜன்செல்லப்பா\nபாஜ தலைவர்களால் வெற்றி: மோடி பெருமிதம்\nவேண்டுதல் நிறைவேற்ற அவகாசம் கேட்ட கார்த்திசிதம்பரம்\nதேர்தலில் நல்ல தீர்ப்பு: ஓ.பி.எஸ்.,\nமின்னல் தாக்கியதில் தந்தை பலி; மகன் படுகாயம்\nஆரஞ்ச், நாவல் சாக்லெட் சுவையில் கொய்யா கண்டுபிடிப்பு\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nநாட்டுக்கு நன்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Narendra Modi | BJP Celebration\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nகருப்பையா சுவாமிக்கு குடமுழுக்கு விழா\nநட்புனா என்னானு தெரியுமா பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/08225025/Delhi-CBI-to-deal-with-corruption-watchdog-Director.vpf", "date_download": "2019-05-24T13:36:33Z", "digest": "sha1:JUM2CBXWYF3JSYPCYXNC3NI3VN544LJI", "length": 11821, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi: CBI to deal with corruption watchdog Director Meeting || டெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு + \"||\" + Delhi: CBI to deal with corruption watchdog Director Meeting\nடெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு\nடெல்லியில் உள்ள ஊழல் கண்காணிப்பு அதிகாரியை, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா இன்று சந்தித்தார்.\nமத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் அவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.\nஇந்த ஊழல் புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்தார். அப்போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். மேலும் ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் சரத் குமார் மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.\nஇந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல அஸ்தானாவும் மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனரை சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.\n1. மீண்டும் இந்தியா வென்றுவிட்டது, வெல்க பாரதம் -பிரதமர் மோடி\nவலிமையான ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n2. டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை\nடெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.\n3. டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.\n4. டெல்லியில் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை\nடெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\n5. டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கிறார்\nடெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்திக்கிறார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மம்தா பானர்ஜியின் கோட்டையை தகர்த்தது பா.ஜனதா...\n2. மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்\n3. டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n4. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’\n5. குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63003", "date_download": "2019-05-24T13:26:46Z", "digest": "sha1:K2SEWXM3MU2BHVBXB2ZNOVZ3NEUNKB4R", "length": 13739, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிம்மதரிசனம்", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஒரு உபன்யாஸத்திலே முக்கூர் சொன்னார். ந்ருஸிம்ஹ வழிபாடு எதற்கு என்று பலபேர் கேட்பார்கள். ஒரு கூட்டத்திலே சின்னப்பையன் ஒருவன் நிற்கிறான். அப்போது பயங்கரமாக ஏதாவது ஒன்று நடந்தால் அவன் என்ன செய்வான் என்று அங்கே இருக்கிற மிக வலிமையான ஒரு பெரியவரை தேடித்தான் ஓடுவான். அதைப்போலத்தான் நாம் பயப்படும்போது ந்ருஸிம்ஹத்தை தேடி ஓடுகிறோம்\nஅன்றுமுதல் நான் ந்ருஸிம்ஹ உபாசகன்.மனுஷன் பயம் உடையவன். இந்த உலகத்திலே இருக்கிற மிகப்பெரிய பயங்கள் பலது உண்டு. மரணபயம் முதலில். நாம் இல்லாமலாகிவிடுவோம் என்கிற பயம். அடுத்தது அநீதியைக் கண்டுபயம். நமக்கு அநீதி நடக்கும் நம்மாலே ஒன்னும் செய்யமுடியாது என்ற பயம்\nஅதைப்போல பெரிய பயம் என்பது நாமே பயப்படுவது. அதாவது நம்முடைய காமத்தை நாம் பயப்படுவது. நம்முடைய ஆசையால் நாமே பாவம்செய்துவிடுவோமா என்ற பயம். அதுவும் பெரிய பயம்தான். அதுக்கும்கூட நமக்கு காவல் தேவைப்படுகிறது\nஅதாவது நமக்கு போலீஸ்காவல் தேவை. தகப்பனின் காவலும் தேவை. ரெண்டுகாவலாகவும் இருப்பது தெய்வம். அது ந்ருஸிம்ஹ முகம் எனக்கு. அதை நான் பிடித்துக்கொண்டதற்குப் பின்னாடி எனக்கு பயமே கிடையாது. பயத்திலே இருந்து விடுபட்டுவிட்டேன்\nஓம் நமோ நாரசிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரினே\nவஜ்ர தேகாய வஜ்ராய நமோ வஜ்ரா நகாய ச \nஎன்கிற ந்ருஸிம்ஹ மந்திரம் வெளிப்பயங்களிலே இருந்து காக்கும்.\nந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்\nஎன்கிற ந்ருஸிம்ஹ மந்திரம் நம்மைப்பற்றிய பயங்களை அழிக்கும். என் ஆப்தமந்திரமாக இவை உள்ளன.\nநீலம் வாசித்துவந்தபோது பல இடங்களிலே ஜராதரனும் உக்ர்ரூபியுமான ந்ருஸிம்ஹமாக நான் கிருஷ்ணனைப் பார்த்தேன். அக்ரூரர் கண்ணனைப்பார்க்கும் இடமே ந்ருஸிம்ஹ தர்ஸனம்தான். யானையை பிளந்து ரத்தத்திலே ஆடி போவதும் சரி. கம்சனின் நெஞ்சு பிளப்பதும் சரி, அந்த ரத்தத்துடன் தேவஹிக்கும் வஸுதேவனுக்கும் க்ருபை புரிவதும்சரி ந்ருஸிம்ஹ லீலை என்றுதான் தோன்றியது.\nகடைசியில் ரத்த்தத்தால் மதுராவை கழுவுவேன் என்று எழுந்து நிற்கும் இடம் விஸ்வரூபம் போல இருந்தது. கைகூப்பி வணங்கினேன். இதற்குமேல் என்ன சொல்வது\nகிருஷ்ணனின் அன்பு நிறைந்த விஸ்வரூபத்தை ராதை கண்டாள். அறச்சீற்றம் நிறைந்த விஸ்வரூபத்தை கம்ஸனும் வஸுதேவனும் அக்ரூரரும் கண்டார்கள். இரண்டும் ஒன்றே என்று சொல்லி அந்த விஸ்வரூபம் எடுத்த சாதாரணமனிதனையும் காட்டி நீலம் முடிந்தது. கைக்குழந்தையாக ஆரம்பித்து அந்த விஸ்வரூபம் வரை எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் இயல்பாக ஓடிச் சென்று முடிந்தது நீலம். உங்கள் எழுத்திலே ஒரு மகுடம்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nநமது கலை நமது இலக்கியம்\nTags: சிம்மதரிசனம், நரசிம்மம், நீலம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஆழமற்ற நதி - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 71\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/album/album/160-19-sandakozhi-2-music-albums-release-photos.html", "date_download": "2019-05-24T13:27:49Z", "digest": "sha1:RKC7SE6AZ6JCKF6Q6MYH3RPU42YZMWYN", "length": 3251, "nlines": 87, "source_domain": "www.kamadenu.in", "title": "Album - சண்டக்கோழி 2- இசை வெளியீட்டு விழா! -படங்கள் : எல்.சீனிவாசன் | Sandakozhi-2 music albums release photos", "raw_content": "\nசண்டக்கோழி 2- இசை வெளியீட்டு விழா\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/15230626/1035534/Kamal-Haasan-speech-about-Godse.vpf", "date_download": "2019-05-24T13:45:09Z", "digest": "sha1:WWLLUXW7UHCKZ5J5B4J34TPGV5SESGHO", "length": 10633, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்\nகோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின் போது கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து தமது தேர்தல் பிரசாரத்தை 2 நாட்கள் நிறுத்தி வைத்த கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலுவை ஆதரித்து தோப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று கூறினார். தாம் வன்முறையை தூண்டுவதாக கூறுவது மனதை காயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவமானங்களை கண்டு கவலைப்படவில்லை என்று கூறிய அவர், தாம் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றார். இந்துக்களை புண்படுத்தினால் தமது வீட்டில் உள்ளவர்களே கோபிப்பார்கள் என்று கூறிய கமல்ஹாசன், தமது பேச்சு முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் சிறப்பாக இருக்கும்\nபின்னர் மேல அனுப்பானடியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார். தமது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்ய போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nமதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரை��ில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-05-24T14:33:10Z", "digest": "sha1:H6U4Q6OIRVFFPFYWWZAH4DZ2EBJXXK6W", "length": 15545, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "திருமண நிகழ்விற்கு சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nஇலங்கை செய்திகள் திருமண நிகழ்விற்கு சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nதிருமண நிகழ்விற்கு சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஊறுகஸ்மங்ஹந்திய பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்றிரவு திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.\nகுறித்த சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஹக்குறு சுமணசிறி (62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇன்றையதினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் ஊறுகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம்\nNext articleசந்தனம் – குங்குமம் வைப்பது ஏன் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இதோ\nகொழ��ம்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nகொச்சிக்கடையில் 05 மாடி கட்டடத்திற்கு மர்ம நபர்கள் செய்த காரியம்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20206106", "date_download": "2019-05-24T12:49:01Z", "digest": "sha1:DUOLRMTDXJEDKJOEELAYVSTMQTRLK6RX", "length": 40507, "nlines": 781, "source_domain": "old.thinnai.com", "title": "கல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும் | திண்ணை", "raw_content": "\nகல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்\nகல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்\nஇந்திய அரசாங்கத்தின் ராணுவச் செலவு மிக அதிகமாக இருக்கிறது அதனைக் குறைக்க வேண்டும் என்று இந்து பத்திரிக்கையில் (வேறெதில் வரும் \nபாகிஸ்தான் தன் மொத்த ஜிடிபி (GDP) யில் 2.8 சதவீதத்தை ராணுவத்துக்காகச் செலவழிக்கிறது. இந்தியா 2.5 சதவீதம் செலவழிக்கிறது. எனவே இந்தியாவும் அதிகமாகச் செலவழிக்கவேண்டும் என்று பரவலாக வந்திருக்கும் கோரிக்கையை இது விமர்சிக்கிறது. இந்தியா 65000 கோடி ரூபாய்களை ராணுவத்துக்காக செலவழிக்கிறது என்றும், வறுமையை ஒழிக்க திட்டங்களுக்கு செலவிடாமல் இப்படி பணத்தை ராணுவத்தில் கொட்டுவது சரியல்ல என்றும் எழுதுகிறார் கட்டுரையாளர்.\nஅது உண்மைதான். பிரச்னை பாகிஸ்தான் அல்ல என்று புரிந்துகொண்டால் கட்டுரையாளருக்கும் நல்லது படிப்பவர்களுக்கும் நல்லது. பிரச்னை சீனா.\nசென்ற வருடத்திலிருந்து இந்த வருடம் இந்தியா 7.9 சதவீதம் பாதுகாப்பு செலவு அதிகரித்துள்ளது. அதாவது 13.3 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாகப் பார்த்தால், இது 2.5 சதவீதம். ஆனால் பாகிஸ்தானின��� செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.8 சதவீதம். சீனாவின் செலவு 3 சதவீதம். அதாவது இந்தியா தான் ராணுவத்திற்கு மிகக் குறைவான சதவீதம் செலவு செய்கிறது. இந்தியாவின் ராணுவச்செலவு அதிகரித்ததன் அளவு 10 சதவீதம் என்று எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். சில செலவினங்களை ராணுவச்செலவில் சேர்க்காமல் இருக்கிறது என்பது ‘இந்து ‘வின் வாதம். அதே வருடத்தில் (2001-ல்) சீனாவின் ராணுவச்செலவு அதிகரித்ததன் அளவு 18 சதவீதம். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 35 சதவீதம் ராணுவச் செலவு சீனாவிற்கு அதிகரித்துள்ளது. இந்தச் செலவினத்தில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிக்காகச் செய்யும் செலவும் சேர்ந்தது.\nஆனால் சீனாவில் எவ்வளவுக்கு ராணுவத்துக்குச் செலவு செய்கிறார்கள் என்ற விமர்சனக் கட்டுரையை பீஜிங்கில் எழுத்துக்கோர்க்கப்பட்ட இந்துப்பத்திரிக்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன சீனா பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை 17 பில்லியன் டாலர்கள். சீனா அடுக்கி வைத்திருக்கும் அத்தனை அணுகுண்டு ஏவுகணைகளும் நிரந்தரமாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் குறிவைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த காரணத்தினாலேதான், ஜப்பானும், அமெரிக்காவும், சீனா சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்றன. (ஆமாம்.. உண்மைதான். என்பிலதனை வெயில் காயும்)\nஅத்வானி சொன்னது சரிதான். அமார்த்யா சென், ராணுவத்தை விட்டுவிட்டு, கல்விக்கு நிறையச் செலவு செய்யவேண்டும் என்று சொல்வது சரியல்ல. கல்விக்கு நிறையச் செய்யவேண்டும்தான். ஆனால், ராணுவம் இல்லையேல் எத்தனை கல்வியிருந்தும் பிரயோசனமில்லை.அமார்த்ய சென்னின் நோக்கம் அப்பழுக்கற்றது என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால், ஒரு கை தட்டி ஓசை எழும்பாது. ராணுவச் செலவுக் குறைப்பு என்பது தன்னிச்சையாக இந்தியா மட்டும் மேற்கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது மட்டுமல்ல, மிக அபாயகரமான ஒரு யோசனை. வலிமையில்லாத ராணுவம் இருந்தால், பாகிஸ்தான் இன்றைக்கு ‘சரி என் தீவிரவாதிகளை நிறுத்திக்கொள்கிறேன் ‘ என்று சொல்லாது. உலகத்தின் நம்பர் ஒன் ராணுவமாக இந்தியா இருந்தால், அமெரிக்கா இந்தியாவுக்கு வந்து அறிவுரை சொல்லாது. அமெரிக்கா இன்று வலுப்பெற்று விளங்குவதன் காரணமும், சோவியத் யூனியன் அமெரிக்காவிற்கு நிகராக முன்பு விளங���கியதன் காரணமும் ராணுவ வலிமையே. ஆனால் ராணுவ வலிமை மட்டுமே போதாது, ஒரு ஜனநாயக மரபும் கூட ஒரு வலிமையான நாட்டுக்கு முக்கியம் என்பதை சோவியத் யூனியன் வீழ்ச்சி காட்டுகிறது.\nஅணுகுண்டு போடுவேன் என்று அடிக்கடி பாகிஸ்தான் சொன்னதால், கோபம் கொண்ட ஒரு ஜப்பானிய அமைச்சர், ஜப்பான் தன்னுடைய அணுகுண்டு எதிர்ப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பேசினார். உடனே சீனா குய்யோ முய்யோ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஜப்பான் அரசாங்கத்தையே பின்வாங்க வைத்திருக்கிறது. (ஜப்பான் அணுகுண்டு தயாரிப்பில்லாத நாடு என்றாலும் , அமெரிக்கா தன் ராணுவக்குடையின் கீழ் – அணுகுண்டு பாதுகாப்பு உட்பட- வைத்திருக்கும் நாடுகளில் ஜப்பான் ஒன்று.) சீனாவின் அப்படிப்பட்ட அடாவடித்தனம் தான் மற்ற மேல் நாடுகளைப் பயமுறுத்தியிருக்கிறது. சீனாவை ‘நல்வழிப்படுத்த அதில் முதலீடு செய்கிறேன் ‘ என்ற பெயரில், மேல் நாடுகள் சீனாவுக்கு பணம் கொடுக்க காரணம் ஆகிறது. அந்தப்பணம் கொஞ்சம் ஏழைகளுக்கும் கல்விக்காகச் செல்கிறது.\nராணுவச் செலவு என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு, பிற முக்கியமான துறைகளிலிருந்து செலவினத்தைத் திசை திருப்புகிறது என்பது உண்மைதான். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா எப்படிப்பட்ட அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது பாகிஸ்தான் இந்தியாவின் மீது மதரீதியாகவும், மற்ற விதங்களிலும் பகைமை கொண்டுள்ளது. சீனா ஏற்கனவே போர்முனையில் இந்தியாவைச் சந்தித்திருக்கிறது.\n1999- கணக்குப் படியே சீனா மொத்தம் 400 அணுகுண்டுகளை வைத்திருந்தது. இவற்றில் 20 கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடியவை. அதாவது, சீனாவிலிருந்து அமெரிக்கா , ஐரோப்பா செல்லக் கூடியவை. 230 குண்டுகள் விமானம், ஏவுகணை ஆகியற்றில் பொருத்தப்படத் தக்கவை.\nஐரோப்பிய நாடுகள் நேட்டோ போன்ற ஒரு அமைப்பில் ஒன்றுபட்டு தம்முடைய ராணுவச் செலவைக் குறைக்கும் வழியில் ஒப்பந்தம் இட்டிருக்கின்றன. அப்படியொரு ஒப்பந்தம் ஏற்படுத்தும் அளவு சுமுகமான உறவு கொள்ளும் நிலையில் பாகிஸ்தானும், சீனாவும் இல்லை. ராணுவச்செலவை இந்தியா குறைக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானின் ராணுவ அரசு இந்தியாவுடன் சமாதான வழியில் ஈடு பாடு காட்ட வேண்டியிருக்கும். அதற்கு பாகிஸ்தான் ராணுவத்தலைமை தயாரில்லை. அது மட்டுமல்லாமல் மேநாட��டு அரசுகளும் இங்கு சண்டை அல்லது சண்டை மாதிரி ஒரு நிலவரம் நிலவுவதையே விரும்புகின்றன.\nகட்டுரையாளர் விமர்சிக்க வேண்டியது ராணுவத்தையும் கல்வியையும் எதிர் எதிர் முனையில் வைத்து அல்ல. ராணுவச்செலவைக் குறைப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவானால் தான் ராணுவச்செலவைக் குறைப்பதென்பது முடியும். ராணுவச்செலவை குறைத்தால் உடனே கல்விக்கு செலவழிக்கலாம் என்பது பகல் கனவே. இந்தியா என்ற நாடு பல முனைகளிலும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் ராணுவத்தை பலவீனப்படுத்துவது என்பது , காஷ்மீர் மக்களை பாகிஸ்தானுக்கு தாரை வார்ப்பதாகும்.\nஏழை நாடுகளின் உண்மையான எதிரிகள் இப்படி தளவாட வியாபாரத்திற்காக , சிக்கல்களை உருவாக்கி ஒரு நாட்டினை இன்னொரு நாட்டிற்கெதிராகக் கிளப்பிவிடும் மேல் நாடுகளே. இதை இந்த ஏழை நாடுகள் உணரும் வரையில் விமோசனம் இல்லை.\nஅமெரிக்காவும் சீனாவும் எதிர்பார்ப்பது போல, இந்தியாவில் வலிமையற்ற ராணுவம் இருக்க வேண்டும் , தொடர்ந்து இப்படி சீனாவும் பாகிஸ்தானும் வலுப்பெற வேண்டும் என்றுதானே இந்துப் பத்திரிக்கை எழுதும் \nஅடையாள அரசியல் நெருக்கடிகள் – பாலஸ்தீனில் தொடங்கி . . . . .\nஇந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)\nபார்வை – கிராமிய அழகியல் மனநிலை\nஅரிதார புருஷர்களின் அவதார மோகம்\nகல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nஅறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)\nஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nகாற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தை முத்தமிட்டால் வரை\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nவாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nPrevious:மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nதிண்ணை லாப ந���க்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅடையாள அரசியல் நெருக்கடிகள் – பாலஸ்தீனில் தொடங்கி . . . . .\nஇந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)\nபார்வை – கிராமிய அழகியல் மனநிலை\nஅரிதார புருஷர்களின் அவதார மோகம்\nகல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nஅறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)\nஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nகாற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தை முத்தமிட்டால் வரை\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nவாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_8609.html", "date_download": "2019-05-24T13:01:50Z", "digest": "sha1:3333NDZDK7U3JGOKPJ3C57KAEL36WDWV", "length": 5928, "nlines": 90, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: அங்கிகாரம்", "raw_content": "\nதிங்கள், 10 மார்ச், 2014\nஒவ்வொரு மனிதனும் (மனுசியும்)அவன்(ள்) விரும்பும் அவன் (ள்)சூழ்நிலை அனுமதிக்கும் தூரத்துக்கு பயணிக்கிறாங்க....ஒவ்வொருவரின் செயலும் அங்கீகாரம் நோக்கியே நகர்கிறது....ஒருவரின் முயற்சிக்கு எந���த அங்கீகாரமும் இல்லை எனில் அது விழலுக்கு இறைத்த நீர்தான்...ஆனா அதில் புல்கள் கூட பிழைத்து கொள்ளும்...\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 4:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2019/01/11/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-24T13:06:10Z", "digest": "sha1:6KPD4BI7IGMAA7QIYSGDI5UPTEPVLGO4", "length": 21632, "nlines": 117, "source_domain": "www.sarhoon.com", "title": "உயர்தர கலைப்பிரிவு :தெரிந்தே வீணடிக்கப்படும் வாய்ப்புக்கள் - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nஉயர்தர கலைப்பிரிவு :தெரிந்தே வீணடிக்கப்படும் வாய்ப்புக்கள்\nஅனைவருக்கும் அவலாகிப் போன முடிவுகளில் வாய்க்கு ருசியாக இருப்பதென்னவோ பௌதீக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவுகள் மட்டும்தான். மற்றத் துறைகள் சீந்துவாரில்லாமல் போய்விட்டது கல்வி முன்னேற்றம் என்பது தெரிவாகும் நான்கைந்து வைத்திய மற்றும் பொறியியல் துறை மாத்திரமே தங்கியுள்ளதென்பது நீண்டகாலத்திற்கும் நாம் நம்பிக் கொண்டும் நம்பவைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்து\n) சமூகம் கூட அதைத்தான் நம்பச் சொல்லி நம்மைப் பணிக்கின்றது. சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகள் கிடைத்தால் விஞ்ஞானம் இல்லை என்றால் கலையோ வணிகமோ இல்லை என்றால் கலையோ வணிகமோ இதிலிருந்து ஆரம்பிக்கும் இக்கற்பிதங்கள் உயர்தரப் பெறுபேறு வரை தொடர்கின்ற நிலைதான் இப்போதுள்ளது.\n அதுவும் இந்த தொழில்நுட்பப் பிரிவின் வருகையின் பின்னர் இன்னும் நலிவடைந்து வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் போலாகிவிட்டது உயர்தரம் கற்க வேண்டும் என்ற காரணத்திற்காக, வேறு செய்ய வழியில்லை என்பதற்காக கலைப் பிரிவு இன்று பாவிக்கப்படுகின்றது. அதிலும் ஆண்கள் இன்று அதை சீண்டுவதில்லை “தொண்ணூறே நாட்களில் ஆங்கிலம் பழக” வகையறா கற்கைநெறிகள் இருக்க ஏன் இரு வருடங்களுக்கு மல்லுக்கட்ட வேண்டும் என்ற உயரிய( “தொண்ணூறே நாட்களில் ஆங்கிலம் பழக” வகையறா கற்கைநெறிகள் இருக்க ஏன் இரு வருடங்களுக்கு மல்லுக்கட்ட வேண்டும் என்ற உயரிய() சிந்தனை கலை என்றால் பெண்களுக்கு என்றே ஆகிப் போனது.\nநமது பிரதேசங்களில் கலைப் பிரிவினை விரும்பி தேர்ந்தெடுத்த யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே அதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை\nஅதில் மிக முக்கியமானது இன்னும் நமது பிரதேசத்தில் உயர்தரக் கலைப்பிரிவிற்கான பாடங்கள் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. ஆசிரியர் சமூகம் தொடங்கி பாடசாலை தொடர்பான அனைத்து தரப்பினரும் இதில் அசிரத்தையுடனே உள்ளனர். சுற்றிச் சுற்றி அதே இஸ்லாமும், இஸ்லாமிய நாகரீகமும், தமிழும், அரசியலும் என நான்கோ ஐந்தோ பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கும் பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். Z Score முறைமை மூலமான பல்கலைக் கழகத் தெரிவு ஒரு புறமிருக்க, அரசாங்கத்தினால், புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு கற்கை நெறிகளுக்கான ஆளணிகளை பெறுவதற்கும் ஏதுவான ஒரே துறை – கலைத் துறையே உண்மையில் ஏனைய துறைகளை விட பரந்தளவில் பல்கலைக்கழக நுழைவுக்கு பரந்து பட்ட வாய்ப்பினை கலைத்துறை அளிக்கின்றது. அதிலும் சில விஷேடமான கற்கை நெறிகள் வேண்டி நிற்கும் ஆளணிகளின் தேவை மிக அபரிதமானது.\nஆனால், நம் பிரதேசங்களில் கலைத்துறையில் கற்கும் மாணவர்களால், அவற்றைத் தெரிவு செய்ய முடியாது காரணம் – பாடத் தேர்வு\nஇலங்கையின் உயர்தர���் பிரிவுகளில் அதிகப் பாடத் தேர்வினைக் கொண்ட பிரிவு எதுவென்றால் அது கலைப்பிரிவு மட்டுமே மொத்தம் 25 பாடங்கள் உள்ளன மொத்தம் 25 பாடங்கள் உள்ளன நம்ப முடிகின்றதா\nஎன நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளனர்.\nவரலாறு ( இலங்கை இந்திய வரலாறு அல்லது ஐரோப்பிய வரலாறு அல்லது உலக வரலாறு )\nகணக்கீடு அல்லது வியாபாரப் புள்ளிவிபரவியல்\nகீழுள்ள தொழில்நுட்ப பாடங்களிலிருந்து ஒரு பாடம்\nமின், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்\nஆகிய 11 பாடங்கள் உள்ளன.\nநடனம் ( இலங்கை / இந்திய )\nசங்கீதம் ( கர்நாடக / மேற்கத்தைய )\nநாடகமும் அரங்கியலும் ( தமிழ் / சிங்கள / ஆங்கில )\nஆகிய பாடங்கள் அழகியல் பிரிவில் உள்ளன.\nஅதேபோல, சமயமும் நாகரீகமும் பிரிவில்,\nகிரேக்க மற்றும் ரோம நாகரீகங்கள்\nபோன்ற பாடங்கள் காணப்படுகின்றன. இப்பிரிவில் – சமயம் மற்றும் நாகரீகம் இணைந்த வகையில் பாடங்களை தேர்வு செய்ய முடியாது என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nமொழி பாடங்களாக கீழ்வரும் பிரிவுகளை கல்வியமைச்சு முன்வைக்கின்றது,\nதேசிய மொழிகள் :- தமிழ், சிங்களம், ஆங்கிலம்\nசாத்திரிய மொழிகள் : – அரபு, பாளி, சமஸ்கிருதம்\nவெளிநாட்டு மொழிகள் : – சீனமொழி, பிரெஞ்சு, ஜேர்மன், ஹிந்தி, மலாய், ரசியன், ஜப்பானிய மொழி\nமொழிப்பாடங்களைப் பொறுத்த வரையில் மூன்று வெவ்வேறு மொழிகளினை பாடங்களாக எடுத்துக் கற்க முடியும்.\nஇவ்வாறு கலைத்துறையானது பரந்துபட்ட பாடத்தேர்வுகளை மாணவர்களுக்கு முன்வைக்கின்றது. இதன்மூலம் பல்கலைக்கழக நுழைவுக்கான பல்வேறு வாய்ப்புக்களை வேறுபட்ட பல துறைகளில் வழங்கவும் கலைப்பிரிவானது உதவுகின்றது.\nகலைப்பிரிவு மாணவர்கள் தங்களின் பாடத்தேர்வுக்கு அமைவாக கீழ்வரும் 19 கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வெண்ணிக்கை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.\n01. பட்டினமும் நாடும் திட்டமிடல் (Town & Country Planning) – B.Sc\n04. நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் – B.Des Hons\n07. முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் – B.Sc\n08. கணக்கிடலும் முகாமைத்துவமும் – B.Sc\n09. தொழில்முயற்சியும் முகாமைத்துவமும் – BBM\n10. கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் – BIIT\n11. விருந்தோம்பல், சுற்றுலா மற்றும நிகழ்ச்சி முகாமை – BBM\n13. விளையாட்டு விஞ்ஞானமும் முக��மைத்துவமும் – B.Sc\n14. பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானம் – B.Sc\n16. மொழிபெயர்ப்புக் கற்கைகள் – B.A\n17. திரைப்படம், தொலைக்காட்சி கற்கைகள் – B.A\n18. செயற்திட்ட முகாமைத்துவம் (Project Managment) – BBM\nபாடசாலைச் சமூகம் செய்ய வேண்டியது\nகலைப்பிரிவில் இவ்வறான பாடத்தேர்வுகள் உள்ளது தொடர்பான விழிப்புணர்வினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. அதோடு, புதிய பாடங்களை அறிம்கப்படுத்துவதற்கான ஆசிரிய வளங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், மாணவர்களுக்கு கலைப்பிரிவின் மீதான நம்பிக்கையினை கட்டி எழுப்பலாம்.\nகட்டடக்கலை போன்ற பட்டப்படிப்புகளுக்கு அமைவான பாடங்களினை தேர்வு செய்வதில் மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் கலைப்பிரிவு தொடர்பான தப்பான எண்ணப்பதிவினை மாணவர்களிடமிருந்து மாற்ற முடியும்.\nகலைப்பிரிவில் கணக்கியல் , கணிதம் புள்ளிவிபரவியல் போன்ற பாடங்களும் தேர்வாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அதன்படி, மேலதிக ஆசிரியர்கள் இல்லாமல், இது போன்ற பாடங்களை ஆரம்பிக்க பாடசாலை நிருவாகம் முன்வர வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடர்பான ஈர்ப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.\nபொதுவாக, கலைப்பிரிவில் கற்கும் மாணவர்கள் தோற்றுகின்ற பாடங்களுக்க்கான Z-Score மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் கீழிறங்க வாய்ப்புகள் உள்ளன. அதுவே சமயம் மற்றும் மொழிப்பாடங்களுக்கு ஏற்படுகின்ற நிலையுமாகும். இதைத்தவிர்த்து Z-Score அதிகமுள்ள பாடங்களான சமூக விஞ்ஞானப்பாடங்களை – அதிக பட்டப்படிப்பு தேர்வுகளை மேற்கொள்ளக் கூடிய பாடச் சேர்மானங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது பாடசாலைச் சமூகத்தின் கடமையாகும்.\nஇன்றைய வர்த்தக உலகில், தொடர்பாடலுக்கான அவசியம் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதன்படி, வெளிநாட்டு மொழிகளை கற்க எமது மாணவர்களை இக்கலைப்பிரிவின் மூலம் ஊக்கப்படுத்தலாம். வெளிநாட்டு மொழி என்றால், ஆங்கிலம் மட்டுமே என்ற எண்ணத்தினை மாற்றி, சீன , பிரேஞ்சு மொழிகளை கற்பதற்கான விழிப்புணர்வுகளையும் மாணவர் மத்தியில் உண்டாக்கலாம்.\nகலைப்பிரிவு தொடர்பான தப்பபிப்பிராயங்களும் பிழையான கற்பிதங்களும் நம்மால் உண்டாக்கப்பட்டதே அன்றி வேறு யாராலு���் அல்ல. அதைக்கழைய வேண்டிய பொறுப்பு பாடசாலைச் சமூகமான நம்மிடம் உள்ளது.\nமேற்குறிப்பிட்ட பாடங்கள் இலங்கையில் உள்ள பாடசாலைகளில்தான் கற்பிக்கப்படுகின்றன. அனைத்துப் பாடங்களையும் ஒரு பாடசாலையில் கற்பிப்பதற்கான சாத்தியங்கள் மிக அரிது எனினும், குறிப்பிட்டளவான பாடங்களை அறிமுகப்படுத்த முடியும் அதுவும் இருக்கின்ற ஆசிரியர்களைக் கொண்டே ஆரம்பிக்கலாம். இது தொடர்பில் பாடசாலை நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.\nகலைப்பிரிவில் பிரபல பாடசாலைகள் எவ்வாறான பாடங்களை அளிக்கின்றன எனத் தேடிய போது, விசாகா மகளிர் கல்லூரி – 18 பாடங்களை ( வணிகக் கல்வி உட்பட ) வழங்குகின்றது. அதில் பிரெஞ்ச், ஜப்பானிய மொழி போன்றனவும் அடங்குகின்றன.\nஇவ்வாறுதான் ஏனைய பாடசாலைகளும் வழங்கும் என நம்பலாம்.\nநமது எதிர்காலச் சந்ததியினருக்கு இது போன்ற வாய்ப்புக்களை தெரிந்தும் வழங்காமலிருப்பது நாம் அவர்களுக்கு செய்கின்ற துரோகமாகும். எனவே பாடசாலைச் சமூகம் இது தொடர்பில் கரிசனை செலுத்துவது காலத்தின் கட்டாயம்\nகற்ற சமூகமே விழித்துக் கொள்\nCIMA – ஒரு கொடுங்கனவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101760.html", "date_download": "2019-05-24T14:09:41Z", "digest": "sha1:Z2LL2QAV6RRKVX2OJBZY7ZSQRFJZW45G", "length": 17101, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது: ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் மோடி ஆசி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஅனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது: ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 இந்தியா\nஆல்வார் : ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு நாளை 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில் அம்மாநிலங்களில் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.\nராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் கார் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சியில் அமர வேண்டும் என்ற பேராசையால் அப்போதைய காங் கிரஸ் தலைவர்கள் பல்வேறு தவறுகளை செய்தனர் என்று மோடி பேசினார்.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலக்கேரா நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். இதன்படி வேலைவாய்ப்பு வழங் கப்பட்டிருந்தால், ஆல்வார் நகரில் 4 இளைஞர்கள் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.\nபிரதமர் மோடி, தான் பேசும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழங்கி பேச்சை தொடங்குகிறார். ஆனால் அவர், அனில் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுகிறார். எனவே, அவர் இனிமேல் அனில் அம்பானிக்கு ஜே, நீரவ் மோடிக்கு ஜே, லலித்மோடிக்கு ஜே எனக் கூறி பேச்சை தொடங்க வேண்டும் என்று கூறினார்.\nஇதே போல், தெலுங்கானாவில் ராஷ்டிர சமீதி கட்சித் தலைவரும் முதல்வருமான கே.சந்திர சேகரராவ், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nராஜஸ்தான்-தெலுங்கானா தேர்தல் Rajasthan-Telangana elections\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. சாதனை மகுடத்தில் பிரதமர் மோடி\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு: பொறுப்பு என்னுடையது: சீதாராம் எச்சூரி ஒப்புதல்\nசுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு\nமதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nவெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nமோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி\nபோராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் ஏவுகணை சோதனை வெற்றி\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் நடுங்குகிறார்கள் - சொல்கிறார் கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்திடம் உள்ள பேட்டிங் பலம் இந்தியாவிடம் இல்லை: நாஸர் ஹூசைன்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nபா.ஜ.க. வெற்றி எதிரொலி சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nதென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு\nகேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு ...\nவிமான விபத்தில் கணவர் பலி: இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nபாரீஸ், போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க ...\nபிரெஞ்சு ஓபன் போட்டி: 12-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் ரபெல் நடால்\nபாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் ...\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை\nமும்பை: விராட் கோலி மட்டும் சரியாக விளையாடினால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் ...\nஇலங்கை தாக்குதல் சம்பவம்: 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nகொழும்பு, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ...\n2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nவீடியோ: கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: கனிமொழி செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: அ.தி.மு.க.வுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது: மதுரையில் ராஜன் செல்ல்பா பேட்டி\nவீடியோ: நட்புன்னா என்னானு தெரியுமா வெற்றி விழா\nவெள்ளிக்கிழமை, 24 மே 2019\nதிருவோண விரதம், சிரவண விரதம்\n1எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது - சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்க...\n222 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை த...\n3கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா...\n4தேனி பாராளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/mumbai-indians-defeated-the-chennai-super-kings/", "date_download": "2019-05-24T13:23:55Z", "digest": "sha1:RWX5BAKV4RH4CZIA4R5RXKVKFYG6PECS", "length": 10725, "nlines": 112, "source_domain": "colombotamil.lk", "title": "4ஆவது முறையாக சாம்பியனானது மும்பை அணி 4ஆவது முறையாக சாம்பியனானது மும்பை அணி", "raw_content": "\nHome Indian Premier League 4ஆவது முறையாக சாம்பியனானது மும்பை அணி\n4ஆவது முறையாக சாம்பியனானது மும்பை அணி\nசென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4- வது முறையாக கோப்பையை வென்றது.\n4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது,\nநடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா நாணயசுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\nகடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.\nஇதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்.\n151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க ��ென்னை அணி 16 ஓவரில் 108 ஓட்டங்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 பிடியெடுப்புகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.\nசென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.\nகடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nசர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\nநாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் விவரம்\nஇந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nவிண்ணப்பம் தொடர்பான கல்வியமைச்சின் அறிவித்தல்\nபொகவந்தலாவை பகுதியில் 7 பேர் கைது\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி- Live Updates\nமுரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் ரசிகருக்கு ஓவியா செய்த ட்விட்\nஇணையத்தை விட்டுவைக்காத அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்\n“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர்\nதேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் \n‘தளபதி 64’ கேங்க்ஸ்டர் திரைப்படமா\nநடிகை த்ரிஷாவை கைதுசெய்த வெளிநாட்டு போலீசார்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nசிறையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4472", "date_download": "2019-05-24T13:15:36Z", "digest": "sha1:SHY2YRBYAKMI5ZCOYKZC3EC7EBFX75XF", "length": 6059, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Jayandharoopan Ramanathan இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) Not Available Male Groom Nilgiri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-24T14:20:41Z", "digest": "sha1:KMFY4564DXIS35YVJ6GKHAFGVI5RLBZD", "length": 7476, "nlines": 72, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:விக்கிசெய்திகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇற்றைப்படுத்துதற்கும், ஓரவஞ்சனையற்ற தொடர்புள்ள தரமான பொழுதுபோக்குடைதான அடைவிற்கும்[தொகு]\nவிக்கிசெய்திகள் குடிமக்களே செய்தியைப்பற்றி நன்கு அறிவார்கள் என்ற நம்புதலினால் பகிர்ந்த இதழியல் என்ற திட்டத்தை பரப்புகிறது. தங்களை அன்புடன் விக்கிசெய்திகள் வரவேற்கவும், தங்கள் விருப்பத்தினடிப்படையில் இங்கு பங்களிக்க அழைக்கவும் செய்கிறது.\nவிக்கிசெய்திகள் திட்டம் என்பது எவரும் சொந்த அனுபவத்திலோ அல்லது வேறு மூலங்களிலிருந்து தொகுக்கவோ கூடிய சிறிய அல்லது பெரிய செய்தி அறிக்கைகளைக் கொடுக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இலவச அடைவுச் செய்திகளின் மூலம் ஆகும். விக்கிசெய்திகள் செய்திகளின் சூழல் ஊடகப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு நிற��வப்பட்டது.\nவிக்கிசெய்திகள் மூலச்செய்திகளையும் தாண்டி பலதரப்பட்ட செய்திகளையும் நடுநிலைமையுடன் இலவசமாக விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. செய்திகள் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்காவிடிலும், இது ஏற்கனவே பயனுள்ளதாகவே இருக்கிறது ஏனெனிலில் நாம் கூட்டுமுயற்சியினால் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி கண்டுள்ளோம். இது மேலும் படிப்படியாக வளருக்கூடியது.\nவிக்கிசெய்திகள் ஒரு நாள் பயனுள்ளத் மூலங்களாக ஆகும் என்ற நோக்குடனும், பிற பதிப்பகங்களைப் போன்று ஒரு உயர்தரமான இலவச செய்தி அறிக்கைகளை தரும் என்பதினாலும், பிற ஊடங்களை சாராத ஆக்கங்களையும் இது அனுமதிக்கிறது. எவரும் செய்திகளை உருவாக்கவும், நடுநிலைமையற்ற செய்திகளை திருத்தம் செய்யவும் உரிமை அளித்த அளிப்புரிமைக்கு மிக்க நன்றி.\nபல சவால்கள் உள்ளன. இன்று விக்கிபீடியா மற்றும் பிற விக்கியூடகங்கள் என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளதோ அதனையே விக்கிசெய்திகளும் கொண்டதாகும்:நடுநிலைமை, இலவச அடைவு, வெளிப்படையான முடிவெடுக்கும் செயற்பாடுகள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 சூலை 2017, 07:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/07/pak.html", "date_download": "2019-05-24T13:09:26Z", "digest": "sha1:DP42G7UI6GYJTLNOUCDCC5XNLMTUGVKR", "length": 13225, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | we are ready for battle with india: mussharaf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n16 min ago என்ன தப்பு செஞ்சமோ தெரியலை.. இப்படி விட்டுட்டோமே.. புலம்பும் ராஜன் செல்லப்பா\n17 min ago தமிழகத்தின் 3வது பெரிய கட்சி அமமுக.. 4வது இடத்தில் நாம் தமிழர்.. கமலுக்கு 5வது இடம்\n25 min ago அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\n29 min ago அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... \nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nMovies செம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங���கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nAutomobiles சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுடன் போர் புரியத் தயார்: மு<�ஷாரப்\nஇந்தியாவுடன் போர் புரிய தயாராக இருப்போம் என்று ராணுவ தளபதிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிபர் முஷாரப் கூறினார்.\n71-வது ராணுவ தளபதிகளின் கூட்டம் ராவல் பிண்டியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பாகிஸ்தான் ராணுவ அதிபர் முஷாரப் தலைமை தாங்கினார்.\nபாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷரப்பேசினார்.\nஇந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இந்தியாவுடன் போர் உள்ளிட்டஎல்லாவித சூழ்நிலைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு முஷரப் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் சக்தி உள்பட 7 போர் கப்பல்கள் வருகை\nவெண் கழுத்துக் கழுகுடன்.. பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட சீகல் பறவைகள்.. அலாஸ்காவில்\nதெற்கு சூடான் உள்நாட்டுப் போர்: முக்கிய எண்ணெய் வள நகரைக் கைப்பற்றியது புரட்சிப்படை\nதவறான சிகிச்சையால் மகனை இழந்த பெற்றோரின் 14 ஆண்டு போராட்டம் வெற்றி: ரூ. 8 லட்சம் நஷ்டஈடு\nகருணாநிதி ஓய்வு அறிவிப்பு: அடுத்த முதல்வர் யார்\nஜார்ஜ் பெர்னாண்டசுக்கு 'ஆப்பு' வைத்த சரத் யாதவ்\nபுதுக்குடியிருப்பில் புலிகள் அதிரடி தாக்குதல் - 450 ராணுவத்தினர் பலி\nசின்ன பராந்தன் நகரை பிடித்து விட்டோம்: ராணுவம்\nகிளிநொச்சியில் புலிகள் ராணுவம் கடும் சண்டை\nஇலங்கை: 30 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல்\nஅணு ஒப்பந்தத்துக்கு பாஜக இளம் எம்பிக்கள் ஆதரவு\nராமேஸ்வரம் கடலில் போர்க் கப்பல்கள் ரோந்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/11627-rahul-attacks-pm-modi.html", "date_download": "2019-05-24T13:22:59Z", "digest": "sha1:WMUBRVUQTKTL7TO4T47NWUSVGDCSLZPF", "length": 8267, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொய்யைத் தவிர மோடி எதையும் பேசமாட்டார்: நாகர்கோவிலில் ராகுல் காந்தி ‘அட்டாக்’ | Rahul attacks PM Modi", "raw_content": "\nபொய்யைத் தவிர மோடி எதையும் பேசமாட்டார்: நாகர்கோவிலில் ராகுல் காந்தி ‘அட்டாக்’\nபிரதமர் நரேந்திர மோடி பொய்யைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார் என நாகர்கோவில் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.\nநாகர்கோவிலில் ராகுல் காந்தி பேசியதாவது:\n2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ15 லட்சம் டெபாசிட் செய்வேன். ஆனால் அதை செய்யவில்லை.\nதாம் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றார். அந்த வாக்குறுதி என்னானது\nடெல்லியில் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தைப் பார்த்து கலங்கிப் போனேன். அந்த விவசாயிகளைப் பற்றி மோடி கவலைப்படவில்லை.\nதமிழர்களின் உரிமை, கலாசாரத்துக்கு மோடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் தங்களது உரிமை பறிபோவதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.\nதமிழர்கள் நியாயங்களுக்காகப் போராடுகிறவர்கள். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. கார்ப்பரேட் நண்பர்களுக்காக மட்டும் ஆட்சி செய்கிறார்.\nரஃபேல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறையின் ரூ30,000 கோடி நேரடியான அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொல்லைப்புறமாக ஆட்சி செய்கிறார் மோடி.\nதமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின்தான் வரவேண்டும். உண்மை வெல்லும்... திருவள்ளுவர் சொன்னது போல உண்மை என்பது வெல்லும்.. உண்மை என்பது நரேந்திர மோடியை சிறையில் தள்ளும்.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்போம். நாங்கள் உண்மையான எளிமையான ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வருவோம். ஒரே வரி, எளிமையான வரி, மக்களுக்கான வரியாக அது அமையும்.\nஅந்த வரியால் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உருவாக்குவோம்.\nமேட் இன் சீனா என்று நிலைமை இருக்கிறது... அதை மேட் இன் தமிழ்நாடு என்கிற நிலைமையை உருவாக்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\ntags :rahul loksabha elections ராகுல் லோக்சபா தேர்தல் பிரசாரம்\nமத்திய அமைச்சர் பதவிக்கு குறி. ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.\nவாக்குப்பதிவு எந்திரங்களில மோசடி செய்து பா.ஜ.க. வென்றுள்ளது\nநேரு, இந்திராவுக்கு பிறகு சாதனை படைத்த மோடி\nமக்களவை தேர்தல் இறுதி நிலவரம் மாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெற்ற வெற்றி\nமொத்தமே 52 இடங்கள் தான்... இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்..\nமக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்... மோடிக்கு வாழ்த்துக்கள்...\nபா.ஜ.க. எப்படி அமோக வெற்றி\nLok Sabha Election Result 2019 LIVE: மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை\nடெல்லி அரியணையில் அமரப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/first-fugitive-economic-offender/", "date_download": "2019-05-24T13:38:36Z", "digest": "sha1:KTEX7JODJXMCZOGMFJS4R6O37H6W2V6N", "length": 14461, "nlines": 107, "source_domain": "varthagamadurai.com", "title": "இந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி - விஜய் மல்லையா | Varthaga Madurai", "raw_content": "\nஇந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி – விஜய் மல்லையா\nஇந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி – விஜய் மல்லையா\nநாட்டின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits) நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், கிங்பிஷர் விமான சேவையின் (Kingfisher Airlines) நிறுவனருமான விஜய் மல்லையா கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பல்வேறு வங்கிகளில் கடனை வாங்கி விட்டு, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.\nவிஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ. 9000 கோடியாகும். இவர் பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டில் சுமார் 17 வங்கிகள் வாராக்கடனில் சிக்கியுள்ளன. கடந்த 2016 ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற மல்லையா (Vijay Mallya) இதுவரை நாட்டிற்கு திரும்பவும் இல்லை. வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் வருமான வரித்துறையால் பல வழக்குகள் தொடரப்பட்டது கவனிக்கத்தக்கது. இது சம்மந்தமாக பணமோசடி நடவடிக்கை தடுப்பு நீதிமன்றத்தில் (Prevention of Money Laundering Act – PMLA Court) வழக்கொன்று இருந்தது.\nசனிக்கிழமை (05-01-2019) அன்று இந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டதாவது, விஜய் மல்லையா நாட்டிலிருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (Fugitive Economic Offender). இவரே நாட்டின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையா ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அனைத்து மனுக்களையும் நிராகரிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிங்பிஷர் விமான சேவை நிறுவனம், 2009 ம் வருடத்தில் ரூ. 7000 கோடி கடனை (Debt) கொண்டிருந்தது. 2012 ம் வருடத்தில் தான் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதாக உத்தரவாதம் கொடுத்தும், பின் அதனை செலுத்தவில்லை. 2015 ம் வருடம் மதுபானங்களை தயாரிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சரணடையும் படி லண்டன் நீதிமன்றத்தால் கேட்டு கொள்ளப்பட்டது.\nதற்போது நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா இருப்பதால், இனி இவருடைய சொத்துக்கள் உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலிருக்கும் சொத்துக்களும் முடக்கப்படும் என தெரிகிறது. முன்னர் ஒரு முறை, தான் ஒரு ரூபாய் கூட வங்கியில் கடன் வாங்கவில்லை எனவும், கிங்பிஷர் நிறுவனம் தான் கடன் வாங்கியுள்ளதாக விஜய் மல்லையா கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ தொழிலில் தோல்வியை தழுவியதால் தான் கிங்பிஷர் நிறுவனம் கடன் அடைந்ததாகவும், நிறுவனம் பெற்ற கடனுக்கு தான் ஒரு ஜாமீன்தாரர் மட்டுமே ‘ எனவும் கூறியுள்ளார்.\nநாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் கடனில் தத்தளித்து கொண்டு தான் உள்ளன. சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.\nபிரான்சைஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முதல் முறை தொழில்முனைவோர்\nஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம் – 8.55 %\n2017-18 ம் ஆண்டில் எல்.ஐ.சி. இந்தியாவின் வளர்ச்சி மந்தமானது\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256289&dtnew=4/15/2019", "date_download": "2019-05-24T13:51:38Z", "digest": "sha1:RDEIIH3C7GWEZPVN376U6AJKYJ4BZTUN", "length": 17143, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஓட்டுச்சாவடி நுண் பார்வையாளர் கூட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nஓட்டுச்சாவடி நுண் பார்வையாளர் கூட்டம்\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nபொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்' மே 24,2019\n அ.தி.மு.க., தலைமை நிம்மதி மே 24,2019\nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி மே 24,2019\nபா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்' மே 24,2019\nசிவகங்கை:ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் நுண் பார்வையாளருக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. தேர்தல் அலுவலர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.\nபொது பார்வையாளர்கள் ஹர்ப்ரீத் சிங், சீனிவாசலு முன்னிலை வகித்தனர்.பொது பார்வையாளர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 120 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை. இங்கு தலா ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்படுவர்.\nஓட்டுப்பதிவன்று அவர்கள் ஓட்டுச்சாவடியை கண்காணித்து பொது பார்வையாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இது தவிர வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். ஓட்டுச்சாவடிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.முக்குடியில் ஏழு ஆண்டாகியும் பயன்படாத அவலம்: திறப்பு விழா காணாத சுகாதார வளாகம்\n2. போலீசாருக்கு இன்று தபால் ஓட்டு\n3. ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை\n4. சிங்கம்புணரி, திருப்புத்துாரில் சித்திரை பால்குடம்\n5. பள்ளி ஆண்டு விழா\n1. இறகுசேரி கலவரம்:11 பேர் மீது வழக்கு\n2. வரத்து கால்வாய்களில் தடுப்பணை கட்டும் பணி இளையான்குடி ஒன்றிய விவசாயிகள் புகார்\n1. விபத்தில் வியாபாரி பலி\n2. திருப்புவனம் வாலிபர் தற்கொலை\n4. மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், ந��கரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/212513?ref=home-top-trending", "date_download": "2019-05-24T12:52:08Z", "digest": "sha1:QTHDHGJ52HTLNM3YPA4LSRCGO6PVOKDF", "length": 7842, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து: 19 வயது இளைஞன் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்.பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து: 19 வயது இளைஞன் பலி\nயாழ்.பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nநேருக்கு நேர் வந்த உந்துருளியும், முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த யோகேந்திரன் தமிழரசன் ( வயது-19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/united-states-of-america/", "date_download": "2019-05-24T13:07:00Z", "digest": "sha1:A5QUGDXN3ILOPICJHGFEQ6MXP3FE5DLH", "length": 14245, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#United States of America Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nஅமெரிக்காவில் இந்திய பாதிரியார் சிறுமிக்கு செய்த கேவலமான வேலை\nகோத்தபாய ராஜபக்சவை சுற்றி பின்னப்பட்டுள்ள கொலை வலை\nதன் குடும்பம் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்தை நிறுத்திய வான்கோழி (வியக்கும் வீடியோ இதோ)\nமார்ச் 26: ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்\nவீட்டுக்குள் படுத்திருந்த 45 விஷப் பாம்புகள் (பதற வைக்கும் வீடியோ)\nமாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு சாதித்த கண் தெரியாத நபர்\nஉலகத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ் சிறுவன்: 7 கோடி பரிசு…. குவியும் பாராட்டுகள்\nபயணத்தை இலகுவாக்க வருகிறது பறக்கும் மோட்டார் சைக்கிள்கள்\nமார்ச் 14: ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த அமெரிக்கர் மறைந்த தினம்\nசிறுத்தைக்கு பக்கத்தில நின்று செல்பி தேவைதானா பாய்ந்து கடித்த சிறுத்தை\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்��ு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-05-24T13:26:49Z", "digest": "sha1:JA7I5EGHZU6HGV4K2EJYTFKBRA3RVOPA", "length": 15092, "nlines": 193, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஆன்மிக ஊர்வலத்திலே……Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome ஆசியுரை ஆன்மிக ஊர்வலத்திலே……\n“அம்மா’ என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” – அன்னையின் அருள்வாக்கு\nஊஞ்சல் அங்கும் இங்குமாக அலைந்து ஆடும். அதுபோல் உயிர்கள் புண்ணியப் பயனால் சுவர்க்கத்திலும், பாவப் பலன்களால் படு நரகத்திலும், இருவினைகளின் பயனால் இந்தப் பூவுலகிலும் அலைந்து கொண்டிருக்கின்றன.\nஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதம் என்ற ஐந்து அழுக்குகளால் கட்டுண்டு உயிர்கள் வானகம், வையகம், நரகம் என்னும் மூவுலகங்களிலும் பிறந்து, உழன்று திரிகின்றன.\nஇப்படி நாமெல்லாம் உழன்று திரியாதபடி ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்து கொள்ள – அவற்றைக் கரை சேர்க்க பரம்பொருளான அம்மா அவதாரமாக வந்திருக்கிறாள்.\nமானைக் காட்டி மானைப் பிடிப்பது போல உலகியல் இன்பங்களைக் காட்டிப் பேரின்பம் என்ற வீட்டில் நம்மைக் குடியேற்ற அவதாரமாக வந்திருக்கிறாள்.\nஒரு துன்பத்தைக் குறைக்க வைத்து, பிறவி எனும் பெரும் துன்பத்தைத் தீர்த்துக் கொள்ள முற்படு என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாள்.\nஎன் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் அனுபவங்கள்\nஎன் மனைவியின் கருப்பை வயிற்றில் சற்றே இறங்கி விட்டது. பளு தூக்கவே கூடாது. நாளையே அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாக வேண்டும். நாள் நீடித்தால் ஆயுளுக்கு ஆபத்து வரும் என்று டாக்டர் எச்சரிக்கை தந்து விட்டார்.\nஎன் குழந்தைகள் பரிதவிக்கின்றன. நானோ ஓர் ஏழை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறேன்.\nஎன் மண்டை காலி அல்ல ஆனால் மணிபர்ஸ் காலி செலவு பத்தாயிரத்தைத் தாண்டுமாம். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்….\n எதுவுமே செய்யவில்லை. கோவைக்கு அம்மா ஆன்மிகப் பயணம் வருகிறது என்று கேள்விப் பட்டேன். வேள்விக் குழுவில் உள்ள திருவையாற்று சக்தி மகாலட்சுமியோடு விரைவுப் பேருந்தில் ஏறினேன்.\nகோவையில் சக்தி பீடம் ஒன்றின் குடமுழுக்கு விழா முதல்நாள் ஆன்மிக ஊர்வலம் அதில் கலந்து கொண்டேன். ஆன்மிக ஊர்வலத்தில் அந்தப் பொது தரிசனமே எதற்காக\nமேடையில் அம்மா அருட்பார்வையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தில் வரிசையாக வந்தவர்கள் மேடையருகே வந்து சென்றார்கள். வரிசையில் வந்த நானும் அம்மாவின் எதிரே வந்தவுடன், “அம்மா எட்டு பிள்ளைகளைப் பெற்ற அந்த வயிறு கத்தியால் அறுபடுவதா…. எட்டு பிள்ளைகளைப் பெற்ற அந்த வயிறு கத்தியால் அறுபடுவதா…. ஆஸ்பத்திரி போகாமல், ஆபரேஷன் இல்லாமல் அவள் உபத்திரவம் தீர எங்கள் மேல் துளி அளவு கருணை காட்டும்மா…. ஆஸ்பத்திரி போகாமல், ஆபரேஷன் இல்லாமல் அவள் உபத்திரவம் தீர எங்கள் மேல் துளி அளவு கருணை காட்டும்மா….” என்ற எண்ணத்தைச் சைகையால் விளக்கினேன்.\n என்று விழிப்பார்வையாலே பதில் வந்தது.\nபொய் சொல்லவில்லை. பொய்பாதி, மெய்பாதி கலந்தும் சொல்லவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன்.\nஆன்மிக ஊர்வலத்தில் அம்மாவிடம் விண்ணப்பம் போட்டுவிட்டு ஊர் திரும்பினேன். குடமுழுக்கு அபிடேகத் தீர்த்தமும் கொடுத்துக் குடிக்கச் சொன்னேன்.\nஅவளது கர்ப்பப்பை நார்மலாகி விட்டது.\nஅருள்வாக்கு கேட்க முடியாதவர்களுக்கு, அருட் கூடத்திலே தரிசனம் பெற முடியாதவர்களுக்கு நன்மை தரவும், குறை தீரவும் வேண்டியே அம்மா ஆன்மிகப் பயணம் புறப்பட்டு வருகிறாள்.\nஅந்த ஆன்மிக ஊர்வலத்தின் போது… பக்தன் விண்ணப்பம் போடுவதும், அதனை அம்மா ஏற்பதும், தலையசைப்பதும், ஒரு மௌன நாடகமே. அந்த ஒரு கணத்தில் நடந்து முடிந்து விடுகிறது.\nஅடிகளார் என்ற உருவத்தில் அம்மா உற்சவ மூர்த்தியாக உலா வருகிறார்கள். ஏதோ ஒரு வகையில் குறை தீர்க்கிறார்கள். ஆட்கொள்கிறார்கள்.\nஆன்மிக ஊர்வலங்களும் – அந்தப் பொது தரிசனமும் – சாதாரணமானவை அல்ல\nஅரசியல் ஊர்வலங்களில் கிடைக்காத புண்ணியமும், பலனும் அம்மாவை நோக்கி வரும் ஆன்மிக ஊர்வலங்களிலே கிடைக்கின்றன இது என் அனுபவம்\nஅரசியல் மாயைகளிலும், சினிமா மாயைகளிலும் சிக்கிச் சீரழியும் என்னரும் தமிழ் மக்கள் இதனைப் புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ………..\nசக்தி. அமரானந்தம் எம். ஏ., தஞ்சை\nஅவதார புருஷர் அடிகளார், பாகம் 13, பக்கம் (5 -7)\nஉலகமெல்லாம் சக்திநெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்�� வேண்டும் \nNext articleதூத்துக்குடியைச் சேர்ந்த தொண்டர்\nநீ செய்த தொண்டு என்றும் வீண்போகாது மகனே\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகுருவின் உபதசம் என்ன செய்யும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20206107", "date_download": "2019-05-24T13:10:36Z", "digest": "sha1:EVL6I2YCTPJZWPBFJYRMACZRLKL5HVVC", "length": 59915, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "கார்கோ கல்ட் அறிவியல் -2 | திண்ணை", "raw_content": "\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. ‘Surely You ‘re Joking, Mr. Feynman\nஇப்போது, இவைகளில் எது முக்கியமான இல்லாத விஷயம் என்பதை நான் சொல்லவேண்டும். ஆனால், தெற்கு கடல் தீவுகளில் இருப்பவர்களிடம் அவர்களது கார்கோ விமானதளங்களில் எதை மாற்றுவது மூலம் அவர்களது அமைப்புக்குள் செல்வம் வரும் என்று விளக்குவது போல கடினமானது. அவர்களது ஹெட்போன்களை எப்படி மாற்றவேண்டும் என்று விளக்குவது போல எளிதான விஷயமில்லை. ஆனால், இந்த வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியல் சமாச்சாரங்களில் பொதுவாக இல்லாமல் இருக்கும் விஷயம் என்ன என்று விளக்கமுடியும். இதனை நாம் வெளிப்படையாகப் பேசாமல் இருந்தாலும், பல அறிவியல் பரிசோதனைகள் மூலம் நாம் இதனை உணர்ந்து கொள்ளலாம். இது முக்கியமாக அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது. உதாரணமாக, நாம் ஒரு பரிசோதனை செய்தால், இந்தப் பரிசோதனை முடிவு தவறாக இருக்கலாம் என்று நாம் நினைக்கக் தேவையான எல்லா சுற்றுப்புற விஷயங்களைப் பற்றியும் ஒன்றுவிடாமல் எழுதுவது. நாம் செய்த பரிசோதனை முடிவு சரியாக இருக்கிறது என்று நாம் நினைக்கத் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதுவதல்ல. எப்படி அந்த பரிசோதனை வேலை செய்தது என்பதை எழுதுவதன் மூலம் மற்றவர்கள் எந்த விஷயத்தை தவிர்க்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதும் முக்கியம்.\nஉங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்களது பரிசோதனை முடிவுகள் என நீங்கள் நினைப்படஹியும், கூடவே சந்தேகப்படக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்ட���ம். நீங்கள் ஒரு தேற்றம் எழுதினால், அந்த தேற்றத்தோடு ஒத்துவராத எல்லா விஷயங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேண்டும். அதனோடு ஒத்துப் போகும் விஷயங்களைப் பற்றி மாத்திரம் எழுதக்கூடாது. அதை விட இன்னும் ஒரு நுண்ணிய விஷயம் இருக்கிறது. பல கருத்துக்களைக் கோர்த்து ஒரு பெரிய தேற்றம் எழுதினால், அதன் விளக்கம் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த தேற்றம் என்ற கருத்து வரக் காரணமான விஷயங்களைப் பற்றி மாத்திரம் எழுதக்கூடாது. அதே போல, இந்தத் தேற்றத்தின் விளைவாக இன்னொரு விஷயமும் வெளிவரவேண்டும். அந்த விஷயம் பரிசோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.\nசுருங்கச்சொன்னால், உங்களது பங்களிப்பை மற்றவர்கள் எல்லோரும் எடை போடத் தேவையான எல்லா விஷயங்களையும் தரவேண்டும். அவர்களை ஒரு புறம் சார்புகொள்ளத் தேவையான விஷயங்களை மட்டும் எழுதக்கூடாது.\nஒரு கருத்தை விளக்க எளிய வழி, அதனை இன்னொரு கருத்தோடு முரண்படுத்துவது. விளம்பரங்களைப் பாருங்கள். சென்ற இரவு உணவில் ஊறாது என்று காய்கறி எண்ணெய் விளம்பரம் வருகிறது. அது உண்மைதான். அது நேர்மையற்ற விஷயம் அல்ல. ஆனால் நான் பேசும் விஷயம் வெறும் நேர்மை மட்டும் அல்ல, அது அறிவியல் நேர்மை சம்பந்தப்பட்டது. அது இன்னொரு தளத்தில் இருக்கிறது. அந்த விளம்பரத்தோடு இன்னொரு வரியைச் சேர்த்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் உணவைச் செய்தால், எந்த எண்ணெயும் உணவில் ஊறாது என்பது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு தட்பவெப்பத்தில் அந்த உணவைத் தயாரித்திருந்தால், எல்லா எண்ணெயும் உணவில் ஊறத்தான் செய்யும். ஆகவே சொன்னது சரிதான். ஆனால் அறிவியல் நேர்மை அல்ல அது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியது.\nநம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், உண்மை எப்படியும் வெளிவந்தே ஆகும் என்பதுதான். பல பரிசோதனையாளர்கள் உங்களது பரிசோதனையைத் திரும்பிச்செய்யும்போது நீங்கள் சரியா தவறா என்பதைச் சொல்லிவிடுவார்கள். இயற்கை உங்களது தேற்றத்தோடு ஒத்துப்போகும் அல்லது மறுதலிக்கும். தற்காலிகமாக உங்களுக்குப் பெயரும் புகழும் வந்தாலும், உங்களது வேலையில் கவனமில்லாமல் இருந்தால், நீண்டகாலத்துக்கு ஒரு அறிவியலறிஞர் என பெயர் உங்க���ுக்கு இருக்காது. இது போன்றதொரு நேர்மைதான், இது போன்றதொரு தன்னைத்தானே முட்டாளாக்கிக்கொள்ளாத அக்கறைதான், இந்த வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியல் செய்பவர்களிடம் இருக்கிறது.\nஇதில் மிகவும் கடினமான விஷயம், எந்த விஷயத்தை ஆராய்கிறோமோ அந்த விஷயமும், அந்த விஷயத்தில் அறிவியல் முறையைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களும் தான். இருப்பினும், அது மட்டும் கடினமான விஷயம் என்று சொல்லிவிட முடியாது. விமானங்கள் தரை இறங்காததன் காரணம் அதுதான். அந்த விமானங்கள் தரை இறங்காது என்பதே ஒரு பெரிய சிக்கல்.\nநம்மை நாமே முட்டாளடித்துக்கொள்ளும் வழிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை நாம் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, மில்லிகன் என்பவர் ஒரு எலக்ட்ரானின் சார்ஜ் எவ்வளவு என்பதை உதிரும் எண்ணெய்த் துளிகளை பரிசோதித்து கண்டறிந்தார். அவருக்குக் கிடைத்த விடை சரியானதல்ல என்பது நாம் அறிந்ததுதான். அதற்குக் காரணம், காற்றின் விஸ்கோஸிட்டி(என்ணெய்ப்பசைத்தன்மை) என்று அவர் எண்ணியிருந்த எண் தவறானது. மில்லிகனுக்குப் பிறகு எலக்ட்ரான் சார்ஜை அறியும் பல பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. அந்த விடைகளைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. ஒவ்வொரு எண்ணும் முந்தைய எண்ணுக்கு கொஞ்சம் அதிகமாக அதிகமாக, இறுதியில் இப்போதைய விடையை எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் ஏன் அந்த இறுதி எண்ணை அப்போதே கண்டுபிடிக்கவில்லை இதைப் பற்றி அறிவியலாளர்கள் வெட்கப்படுவதில்லை. அதற்குக் காரணம், மற்றவர்கள் மில்லிகனின் பரிசோதனையை திருப்பிச் செய்தபோது, அதிகமான எண் கிடைத்தது. ஆனால் அவர்கள் நம் பரிசோதனையில்தான் ஏதோ தவறு இருக்கிறது என்று கருதினார்கள். என்ன காரணத்தால் தன் விடை தவறாக இருக்கிறது என்று தேடினார்கள். ஆனால் மில்லிகனின் எண்ணுக்கு அருகாமையில் கிடைத்த எண்ணுக்கு அவ்வளவாக தவறு என்று நினைத்து காரணம் தேடவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படியே (முன் நடந்த சோதனைகளை) நம்புகிற வியாதி இப்பொது நம்மிடம் இல்லை.\nஆனால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமலிருக்கும் கலையைக் கைக்கொள்ளும் திறனுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது – அதாவது அப்பழுக்கற்ற அறிவியல் நேர்ம��. ஆனால், இந்த விஷயத்தை நாம் எந்தப் பாடத்திலும் முக்கியமாகச் சேர்த்துபேசுவதில்லை என்பதை வருத்தத்துடன் தான் கூறவேண்டியிருக்கிறது. நாங்கள் ஏதோ, ஆஸ்மாஸிஸ் (சவ்வூடு பரவல்) போல உங்களுக்கு இந்த விஷயம் வந்து சேர்ந்து விடும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.\nமுதல் அடிப்படைக் கொள்கை உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது என்பது. ஏனெனில், உங்களால் ஏமாற்றுவதற்கு மிக எளிய ஆள் நீங்களேதான். ஆகவே நீங்கள் அதில் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவில்லை என்றால், மற்ற விஞ்ஞானிகளை ஏமாற்றுவது இன்னும் கடினமானது. ஆகவே, பேசாமல் நேர்மையாகவே இருந்து தொலைத்துவிடலாம்.\nஅறிவியலுக்கு மிகவும் தேவையில்லாத ஒரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். அதாவது ஒரு விஞ்ஞானி இல்லாத சாதாரண மனிதரை, நீங்கள் விஞ்ஞானி என்ற ஸ்தானத்திலிருந்து ஏமாற்றக்கூடாது என்று நம்புகிறேன். உங்கள் மனைவியை ஏமாற்றுவதைப்பற்றியோ, அல்லது காதலியை ஏமாற்றுவதைப்பற்றியோ, ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் சமயத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அது உங்களுக்கும் உங்கள் மதகுருவிற்கும் – அல்லது மனசாட்சிக்கும் – இடையேயான விஷயம். நீங்கள் அறிவியலாளராக இருக்கும்போது உங்களது நேர்மை பற்றிய விஷயம் வேறு விதமானது. நீங்கள் தவறு செய்திருக்கவும் கூடும் என்ற கூடுதல் எச்சரிக்கை இருக்க வேண்டும். இது மற்ற விஞ்ஞானிகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்குச் செய்யவேண்டிய கடமையும் கூட.\nஉதாரணமாக, ரேடியோவில் பேசப்போகும் என்னுடைய நண்பரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்தேன். அவர் வேலை செய்வதோ வானவியலிலும், பிரபஞ்ச அறிவியலிலும். இந்த அறிவியலுக்கு என்ன பிரயோசனம் இருக்கும் என பேசப்போகிறீர்கள் எனக் கேட்டேன். ‘ஆமாம் இதற்கு ஒன்றும் நடைமுறை உபயோகம் கிடையாது ‘ என்றார். ‘ஆனால் உண்மையைச் சொன்னால், இது போன்ற விஞ்ஞான ஆராய்ச்சி செய்ய பணம்கிடைக்காது ‘ என்று சொன்னார். இது ஒரு நேர்மையற்ற விஷயம் என்று நினைக்கிறேன். நீங்கள் விஞ்ஞானியாக இருந்தால், அந்த விஷயம் தெரியாத ஒருவருக்கு நீங்கள் உண்மையைச் சொல்லவேண்டும். அதனை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது அவர்களது முடிவு.\nஅடிப்படைக் கொள்க��யின் இன்னொரு உதாரணம், நீங்கள் ஒரு தேற்றத்தை பரிசோதனை செய்திருந்தீர்கள் என்றால், அதன் முடிவு என்னவாக இருந்தாலும் அதனைப் பிரசுரம் செய்யவேண்டும். விவாதத்தின் ஒரு பக்கத்துக்கு ஆதரவான விளைவுகளை மட்டும் பிரசுரிப்பது என்பது சரியல்ல. எல்லா பரிசோதனை முடிவுகளையும் வெளியிடவேண்டும்.\nஅரசாங்கத்துக்கு அறிவுரை தருவது என்பதிலும் இதே போன்ற முக்கியத்துவம் இருக்கவேண்டும் எனக்கூறுகிறேன். ஒரு எம்.பி (செனட்டர்) தன்னுடைய தொகுதியில் ஆழ்குழாய் கிணறு போடலாமா என்று கேட்டால், நீங்கள் இன்னொரு தொகுதியில் செய்தால் நல்லது என்று நினைத்தீர்கள் என்றால், அதனை வெளியிடவேண்டும். அப்படிப்பட்ட பரிசோதனை செய்து முடிவில் அதனை வெளியிடவில்லை என்றால் உங்களை அவர்கள் தம் நலனுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றுதான் அர்த்தம். அரசாங்கமோ, எம்.பியோ தேவைப்பட்டால் உங்களது பரிசோதனை முடிவை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்றால் அதனை பிரசுரிக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சாதகமான யோசனை, அறிவியல் அறிவுரை அல்ல.\nமனவியல் துறை (psychology department)மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒரு மாணவி, ஒரு பரிசோதனை செய்யவிரும்பினாள். ஒரு குறிப்பிட்ட ‘எக்ஸ் ‘ சூழ்நிலையில் எலிகள் ஒரு வேலை செய்கின்றன என்று ஏற்கெனவே மற்றவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அவள் அந்த சூழ்நிலையை ‘ஒய் ‘ ஆக மாற்றி அதே வேலையை எலிகள் செய்கின்றனவா என்று அறிய விரும்பினாள்.\nநான் அவளிடம், முதலில் அதே ‘எக்ஸ் ‘ சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி அந்த எலிகள் அதைத்தான் செய்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம் என்று சொன்னேன். அந்த வேலையை அவை செய்கின்றன என்று தீர்மானம் ஆனவுடன், அந்தச் சூழ்நிலையை ‘ஒய் ‘ ஆக மாற்றி அந்த வேலையை அந்த எலிகள் செய்கின்றனவா என ஆராயலாம் என்று சொன்னேன். அப்போதுதான் அந்த சூழ்நிலை அவள் கட்டுக்குள் இருக்கும் என்று விளக்கினேன்.\nஅவள் மிகவும் ஆர்வமாக இந்த புதிய கருத்தை எடுத்துக்கொண்டு அவளது பேராசிரியரிடம் சென்றாள். ஏற்கெனவே அந்த எக்ஸ் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதால், மீண்டும் அதனைச் செய்வது வெட்டிவேலை என்று பேராசிரியர் சொல்லிவிட்டார். 1947ஆம் வருடம் என்று நினைக்கிறேன். மனவியல் பரிசோதனைகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அப்ப��து பொதுவான கொள்கை இருந்ததது. ஆனால், சூழ்நிலைகளை மாற்றினால் தான் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றும் கொள்கை இருந்தது.\nஅதே போன்றதொரு விஷயம் இப்போதும் நடப்பதற்தான அபாயம் இருக்கிறது- பரிசோதனை நேர்மைகுப் புகழ் பெற்ற பெளதீகவியலில் கூட. தேசிய ஆக்ஸலரேடர் பரிசோதனைச்சாலையில் பளுவான ஹைட்ரஜனைக் கொண்டு பரிசோதனை செய்யப்போவதாக ஒருவர் சொன்னார். அவரது பரிசோதனை முடிவுகளை இன்னொருவர் பளுகுறைந்த ஹைட்ரஜனைக்கொண்டு இன்னொரு உபகரணத்தில் செய்த முடிவுகளோடு ஒப்பிடப்போவதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டபோது, பளு குறைந்த ஹைட்ரஜனைக்கொண்டு இந்த விலையுயர்ந்த உபகரணத்தில் பரிசோதனை செய்ய நேரம் கிடைக்க வில்லை என்று சொன்னார். இந்த பரிசோதனைச்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும், அதற்கு அதிகமான பிரயோசனமான விளைவுகளை உற்பத்தி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த பரிசோதனைகளின் அடிப்படை நேர்மையையே அழிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள் இந்த பரிசோதனைச்சாலையை நடத்துபவர்கள்.\nமனவியல் பரிசோதனைகள் எல்லாமே இப்படிப்பட்டவை அல்ல. பல சிக்கலான சுற்றுவழிகளின் (Mazes) ஊடே செல்லும்படிக்கு எலிகளைத் தூண்டும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிலும் உருப்படியான விளைவு கிடைத்ததில்லை. ஆனால், 1937இல் யுங் (Young) என்ற ஒருவர் சுவாரஸ்யமான பரிசோதனை செய்தார். ஒரு பக்கம் பல கதவுகளிலிருந்து எலிகள் வருகின்றன. மறுபுறம் பல கதவுகள். அதில் ஒரு சில கதவுகளுக்குப் பின்னர் உணவு. இந்த எலிகளை எப்போதும் மூன்றாவது கதவுக்கே செல்லும்படி தூண்டமுடியுமா என்று பரிசோதனை செய்தார். ஆனால் எலிகள் எப்போதும் முன்னர் எந்த கதவுக்குப் பின்னால் உணவு இருந்ததோ அந்த கதவுக்கே சென்றன.\nகேள்வி என்னவென்றால், எப்படி எலிகளுக்குத் தெரியும் என்பதுதான். ஒரே மாதிரியான கதவுகள் இருந்தால் ஒருவேளை அவைகளை முட்டாளடிக்கலாமா ஆகவே எல்லா கதவுகளையும் ஒரே மாதிரியாக நுணுக்கமாக வரைந்து எல்லா கதவுகளும் ஒரே மாதிரியாக இருக்கும் படிச் செய்து பரிசோதனை செய்தார். இருப்பினும் எலிகள் எந்த கதவுக்குப்பின்னால் முன்னர் உணவு இருந்தது என்பதை சரியாகக் கண்டுபிடித்துவிட்டன. ஒருவேளை உணவை எலிகள் மோந்து வரலாம் என்று நினைத்து வேதிப்பொருட்களைக் கொண்டு வாசனையை மாற்றினார். இருப்பினும் எலிகள் சரியாகச் சொல்லமுடிந்தன. ஒருவேளை மேலே பரிசோதனைச் சாலையைப் பார்த்து அதனை மையமாகக் கொண்டு கதவைக் கண்டுபிடிக்கின்றன என்று விளக்கை அணைத்து செய்துபார்த்தார். இருப்பினும் எலிகள் கண்டுபிடித்துவிட்டன.\nஇறுதியில் அந்த கதவின் மீது ஓடும்போது வரும் ஒலியைக்கொண்டு அவைகள் அடையாளம் காண்கின்றன என்று கண்டறிந்தார். அந்த கதவுகளை மணலில் வைத்து சப்தத்தை அழிக்கும்போதுதான் அந்த எலிகளை முட்டாளடித்து மூன்றாவது கதவுக்குப் போக வைக்க முடிகிறது. இதில் ஏதாவது ஒரு சுற்றுச்சூழலை மாற்றினாலும், அந்த எலிகளால் அடையாளம் காண முடியும்.\nஅறிவியல் நிலைப்பாட்டிலிருந்து, இது ஒரு ஏ-நம்பர்-ஒன் – பிரமாதமான – பரிசோதனை. இது எலிகளை கொண்டு செய்யும் பரிசோதனைகளை அறிவுப்பூர்வமாக ஆக்குகிறது. இது எலிகள் எந்த எந்த உபாயங்களைப் பயன்படுத்துகின்றன என்று தெளிவாக்குகிறது.\nஇந்த ஆராய்ச்சியில் அப்புறம் நடந்த வரலாற்றைப் பார்த்தேன். அதன் பின் மற்றவர்கள் செய்த எந்த பரிசோதனையும் யுங் அவர்களது பரிசோதனையை மேற்கோள் காட்டவில்லை. அவர் சொன்னது போல மணலின் மீது எலிகள் ஓடும் மேஜையை வைக்கவில்லை. பழைய படியே அவர்கள் எலிகளை ஓடவிட்டு பரிசோதனை பண்ணிக்கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் அவர் எலிகளைப் பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகளை எல்லாம் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட பரிசோதனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வானத்திலிருந்து மூட்டை விழும் அறிவியலுக்கு நல்ல உதாரணம்.\nரைன் இன்னும் பலர் செய்த தொலை உணர்வு பரிசோதனைகள் (Extra Sensory Perception) நல்ல உதாரணம். பலர் இதனை பலவாறு விமர்சித்து இருக்கிறார்கள். தங்கள் பரிசோதனைகளையே பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். பாரா- சைக்காலஜி என்னும் இந்த துறையில் திரும்பத்திரும்ப செய்யக்கூடிய, ஒரே விடையைத் தரும் பரிசோதனையைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருமுறை செய்தால் ஒரு விடை மறுமுறை செய்தால் புள்ளிவிவரம் மாறிவிடுகிறது. இப்போது திரும்பத்திரும்ப செய்தால் ஒரே விடையைத் தரும் பரிசோதனை என்பதே தேவையற்ற கோரிக்கை என்று ஒருவர் சொல்கிறார். இது அறிவியலா \nஆகவே, நான் சொன்னபடியுள்ள நேர்மையை உபயோகப்படுத்தும்படியான ஒரு இடத்தில் நீங்கள் இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள, அல்லது உங்கள��ு வருமானத்தைக் காப்பாற்றிக்கொள்ள உங்களது அறிவியல் நேர்மை இழக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத ஒரு சுதந்திரமான இடத்தை அடைய என் வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கட்டும்.\nஅடையாள அரசியல் நெருக்கடிகள் – பாலஸ்தீனில் தொடங்கி . . . . .\nஇந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)\nபார்வை – கிராமிய அழகியல் மனநிலை\nஅரிதார புருஷர்களின் அவதார மோகம்\nகல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nஅறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)\nஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nகாற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தை முத்தமிட்டால் வரை\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nவாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nPrevious:மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅடையாள அரசியல் நெருக்கடிகள் – பாலஸ்தீனில் தொடங்கி . . . . .\nஇந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)\nபார்வை – கிராமிய அழகியல் மனநிலை\nஅரிதார புருஷர்களின் அவதார மோகம்\nகல்வியா வீரமா : ராணுவச்செலவும் இந்திய அரசாங்கமும்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nஅறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)\nஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்\nகார்கோ கல்ட் அறிவியல் -2\nகாற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தை முத்தமிட்டால் வரை\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)\nவாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )\nமு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/01/origins-of-tamilswhere-are-tamil-people_10.html", "date_download": "2019-05-24T13:24:59Z", "digest": "sha1:CIBBSZTDM5LYDB3MDY7GQNYCAO6MPKSB", "length": 14566, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?]PART :44 ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது ...\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 44 -\nVideo - அம்மன் கோவில் கரகாட்டம் -2014\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகை உணவுகள்\nடான்ஸ் தமிழா டான்ஸ் - Episode 42\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [மதுரை]போலாகுமா\nநவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் நவீன பெற்றோர்கள்\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு ::\nமதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துர...\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\n“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து...\nகல்யாண வீட்டிலிருந்து பறுவதம் பாட்டி.\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/11744-controversies-around-vishal-marriage.html", "date_download": "2019-05-24T13:58:09Z", "digest": "sha1:QCILGOBJSOT6R3SVRD7AZS3TFEMQ2ZHN", "length": 9870, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஷாலின் சபதம் நிறைவேறுமா? தேர்தலில் போட்டியிடும் முடிவில் விஷால் | Controversies around vishal marriage", "raw_content": "\n தேர்தலில் போட்டியிடும் முடிவில் விஷால்\nநண்பர் ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலும் மணமகனாக இருக்கிறார். விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெறவிருக்கிறது.\nசமீப சில காலங்களாக விஷால் எங்கு தோன்றினாலும் அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி எப்பொழுது திருமணம் என்பது தான். அதற்கான விடையை கடந்த ஜனவரியில் அறிவித்தார் விஷால். விஷாலுக்கும் ஆந்திர தொழிலதிபரின் மகளான அனிஷாவுக்கும் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. முன்னதாக, இருவருக்குமான நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. தொடர்ந்து இருவரின் திருமணமும் ஆகஸ்ட் மாதம் விமரிசையாக நடக்கவிருக்கிறது.\nவிஷால் ஏற்கெனவே, தன்னுடைய திருமணம் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் டி.நகரில் தயாராகிவரும் நடிகர் சங்க கட்டிடம் பாதியளவே முடிந்திருக்கிறது. மலேசியா கலைநிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் போட்டி என இதுவரை 25 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டிவிட்டாலும் சங்க கட்டிடத்தை முழுமையாக முடிக்க இன்னும் 10 கோடி ரூபாய் தேவையாம். அதற்காக கோவையில் நட்சத்திர திருவிழா, நட்சத்திர கிரிக்கெட் உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியும் நிதி முழுமையாக திரட்டப்படவில்லை என்றால் மீண்டும் வெளிநாட்டில் நட்சத்திர கலைவிழா நடத்தினால் மட்டுமே நிதி திரட்டுவது சாத்தியம். இவையெல்லாம் நடக்க எப்படியும் பல மாதங்கள் பிடித்துவிடும். ஆகஸ்ட் மாதம் திருமணம் என்று அறிவித்த விஷாலின் திருமணம் சங்க கட்டடத்தில் நடக்குமா என்பது இப்போது கேள்விக்குறியாக நிற்கிறது.\nதவிர, திருமணத்தை தள்ளிப் போட இருவீட்டாரும் சம்மதிக்கவும் தயாராக இல்லை. இதற்கு நடுவே சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிடலாமா என்று யோசித்துவருகிறாராம் விஷால். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நினைத்து, விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட தவறினால் போட்டியிட முடியாமல் போனது. அதனால் இந்த முறை எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாமா என்றும் யோசித்து வருகிறாராம் விஷால். இவரின் இந்த முடிவுக்கு வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஏனெனில் பெரிய இரண்டு கட்சியில், ஏதேனும் ஒரு கட்சி தான் ஜெயிக்கும். இதில் நீ போட்டியிட்டு காசினை வீணாக்க வேண்டாம் என்று கரார் காட்டுகிறார்களாம் விஷாலின் குடும்பத்தார். ஆனால் விஷாலோ ரஜினி, கமல் உதவியுடன் ஏதேனும் தொகுதியில் நின்று விடலாமா என்றும் யோசித்துவருகிறாராம். இப்படி பல பிரச்னைகளுக்கு நடுவே விஷாலின் திருமணம் சங்க கட்டடத்திலா இல்லை பிரம்மாண்டமான வேறு ஏதேனும் பகுதியிலா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆக, விஷாலின் சங்க கட்டிட சபதம் நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.\ntags :விஷால் அரசியல் விஷால் திருமணம் ரஜினி vishal politics vishal marriage\nமோடிக்கு வாழ்த்து சொன்ன ஃபேக் ஐடியை வெளுத்து வாங்கிய பிரியா பவானி சங்கர்\nஅமலா பாலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியு��ா\nதுரியோதனனை ஹீரோவாக்கிய கன்னட மகாபாரத படம்\nஎஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து செல்வராகவன் படத்துக்கும் யு சான்றிதழ்\nஅந்தபுரத்தில் ஜெயம்ரவி செய்யும் அட்டகாசம்; கோமாளி 5வது லுக்கும் ரிலீஸ்\nஅடல்ட் காமெடி படத்துக்கு இப்படியொரு ஆபாச டைட்டிலா\n3வது திருமணத்துக்கு ரெடியான அவெஞ்சர்ஸ் பட நாயகி\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் புதிய டிரைலர் ரிலீஸ்\nகாஜல் அகர்வாலிடம் கவர்ச்சிக்கு கட்டுப்பாடில்லை\nமலையாள சினிமாவின் மகத்தான நடிகர் மோகன் லால் பிறந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/small-savings-interest-rate-hike-2018/", "date_download": "2019-05-24T13:15:29Z", "digest": "sha1:ZQDKUTJJ64XUC4WCERL22XDAGOED7IXH", "length": 12744, "nlines": 108, "source_domain": "varthagamadurai.com", "title": "சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு | Varthaga Madurai", "raw_content": "\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு வரும் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கு உரியதாகும். இதன் மூலம் வங்கி டெபாசிட்களுக்கான வட்டிவிகிதமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே சில வங்கிகள் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை (20-09-18) வெளியிட்ட அறிக்கையின் படி, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) மற்றும் தேசிய சேமிப்பு பத்திர (National Savings Certificate -NSC) திட்டத்திற்கு 8 சதவீத வட்டியும், செல்வமகள் (Sukanya Samriddhhi Account) திட்டத்திற்கு 8.5 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPPF ல் முதலீடு செய்வது சரியா \nஇதற்கு முன்னர் PPF மற்றும் NSC திட்டங்களுக்கு 7.6 சதவீத வட்டியும், செல்வமகள் திட்டத்திற்கு 8.1 சதவீதமும் இருந்தன. அதே போல கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.3 சதவீதத்திலிருந்து 7.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 118 மாத முதிர்வை கொண்ட இந்த பத்திரம் தற்போது 112 மாத கால அளவில் முதிர்வடையும்.\nஒரு வருடத்திற்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 6.9 % ஆகவும், இரண்டு வருடத்திற்கு 6.7 % இலிருந்து 7 சதவீதமாகவும், ஐந்து வருடத்திற்கு 7.4 % லிருந்து 7.8 சதவீதமாகவும் மாற்றியம��க்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen Savings Scheme) 5 வருட திட்டத்திற்கு 8.3 சதவீதத்திலிருந்து 8.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n5 வருட ஆர்.டி. (Recurring Deposit -RD) கணக்குக்கு வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வரும் மாதாந்திர வருமானம் தரும் (Monthly Income) கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் இந்த வட்டி விகித மாற்றம் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.\n2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கால்சென்டர்\nவருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்\nஉங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-05-24T12:47:17Z", "digest": "sha1:VB4C5L3RMPTFBM6PCYYHEEUOZTRUZGXJ", "length": 13031, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "எகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52", "raw_content": "\nமுகப்பு News எகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஎகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஎகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஎகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nபதுங்கியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாக ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், ஆய்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.\nஎகிப்து நாட்டின் பல பகுதிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.\nஎதிர்பாரா வகையில் வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்த வன்முறை தாக்குதல்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பொலிஸாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிரடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஎகிப்தில் 2,500 வருடங்களுக்கு முற்பட்ட இரண்டு மம்மிகள் மீட்பு\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nகோப்பி பற்றி நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள் சில…\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடியோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் திடீரென 24.05.2019 அன்று...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/18134913/Priyanka-Chopra-Nick-Jonas-make-it-official-Heres.vpf", "date_download": "2019-05-24T13:30:49Z", "digest": "sha1:6ZSJP4DOWTMYUKZOBOGNIH53YQU7CDV7", "length": 10833, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Priyanka Chopra, Nick Jonas make it official: Here's everything you need to know about their roka ceremony || பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸுக்கு இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸுக்கு இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம்\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலரும் பாப் பாடகருமான நிக் ஜோனாஸுக்கும் இன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் ஜ���டியாக பங்கேற்று வருகிறார்கள்.\nசமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிக் ஜோன்ஸின் பெற்றோர் நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தனர். இன்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nபே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. தேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற நடிகை சன்னி லியோன்\n2. டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி\n3. மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்\n4. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்\n5. விக்ரம் மகன் படத்தை எதிர்த்து பாலா வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/12170010/Cyber-fraud-cases-see-spike-between-201416-Govt.vpf", "date_download": "2019-05-24T14:04:35Z", "digest": "sha1:NEYBE5EC5IWWVOVA6V3VEKHHAMSA26RG", "length": 11906, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cyber fraud cases see spike between 2014-16 Govt || இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் | சூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் |\nஇந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு + \"||\" + Cyber fraud cases see spike between 2014-16 Govt\nஇந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு - மத்திய அரசு\nஇந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2014-ல் இருந்து 2016 வரையில் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஜி அகிர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) அறிக்கையின்படி, 2016-ல் சைபர் மோசடி தொடர்பாக 2,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2015-ம் ஆண்டு 2,384 ஆகவும், 2014-ம் ஆண்டு 1,286 ஆகவும் இருந்துள்ளது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பான தகவல் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களில் மொத்தம் 6,192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇ-மெயில், எஸ்.எம்.எஸ். வாயிலான மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றது.\n2. உலக கோப்பை கிரிக்கெட் 1983 : இந்திய அணி “சாம்பியன்”\n1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.\nஇந்தியாவை சேர்ந்த 51 வயதான பெண் நடுவர் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடு��ராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n5. ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி விவகாரத்தில் ‘டோனை’ மாற்றிய டைம்...\n2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் நிலையில், டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி என்ற தலைப்புடன் செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மம்தா பானர்ஜியின் கோட்டையை தகர்த்தது பா.ஜனதா...\n2. மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்\n3. டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n4. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’\n5. மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/district.php?cat=294", "date_download": "2019-05-24T13:54:46Z", "digest": "sha1:AK5M4ZPB7GA6XVKTR2BWZNQLDMJ2M3Y4", "length": 6555, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : தூத்துக்குடி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nகோவில்பட்டி அருகே உயிருக்கு போராடிய புள்ளி மானை மீட்ட பொதுமக்கள்\nதாமிரபரணி நதி பிறந்த நாள் விழா\nபஸ் - ஆட்டோ மோதல்: 2 பேர் பலி\nஸ்டாலின் தங்கும் ஓட்டலில் சோதனை\nபிரச்சாரத்தின் முதல் நாளே விதிமீறிய தி.மு.க.,வினர்\nதி.மு.க., பிரமுகர் சிறையில் அடைப்பு :கூட்டாளிகள் நால்வரும் சிக்கினர்\nபஸ் டிரைவர்கள் மோதல் போக்குவரத்து பாதிப்பு\nசொத்து தகராறில் தம்பி சுட்டு கொலை: தி.மு.க., இளைஞர் அணி செயலர் கைது\nஇடி, மின்னலுடன் மழை: கோவில்பட்டியில் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=849365", "date_download": "2019-05-24T13:52:10Z", "digest": "sha1:E4TWWOCE5WOSLAIFL4LBNNELQQ2E52CZ", "length": 23761, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Women have better chances to win polls, study finds | லோக்சபா தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்:ஆய்வில் தகவல்| Dinamalar", "raw_content": "\n16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nவணிக வளாகத்தில் தீ: 17 பேர் பலி\nதமிழக கட்சிகளின் 'ரேங்க் கார்டு' 4\nபிரதமர் பதவியேற்பு விழா: முதல்வர், துணை முதல்வர் ...\nஅட்டர்னி ஜென���ல் பதவிக்காலம் நீட்டிப்பு\nபின்னடைவு தற்காலிகம்: தமிழிசை 5\nபொள்ளாச்சி சம்பவம்: 5 பேர் மீது சிபிஐ ...\nஜாதி அரசியலை தகர்த்த பா.ஜ., 7\nலோக்சபா தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்:ஆய்வில் தகவல்\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 111\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\n கருத்து கணிப்பு முடிவு 290\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 107\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nபுதுடில்லி : லோக்சபா தேர்தலில் ஆண் வேட்பாளர்களை காட்டிலும் பெண் வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தள்ளது. பல ஆண்டுகளாக லோக்சபா தேர்தலில் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் சரிந்து வந்தது. தற்போது இந்த நிலை மாறி, பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் உயரத் துவங்கி உள்ளது.\nபுள்ளி விபர ஆய்வு :\n1957ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 2வது பொதுத் தேர்தல் முதல் 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் குறித்து ஒரு புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய புள்ளியியல் அமைச்சகமும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதில் 1957ம் ஆண்டு இருந்ததை விட 2009ம் ஆண்டில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 1957ல் 45 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் 2009 தேர்தலில் 556 பேர் போட்டியிட்டுள்ளனர். 1957 முதல் 1967 வரை நடைபெற்ற 3 பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் விகிதம் 45 மற்றும் 60 சதவீதமாக இருந்துள்ளது. அதே சமயம் ஆண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் 21 மற்றும் 31 சதவீதமாகவே இருந்துள்ளது.1999 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 45 முதல் 59 பெண்கள் வெற்றி பெற்று பார்லிமென்ட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தலைமையிலான ஆளுங்கட்சியிலேயே பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் அதிகமாக இருந்துள்ளது. 1971 ம் ஆண்டு மொராஜி தேசாய் ஆட்சிக்கு வந்த போது பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் 45 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைந்தது. ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்த அளவு 27 சதவீதமாக உயர்ந்தது. ஆ��ால் 1980ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக குறைந்திருந்தது. காங்கிரஸ் தலைவராக சோனியா பொறுப்பேற்ற பிறகு சந்தித்த 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதமும் வெகுவாக உயர்ந்தது.\nபார்லிமென்டில் பெண்களுக்கு அதிகளவில் இடஒதுக்கீடு வழங்க பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது சோனியா அவற்றை முறியடித்து அதிகளவிலான பெண் வேட்பாளர்களுக்கு இடம் அளித்ததுடன், பார்லி., இடங்களிலும் இடம்பெற செய்தார். 2004 தேர்தலில் போட்டியிட்ட 355 பெண் வேட்பாளர்களில் 45 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். வெற்றி விகிதமும் 13 சதவீதமாக குறைந்தது. ஆனால் 2009 தேர்தலில் போட்டியிட்ட 556 பெண்களில் 59 பேர் வெற்றி பெற்றனர். இந்திரா காலத்தில் இருந்ததை விட சோனியா காலத்தில் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் அதிகரிக்காவிட்டாலும் படிபடியாக உயர்ந்துள்ளது. கடந்த கால தேர்தல்களின் அடிப்படையில் வரும் லோக்சபா தேர்தலிலும் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nபடித்து சாதிக்க முடியலையா...; பேசாம அரசியலுக்கு வந்துடுங்க\nகேமரூன் - மன்மோகன்சிங் சந்திப்பு ; மோடியையும் சந்திப்பாரா \nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n70 வதுகளில் பெண்களை வேலைக்கு அமர்த்தினால் ஞாயமாக நடப்பார்கள் ,லஞ்சங்கள் ஒழியும் ,வேலைத்திறன் அதிகரிக்கும் ,கட்டுப்பாடுடன் இருப்பார்கள் என்று எண்ணிய மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் ஒன்றே. பெண்களை \"கை\"ப்பாவை என்று கூறுவார்கள்.. \"கை\"க்குள் அடக்கமா காரியங்களை சாதிக்க , \"கை\"க்காரி ரொம்ப சிந்திக்கரான்களோ என்னவோ ... ஜெய் ஹிந்த் ...\nNanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஆனால் சோனியா வெற்றி பெற ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத��துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடித்து சாதிக்க முடியலையா...; பேசாம அரசியலுக்கு வந்துடுங்க\nகேமரூன் - மன்மோகன்சிங் சந்திப்பு ; மோடியையும் சந்திப்பாரா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17856&ncat=4&Print=1", "date_download": "2019-05-24T13:49:38Z", "digest": "sha1:BHPB546ACRSNATSWU2B4P5HWCNXPS3E5", "length": 9279, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nபொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்' மே 24,2019\n அ.தி.மு.க., தலைமை நிம்மதி மே 24,2019\nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி மே 24,2019\nபா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்' மே 24,2019\nஇணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. TRA (Trust Research Advisory) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது அறியக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து யாஹூ இரண்டா வது இடத்தையும், பேஸ்புக் இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\nஇந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 51 லட்சமாக இருந்த நிலையில், ஜூலை மாதம் ஒரு கோடியே 52 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது.\nசென்ற ஆண்டைக் காட்டிலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்ததால், இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு, உலக இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தன் 7 கோடியே 40 லட்சம் பயனாளர்களுடன் பிடித்துள்ளது.\nஇவர்களில் அதிகம் பேர் விரும்பும் நிறுவனமாக முதல் இடத்தில் கூகுள், இரண்டாவது இடத்தில் யாஹூ உள்ளன. மூன்றாவது இடத்தில் பேஸ்புக் இடம் பெறுகிறது. நிம்பஸ் நான்காவது இடத்திலும், ஜிமெயில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.\nஇந்த ஆய்வு 16 நகரங்களில், 2505 நுகர்வோரிடையே எடுக்கப்பட்டது. இணையப் பயன்பாட்டில் உங்களை மிகவும் கவர்ந்தது எது உங்கள் நம்பிக்கைக்கு உரியது எது உங்கள் நம்பிக்கைக்கு உரியது என்ற கேள்விகளும் அதற்கான விபரங்களும் கேட்கப்பட்டன. முடிவில் மேலே கூறப்பட்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டன.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண் 8.1.க்கு மாற்றிக் கொள்ள இரண்டாண்டு கால அவகாசம்\nடெலீட், கிளியர் மற்றும் கட்\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்பு\nஅட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்கலாம்\nசமூக இணைய தளங்களில் இயங்க���ம் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-03-19", "date_download": "2019-05-24T13:55:08Z", "digest": "sha1:AZH6Z22KDLEIUQLL62QNVPYQSLPGRAF2", "length": 14961, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 03,2019 To பிப்ரவரி 09,2019 )\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nபொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்' மே 24,2019\n அ.தி.மு.க., தலைமை நிம்மதி மே 24,2019\nஅனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி மே 24,2019\nபா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்' மே 24,2019\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nசிறுவர் மலர் : இடுப்பு வேட்டி அவிழ...\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: 'மண்ணில்லா பசுந்தீவனம்' கால்நடைகளுக்கு சிறந்த புரத உணவு\n1. அடிக்கடி கழன்று விழும் 'பல் செட்'\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST\nஎனக்கு இருதய நோய் உள்ளது. இதனால் பல் சிகிச்சை செய்து கொள்ள பயமாக இருக்கிறது. சில சொத்தை பற்களும், ஈறுகளிலும் வலி உள்ளது. நான் பல் சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பானதாஇருதய நோய் உள்ளவர்கள் பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு உள்ளது. வாயில் உள்ள கிருமிகள் உடலின் ..\n2. தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST\nஎனது 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கிறான். அவனின் கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளதாக ஆசிரியர்களும், உறவினர்களும் கூறுகின்றனர். இதற்காக பிரத்யேக பயிற்சி பயனுள்ளதாக இருக்குமாகுழந்தைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிப்பது என்றாலே கால விரயம், பண விரயம் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்பயிற்சியை மேற்கொள்ளும் முன்பு சில எளிய உத்திகளை முயற்சி செய்து பார்க்கலாம்.எழுதும் ..\n3. கனவு தவிர்... நிஜமாய் நில்: மேமோகிராம் பரிசோதனையால், கேன்சர் ���ரவுமா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST\nஎல்லா மார்பகக் கட்டியும் புற்று நோய் கட்டி அல்ல. அப்படி ஆவதற்கான சாத்தியம் மிகக் குறைந்த அளவே உள்ளது. நீண்ட நாட்களாக மார்பகத்தில் கட்டி இருப்பது, மார்பகத்தின் அளவில் அல்லது வேறு ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் பாதிப்பு வரும். இது குறித்த விழிப்புணர்வு, மிகக் குறைவு என்பதால், மார்பகப் புற்று ..\n4. குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: குப்பையை சேர்த்தால் குண்டாகலாம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST\nஒரு கோலிக் குண்டை, மேஜையின் மேல் உருட்டி விட்டால், தடை இல்லாமல், ஓடி விடும். அதுவே, எண்ணெய் தடவிய மேஜையின் மேல் உருட்டினால், ஓடி, சிறிது துாரத்தில் நின்று விடும். பிரச்னை, கோலி குண்டோ, மேஜையோ இல்லை; மேஜை மேல் தடவியுள்ள எண்ணெய்.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தும் போது, ரத்த நாளங்களின் உள் அடுக்கில், இதே போன்றே நடக்கும். எண்ணெய் அப்படியே படியாது. சில வேதி மாற்றங்கள் ..\n5. கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: பாதம் வளைந்தது, பாவம் அல்ல\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST\nபிறக்கும் போதே, குழந்தை ஒரு காலோ அல்லது இரண்டு கால்களுமோ வளைந்து பிறக்கலாம். இதற்கு, மரபியல் அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை.முதல் குழந்தை, கர்ப்பத்தில் இருக்கும் போது, கர்ப்பப்பை தசைகள் இறுக்கமாக இருப்பது உட்பட சில காரணங்களால், இது ஏற்படலாம் என்று யூகிக்க முடிகிறதே தவிர, வளைந்த பாதங்களுக்கான உறுதியான காரணத்தை சொல்ல முடியவில்லை.இது ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3138324.html", "date_download": "2019-05-24T13:13:58Z", "digest": "sha1:7ODK7K2UUQLUF3IQG5OTPGOZ2OUDC3IR", "length": 6311, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "கடவுச்சீட்டில் போலி முத்திரை: பஞ்சாப் இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nம���கப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகடவுச்சீட்டில் போலி முத்திரை: பஞ்சாப் இளைஞர் கைது\nBy DIN | Published on : 23rd April 2019 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பஞ்சாப் இளைஞரை விமானநிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வந்த மலிண்டோ விமானபயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பஞசாப்பைச் சேர்ந்த குர்வன்சிங்(30) என்பவர் தனது கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் பேரில் திருச்சி விமானநிலைய போலீஸார் குர்வன்சிங் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dindiguldistrict.com/thehindu-tamil-tamilnadu-news/", "date_download": "2019-05-24T14:14:48Z", "digest": "sha1:OCULKGCSIA523H4BBBQMZFIIO4Q4HNWC", "length": 45483, "nlines": 381, "source_domain": "www.dindiguldistrict.com", "title": "TheHindu Tamil Tamilnadu News – DindigulDistrict.com", "raw_content": "\nதி இந்து தமிழ் – தமிழக செய்திகள்\nஇந்து தமிழ் திசை RSS feed\nபுதுச்சேரி மக்களவைத் தேர்தலில் '29'ஐ வீழ்த்திய '69'\nபுதுச்சேரி மக்களவைத் தேர்தலில் '29'ஐ வீழ்த்திய '69' என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. […]\nமக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள்\n38 வேட்பாளர்களில், 3 பேர் 7 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும், 12 பேர் 6 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும் பெற்றுள்ளனர். […]\nசற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி\nதன் முயற்சியில் சற்றும் மன தளராதவராக தொ��ர் தோல்விக்குப் பின்னரும் 6-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. […]\nமக்கள் எனக்கு அளித்தது வாக்கு அல்ல; அன்பும் நம்பிக்கையும்: ஜோதிமணி\nமக்கள் எனக்கு அளித்தது அன்பும் நம்பிக்கையும் என, ஜோதிமணி தெரிவித்துள்ளார். […]\nசனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்ட தேசத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம்: திருமாவளவன்\nஎனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டுப் பரப்பிய அவதூறுகளையெல்லாம் வாக்காளர்கள் முறியடித்துள்ளனர் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். […]\nதமிழ்நாடு திராவிட பூமிதான்; வடக்கிலும் பெரியார் தேவை: கி.வீரமணி\nபெரியாரின் சமூக மாற்றத்திற்கான தத்துவம் வடமாநிலங்களுக்குத் தேவைப்படும் காலகட்டம் இது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். […]\n23 ஆண்டுகளுக்குப் பின் திமுக பெற்ற 100 எண்ணிக்கை\n1996-ம் ஆண்டுக்குப் பின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 100-ஐத் தாண்டியுள்ளது. […]\nஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nதிமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. […]\nஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அமோக வெற்றி\nஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அ.வைத்தியலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஸ்ரீதர், அமமுக சார்பில் தாம்பரம் நாராயணன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 13,92,405வாக்குகள் பதிவாகின. […]\nதிமுக கோட்டைக்குள் கொடி நாட்டிய அதிமுக: 9 சட்டப்பேரவை தொகுதிகள் சுவாரஸ்யம்\nமக்களவையில் வென்ற தொகுதியில் திமுக அதிமுகவை குழப்பும் வகையில் சட்டப்பேரவை முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவை தொகுதியில் திமுக வென்றாலும் அதிமுக அதற்குள்ளே 9 சட்டப்பேர்வை தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. […]\nமீண்டும் மோடி ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி: எச்.ராஜா ட்வீட்\nநடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜியின் ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி. […]\nசிதம்பரத்தில் போராடி மகுடம்: திருமாவின் வெற்றி ஏன் கொண்டாடப்படுகிறது\nமற்ற வேட்பாளர்களை விட்டுவிட்டு, திருமாவளவனின் வெற்றியை மட்டும் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழக் கூடும். […]\nஅதிமுக ஆட்சியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 7 எம்.எல்.ஏக்கள்: என்ன நடக்கப்போகுது கட்சிக்குள்\nநடந்து முடிந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை வென்றதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்ற கருத்து வலுவாகியுள்ளது. ஆனால் தற்போதுள்ள 7 எம்.எல்.ஏக்கள் கையில்தான் ஆட்சியின் தலையெழுத்து உள்ளது என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள். […]\nபிரதமர் மோடி சொல்வதைத்தான் அதிமுக கேட்கும்: ஓபிஎஸ் தான் அடுத்த முதல்வர்; தங்க தமிழ்ச்செல்வன்\nமீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராவார் என, அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். […]\nதமிழக தேர்தல் நிலவரம்: சரியாக கணித்தது யார்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலுக்க பிந்தைய கருத்துக்கணிப்புகளை மிஞ்சி மிக அதிகமான இடத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. […]\nபிறந்து 14 மாதங்கள்தான்; இது பெரிய சாதனை: கமல்ஹாசன் மகிழ்ச்சி\nபுதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். […]\nதமிழகத்தில் திமுக பெருவாரியாக வெற்றி: ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து\nதமிழகத்தில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றிருப்பதற்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். […]\nதலித்துகளுக்கு வெற்றி அவ்வளவு சுலபம் இல்லை: திருமாவளவன் வெற்றி குறித்து பா.இரஞ்சித்\nதலித்துகளுக்கு வெற்றி அவ்வளவு சுலபம் இல்லை என்று திருமாவளவன் வெற்றி குறித்து பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். […]\nதொடர் தோல்வியில் என்.ஆர்.காங்கிரஸ்: ரங்கசாமி சரிவுக்கு காரணம் என்ன\nகட்சி தொடங்கி இரு மாதங்களில் ஆட்சியமைத்த ரங்கசாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியையும் எதிர்கட்சி பணியை சரியாக செய்யாததால் தற்போது தொடர் சரிவையும் சந்தித்துள்ளார். […]\nகசக்கிப் பிழியும் பழச்சாறு விலை\nஅக்னி நட்சத்திரம் கொளுத்துகிறது. பகல் நேரத்தில் வெயில் பாடாய்ப்படுத்துகிறது. தாகத்தால் தவிக்கும் மக்களோ, பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ் கடைகளை நாடிச் செல்கின்றனர். […]\nஆதிமனிதன் தோன்றியபோது இயற்கையோடு இணைந்தே இருந்தான். இலை, தழைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, கனி, காய்கறிகளை அப்படியே உண்டுவந்தான். […]\n10 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையை மீண்டும் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் \nமதுரையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 2 மக்களவைத் தேர்தல்களாக திராவிடக் கட்சிகளின் வசமிருந்த மதுரை மீண்டும் தேசியக் கட்சியின் வசமாகியுள்ளது. […]\nவேலூர் மாவட்டத்தில் டெபாசிட் இழந்த முன்னாள் எம்எல்ஏக்கள்\nவேலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மூவரும் டெபாசிட் இழந்துள்ளனர். […]\nநிலக்கோட்டை தனது கோட்டை என மீண்டும் நிரூபித்தது அதிமுக\nநிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று, நிலக்கோட்டை தங்களின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. […]\nமதுரையை அதிமுக பறிகொடுத்தது எப்படி\nமதுரை மக்களவைத்தொகுதியில் அதிமுக வுக்கு நல்ல வாக்கு வங்கி, எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் செல்வாக்கு ஆகியன கைகொடுக்காததால் அதிமுக வேட்பாளரான அவரது மகன் ராஜ்சத்யன் தோல்வியடைந்துள்ளார். […]\n18 ஆண்டுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தை கைப்பற்றிய திமுக\nதொடர்ந்து 18 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. […]\nமதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை 5 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி: தேனியில் மட்டும் அதிமுக ஆறுதல் வெற்றி \nதென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. […]\nபுதுச்சேரியில் தொடர் தோல்வியில் என்.ஆர்.காங்கிரஸ்: ரங்கசாமியின் சரிவுக்கு காரணம் என்ன\nபுதிதாக கட்சி தொடங்கி 2 மாதங்களில் ஆட்சியமைத்த ரங்கசாமி, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை இழந்தார். பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலிலும் தொடர் சரிவை சந்தித்துள்ளார். […]\nகடந்த தேர்தலைவிட அதிக வாக்கு சதவீதம்: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உற்சாகம்\nகடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலைவிட, இந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக அக்கட்சியினர் உற்சாகம் அடைந் துள்ளனர். […]\nகுமரியின் தேர்தல் சென்டிமென்ட் மாறியது: வெற்றி பெற்ற கட்சியின் ஆட்சி அமையவில்லை\nஇந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலும், மக்களவைத் தேர்தல் என்றாலும் இங்கு வெல்லும் கட்சியே ஆட்சி அமைப்பது வரலாறாக இருந்தது. இதனால் சென்டிமென்ட் தொகுதியாக கன்னியாகுமரி திகழ்ந்து வந்தது. […]\nகுமரியில் வென்ற காங்கிரஸ், மத்தியில் வென்ற பாஜக: மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பு\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்ற காங்கிரஸாரும், மத்தியில் வென்ற பாஜகவினரும் நாகர்கோவிலில் நேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் சோகத்துடன் காணப்பட்டனர். […]\nதென்காசியில் முதல் முறையாக திமுக வெற்றி\nதென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. […]\nபுதுக்கோட்டை மாவட்டம் இடம்பெற்ற 4 எம்பி தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி: முக்கிய பிரமுகர்களின் அமைச்சர் கனவு தகர்ந்தது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்ற 4 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. […]\nமக்களின் எதிர்பார்ப்புகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்: பாரிவேந்தர்\nபெரம்பலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாரிவேந்தர் நேற்று தெரிவித்தார். […]\nதேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த காங்கிரஸ்\nதிருச்சியில் இதுவரை நடை பெற்ற மக்களவைத் தேர்தல் களில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தைப் பெற்று காங்கிரஸ் கட்சி சாதனை படைத்துள்ளது. […]\nகருத்து கணிப்புகளை பொய்யாக்கி திருப்பூரில் வெற்றி பெற்ற கே.சுப்பராயன்\nமக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அனைத்து வித கருத்து கணிப்புகளையும் தாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார். […]\nஅமமுகவை பின்னுக்குத் தள்ளிய மக்கள் நீதி மய்யம்\nநீலகிரி மக்களவைத் தொகுதியில் அமமுகவை பின்னுக்குத் தள்ளி, மக்கள் நீத�� மய்யம் மூன்றாம் இடம் பிடித்தது. […]\nமோடி அலையில் சிக்காமல் தமிழகம் எதிர்த்து நிற்கிறது: ஆ.ராசா பெருமிதம்\nமக்களவைத் தேர்தலில் மோடி அலையில் சிக்காமல், தமிழகம் மட்டும் எதிர்த்து நிற்பதைக் கண்டு வட மாநிலத்தவர் ஆச்சரியப்படுகின்றனர், என நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். […]\nதமிழகம் சமூக நீதியின் வழியில் பயணிக்கும் என்பதை தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்: தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன்\nசாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன் தெரிவித்துள்ளார். […]\nஅதிமுகவில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் ஆகியோர் மரணம், நீதிமன்ற தண்டனைக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்), புதுவை தட்டாஞ்சாவடி அசோக் ஆனந்த் ஆகியோரின் எம்எல்ஏ பதவி பறிப்பு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் 22 பேரவைத் தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. […]\n2019 மக்களவை தேர்தல் முடிவுகள்: தமிழ்நாடு\n2019 மக்களவை தேர்தல் முடிவுகள்: தமிழ்நாடு […]\nபோராடிப் பெற்ற திருச்சி தொகுதியில் அதிக வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் வெற்றி\nதிருச்சி தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளாத நிலையிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர். […]\nமீண்டும் பிரதமராகும் மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nஇரண்டாவது முறையாக பிரத மராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். […]\nஇடைத்தேர்தலை சந்திக்கிறது நாங்குநேரி தொகுதி\nதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிஉறுப்பினரான எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நாங்குநேரி தொகுதிஇடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. […]\n2014-ல் பெற்ற 37 இடங்களை பறிகொடுத்து மக்களவையில் 3-வது பெரிய கட்சி அந்தஸ்தை இழந்தது அதிமுக\nமக்களவைத் தேர்தலில் பெற்ற37 இடங்களை திமுக கூட்டணியிடம் பறிகொடுத்ததன் மூலம் மக்களவையில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக இழந்துள்ளது. […]\nமாபெரும் வெற்றியைக் காண கருணாநிதி இல்லையே… திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் உருக்கம்\nதமிழகத்தில் திமுகவின் மாபெரும் வெற்றியைக் காண கருணாநிதி இல்லையே என்ற கவலை வாட்டுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]\nதேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளைப் பெறாத அமமுக: டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நிலை\nதமிழகத்தில் மக்களவைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளை அமமுக பெறாததால், டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. […]\nமுதல் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி: சில தொகுதிகளில் 3-வது இடத்தை பிடித்தது\nகட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. […]\nதேர்தலில் வெற்றி பெற்றும் குழப்பத்தில் தமிழக அரசியல் கட்சிகள்\nமக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதில் பெற்றவெற்றியை கொண்டாட முடியாமல் தமிழக அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தவித்தனர் […]\nகாஞ்சி மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி: அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 3,97,372 வாக்குகள் பெற்றார்\nகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம், அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேலைவிட 2,86,632 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-24T13:05:53Z", "digest": "sha1:R5NXVRX4WXEINOUX2BG62K4RX53755WH", "length": 24698, "nlines": 382, "source_domain": "www.naamtamilar.org", "title": "டி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்கு��ள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nடி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 30, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்களது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nநாடறிந்த அரசியல் தலைவராக இருக்கிற தினகரன் அவர்களின் வீட்டிலேயே சர்வ சாதாரணமாகப் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறதென்றால் சாதாரணக் குடிம���்களுக்கு இந்நாட்டில் என்ன பாதுகாப்பிருக்கும் என்று எழும் கேள்வி பெரும் கலக்கத்தைத் தருகிறது. அண்மைக்காலங்களில் பெட்ரோல் குண்டு, மண்ணெண்ணெய் குண்டு வீசுவது போன்ற சமூகக் குற்றங்கள் பெருமளவில் பெருகி வருவது சமூக நலனுக்குப் பெரும் ஊறு விளைவிப்பதாகும். இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும்.\nஇக்குண்டு வீச்சால் தினகரனின் ஓட்டுநர் பாண்டித்துரை, புகைப்படக் கலைஞர் டார்வின், தானி ஓட்டுநர் ஒருவர் என 3 பேர் படுகாயமடைந்திருப்பது பெரும் மனவேதனையை உண்டாக்குகிறது. அவர்கள் முழுமையான உடல்நலம் பெற்று மீண்டுவர வேண்டும் என எனது உளமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆகவே, இக்கொடிய சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் படுபாதகச் செயல் – சீமான் கண்டனம்\nசுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர��தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/212516?ref=popular", "date_download": "2019-05-24T12:54:16Z", "digest": "sha1:X627CP3NEO5KFCCPZFH74CWXXTNVFRO2", "length": 7669, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பட்ட விமானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பட்ட விமானம்\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீரற்ற காலநிலை காரணமாக குறித்த விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு சீரற்ற காலநிலை காரமாண மத்தல விமான நிலையத்திற்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/11013025/1034933/chidambaram-monkey-atrocities.vpf", "date_download": "2019-05-24T12:56:58Z", "digest": "sha1:BH5VIXB22OX6BPMY7WH42H6BEY24W7N5", "length": 8487, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கிராம மக்களை கடித்துக்குதறிய குரங்குகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிராம மக்களை கடித்துக்குதறிய குரங்குகள்\nசிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் குரங்குகள் முப்பதுக்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது.\nசிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் குரங்குகள் முப்பதுக்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது. இந்நிலையில் கிராம மக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். இந்நிலையில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குரங்கு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரும்பு கூண்டு வைத்து குரங்குகளை பிடித்தனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nகணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி\nநாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.\nபாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.\nஇரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..\nமதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்���ள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nவரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/10/13/aadhar-card-to-suck-dry-all-subsidies/", "date_download": "2019-05-24T14:25:05Z", "digest": "sha1:GWKDEYYGRI24CWFWOJ6THLOO46YUXZXE", "length": 36885, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை ! - வினவு", "raw_content": "\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்ச��்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nநான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஎல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை \nமானியங்கள், கல்வி, முதியோர் உதவித் தொகைகள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால், இந்த உதவிகள்/சேவைகள் மறுக்கப்படும் என்ற இடியை, மைய, மாநில அரசுகள் அதிரடியாகப் பொதுமக்கள் மீது இறக்கி வருகின்றன. மானிய உதவிகள் பெறுவதற்கு மட்டுமல்ல; வேலையில் சேருவதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கு, புதிய தொலைபேசி இணைப்பிற்கு, ஏன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குக்கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. சுடுகாட்டில் அடக்கம் செய்ய பிணத்தின் ஆதார் எண் என்ன எனக் கேட்காதிருப்பது மட்டும்தான் பாக்கி. அந்த அளவிற்கு அரசின் அனைத்து மட்டங்களிலும் ஆதார் எண் இந்தியக் குடிமகனின் அடையாளமாகிவிட்டது.\nசாலவன்பேட்டை என்ற ஊரில் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்கக் காத்திருக்கும் பொதுமக்கள்\nஅரசின் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்கத் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இதுவரை 147 சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டது, அரசு. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுசனைக் கடிச்ச கதையாக, தற்போது ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணோடு இணைக்கும் நடைமுறை தமிழகத்திலும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.\nஇதுவரை நாடெங்கும் 69% ரேசன் அட்டைகள் அவற்றுக்கான ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கும் மைய அரசு, மீதம் உள்ள அட்டைகளை விரைந்து இணைப்பதற்கு��் கெடு தேதிகளையும் நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. இதுவரை நடந்த இணைப்பின் மூலம், ”2.33 கோடி போலி ரேசன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் 14,000 கோடி ருபாய் அளவிற்கு மானியம் மிச்சமாகியிருப்பதாகவும்” மைய அமைச்சர் பஸ்வான் கூறியிருக்கிறார். அதாவது, போலி ரேசன் கார்டுகளை ஒழித்து, ரேசன் கடை அரிசி கள்ளச் சந்தைக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் உயர்ந்த நோக்கில்தான் இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படுவதைப் போல நியாயவாதம் கற்பிக்கப்படுகிறது.\nபொதுமக்களைப் பொருத்தவரையில், ஆதார் எண்ணைக் கொடுக்கவில்லை என்றால்,நைந்து, கிழிஞ்சு போன கார்டுக்குப் பதிலாக புது கார்டு கிடைக்காது, பொருள் கிடைக்காது என்ற பரிதவிப்பில் அரசின் இந்த வலுக்கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதார் எண்ணைப் பதிந்து வருகிறார்கள். ஆதார் எண் இல்லாதவர்கள், அந்த எண்ணை வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆதார் எண்ணை ரேசன் அட்டையோடு இணைத்துவிட்டால் போலி ரேசன் கார்டுகள் ஒழிந்துவிடும் என்பது, கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற புதிரைப் போன்றது. சமையல் எரிவாயு பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைத்தபோதும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளைகள் டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் மடைமாற்றப்படுவது நின்றுபோய்விட்டதா, என்ன\nமதுரை மாவட்டத்தில் ஆதார் அட்டைக்காகப் புகைப்படம் எடக்க அரசு சேவை மையம் முன் காத்திருக்கும் பொதுமக்கள்\nஅரசின் உண்மையான இலக்கு போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பது அல்ல; மாறாக, உணவு மானியத்தைப் படிப்படியாக வெட்டுவது. இதன் முதல்படியாக, ரேசன் கார்டுகளோடு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கையும் இணைக்கிறார்கள். அடுத்து, மானிய விலையில் ரேசன் கடை மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, அவற்றை ரேசன் கடையில் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுமாறும், அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் உத்தரவு வரும். ஏற்கெனவே புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரடி மானியத் திட்டம் இனி நாடெங்கும் நடை��ுறைப்படுத்தப்படும். இதன் வெள்ளோட்டமாக, 39 மாவட்டங்களில் மண்ணெண்ணெய்க்கான மானியம் இனி வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்படும் என அறிவித்துவிட்டார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.\nமானிய விலையில் பொருளைக் கொடுத்தால் என்ன, மானியத்தை வங்கியில் போட்டால் என்ன – இரண்டும் ஒன்றுதானே எனச் சமப்படுத்துவதென்பது, போத்திகிட்டு படுத்தால் என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டால் என்ன என்பது போல சாதாரணமானது அல்ல. கையில் ஒரு நூறு ரூபாயோ, நூற்றைம்பதோ இருந்தால் ரேஷன் கடைக்குப் போய் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் – என அனைத்தையும் இன்று வாங்கிவிட முடியும். மானியத்தை வங்கியில் போடும் நேரடி உணவு மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்தப் பொருட்களை வாங்குவதற்கு குறைந்தது நானூறு, ஐநூறு ரூபாயாவது தேவைப்படும். மாதச் சம்பளம் வாங்கும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்திற்கு வேண்டுமானால் இந்தத் தொகை பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தினக் கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு, கிராமப்புற ஏழைகளுக்கு அப்படி இருக்கப் போவதில்லை.\nஇந்திய கிராமப்புறங்களில், குறிப்பாக வட இந்திய கிராமப்புறங்களில் ரேசன் கடைகள் தினந்தோறும் திறக்கப்படுவதில்லை. ரேஷன் கடை திறக்கப்படும் நாளன்று கையில் பணம் இருக்க வேண்டும். மானிய விலையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் திண்டாடும் ஏழைகள் – பழங்குடியின மக்களை, சந்தை விலையில் பொருட்களை வாங்குமாறு தள்ளுவதென்பது, அவர்களைப் பட்டினிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானது.\nநேரடி உணவு மானியத் திட்டத்தின்படி, ஒரு ரேஷன் அட்டைதாரர் பொருள் வாங்காவிட்டால், மானியம் வங்கிக் கணக்கில் சேராது. இதன் விளைவு என்னவென்றால், சந்தை விலையில் பொருளை வாங்குவதற்குரிய பணத்தைப் புரட்ட முடியாத ஏழைகள் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். வறுமைக் கோட்டுக்கான வரையறையை மாற்றி அமைத்து ஏழைகளை ஒழித்துக் கட்டியதுபோல, ஏழைகளைப் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மானியத்தைச் சேமிக்கப் போகிறது அரசு.\nரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தாமலேயே, நைச்சியமான வழியில் அவற்றை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களாக மாற்றும் ரசவாதம்தான் நேரடி உணவு மானியத் திட்டம். பொதுமக்களைச் சந்தை விலைக்கு பொருட்களை வாங்குவதற்குப் பழக்கப்படுத்துவதன் மூலம், உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை, அவர்கள் அறியாமலேயே வெட்டுவது அரசுக்கு மிகவும் எளிதாகவிடும். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் அவற்றின் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் மெல்லமெல்ல வெட்டப்படும். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை வந்த பிறகு, மிகச் சமீபமாக எரிவாயு உருளையின் விலையை மாதந்தோறும் இரண்டிரண்டு ரூபாயாக அரசு ஏற்றி வருவதை யாராலும் அறியமுடிகிறதா\nபொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் கொள்கையும் நடைமுறையும் இருப்பதால்தான், திறந்த சந்தையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடாமல் ஓரளவிற்காவது கடிவாளம் போட முடிகிறது. இந்தக் கொள்கையைக் கைவிடுவதென்பது, உணவுப் பொருட்களின் விலையை இனி வர்த்தகச் சூதாடிகள் தீர்மானிப்பதற்குத் தரப்படும் சுதந்திரமாகும். சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதற்குக் காத்திருக்கும் சூழலில் பொது விநியோக முறையில் வரவுள்ள நேரடி உணவு மானியத் திட்டம், மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உணவுப் பாதுகாப்பைக்கூட இல்லாது ஒழித்துவிடும். அப்படிபட்ட அபாயகரமான நிலை வந்த பிறகு எதிர்ப்பதைவிட, மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசின் நயவஞ்சகத் திட்டத்தை இன்றே எதிர்த்துப் போராட பொதுமக்கள் தயாராக வேண்டும். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை என்னவாகும் என்பதைப் பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா\nபுதிய ஜனநாயகம், அக்டோபர் 2016\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் \nஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் \nஇன்னும் வருங்காலத்தில் நம்மை கண்காணிக்க பிறக்கும் குழந்தைகள் அனைவரின் உடலுக்குள்ளும் மைக்ரோ சிப் வைத்தாலும் வைத்து உலகவங்கிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் மாமா வேலை செய்யும் இந்த அரசு.\nஇதை தொடர்ந்து விளிப்புணர்வு ஏற்படுத்திவரும் வினவுக்கு நன்றி\nஆதார் அட்டை – என்கிற இடத்தில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போட்டு தம்நெய்ல் இட்டது அசத்தல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nகாவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் வெற்றி உரையில் மோடி பெருமிதம் \nயாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி \nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஓசூர் தொழிலாளிகள் அணிதிரண்ட புஜதொமு கருத்தரங்கம் \nஓட்டு கேட்டு வா துடப்பக் கட்டையாலே அடிப்பேன் \nஉலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்\nசைதாப்பேட்டை சாய் இன்ஸ்டியூட் சாயம் வெளுக்கப்பட்டது\n – கோவன் புதிய பாடல் \nமாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/14-03-2019-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:19:32Z", "digest": "sha1:TVT4HR7F4SCZ2XC6YZDUKI634EBOZSAF", "length": 23998, "nlines": 202, "source_domain": "www.yaalaruvi.com", "title": "14-03-2019 இன்றைய ராசிபலன்கள்", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி ந���கிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nசெய்திகள் 14-03-2019 இன்றைய ராசிபலன்கள்\n14-03-2019 வியாழக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 30-ம் நாள். வளர்பிறை அஷ்டமி திதி இரவு 10.44 மணி வரை பிறகு நவமி.மிருகசீரிஷ நட்சத்திரம் மறுநாள் நள்ளிரவு 12.22 மணி வரை பிறகு திருவாதிரை. யோகம்: மரணயோகம்.\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nபொது: ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம், நத்தம் மாரியம்மன் பவனி\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nவாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nஇன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள்.\nமற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. லேசாக தலை வலிக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.\nஉத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.\nபழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். சிறப்பான நாள்.\nதன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும்.\nவியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nசோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.\nவீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nநண்பகல் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.\nசிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடின உழைப்பால் முன்னெறும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும்.\nஉத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நண்பகல் 12.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.\nவியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.\nவியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்ட���களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.\nமனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nPrevious articleவடக்கில் கடுமையான வெப்பம் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nNext articleவிடுவிக்கப்பட்ட காணியிலிருந்து ஆபத்தான வெடி பொருட்கள்: கிலியில் மயிலிட்டி மக்கள்\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஅவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது\nதேர்தல் முடிவுகள் 2019: பலருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்\nவலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது\nபட்டப்பகலில் 3 வயது குழந்தையை கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்கள்\nஇந்திய செய்திகள் Stella - 24/05/2019\nபட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடி மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நான்கு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு...\nகொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nபேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார். மொரடுவை - மஹரகம...\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்க���தல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44338", "date_download": "2019-05-24T13:25:31Z", "digest": "sha1:7JX57RQ2HJJXEQJQ6N3E3DXJSAJE7BZP", "length": 12977, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“ஜனாதிபதியினால் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது” | Virakesari.lk", "raw_content": "\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \nவாழ்த்து தெர���வித்தோருக்கு தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன\nபா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படாமை காரணமாக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.\nஇந்நிலையில், அரசியலமைப்பின் கோட்பாடுகளை நிலைநாட்டல் மற்றும் அதனை முறையாக அமுல்செய்வதனை உறுதிப்படுத்தல் என்பவற்றுக்காக நாம் உயர்நீதிமன்றத்தினை நாடியிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஎதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களும் அரசியலமைப்பிற்கு முரணான பாராளுமன்றக் கலைப்பிற்கு நீதிகோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.\nஅரசியலமைப்பின் கோட்பாடுகளை உறுதி செய்துகொள்வதற்கும், அரசியலமைப்பு சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.\nஇந்நிலையில் இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்ததுடன், அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபாக்கியசோதி சரவணமுத்து அரசியலமைப்பு பாராளுமன்றம் பெரும்பான்மை\n\"அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்\"\nஇஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n2019-05-24 18:53:45 விஜித ஹேரத் அவசரகால சட்டம் பாராளுமன்றம்\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2019-05-24 18:38:30 வவுணதீவு முற்றுகை மட்டக்களப்பு\nசுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nஜூன் 05 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2019-05-24 18:21:55 ஜனாதிபதி சுற்றாடல் பணிப்பு\n\"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது\"\nபாடசாலைகளுக்கு அருகில் இருந்து இராணுவத்தினர் கைகுண்டுகளை தற்போது மீட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆகவே பாடசாலைகளின் பாதுகாப்பினை பாதுகாப்பு பிரிவினர் தற்போது பலப்படுத்த வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\n2019-05-24 17:51:40 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகள் ரிஷாத் பதியூதீன்\nஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி\nஅவரது ஆதரவாளர்கள் சட்டத்தை கையிலெடுக்க தயங்கமாட்டார்கள்\n2019-05-24 17:43:00 பிரகீத் எக்னலிகொட\n2019 உலகக் கிண்ணம் ; முதலாவது காயம் இலங்கைக்கு\nநாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் - சில சாதனைகள்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nதற்கொலை தாக்குதல் : கைதானோரின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/05/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-05-24T13:25:08Z", "digest": "sha1:6FQ4IK47YRHLHI677VVFMZVPFMADW7ZS", "length": 11827, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "பாபரும் அக்பரும் வெளியாட்கள் என்றால் கைபர் கனவாய் வழியாக வந்தவர்கள் இந்தியக் குடிமக்களா மிஸ்டர்.யோகி?…. – THE TIMES TAMIL", "raw_content": "\nபாபரும் அக்பரும் வெளியாட்கள் என்றால் கைபர் கனவாய் வழியாக வந்தவர்கள் இந்தியக் குடிமக்களா மிஸ்டர்.யோகி\nLeave a Comment on பாபரும் அக்பரும் வெளியாட்கள் என்றால் கைபர் கனவாய் வழியாக வந்தவர்கள் இந்தியக் குடிமக்களா மிஸ்டர்.யோகி\nஅக்பர் , பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் அனைவரும் வெளியிலயிருந்து வந்து இந்தியாவை ஆண்டார்கள் – உபி முதல்வர் யோகி\nதல சொல்லும்போது எல்லாத்தையும் தெளிவா சொல்லணும்…. அப்பதானே மக்களுக்கு புரியும்…\nபாபரும் அக்பரும் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே ஒரு கூட்டம் கைபர் கனவாய் வழியாக மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தது….\nஇந்த மண்ணின் பூர்வ குடி மக்களை மாயம் மந்திரம் வேதம் என்று சொல்லி தங்களுக்கு அடிமைகளாக மாற்றியது….\nஇந்த மண்ணை ஆண்டுவந்த பல குறுநில மன்னர்களையும் தங்கள் மாய மந்திரத்தால் வளைத்துபோட்டது…. தங்களின் சொல்லுக்கு ஆடும் மூடர்களாக பல மன்னர்களையும் முடக்கி வைத்திருந்தது….\nஇப்படியே ஆளுக்கு கொஞ்சமா பிரிச்சு வச்சு அடித்துக்கொண்டு இருந்த இரத்த பூமியாக இருந்தது இந்த பூமி….\nபாபரும் அக்பரும் அவுரங்கசீபும்…. இந்த பூமியில் பல குறுநில மன்னர்களோடு போரிட்டனர்… பலரோடும் உடன்படிக்கை ஏற்படுதிகொண்டன்ர்…\nசிதறுண்டு சின்னாபின்னமாக கிடந்த இந்த மாபெரும் நிலபரப்பை ஒரு உன்னத தேசமாக உருவாக்கியவர்கள் அவர்கள்தான்…\nதங்கள் அரசவையில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கினர்… சமத்துவத்தை நிலை நாட்டினர்…. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மண்ணிலேயே வாழ்ந்து மடிந்து மண்ணோடு கலந்தனர்…. இந்த தேசத்தை எந்த அந்நியனுக்கும் காட்டி கொடுக்கவும் இல்லை…\nஆனால் இவர்களுக்கு பின் வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த தேசத்தை காட்டிக் கொடுத்து யாரென்று நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்….\nஅப்படிப்பட்ட வழிவந்தவர்கள் தற்போது எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடமெடுத்தால்… காரி உமிழ்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும் யோகி அவர்களே…\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nசீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்\n“உயர்ந்த மரபணுக���களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\nதிருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்\n1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஎக்சிட் போல் முடிவுகள் உண்மையா\nஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\n‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் \nPrevious Entry கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்\nNext Entry அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ம… இல் ஆதிச்சநல்லூர் அகழ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-24T14:11:39Z", "digest": "sha1:J523J4DN72LVTTIKI7H3WKOYCVSKW33C", "length": 7491, "nlines": 122, "source_domain": "www.inidhu.com", "title": "பானம் Archives - இனிது", "raw_content": "\nஇளமை தரும் முந்திரி பால்\nமுந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம்.\nசருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி பால் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.\nContinue reading “இளமை தரும் முந்திரி பால்”\nஅழகு தரும் கழுதை பால்\nகழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஉலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். Continue reading “அழகு தரும் கழுதை பால்”\nநலம் தரும் பாதாம் பால்\nபாதாம் பால் பசும்பாலுக்கு மாற்றான நலம் தரும் பாலாகும். இது பாதாம் விதையிலிருந்து தயார் செய்யப்படுகிறது. Continue reading “நலம் தரும் பாதாம் பால்”\nசைவ புரத மூலம் சோயா பால்\nசோயா பால் பாலுக்கு மாற்ற���ன உணவாகக் கருதப்படுகிறது. இது சோயா எனப்படும் பயறிலிருந்து தயார் செய்யப்படுகிறது. Continue reading “சைவ புரத மூலம் சோயா பால்”\nபுரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்\nசெம்மறி ஆட்டுப் பால் பொதுவாக நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் பசும் பாலைப் போல் இது அவ்வளவாகக் கிடைப்பதில்லை.\nஆனால் இயற்கையில் மேய்ந்து வளரும் செம்மறி ஆட்டுப் பால் நிறைய ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது.\nContinue reading “புரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்”\n2019 மக்களவை தேர்தலால் அதிகம் பயனடையப் போவது\nவயலில் ஒரு கன்று – புகைப்படங்கள்\nதோசைப் பொடி செய்வது எப்படி\nகிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/2_10.html", "date_download": "2019-05-24T13:04:48Z", "digest": "sha1:MK5GYCOX676Q2ZFCFD4RRQCWIKVKVFIT", "length": 13218, "nlines": 307, "source_domain": "www.kalvinews.com", "title": "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா?- இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறையின் விளக்கம்.", "raw_content": "\nHomeபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா- இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறையின் விளக்கம்.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா- இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறையின் விளக்கம்.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம் என இணையதளங்களில் பரவும் தகவல்களை தேர்வுத்துறை மறுத்துள்ளது.\nபள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 29-ம்தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஇதில், பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் ஏப்ரல் 19-ல் வெளியிடப்பட உள்ளது.இதற்கிடையே மக்களவைத் தேர்தல் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க முடிவாகியுள்ளது. மே முதல் வாரம் தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுவருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இந்தத் ��கவலை தேர்வுத்துறை மறுத்துள்ளது.\nஇதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடையும். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடைபெறும்.\nபெரும்பாலான முகாம்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆசிரியர்களின் தொடர் உழைப்பால் அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நாட்களில் வெளியிடப்படும். தேர்வெழுதிய 27 லட்சம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.\nஅரசு இணையதளம் வழியாகவும் மாணவர்கள் தேர்வுமுடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்தல் பணிகள் காரணமாக சிரமங்களைத் தவிர்க்க பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க அரசு விரும்பியது. ஆனால், பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதால் அதற்கான அவசியம் இருக்காது’’ என்றனர்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nTamil Kalvi news 3,600 அரசுப்பள்ளிகளை மூட திட்டம்\nதேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :சிஇஓ\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75788", "date_download": "2019-05-24T13:08:31Z", "digest": "sha1:FKEYTWIJEC5KP4H3NXUJLI6IQF524FQM", "length": 15568, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியமும் பாலுணர்வும்", "raw_content": "\n« ஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12 »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஒரு படைப்பாளிக்கு சமூகப் பொறுப்புணர்வு அவசியமா இல்லை தனது புனைவுலகத்தில் எவ்வித வக்கிரங்களையும், இழிசெயல்களையும் திணித்து எழுதுவது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமையா இல்லை தனது புனைவுலகத்தில் எவ்வித வக்கிரங்களையும், இழிசெயல்களையும் திணித்து எழுதுவது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமையா என்கிற கேள்வி எனக்குள் சமீப காலங்களாக எழுகிறது என்றால் சில இளந்தலைமுறை படைப்பாளிகளின் கதையைப் படிக்க நேர்ந்த போதுதான். மனித அறத்தை வலியுறுத்திதான் நமது பண்டைய இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைக்கு கட்டுடைத்தல் என்கிற எண்ணமோ தெரியவில்லை படைப்பு என்பது சுய அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் களமாக இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக பாலியல் சார்ந்த வக்கிரங்கள்தான் இன்றைக்கு இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படுமோ என்கிற கேள்வி எனக்குள் சமீப காலங்களாக எழுகிறது என்றால் சில இளந்தலைமுறை படைப்பாளிகளின் கதையைப் படிக்க நேர்ந்த போதுதான். மனித அறத்தை வலியுறுத்திதான் நமது பண்டைய இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைக்கு கட்டுடைத்தல் என்கிற எண்ணமோ தெரியவில்லை படைப்பு என்பது சுய அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் களமாக இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக பாலியல் சார்ந்த வக்கிரங்கள்தான் இன்றைக்கு இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படுமோ என்கிற கேள்வியும் எனக்குள் எழுகிறது.\nபாலியல் அற்ற இலக்கியம் என்பதை நான் கோரவில்லை. பாலியல் என்பது ஒரு தாகம், பசி அது இன்றியமையாதது என்றாலும் சமீபகாலப் படைப்புகள் அதைக் கையாளும் விதம் மிகவும் வக்கிரத் தன்மையுடன் இருக்கிறது. தமிழில் ஓரினச்சேர்க்கை குறித்து பதிவு செய்த பசித்த மானிடத்தில் ஓரினச்சேர்க்கை குறித்து நேர்த்தியாக முகத்தில் அறையா வண்ணம் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இன்றைக்கோ நிலைமை அப்படியில்லையே. உள்ளதைத்தானே சொல்கிறோம் என்று என்னதான் நியாயப்படுத்திக் கொண்டாலும் அது போன்ற படைப்புகள் படிக்கிறவர்களுக்கு பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுவதைத் தவிர்த்து என்ன செய்து விடப்போகிறது ஆகவேதான் இக்கேள்வியைக் கேட்கிறேன் ஒரு படைப்பு என்பது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமை என்று விட்டுவிடலாமா ஆகவேதான் இக்கேள்வியைக் கேட்கிறேன் ஒரு படைப்பு என்பது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமை என்று விட்டுவிடலாமா சமூகப் பொறுப்புணர்வுடன் படைக்க வேண்டியது படைப்பாளியின் கடமை இல்லையா\nநவீன இலக்கியம் ஒரு கட்டற்ற வெளி. பொதுவான அறிவுவெளி என்பது சபைநாகரிகத்தால் ஆனது. ஆகவே உள்ளே வருகையில் ஓர் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது\nநவீன இலக்கியத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது. அப்படி கட்டுப்படுத்தும்போது எவர் கட்டுப்படுத்துவது, எந்த அடிப்படையில் என்ற வினா எழுகிறது. இலக்கியத்தின்மேல் இன்னொரு தரப்பின் அதிகாரம் வந்து விழுகிறது. அதன்பின் இலக்கியம் இல்லை. இலக்கியத்தின் சாரம் என்பது ஞானத்தேடல். சுதந்திரத்தில் இருந்தே அது வரமுடியும். சுதந்திரம் என்பது முழுச்சுதந்திரம்தான்.\nஆகவே அது எப்போதும் இப்படி குப்பையும் கூளமும் மலரும் கனியுமாகத்தான் இருக்கும். உங்களுக்குத்தேவையானதை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். பிறவற்றைக் கடந்துசெல்லவேண்டும்.\nபாலுணர்வு பலவகையில் இலக்கியத்துக்கு இன்றியமையாது.\n1. அது மானுடமனத்தின் ஆழம். ஆகவே மானுட அகத்தை எழுதும் படைப்பாளி அதை எழுதிக்கொண்டே இருப்பான். என்றும் எப்போதும் பாலுணர்வு இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று.\n2 பாலுணர்வுத்திரிபு நிலை மானுட மனதின் உச்சகட்டநிலை. இலக்கியம் சாதாரணநிலைகளை விட திரிபு நிலைகளை அதிகம் கவனிக்கும். அந்நிலையில் நாம் பேசும் அன்பு அறம் உறவு போன்றவற்றின் மதிப்பென்ன என்று ஆராயும்., ஆகவே காமம், வன்முறை ஆகியவற்றைப்பற்றி அது எப்போதும் கவனம் கொண்டிருக்கும்.\n3 பாலுணர்வு என்பது அழகியலுடன் தொடர்புடையது. அழகும் பாலுணர்வும் பிரிக்கமுடியாதவை. அழகை உருவாக்க பாலுணர்வை எழுதியே ஆகவேண்டும்\nஇலக்கியம் என்பது பாலுணர்வை எழுதுவதனூடாக வாழ்க்கையை\nஅழகாக்கும். நுணுகி அறியவைக்கும். அப்படி நிகழவில்லை என்றால் அது எளிய பாலுணர்வுக் கேளிக்கை எழுத்து. அதைக் கடந்துசெல்லுங்கள்\nஆகவே இலக்கியம் எப்போதும் இப்படித்தான் இருந்தது, இருக்கும். இன்றைய எந்த எழுத்தாளனும் மகாபாரதத்தைவிட பாலுணர்வை, பாலியல் திரிபை எழுதிவிடவில்லை\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nகேள்வி பதில் – 23\nகேள்வி பதில் – 08\nTags: நவீன இலக்கியம், பாலியல் திரிபு, பாலுணர்வு\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6\nகொடிக்கால் அப்துல்லா - என் உரை\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\n'நினைவுகள்' சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/cheap-facial-kits-price-list.html", "date_download": "2019-05-24T13:15:55Z", "digest": "sha1:LSK3W3V3J57ZPVESIKWPL3YTTPDRRUUK", "length": 20850, "nlines": 432, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பாசில் கிட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பாசில் கிட்ஸ் India விலை\nவாங்க மலிவான பாசில் கிட்ஸ் India உள்ள Rs.134 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஒஸ்யஃளா கேசரி பாய்ர்ன்ஸ் க்ளோவ் பாசில் கிட 165 கி செட் ஒப்பி 5 Rs. 482 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பாசில் கிட உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பாசில் கிட்ஸ் < / வலுவான>\n147 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பாசில் கிட்ஸ் உள்ளன. 997. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.134 கிடைக்கிறது அஸ்டாபெர்ரி வினி பாசில் கிட செட் ஒப்பி 4 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nசிறந்த 10 பாசில�� கிட்ஸ்\nஅஸ்டாபெர்ரி வினி பாசில் கிட செட் ஒப்பி 4\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nஅஸ்டாபெர்ரி மினி வினி பாசில் கிட\nநடுறே ஸ் எசென்ஸ் மினி டைமோண்ட் பாசில்\nவளசி பேர்ல் சிங்கள் பாசில் கிட\nவளசி பேர்ல் சிங்கள் பாசில் கிட செட் ஒப்பி 4\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nஜோவ்ஸ் ஸ்கின் பாய்ர்ன்ஸ் அண்ட் க்ளோவ் பாசில் கிட செட் ஒப்பி 5\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஜோவ்ஸ் ஹெர்பல் பிராய்ட் பாசில் மினி கிட 63 கி செட் ஒப்பி 5\n- குனிட்டி 63 g\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nவளசி பார்ட்டி க்ளோவ் பாசில் கிட 46 6 கி செட் ஒப்பி 4\n- குனிட்டி 46.6 g\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nவளசி பார்ட்டி க்ளோவ் பாசில் கிட 40 கி\nவளசி கோல்ட் பாசில் கிட\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5\n- குனிட்டி 120 g\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nவளசி கோல்ட் சிங்கள் பாசில் கிட வித் ஒபிபிர்\nவளசி கோல்ட் சிங்கள் பாசில் கிட வித் ஒபிபிர் செட் ஒப்பி 4\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nவளசி சில்வர் சிங்கள் பாசில் கிட 46 6 கி செட் ஒப்பி 4\n- குனிட்டி 46.6 g\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nவளசி பேர்ல் பாசில் கிட 80 கி\nவளசி பாப்பையா பிராய்ட் பாசில் கிட 100 கி\n- குனிட்டி 100 g\nவளசி டைமோண்ட் பாசில் கிட செட் ஒப்பி 4\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nவாடி லெமோங்கிறஸ் சீடரவூட் ஸ்பா பாசில் கிட 70 மேல்\nஷஹன்னாஸ் ஹுசைன் சாக்லேட் கிட செட் ஒப்பி 3\nஅப்ளம்ப்பி பாஸ் யூபிலிபிட்டிங் கிட\nஅரோமா கோல்ட் பாசில் கிட செட் ஒப்பி 5\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nவளசி டைமோண்ட் பாசில் கிட\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் இன்ஸ்டா நாயர் கேர் பேக் செட் ஒப்பி 2\nவளசி இன்ஸ்டா க்ளோவ் பாசில் கிட செட் ஒப்பி 5\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-udhayanidhi-stalin-24-08-1521973.htm", "date_download": "2019-05-24T13:25:56Z", "digest": "sha1:PL56DWZ7UROU5YP5JTEWREELCVFC7NUZ", "length": 7695, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "உதயநிதியுடன் புதிய கூட்டணி! - Udhayanidhi Stalin - உதயநிதி ஸ்டாலின் | Tamilstar.com |", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் குருவி படத்தின் மூலம் படத்தயாரிப்பாளராகி, ஆதவன், ஏழாம் அறிவு உட்பட சில படங்களைத் தயாரித்தார்.\nஅதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்தார்.\nதற்போது மான்கராத்தே திருக்குமரன் இயக்கும் கெத்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்திற்குப் பிறகு ஜாலி எல்.எல்.பி. ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அஹமது இயக்குகிறார்.\nஇப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். . உதயநிதி இதுவரை தயாரித்த படங்களுக்கு மட்டுமல்ல அவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.\nகதிர்வேலன் காதல், நண்பேன்டா இரண்டு படங்களிலும் பாடல்கள் ஹிட்டாகவில்லை என்பதால் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\n▪ உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்\n▪ மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி\n▪ காவேரி மருத்துவமனையில் 20 நிமிடங்கள் காத்திருந்த அஜித் - ஏன்\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்\n▪ கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி\n▪ மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n▪ அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n▪ உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.\n▪ மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்\n• தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n• அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n• தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்\n• பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n• ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்\n• விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n• த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\n• சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்\n• தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்\n• அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=63", "date_download": "2019-05-24T13:52:03Z", "digest": "sha1:J754BPG36YIJZ6IIVFQT2GRKSNNACDSS", "length": 6038, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nRead more: மிகப்பெரும் தவறு\nRead more: மீண்டும் புதிதாய்\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nRead more: மீண்டும் வராதே\nமனமே வசப்படு முடியாதது எது\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: மனமே வசப்படு முடியாதது எது\nபிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள் : http://www.facebook.com/ManameVasappadu\nRead more: மீண்டும் வராது\nமீதம் உங்கள் கையில் உள்ளது\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: மீதம் உங்கள் கையில் உள்ளது\nமுன்னிறுத்துங்கள் : மனமே வசப்படு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=397", "date_download": "2019-05-24T13:31:16Z", "digest": "sha1:7TTU23AVU26AV7I2JFJB3QIOEWVFONWE", "length": 4425, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3)", "raw_content": "\nHome » அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் » நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3)\nநோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3)\nCategory: அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nமருத்துவத்துறையில் சாதனை படைத்த அறிஞர்களின் ஆய்வு வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளையும் பற்றி இந்த நூல் பேசுகிறது. 1901 முதல் 1950 வரை மருத்துவம் தொடர்பான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதிருக்கிறார் கே.என்.ஸ்ரீனிவாஸ். இடையில் ஒன்பது ஆண்டுகள் (1915-, 1916, 1917, 1918, 1921, 1925, 1940, 1941, 1942) உலகப் போர்கள் நிகழ்ந்த காலங்களிலும், அசாதாரண சூழல் நிலவிய காலங்களிலும் நோபல் பரிசுகள் வழங்கப்படவில்லை. இன்று மருத்துவத் துறை பெருமளவு வளர்ச்சி அடைந்து, பெரும்பாலான மக்களுக்கு நோய்கள் குறித்த பயம் நீங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம், இந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி விளைவுகளே பிறர் நலமுடன் திகழ தன்னலம் மறந்து உழைத்த மருத்துவ வல்லுனர்களை அறிமுகப்படுத்தும் இந்த நூல், மருத்துவத் துறை மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரும் துணை புரியும். வாழ்வில் நமக்குப் பெருமளவில் பயன் தரும் பொருட்களைக் கண்டுபிடித்தவர்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அரிய கண்டுபிடிப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/index.php?sid=f9ef7691235415239f5be736fb2c2714&recent_topics_start=530", "date_download": "2019-05-24T12:48:11Z", "digest": "sha1:DXFSPAEJKC2YNKSAU7VBAG3LPBN2DFWW", "length": 5203, "nlines": 66, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Index page", "raw_content": "\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் வேலைகள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஎங்கள் வங்கி விவரம் Indian Bank\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள்ளுங்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உற���ப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news.php?lan=1", "date_download": "2019-05-24T13:40:00Z", "digest": "sha1:KMTB7U5VUELNOFDDWVBPKSONFQ3QP3KA", "length": 6582, "nlines": 191, "source_domain": "mysixer.com", "title": "My Sixer", "raw_content": "\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\nவிக்ரமை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து\nஇருகைகள், ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத பாந்த்சிங்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா – திரையுலகினர் புகழாரம்\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி - நடிகர் சாம் ஜோன்ஸ்\n15 வருடம் முன் எழுதிய கதை – பார்த்திபன்\nஉதவி இயக்குநர்கள், இயக்குநர்களாகப் பணிபுரியவேண்டும் – கே பாக்யராஜ்\nஒத்த செருப்பு சைஸ் 7 ஐக் கொண்டாடிய நட்புகள்\nஎம்.ஜி.ஆர் கொடுத்த முப்பதாயிரம் ரூபாயில் முன்னேறிய ஐசரி கே கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-photo-2016-07/", "date_download": "2019-05-24T13:01:28Z", "digest": "sha1:A7AKH4YAX4C326AA746P3LASBP3FVWS3", "length": 1995, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 06.11.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – திருக்கல்யாணம் 06.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – திருக்கல்யாணம் 06.11.2016 (வீடியோ)\nநல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 06.11.2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/category/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/main-images/", "date_download": "2019-05-24T14:29:24Z", "digest": "sha1:DBGOUM4GADPBXDAXVFBTMC5DG2QLSYDJ", "length": 11813, "nlines": 66, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "Main Images | Tareeqathulmasih", "raw_content": "\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.\nயஹ்யா நபி தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவிடம் பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யஹ்யா நபியின் பதிலாள் பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, ஈஸா அல் மஸீஹ்வை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.\nஇறைவன் தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப்பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது அதிர்ச்சியாக இர���ந்தது. ஆனால் இறைவன் இப்ராஹிம் நபியின் சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லோரும் நியாய தீர்ப்பிற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர் உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.\n அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா\n“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது\n“இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். US போற வழிய தேடணும்”\nஇப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள்” என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான்” என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.\nபல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும்” என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்தது. எனது வெளிநாட்டு பயண எண்ணத்தை கைவிட்டேன். தொடர்ந்து போராடி இறை அருளால் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறினேன்.\nநாடு சீரழிந்துள்ளது என்று வேதனையில் இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இறைவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 2நாளாகமம் 7:14ம் வசனத்தில் இறைவன் இப்படிச் சொல்கிறார்.\nஎன் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள��� பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/11/lanka.html", "date_download": "2019-05-24T13:33:02Z", "digest": "sha1:GDNIQAI57QSJSFVEOQZPANGYRJVQPX6H", "length": 16401, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Scepticism in Lanka over Jaswant visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 min ago இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது \"தல\" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு\n7 min ago சொதப்பிட்டாரா தினகரன்... படுகுழியில் விழுந்த அமமுக.. இந்த தவறை செஞ்சதுதான் காரணமா\n9 min ago வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ\n13 min ago பாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற\nAutomobiles ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nMovies இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nTechnology உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nFinance மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nSports மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதற்-கு வ-ரு-கி-றார் ஜஸ்-வந்த் -சிங்\nஇந்--தி-ய வெளி-யு-ற-வுத்-து-றை அமைச்-சர் ஜஸ்-வந்த்- சிங்கின் திடீர் இலங்-கை பய-ணம்- கு-றித்-து இலங்-கை-யில்அனைத்-துத் தரப்-பின-ரும் ஆச்-ச-ரி-யம் தெரி-வித்-துள்-ள-னர்.\nஇந்-தி-ய அ-மச்-ச-ரி��் இந்-தப் பய-ணம் தங்-க-ளு-க்-கு பல சந்-தே--கங்-கை-ள ஏற்-ப--டுத்-து-வ-தா-க சிங்-க-ள -ப-ழ-மை-வா-த-அமைப்-பா-ன சிங்-க-ள உ-ரு-மு-யா -கூ-றி-யுள்-ள-து. இந்-தி-யா தன-து -நி-லை-யை -அ-டிக்-க-டி மாற்-றிக் -கொண்--டே வந்-துள்-ள-து.இத-னால் அ-மச்-ச-ரின் இந்-தப் பய-ணத்---தால் இலங்-கைக்-கு நல்--ல-து நடக்-கும் என தான் நம்-ப--வில்-லை என இந்-தஅமைப்-பின் செய்-தித் தொடர்-பா-ளர் கூறி-னார். இந்-த அ-மைப்-பு வி-டு-த-லை-ப் பு-லி-க-ளு-டன் பேச்-சு-வார்த்--தை நடத்-தக்கூடா-து என கூறி வ-ரு-கி-ற-து.\nஇந்-தி-ய அமைச்-சர் எதற்--கா-க வ-ரு-கி-றார் என்-று எங்-க-ளுக்-குத் தெ-ரியா-து என அமைச்-சர் ரத்-ன-ஸ்ரீ விக்-ர-ம-நா-ய-கேகூ-றி-னார். ம--ற்-றொ-ரு அமைச்-ச-ரா-ன ஜெய-ரத்-னே கூ-று-கை-யில், இந்-தப் பய-ணம் கு-றித்-து அ-தி-கா-ரப்-பூர்-வ-மா---க ஏ-தும்அறி-விக்-கப்-ப-ட-வில்-லை. எதற்-கா-க வ-ரு-கி-றார் என்-றும் தெரி-ய-வில்-லை என்-றார்,\nஅதே போன்-று தமி-ழர் கட்-சி-க-ளும் கூட ஜஸ்-வந்த் சிங்-கி-ன் திடீர் பய-ணம் கு-றித்-து ஆச்-ச-ரி-யம் தெரி-வித்-துள்-ள-ன.பிளாட் இயக்-க-த்-தின் தலை-வர் சித்-தார்-தன் கூ-று--கை-யில், எத-ற்-கா-க சிங் இலங்-கை வ-ரு-கி-றார். இலங்-கை-யை பிரித்-துத்தான் பிரச்-ச-னை--ய தீர்க்-க மு-டி-யும் என தமி-ழ-க மு-த-ல்-வர் கூ--றி-ய-தை-ய-டுத்-து மத்-தி-ய அ-ர-சின் நி-லை-யைதெ-ளி-வு-ப-டுத்-த வ-ரு-கி-ற-ா-ரா. இ-து மு-ழுக்-க மு-ழுக்-க \"டிப்-ள-மாட்-டிக்\" மு-றை-யி-லா-ன பய-ணமாகத் தான் இ-ருக்-கும்.இங்-குள்-ள தமி-ழர் கட்-சி-கள் அ-னத்-தும் சேர்ந்-து ஜஸ்-வந்த் சிங்-கை சந்-திப்-போம். பிரச்-ச-னை-யை தீர்க்-கஇந்-தி-யா-வால் தான் மு-டி-யும் அதை இந்-தி-யா செய்-ய வேண்-டும் என்-று கேட்-டுக் கொள்-வோம் என்--றார்.\nஆனால், இலங்-கை-யின் இந்-தி-யத் தூ-தர் சிவ-சங்-கர் மே-னன் அதி-பர் சந்-தி--ரி-கா கு-மா-ர--கா-வு-டன் நடத்-தி-யபேச்-சு-வார்த்-தை-யின்-போ-து தான் ஜஸ்--வ-ந்த் சிங் அந் நாட்-டுக்-கு செல்-வ-து உ-று-தி செய்-யப்-பட்-ட-தா-த-கத் தெ-ரி-கி-ற-து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் foreign minister செய்திகள்\nஊழல் புகார்- இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயகே ராஜினாமா\nஎல்லையில் இந்தியாதான் படைகளை குவித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது: சீனா பகீர் குற்றச்சாட்டு\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன்சிங் குறித்து வதந்தி\nதமிழக மீனவர்கள் பிரச்சனை தீருமா... சு��்மா சுவராஜுடன் ஜெயக்குமார் சந்திப்பு\nஜெ.வை சந்திக்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர முயற்சி\nராஜிவ் அழகானவர் என்பதால் திருமணம் செய்த சோனியா: சொல்வது பாக். முன்னாள் அமைச்சர்\n3வது முறையாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக மங்கள சமரவீர....\nட்விட்டர் அக்கவுண்ட் மூலம் \"ராஜினாமா\" பரபரப்பு கிளப்பிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nஉலகின் நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சர்.. சவுதியின் சவுத் அல்-பைசல் மரணம்\nடெல்லியில் இலங்கை அமைச்சர் ஜி.எல். பெரீஸ்\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் சீன வெளியுறவு அமைச்சர்\nசீனா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூன்-8ல் இந்தியா வருகை\nஅமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம்... இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/capital-gains-holding-period-income-tax-returns/", "date_download": "2019-05-24T13:52:56Z", "digest": "sha1:FAQRLTI3KHTILOVGM3SVR5PQKM26UBZH", "length": 13780, "nlines": 108, "source_domain": "varthagamadurai.com", "title": "குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் - வருமான வரி தாக்கல் - பாடம் 6 | Varthaga Madurai", "raw_content": "\nகுறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6\nகுறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6\nவீட்டுக்கடன் மூலம் வாங்கிய அல்லது கட்டிய வீடு உங்கள் சொத்தாக கருத முடியாது, அது ஒரு கடனே(Liability). நீங்கள் உங்கள் கடனை முடிக்கும் வரையில், அது மற்றொருவரின் (வங்கியின்) சொத்து ஆகும். நீங்கள் உரிமையாளர் அல்ல… இதனை நம்மில் எத்தனை பேர் ஒத்துக்கொள்வோம் என தெரியவில்லை.\nபொதுவாக நம் நாட்டில் சொத்து(Assets) எனப்படுவது ஒரு நிலமாகவோ, கட்டிடமாகவோ, தங்கமாகவோ அல்லது மதிப்புமிக்க ஏதோ ஓன்றாக இருக்கலாம். சொத்துக்கள் என்பது தொட்டு உணரக்கூடிய உறுதியான சொத்துக்கள் மற்றும் நிதி சார்ந்த சொத்துக்களாக இருக்கலாம். நிலம், வீடு, கட்டிடம், அணிகலன்கள், காப்புரிமைகள், பங்கு உரிமை மற்றும் இயந்திரங்கள் போன்றவை மூலதன சொத்துக்களாக(Capital Assets) சொல்லப்படுகிறது. விவசாய நிலம் மூலதன சொத்தாக கருதப்படாது.\nநிலம், வீடு, இயந்திரங்கள் ஆகியவை தொட்டு உணரக்கூடிய சொத்தாகவும்(Physical Assets), காப்புரிமை, பங்குகள், வங்கி முதலீடுகள், வர்த்தக முத்திரைகள் ஆகியவை நிதி சார்ந்த சொத்��ுக்களாகவும்(Financial Assets) சொல்லப்படுகிறது. நிதி சார்ந்த சொத்துக்கள் காகித வடிவிலான சொத்துக்கள் எனவும் அழைக்கப்படும்.\nமூலதன சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானம் அல்லது லாபம், மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படுகிறது. மூலதன ஆதாயம் – குறுகிய கால மற்றும் நீண்டகால ஆதாயம் என இரு வகைப்படும். மூலதன ஆதாய காலத்திற்கு(Holding Period) ஏற்ப வரி விகிதங்களும் மாறுபடும்.\nஅசையா சொத்துக்கள்(Immovable) மூலம் கிடைக்கப்பெறும் வருமானம், சொத்தினை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்திருப்பின் அது குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) எனப்படும். இதுவே 24 மாதங்களுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில், நீண்ட கால மூலதன ஆதாயமாகும். பட்டியலிடப்படாத பங்குகளுக்கு மேலே சொன்ன 24 மாத வரையறை பொருந்தும்.\nசந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள்(Public Listed Shares) மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு குறுகிய காலம் என்பது 12 மாதங்களாகும். வாங்கிய பங்குகள் அல்லது யூனிட்களை 12 மாதங்களுக்குள் விற்றால் அது குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும். 12 மாதங்களுக்கு மேலான விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும்.\nகடன் சார்ந்த பத்திரங்கள்(Debt Instruments) அல்லது கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் இதர சொத்துக்களுக்கு 36 மாதங்கள் வரை குறுகிய காலமாகும். 36 மாதங்களுக்கு மேலான முதலீட்டு விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம்(LTCG -Capital Gains) என சொல்லப்படுகிறது.\nபரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5\nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nவருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nதேர்தல் முடிவுகள் வந்தாச்சு, சந்தையை நகர்த்த போகும் அடுத்த காரணிகள் என்ன \nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nஒரே நாளில் 1400 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் (BSE Sensex) குறியீடு\nஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/2017-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-24T13:55:55Z", "digest": "sha1:MT3PYEE4SSHLTS7PH2TZFVACSECA3CNT", "length": 15245, "nlines": 175, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சர்வதேச தரத்தில் புதிய ஹீரோ கிளாமர் பைக் அறிமுகம்", "raw_content": "\nடொயோட்டா கிளான்ஸா என்ஜின், மைலேஜ் விபரம் சிறப்பு பார்வை\n2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது\nபுதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி விபரம் வெளியானது\nவிரைவில்., ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nசோதனையில் பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\n2019 சுசுகி ஜிக்ஸெர் SF பைக் பற்றிய 5 முக்கிய அம்சங்கள்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nவிற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2019\nஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nசென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்\nடாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது\nஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய டாடா இன்ட்ரா காம்பேக்ட் டிரக் அறிமுகமானது\nபெட்ரோல் என்ஜினுடன் 2019 சுசுகி கேரி மினி டிரக் அறிமுகமானது\nமாருதி சுஸூகி சூப்பர் கேரி டிரக்கிலும் டீசல் என்ஜின் இல்லை\nரூ.17.45 லட்சத்தில் மஹிந்திரா ஃப்யூரியோ டிரக் விற்பனைக்கு வந்தது\nHome செய்திகள் பைக் செய்திகள் சர்வதேச தரத்தில் புதிய ஹீரோ கிளாமர் பைக் அறிமுகம்\nசர்வதேச தரத்தில் புதிய ஹீரோ கிளாமர் பைக் அறிமுகம்\nஉலகின் முதன்மையான இரு சக்கர வாகன தய��ரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் அர்ஜென்டினா சந்தையில் நுழைந்துள்ளதை முன்னிட்டு 2017 ஹீரோ கிளாமர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nசர்வதேச அளவில் தங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வரும் ஹீரோ மோட்டோகார்ப் 2020 ஆம் ஆண்டிற்குள் 50க்குமேற்பட்ட நாடுகளில் செயல்படும் வகையிலான திட்டத்தின் அங்கமாக 35வது சர்வதேச சந்தையாக அர்ஜென்டினாவில் களமிறங்கியுள்ளது.மேலும் முதன்முறையாக டாக்கர் ரேலி 2017 பந்தயங்களில் கலந்து கொண்டுள்ள நிலையில் சிறப்பான செயல்திறனை பந்தயங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.\nஇக்னைடர் என்ற பெயரில் லத்தின் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலை ஹீரோ கிளாமர் என்ற பெயரில் அர்ஜென்டினா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய கிளாமர் பைக் வழக்கம் போல கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ எஞ்சின் ஆப்ஷன்களில் எல்இடி ஹெட்லேம்ப் , தானியங்கி ஹெட்லேம்ப் ஆன் வசதி (AHO) மற்றும் டார்க் ஆன் டிமான்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.\nஹீரோ கிளாமர் 125சிசி கார்புரேடர் மற்றும் எஃப்ஐ எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் 11.4 bhp (8.5 kW) @ 7500 rpm பவரும் , 11 Nm @ 6500 rpm டார்க்கையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலை விட புதிய என்ஜினில் 27 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 6 சதவீத கூடுதல் டார்க் வெளிப்படுத்தும். இதுதவிர எரிபொருள் சிக்கனம் கார்புரேட்டர் மாடலில் 3 சதவீதமும் எஃப்ஐ மாடலில் 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளில் ஐஸ்மார்ட் எனப்படும் ஐ3எஸ் , எல்இடி ஹெட்லேம்ப் , தானியங்கி ஹெட்லேம்ப் ஆன் வசதி (AHO) மற்றும் டார்க் ஆன் டிமான்ட் போன்றவற்றை பெற்றுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடனும் கிடைக்க உள்ளது.\n35வது சர்வதேச சந்தையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள அர்ஜென்டினாலில் ஹீரோ நிறுனம் முதற்கட்டமாக மார்வன் SA நிறுவனத்தை விநோயகஸ்தராக நியமித்துள்ள ஹீரோ அதன் தொழிற்சாலையில் வருடத்திற்கு 5000 பைக்குகளை தயாரிக்க உள்ளது.\nஅடுத்த சில வருடங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆண்டிற்கு 50,000 முதல் 70,000 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யவும் ஹீரோ திட்டமிட்டுள்ளது. ஹீரோ கிளாமர் தவிர அர்ஜென்டினாலில் ஹங்க் , ஹங்க் ஸ்போர்ட்ஸ் , இக்னைடர் மற்றும் ஹீரோ டேஸ் (மேஸ்ட்ரோ எட்ஜ்) மாடல்களை ��றிமுகம் செய்துள்ளது. அர்ஜென்டினா சந்தைக்கான விளம்பர தூதுவராக Diego Pablo Simeone பிரபலமான கால்பந்து வீரரை நியமித்துள்ளது.\nஇந்தியாவில் புதிய ஹீரோ கிளாமர் பைக் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.\nPrevious article2017 ஹோண்டா மொபிலியோ கார் அறிமுகம்\nNext articleமாருதி இக்னிஸ் மினி எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nஇந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு\nபுதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம்\nவெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்\nபுதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்\nஇந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனை தேதி அறிவிப்பு\nரூ.5.35 லட்சத்தில் டாடா இன்ட்ரா டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\n2019 சுசுகி ஜிக்ஸர் SF 150 ஸ்பை படங்கள் மற்றும் விபரம் வெளியானது\n15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விபரம்\nமுதன்முறையாக 50 லட்சம் இலக்கை கடந்து ஹோண்டா டூவீலர் புதிய சாதனை\nஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256526&Print=1", "date_download": "2019-05-24T14:03:38Z", "digest": "sha1:FKE45TQWEZTCCA3AWL3PURUW2X4WSI3P", "length": 6640, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அவசரமாக அருண்ஜெட்லி இந்தியா திரும்பியது ஏன்| Dinamalar\nஅவசரமாக அருண்ஜெட்லி இந்தியா திரும்பியது ஏன்\nபுதுடில்லி: தலைக்கு மேல் தேர்தல் பணிகள் இருப்பதால், அமெரிக்காவில் இருக்கும் அருண் ஜெட்லியை உடனே இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைத்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியா திரும்பினார்.\nஉலக வங்கியின் சர்வதேச நிதி அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ளவும், உடல்நிலைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தில் இருப்பதாலும் வேறு கட்சி பணிகள் பற்றி ஆலோசனை நடத்த வேண்டி உள்ளதாலும் அவரை உடனே இந்தியாவுக்கு திரும்புமாறு மோடி கேட்டுக்கொண்டார். ஜெட்லியும் உடனே இந்தியா திரும்பினார்.பா.ஜ.,வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.,-க்கு இடையே ஒருங்கிணைப்��ு பணிகளை செய்து வந்தவர் ஜெட்லி. மீண்டும் அதுபோன்ற வேலைகள் இருப்பதால் அருணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nமேலும், கட்சியின் கொள்கைகள், பிரதமரின் எண்ண ஓட்டம் போன்றவை பற்றி டிவி விவாதங்களில் விவாதிக்கவும் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பயிற்சி நடந்து வருகிறது. இவர்களுக்கு பல விஷயங்களை ஜெட்லி கற்றுத் தர வேண்டி உள்ளது.தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்களை கையாளும் பணியும் ஜெட்லிக்கு தரப்பட்டுள்ளது. மோடிக்கு நெருக்கமானவர் ஜெட்லி. ஏதாவது சட்ட பிரச்னை என்றால் அவருக்கு உடனுக்குடன் ஆலோசனை தருவது ஜெட்லி தான். டிவி, நாளிதழ்களில் வரும் பா.ஜ., விளம்பரங்களையும் ஜெட்லி தான் கண்காணிக்கிறார்.\nRelated Tags ஜெட்லி அருண் ஜெட்லி பிரதமர் மோடி பா.ஜ. பாஜ\nதமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/20908-aladdin-official-trailer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-24T13:25:59Z", "digest": "sha1:VBK7I2NNQSQSBYPVHUGBQTHAU6LKQDR5", "length": 4307, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "Aladdin ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் | Aladdin Official Trailer", "raw_content": "\nAladdin ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர்\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டீஸர்\nபூமராங் படத்தில் இடம்பெற்றுள்ள தேசமே கண் முழிச்சிக்கோ பாடல் வீடியோ\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் Sneak Peek\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nஇந்திய அனுபவம் என்னைத் தட்டியெழுப்பி விட்டது: வில் ஸ்மித் சிலாகிப்பு\nஹாலிவுட் சூப்பர்ஸ்டார் வில் ஸ்மித் பாராட்டை பெற்ற கல்லி பாய் ரன்வீர் சிங்\n'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nAladdin ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர்\nசோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்\nகாமராஜரை ஒதுக்கி வைத்தது காங்கிரஸ் தானே - ராகுல் காந்திக்கு தமிழிசை எழுப்பும் 10 கேள்விகள்\n5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயகாந்தை நேரில் சந்தித்த ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-05-24T13:21:12Z", "digest": "sha1:RRVVY2JDJGQQNGF6XEC3S7CTSFX6VYOH", "length": 30673, "nlines": 386, "source_domain": "www.naamtamilar.org", "title": "இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் வன்செயல் கண்டனத்திற்குரியது-நாம் தமிழர் கட்சி கண்டனம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஇராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் வன்செயல் கண்டனத்திற்குரியது-நாம் தமிழர் கட்சி கண்டனம்\nநாள்: அக்டோபர் 18, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சியின் அறிக்கை பின்வருமாறு:\nஇராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், அந்நிலையத்தின் காவல் உதவி ஆய்வா��ரை கத்தியால் குத்தினார் என்றும், அந்தத் தாக்குதலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள காவல் உதவி ஆய்வாளர் அந்த இளைஞரை சுட்டதாகவும், அதில் அந்த இளைஞர் இறந்துவிட்டதாகவும் சொல்லும் காவல்துறையின் கூற்று ஏற்கத்தக்கதாக இல்லை.\nபுகாரின் பேரில் காவலர்களால் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் எவரும், உடனடி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரிடம் ஆயுதங்கள் ஏதும் இருந்தால், அவைகள் களையப்படும் என்பது காவல் நிலைய நடவடிக்கைகள் பற்றி அறிந்த எவருக்கும் தெரிந்த விவரமாகும். அப்படியிருக்கையில், விசாரணை நடத்த முற்படும்போது, சையது முகம்மது என்கிற அந்த இளைஞர், மேசை மீதிருந்த கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் காளிதாசனை தாக்கியதாக கூறப்படுவது நம்பத்தக்கதாக இல்லை. சையது முகம்மதுவை காவலர்கள் அழைத்து வந்த போது அவரிடம் இருந்த கத்தியை பரிமுதல் செய்து மேசை மீது வைத்திருப்பார்களா அதுவும் அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தும்போது அவருடைய கைக்கு எட்டும் இடத்தில் இருக்குமா அதுவும் அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தும்போது அவருடைய கைக்கு எட்டும் இடத்தில் இருக்குமா\nஎனவே மாவட்ட காவல் துறையினரின் கூற்று நம்பத்தக்கதாக இல்லை. இப்படிப்பட்ட என்கவுண்டர்கள் சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. புகார் எப்படிப்பட்டதாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரும் நபரை பாதுகாப்பாக வைத்திருந்து, பூர்வாங்க விசாரணைக்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, பிறகு விசாரணைக் காவலில் எடுத்துத்தான் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது காவல் நடைமுறை. அப்படியிருக்க, காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், இப்படி சுட்டுக்கொல்வதும் சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு முரணானதாகும். மேலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். அது சமூக ஒழுங்கிற்கும், அமைதிக்கும் கேடானதாகும். எனவே இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது.\nகாவல் துறையின் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சையது முகம்மதுவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 இலட்சத்திற்கும் குறையாத நட்ட ஈட்டை வழங்குவதோடு, தந்தையையும், தனயனையும் இழந��துள்ள அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பையும் தர தமிழக முதல்வர் முன்ர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.\nதமிழக காவல் துறையினர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் செயல்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் தப்படிப்பதற்கும், வாடிப்பட்டி மேளம் அடித்துச் செல்வதற்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. இந்தத் தடையை காரணமாக்கி, கோயில் விழாக்களிலும், இதர மத விழாக்களிலும் தப்படிக்கவோ அல்லது வாடிப்பட்டி மேளம் அடிக்கவோ கூடாது என்று இராமாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒட்டுமொத்தமாக தடை விதித்துள்ளார். இதனால் தப்படித்து, வாடிப்பட்டி மேளம் அடித்து வாழும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசு தலையிட்டு அந்த தடையை இரத்து செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.\nஇதுபோலவே, கருத்துச் சுதந்திரம் அரசமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள நமது நாட்டில், பொதுக் கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்றுதான் அனுமதியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்த இடதுசாரி கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அனுமதியளிக்க காவல் துறை மறுத்துள்ளது. இது ஜனநாயக விரோத, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பால் சிறைப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட அ.தி.மு.க. கட்சியினரை அனுமதிக்கும் காவல் துறையினர், எதிர்க்கட்சிகளுக்கு அதே உரிமையை மறுப்பது சட்டத்திற்கு முரணான செயலாகும். இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தலையிட்டு, காவல் துறையினரின் அதீத விசுவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் காவல் துறையினரின் இப்படிப்பட்ட தவறான செயல்பாடு தமிழக ஆட்சியாளர்களுக்குத் தான் விரோதமாக முடியும்.\nகிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் ஓசூரில் நடந்தது\nநாம் தமிழர் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் அக்டோபர் 19 அன்று நடக்கிறது.\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-24T12:57:14Z", "digest": "sha1:ESD5QUJRULZIFXT7433MFDKIJ347KOC3", "length": 15205, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியப் பேராயருக்கு கிடைத்த தண்டனை!", "raw_content": "\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nஅஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்\nவிஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஉலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் காலில் காயத்தோடு விளையாடி நெகிழ வைத்த வாட்ஸன்\nகிண்ணத்தை வென்றது மும்பை அணி அடுத்த ஐ.பி.எல் போட்டியில் டோனி விளையாடுவாரா\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nHuawei பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கூகுள்\nInstagram பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி WhatsApp குழுவில் இருந்து இலகுவாக தப்பித்து விடலாம்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nஅவுஸ்திரேலியா செய்திகள் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியப் பேராயருக்கு கிடைத்த தண்டனை\nசிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியப் பேராயருக்கு கிடைத்த தண்டனை\nஅவுஸ்திரேலியப் பேராயர் ஜார்ஜ் பெல்லுக்குத் (George Pell), தேவாலயப் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றவாளி என ஆக மூத்த கத்தோலிக்க அதிகாரி பெல் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nதான் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறிவரும் அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை\nNext article152 கிலோ இருந்த இளைஞன் 69 கிலோ எடை குறைத்தது எப்படி\nஅவுஸ்திரேலியர்களின் விருப்பத்துக்குரிய வாகனம் விடைபெறுகின்றது\nதேர்தல் முடிவுகள் 2019: பலருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்\nவலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது\nமீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் மோடி\nடிக் டாக் பிரபலத்தை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்\nஐ.எஸ் – தவ்ஹித் ஜமாஅத் அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த முஸ்லிம்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக, இன்று ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி,...\n பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் க��க்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின்...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில் மூவர்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nஇலங்கை செய்திகள் Stella - 24/05/2019\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன்...\nசாப்பிடுவதற்காக எப்போதும் பாக்கெட்டில் விபூதி வைத்திருக்கும் சாய் பல்லவி\nப்ரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி தொடர்பில் வித்தியாசமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக...\n பெண்கள் உட்பட 3 பேர் பலி – ஆபத்தான நிலையில்...\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த...\nமட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்\nதிருகோணமலை சிவன் ஆலயத்திற்கு அருகே பதற்றம்\nஇலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-ax-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2019-05-24T13:07:00Z", "digest": "sha1:7PUDO4LNCWNDGLCFSUZSW66LLEYKPD6E", "length": 7899, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டை: AX செய்தி எ��ிரொலியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டை: AX செய்தி எதிரொலியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் \nபட்டுக்கோட்டை: AX செய்தி எதிரொலியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் \nஅதிகார வர்க்கத்தை ஆட்டிபடைக்கும் ஒரே சக்தி ஊடகமென்றால் அது மிகையில்லை \nஇதற்கு பல்வேறு உதாரணங்கள் நம்மிடையே உள்ளன, அதிரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை ஊடகமாக திகழ்ந்து வரும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தை அவர்களின் வாழ்வாதார போராட்டத்தை படம்பிடிக்க அழைக்காமலில்லை \nஅழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கே சென்று அவர்களின் குரலாக உள்ளக் குமுறல்களை, பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணையம், முகநூல் வாயிலாக வெளி படுத்துகின்றனர்.\nஇது,அதிகார வட்ட அதிகாரிகளுக்கும் சென்றடையும் வகையில் நமது முகநூல் பக்கங்கள் வடிவமைக்கப்பட்ட நுணுக்கத்தினால் அவர்களின் உள்ளங்கை உலகிற்கே இந்த மக்கள் பிரச்சனை உடனுக்குடன் சென்றடைகின்றன.\nஉயரதிகாகளின் அதட்டலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சப்பாட்டினால் அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடக செய்திகளை உதாசீனம் செய்யாமல் செயலில் இறங்குகின்றனர் அதிகாரிகள்\nஅதன் விளைவாக பல்வேறு நலவுகள் நடந்துள்ளன என்கின்றனர் வாசக பெருமக்கள் \nஅதன் தொடர்ச்சியே… பட்டுக்கோட்டை கஜா போராட்டம் செய்தி. முன்னணி ஊடகளுக்கு நிகராக செய்தி வெளியிட்டு அதிகாரிகளை செயலுக்கு வித்திட்ட அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்திற்கு நன்றி தெரிவித்து குரல் பதிவை தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.\nமக்களின் குரலாக என்றும் இருப்போம், துயர் துடைக்க தோல்கொடுப்போம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/13184-10-4", "date_download": "2019-05-24T13:54:57Z", "digest": "sha1:L2UJHJ3JOR7MRF6IDMT5B7EHRURJ2DJ2", "length": 8109, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "மும்பை தாக்குதல் 10ம் ஆண்டு நினைவு தினம்!", "raw_content": "\nமும்பை தாக்குதல் 10ம் ஆண்டு நினைவு தினம்\nPrevious Article இந்��ியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nNext Article அயோத்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் - விஸ்வரூபம் எடுக்கும் ராமர் கோயில் விவகாரம்\nமும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் இன்று ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nமும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பை போலீஸ் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.\nதாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட நமது துணிச்சலான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தேசம் தலைவணங்குகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தங்களின் பங்களிப்பை அளித்து, பாடுபட்ட அனைவரையும் இந்நாளில் நாம் நினைவு கூற வேண்டும். நமது அரசியமைப்பிற்காக நாம் பெருமை கொள்வோம். அதன் மாண்புகளை நிலைநிறுத்த உறுதி பூணுவோம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article இந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nNext Article அயோத்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் - விஸ்வரூபம் எடுக்கும் ராமர் கோயில் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65028-savitri-life-history-coming-into-silver-screen.html", "date_download": "2019-05-24T13:38:43Z", "digest": "sha1:776C6DNRPK4A3KY7MG5XGX2MLDALYJWY", "length": 24858, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "மக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்��� செய்தி! #சாவித்திரி எனும் இறைவி!", "raw_content": "\nமக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி\nமக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி\nதமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60களில் சுண்டி இழுக்கும் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற அவரது அந்திமகாலம் மிக சோகமான ஒரு திரைப்படத்திற்கான கதை போன்று கண்ணீரை வரவழைப்பவை. வெற்றிகரமான நடிகையாக உலாவந்த தேர்ந்த நடிகையான சாவித்திரி நடிப்புத் தொழிலில் தன் சம்பாத்தியத்தில் வாங்கிக்குவித்த பங்களாக்கள், கார்கள், நகைகள் என அனைத்தையும் எதிர்காலத்தில் தன் பலஹீனங்களால் இழந்து வீதிக்கு வந்தவர்.\nதெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள். பிரபல ஜெமினி நிறுவனம் தங்களின் அடுத்த படத்திற்கு கலைஞர்கள் தேர்வு நடத்துவதாக கேள்விப்பட்டு சென்றவருக்கு ஏமாற்றம். அவரது பேச்சும் நடிப்பும் அங்கிருந்த நிர்வாகிக்கு திருப்தியை தராததால், 'ஏன்மா நீயெல்லாம் நடிக்க வந்த' என நக்கலாக கேட்கிறார். எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறிய சாவித்திரிக்கு தெரியாது, நடிப்பு வரவில்லை என தன்னை வெளியேற்றிய அந்த நிர்வாகிதான் பின்னாளில் தனக்கு கணவராக வரப்போகிறவர் என்று. வாழ்வின் சுவாரஸ்யங்களும் விதியின் விளையாட்டுக்களும் அரிதாக எப்போதாவது கைகோர்க்கிற சந்தர்ப்பங்கள் இவைதான்.\nஎல்.வி பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது. முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் முட்டிக்கொள்ள, படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். 'என்னங்க இப்படி பண்ணிட்டீங்க யோசிச்சி முடிவெடுத்திருக்கலாம்' என இயக்குநருக்கு துாபம் போட்டனர் உடனிருந்தவர்கள். எல்.வி பிரசாத் தெளிவ���க இருந்தார் சாவித்திரிதான் தன் படத்தின் நாயகி என்பதில்.\nபடம் வெளியானபோது படத்திலிருந்து கழன்றுகொண்ட நடிகைக்கு மனதளவில் நன்றி சொன்னார் இயக்குநர். அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா என்ற அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. அடுத்த 20 வருடங்கள் அவரது கார் போர்டிகோ, தயாரிப்பாளர்களால் நிறைந்தே இருந்தது. அந்த உச்சத்தை அவர் தக்கவைத்துக்கொண்டாரா என்பதில்தான் விதியின் விபரீதமான விளையாட்டு இருந்தது.\nமிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆம்.. படம் முடியும் தருவாயில் சாவித்திரி படத்தின் கதாநாயகன் ஜெமினி கணேசன் மீது உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தார். இத்தனைக்கும் ஜெமினி ஏற்கனவே மணமானவர். காதலுக்குதான் கண் இல்லையே\nபடம் வெளியாகி சில மாதங்களில் தம்பதிகளாகினர். மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர் நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில்.\nதிரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல கதாநாயகர்களே, 'இணையாக நடிக்க சாவித்திரியை ஒப்பந்தம் செய்யுங்கள்' என வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் கொடி பறந்துகொண்டிருந்தது. 'நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே' என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன. பணம், புகழ், பிரபல்யம் என நன்றாகச் சென்றுகொண்டிருந்த சாவித்திரியின் வாழ்வில் விதி மதுவின் வடிவில் வந்தது.\nபுகழின் வெளிச்சத்தில் இருந்தபோது ஒருநாள் அவரின் நெருங்கிய தோழிகள் சிலர், 'உனக்கு இருக்கும் திறமைக்கு ஏன் நீயே படத்தை தயாரித்து, இயக்கக் கூடாது' என துாபம் போட்டனர். சாவித்த���ரி அதற்கு உடன்பட்டால் அவர்களுக்கு அதில் வருமானம் என்பதுதான் இதன் பின்னணி. எறும்பு ஊற கல்லும்தேயும் என்பார்களே...ஒருநாள் அந்த முடிவுக்கு உடன்பட்டார் சாவித்திரி. அவருக்கும் உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசை இருந்ததும் அவர் ஒப்புக்கொள்ள ஒரு காரணம். ஆனால் தயாரிப்பு ஜெமினியின் நண்பர். சாவித்திரி இயக்குகிறார். முதல் இரு படங்கள் வெற்றி. அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் சிக்கல் வர தானே படங்களை தயாரிக்கும் முடிவுக்கும் வந்தார்.\nஅதுவரை எப்போதோ எட்டிப்பார்த்து விட்டுச் சென்றுகொண்டிருந்த விதி, சாவித்திரியின் வாழ்வில் சம்மணம் போட்டு அமர்ந்தது. தயாரித்த படங்கள் நஷ்டம், படு நஷ்டம் என தயாரிப்பு நிர்வாகிகளிடமிருந்து தகவல் வந்தது. தியேட்டரில் கூட்டம் அலைமோதினாலும் சாவித்திரியின் நம்பிக்கை உகந்த நபர்கள் அதை மறைத்து நஷ்டக்கணக்கை காட்டி சாவித்திரியை நிம்மதி இழக்கச்செய்தனர். இதனிடையே படம் தயாரிப்பது நமக்கு வேண்டாத வேலை என்று அறிவுரை சொல்லியதால் சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்குமான உறவில் பிணக்கு உருவாகியிருந்தது. சேர்ந்து வாழ்கிறார்களா பிரிந்து வாழ்கிறார்களா என ஊடகங்கள் குழப்பமடையும் அளவுக்கு நிலை இருந்தது. குழந்தைகளைப் பார்க்க மட்டுமே ஜெமினி, சாவித்திரியின் வீட்டுக்கு வந்துபோய்கொண்டிருக்கிறார் என பத்திரிகைகள் பரபரப்பாய் எழுதிக்கொண்டிருந்தன.\nதொடர் தோல்வி, காதல் கணவரின் பிரிவு, பண நட்டம் இவற்றால் நிம்மதியிழந்த சாவித்திரி எப்போதோ அறிமுகமான மதுவை நாட ஆரம்பித்தார். உடல்நிலை சீர்கெட்டது. போதாக்குறைக்கு வருமானவரிப் பிரச்னையால் தி.நகர் அபிபுல்லா சாலையில் பார்த்துப் பார்த்து தான் கட்டிய வீடு ஜப்தி செய்யப்பட்டது என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் சாவித்திரி என்ற சகலகலாவல்லியை நிரந்தரமாக போதையின் பிடிக்கு இழுத்துச்சென்றது.\nநம்பிய உறவுகளும் சந்தர்ப்பம் பார்த்து ஒதுங்கிவிட காலில் தங்க மெட்டி அணிந்த ஒரே நடிகை என சிலாகிக்கப்பட்ட சாவித்திரி நடுத்தர குடும்பத்தினர் கூட வாழத் தயங்குகிற ஒரு வீட்டிற்கு இடம் மாறும் அவலம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் அவர் கண்முன் நிற்க ஒரு கட்டத்தில் சுதாரித்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே தன் உறவுக்கார பையனுக்குத் தன் மகள���த் திருமணம் செய்துவைத்து கொஞ்சம் நிம்மதியடைந்தார். மகளைப்பற்றிய கவலை சற்று மறந்தது. ஆனாலும் மகனின் எதிர்காலம் பற்றிய கவலை சாவித்திரியை சூழ்ந்துகொள்ள, நடிப்பில் சிவாஜியை திணறடித்தவர் என சொல்லப்பட்ட சாவித்திரி, இரண்டாம்,மூன்றாம் தர நடிகர்கள், சிறுசிறுவேடங்கள் என எந்த வாய்ப்பையும் விடாமல் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.\nஒரு காலத்தில் கார்கள், பங்களாக்கள், கணக்கிடமுடியாத நகைகள் என மகாராணியாய் வாழ்ந்த அந்த நடிகை துணை நடிகை போன்று நடித்தது திரையுலகை கண்ணீர் விடவைத்தது. குறிப்பாக அவரது காதல் கணவர் ஜெமினியை. ஆனால் சாவித்திரிக்கு அருகில் இருந்தவர்கள் சாவித்திரிக்கு எந்த சூழலிலும் கணவரின் நினைவு வராமல் பார்த்துக்கொண்டார்கள். வெளிநண்பர்கள் மீண்டும் தம்பதிகள் சேர்ந்துவாழலாமே என அறிவுரை சொல்லும்போதெல்லாம் அந்த சிலர் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்தனர். சாவித்திரிக்கு சர்க்கரை நோய் தாக்கத்தால் உடல்மெலிந்து அவ்வப்போது உடல்உபாதைகள் வேறு படுத்திக்கொண்டிருந்தது.\nஅனுதாபங்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் எதையும் கேட்கும் நிலையில் சாவித்திரி அப்போது இல்லை. அவரது நோக்கமெல்லாம் தன் மகனின் எதிர்காலம். விதியின் விளையாட்டு வேறுமாதிரியாக இருந்தது. 80 களில் ஒருநாள் படப்பிடிப்பிற்காக மகனுடன் மைசூர் சென்ற சாவித்திரி சர்க்கரை நோய் பாதிப்புக்கு மத்தியிலும் கொஞ்சம் 'நிம்மதி' தேட அதுவே எமனாகிப்போனது.\nமயக்கமாகி கோமாவுக்கு போன சாவித்திரி அதிலிருந்து மீளாமலேயே உயிரைவிட்டார். சாவித்திரி என்ற கலைமேதை தன் பயணத்தை முடித்துக்கொண்டார். பெண்மைக்கான அத்தனை பலமும் பலவீனமும் கொண்டவராக பின்னாளில் சாவித்திரி பேசப்பட்டார். அதில் உண்மையில்லை. தன் கருணை உள்ளம், ஒரு பெண்ணுக்கே உரிய இயல்பான குணமான கணவன் மீதான அதீத பாசம் எவரையும் எளிதாக நம்பும் சுபாவம் கூடவே சில பலஹீனங்கள் இதுதான் சாவித்திரி என்ற கலைமேதையை வீழ்த்திய விஷயங்கள்.\nஅத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் சாவித்திரியின் அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அவரது நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திக்கொண்டிருக்கின்றன.\n“சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. நான் எடுக்கும் படம் சாவித்த��ரிக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கும். அவரது வாழ்வில் சொல்லப்பட்ட கருப்புப் பக்கங்களை நான் காட்டப்போவதில்லை. அது தேவையுமில்லை. இந்தத் திரைப்படத்திற்காக அவருடன் பணியாற்றிய பலரை சந்தித்து பேசினேன். சாவித்திரியின் புகழை கூறும் ஒரு சிறப்பான தயாரிப்பாக இந்தப்படம் இருக்கும். படத்தை பிரபல தயாரிப்பாளர் தயாரிக்க இருக்கிறார் ” என்கிறார், இந்தப்படத்தை இயக்க உள்ள நாக் அஸ்வின். இவர் தெலுங்கில் 'யவடே சுப்ரமணியம்' என்ற படத்தை இயக்கியவர். இந்த திரைப்படம் மேலுலகத்தில் இருக்கும் அவருக்கு திரையுலகம் சொல்லும் ஆறுதலாக இருக்கட்டும்.\nஇந்தியில் பயோ-பிக் எனப்படும் வாழ்க்கைக் கதைகள் பல படமாக்கப்பட்டு வருகின்றன. சாவித்திரியின் வாழ்வைச் சித்தரிக்கும், இந்தப் படம் தெலுங்கில் வெளிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6555", "date_download": "2019-05-24T13:10:49Z", "digest": "sha1:PR6LEFATHCB3H4NKGHGGAM2EWJIOY3DX", "length": 6501, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "t.sriram T.ஸ்ரீராம் இந்து-Hindu Agamudayar-North( Mudaliyar-Mudaliar) முதலியார்-அகமுடைய முதலியார். Male Groom Cuddalore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்DOCTOR பணிபுரியும் இடம்-பாண்டிச்சேரி சம்பளம்-1,50,000 எதிர்பார்ப்பு MBBS,MD,MS,நல்லகுடும்பம்\nSub caste: முதலியார்-அகமுடைய முதலியார்.\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_14", "date_download": "2019-05-24T13:49:29Z", "digest": "sha1:QAEMLRVYCX2NNWUZW3GVPM6KCCXVYG3X", "length": 15314, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆகத்து 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஆகஸ்ட் 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 14 (August 14) கிரிகோரியன் ஆண்டின் 226 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 227 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 139 நாட்கள் உள்ளன.\n1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான்.\n1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர்.\n1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.\n1592 – போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் ட்ஃபேவிசு என்ற ஆங்கிலேயர் கண்டார்.\n1791 – செயிண்ட் டொமிங்கில் தோட்டப்பகுதி அடிமைகள் வூடூ சடங்கை நடத்தினர். இது எயித்தியப் புரட்சிக்கு வழிவகுத்தது.\n1814 – சுவீடன்–நோர்வே போரை முடிவுக்குக் கொன்Dஉ வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.\n1816 – டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்காவில் கேப் காலனியில் இருந்து இருந்து இது நிருவகிக்கப்பட்டது.\n1842 – அமெரிக்காவில் செமினோலே பழங்குடியினர் புளோரிடாவில் இருந்து ஓக்லகோமாவுக்கு விரட்டப்பட்டனர். இரண்டாவது செமினோலே போர் முடிவுக்கு வந்தது.\n1880 – 1248-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோல்ன் கதீட்ரல் செருமனியின் கோல்ன் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.\n1893 – வாகனப் பதிவை பிரான்சு உலகில் முதல் நாடாக அமுல் படுத்தியது.\n1900 – சப்பான், உருசியா, பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்கா, செருமனி, இத்தாலி, ஆத்திரியா-அங்கேரி ஆகிய எட்டு நாடுகள் இணைந்து சீனாவின் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.\n1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் அந்நாட்டை முற்றுகையிட்டது.\n1916 – முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா-அங்கேரி மீது போரை ஆரம்பித்தது.\n1921 – தன்னு உரியாங்காலி என்ற புதிய நாடு (பின்னர் துவான் மக்கள் குடியரசு) உருவாக்கப்பட்டது. இது சோவிய��் ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.\n1936 – ஐக்கிய அமெரிக்காவில் கடைசித் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர் : ஆறு சப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சப்பான் சரணடைய ஒப்புக் கொண்டது. பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.\n1947 – பாக்கித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.\n1969 – வட அயர்லாந்துக்கு பிரித்தானிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.\n1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர்.\n1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.\n2005 – சைப்பிரசில் இருந்து பிராகா நோக்கிச் சென்ற விமானம் கிரேக்கத்தில் மலைகளில் மோதியதில் 121 பேர் உயிரிழந்தனர்.\n2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.\n2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.\n2013 – எகிப்தில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் நடத்தி ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு அவசரகால நிலையைப் பிறப்பித்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n2015 – கியூபாவில் அவானா நகரில் 54 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்தது.\n1777 – ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1851)\n1848 – மார்கரெட் இலிண்டுசே அகின்சு, ஆங்கிலோ-ஐரிய வானியலாளர் (இ. 1915)\n1857 – வெ. ப. சுப்பிரமணிய முதலியார், தமிழக கால்நடை மருத்துவர். மொழிபெயர்ப்பாளர், கவிஞர் (இ. 1946)\n1867 – ஜோன் கால்ஸ்வர்தி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1933)\n1905 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1983)\n1911 – வேதாத்திரி மகரிசி, இந்திய ஆன்மீகத் தலைவர் (இ. 2006)\n1933 – ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட், ��ோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர்\n1942 – அங்கையன் கைலாசநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1976)\n1948 – அப்துல் காதிர் முல்லா, வங்கதேச அரசியல்வாதி (இ. 2013)\n1958 – சாந்தி சச்சிதானந்தம், இலங்கைத் தமிழ் சமூக ஆர்வலர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 2015)\n1959 – மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்ட வீரர்\n1966 – ஹாலே பெர்ரி, அமெரிக்க நடிகை\n1983 – சுனிதி சௌஹான், இந்தியப் பின்னணிப் பாடகி\n1983 – மிலா குனிஸ், உக்ரைனிய-அமெரிக்க நடிகை\n1941 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து புனிதர் (பி. 1894)\n1956 – பெர்தோல்ட் பிரெக்ட், செருமானியக் கவிஞர், இயக்குநர் (பி. 1898)\n1979 – என். எம். பெரேரா, இலங்கையின் மாக்சியவாதி, அரசியல்வாதி (பி. 1905)\n1979 – எட்வர்ட் குபேர், புதுச்சேரியின் 1வது முதலமைச்சர் (பி. 1894)\n1984 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய மற்போர் வீரர் (பி. 1926)\n2007 – இராம. திரு. சம்பந்தம், தமிழக ஊடகவியலாளர்\n2011 – சம்மி கபூர், இந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1931)\n2012 – விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 14வது முதலமைச்சர் (பி. 1945)\nவிடுதலை நாள் (பாக்கித்தான், பிரித்தானியாவிடம் இருந்து, 1947)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nithya-menan-kiss-to-actors-in-public-place-fans-shocked/", "date_download": "2019-05-24T13:48:48Z", "digest": "sha1:OK22MA2D62XIVYDWRL3RZ2UZL74LX5BP", "length": 9476, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொது இடம்ன்னு கூட பார்க்காமல் நடிகருக்கு கிஸ் கொடுத்த நித்யா மேனன்.! வைரலாகும் புகைப்படம். - Cinemapettai", "raw_content": "\nபொது இடம்ன்னு கூட பார்க்காமல் நடிகருக்கு கிஸ் கொடுத்த நித்யா மேனன்.\nபொது இடம்ன்னு கூட பார்க்காமல் நடிகருக்கு கிஸ் கொடுத்த நித்யா மேனன்.\nநித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.\nநம்ம நடிகை நித்யா மேனன் படத்தில் நடிப்பதோடு சரி எந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார் . சமீபத்தில் இவருக்கு பிரமாண்ட ஹிட் அடித்த படம் ��ெர்சல் இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.\nஇவர் தற்பொழுது தெலுங்கில் இரண்டு படத்தில் நடித்து வருகிறார் அதில் ஓன்று தான் நடிகர் நாணி தயாரிப்பில் உருவாகும் படம். இந்த படத்தின் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நித்யா. அதுமட்டும் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.\nஇப்படி இருக்க இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நித்யா மேனன் கலந்து கொண்டார் இதை அனைவரும் ஆச்சிரியமாக பேசினார்கள், நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாணி நித்யா மேனன் நடிப்பையும் தனது நடிப்பையும் பற்றி பேசிகொண்டிருந்தார்.\nஅப்படி பேசி கொண்டிருந்த பொழுது சற்றும் எதிர்பார்க்காமல் ஒரு கட்டதில், மேடையில் பேசிக்கொண்டிருந்த நானியை நோக்கி பறக்கும் முத்தத்தை கொடுத்துள்ளார் நித்யா மேனன். இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க.. என்று ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/madurai/4", "date_download": "2019-05-24T13:30:27Z", "digest": "sha1:WUM253PDR2OOHEHOGZJVCONWLNHQ3UZU", "length": 14312, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Madurai News updates | தமிழ் சிறப���பு செய்திகள் | Tamil District News", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு\nகமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.\nதி.மு.க. எதிர்க்கட்சி அல்ல; மக்களுக்கு எதிரான கட்சி - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு\nதி.மு.க. எதிர்க்கட்சி அல்ல என்றும், மக்களுக்கு எதிரான கட்சி என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.\n“23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்” - திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு\n“23-ந்தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்” என்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.\nகண்மாயில் மீன் வளர்க்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக வழக்கு - கலெக்டர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவு\nகுத்தகை பணம் செலுத்தியும் கண்மாயில் மீன் வளர்க்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக கூறிய வழக்கில், கலெக்டர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ம.நீ.ம. மதுரை வேட்பாளர், போலீசில் புகார்\nகமல்ஹாசன் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மக்கள் நீதி மய்யம் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.\n23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்கு போவார்; ராகுல்காந்தி நாட்டை ஆள்வார் - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\n“23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்கு போவார், ராகுல்காந்தி நாட்டை ஆள்வார்” என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.\nரகளை செய்த 11 பேர் கைது: எதிர்ப்பு கோஷம் எழுப்ப��யவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nதிருப்பரங்குன்றம் தேர்தல் பிரசார கூட்டத்தில் ரகளை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.\nஇடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதி வாக்காளர்கள்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளின் வாக்காளர்கள்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nமு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது - சரத்குமார் பேச்சு\nமுதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது என்று ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ள ஐகோர்ட்டு அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500–ஆக உயர்த்த அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. மதுரவாயல் அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தாய் கடன் தொல்லையால் விபரீதம்\n2. மண்ணிவாக்கத்தில் 2-வது திருமணம் செய்த பெண் குத்திக்கொலை மகன் கைது\n3. தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வு: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்\n4. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகை சுமலதா அபார வெற்றி\n5. முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/22022048/Echo-of-Giga-Virus-Do-not-go-to-pregnant-women-for.vpf", "date_download": "2019-05-24T13:34:06Z", "digest": "sha1:6MVVINOBNKHUFDMZ32KXTBILWDVT6N4W", "length": 12457, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Echo of 'Giga' Virus: Do not go to pregnant women for Rajasthan - America warns || ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\n‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை + \"||\" + Echo of 'Giga' Virus: Do not go to pregnant women for Rajasthan - America warns\n‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை\nஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக, ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.\n1. பட்டுக்கோட்டை அருகே வறண்டு கிடக்கும் நசுவினி ஆறு அணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை\nபட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆறு அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடக் கிறது. இந்த அணையை தூர்வாரி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஅவதூறாக பேசியதாக ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யவலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. தரகம்பட்டியில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nதரகம்பட்டியில் குடிநீர்கேட்டு காலிக்குடங் களுட���் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு\nபுதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தின் வெளியே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. குடிநீர்கேட்டு பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nகரூர் மாவட்டம், வாழ்வார்மங்கலம் ஊராட்சி, சின்னமநாயக்கன்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : நடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் - தொழிலதிபர் கைது\n2. தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் : ஆஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயலும் அகதிகள்\n3. இலங்கையில் தாக்குதல் நடத்திய 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\n4. இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து\n5. போயிங் விமான விபத்தில் கணவர் பலி: ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/21/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3137099.html", "date_download": "2019-05-24T13:44:29Z", "digest": "sha1:ZSLIQ6QKPF4ATR2NF7ZEQ3JQCKZETKBS", "length": 6344, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "தீக்காயமடைந்த வியாபாரி பலி- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nBy DIN | Published on : 21st April 2019 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்த வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nகாட்டுப்புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவைச் சேர்ந்த தா.சிவப்பிரகாசம் (54). இவர் வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஏப். 8 ஆம் தேதி மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது, அடுப்பு வெடித்து பலத்த தீக் காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-1030906.html", "date_download": "2019-05-24T14:00:38Z", "digest": "sha1:PG5VEEKJMUDB4YN7UENFZ6FEA4PVGGAW", "length": 8534, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல்- Dinamani", "raw_content": "\n24 மே 2019 வெள்ளிக்கிழமை 09:56:42 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல்\nBy கடலூர், | Published on : 15th December 2014 03:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலி பகுதியில் கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nநெய்வேலி புதுநகரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 22, 30-வது வட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் கட்சிக் கொடிக் கம்பங்கள், கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது குறித்து கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்டச் செயலாளர் பா.தாமரைச்செல்வன், என்.எல்.சி. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர்.\nபின்னர், நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.\nதகவல் அறிந்து அங்கு வந்த தெர்மல் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nஇதில், மாவட்டப் பொருளர் மன்னர் நந்தன், நெய்வேலி நகர அமைப்பாளர் பாஷா, நிர்வாகிகள் முருகன், ராஜமுருகன், பன்னீர், கணேஷ் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nஇதுகுறித்து துணைச் செயலர் துரை.மருதமுத்து அளித்த புகாரின் பேரில், நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-05-24T13:56:12Z", "digest": "sha1:NGDMRR75CWZO6SEQPTX5EVCQHYORE4TR", "length": 22631, "nlines": 381, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப���பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nசிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது\nநாள்: செப்டம்பர் 27, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nசிறீலங்கா மனித உரிமைகளை மீறுமானால் அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ளது.\nபொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை உள்ளடக்கிய பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழுவினர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா ஆகியோருக்கு இடையில் இன்று நியூயோர்க்கில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஇந்தநிலையில் பொதுநலவாய அமைப்பு தமது மனித உரிமைகள் தொடர்பான கொள்கையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிரதி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவ��த்துள்ளார்.\n2009 ஆம் இறுதிப்போரின் போது சிறீலங்காப் படையினரும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர்.\nஎனினும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு சிறீலங்கா அரசாங்கம் இடம்தர மறுக்கிறது.\nஇந்தநிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை சர்வதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமையையும் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் உதவி பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா\nசீமான் – பேரறிவாளன் சந்திப்பு\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=2&page=4&str=30", "date_download": "2019-05-24T13:27:47Z", "digest": "sha1:JWD7VDMS7TZUYCNJZTW3TXPJ5RS2BE3U", "length": 3143, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2010/03/blog-post_11.html", "date_download": "2019-05-24T13:34:26Z", "digest": "sha1:RSWGQP6BFY224KFOWWYTVHG7JQDL42VF", "length": 22342, "nlines": 292, "source_domain": "www.geevanathy.com", "title": "தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்\nகந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.\nகி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்���ேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.\nகி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.\nவரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.\nஇவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.\nஅங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.\n01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.\n02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.\n03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.\nஇவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.\nவரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்\nதிருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்\nகட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்\nகட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்\nதகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல்\nபுராதன தகவல்களுடன் படங்களும் பார்வைக்குக் கொடுத்ததற்கு நன்றி.\nமிகவும் நன்றாக் உள்ளது... உங்களின் சேவை தொடரட்டும்...சிவாகரன்\nவருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்.\nஎமது வரலாறு பற்றி இன்னும் அறிய விழைகிறோம்\nநல்ல கட்டுரை தமிழுக்கு அழகுட்டுகிறது\nநன்றி மாதேவி , சிவாகரன்\nகாலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கிறது உங்கள் அருமையான படைப்பு.\nஎன்னைப் போலவே எம்மக்களில் பலருக்கு இது மிகவும் புதிய விடயம்.\nவளமான பகுதிகளான இவற்றின் கட்டாயக் குடியேற்றமும் தற்போதைய குடிசன மதிப்பீட்டு\nநிலையும் இவை எல்லாம் காலப்போக்கில் மறைந்து விடுமோ என்ற மன வேதைனையும் தவிர்க்க முடியவில்லை.\nமிகவும் சிறப்பான படைப்பு நண்பனே\nஆவணப்படுத்தலின் அவசியம் அ���ிகரித்திருக்கும் இக்காலப் பகுதியில் உனது பணி மகத்தானது.\nஎங்களின் அடையாளம் எது, நாங்கள் யார் என எம்மவர்களே தெளிவின்றி இருக்கின்ற நேரத்தில், ஆக்கபூர்வமான உனது பணிக்கு பாராட்டுகள்.\nஉங்கள் சேவை அளப்பெரியது நன்றி ஜீவா.\nநன்றி A.சிவசங்கர் நன்றி திரு.உருத்திரா திரு.v.pitchumani\nபுராதன தகவல்களுடன் படங்களும் பார்வைக்குக் கொடுத்ததற்கு நன்றி.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nWorld TB Day / சர்வதேச காசநோய் தினம்\nதமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7249.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-24T13:18:43Z", "digest": "sha1:YXCMZJFTIOBWSLMC2LQ3C44QLFRLM54V", "length": 21613, "nlines": 81, "source_domain": "www.tamilmantram.com", "title": "குழந்தையின் 'நீதிக் கதை' [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > குழந்தையின் 'நீதிக் கதை'\nView Full Version : குழந்தையின் 'நீதிக் கதை'\nசென்னை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிறவர் சென்னது;;\n\"சாதாரணமாக தனியார் பள்ளிகளில் தமிழை தீண்டத் தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பார்கள்; ஒதுக்கியும் வைப்பார்கள் சார்... ஆனால், நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.\n\"யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்துக் கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...\n\"ஆலமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு \"ஸ்வாஹா' செ��்து வருவதையும், பாம்பைப் பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையைக் காவலர்கள் கண் முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பைக் கொன்று முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையிலிருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.\n\"தலையைத் தலையை ஆட்டியபடி எல்லாக் குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று \"இது என்ன கதை மிஸ்' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது\n\"உடனே, அக்குழந்தை, \"ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே\n\"குழந்தையின் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை... \"திரு திரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... \"என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பைக் கொலை பண்றது தப்பில்லையா மிஸ் பாம்பும் ஒரு உயிர் தானே பாம்பும் ஒரு உயிர் தானே\n' என்றேன். உடனே, \"இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ் இது பேர் நீதிக் கதையா இது பேர் நீதிக் கதையா\n\"வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன���. இதே கதையை தான் நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா\n\"குழந்தை தொடர்ந்தது... \"காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா\n' என்றது. \"எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், \"காகம் சாது. பாம்பு துஷ்டன். துஷ்டனைக் கண்டா து�ர விலகுன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா\n\"உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில் நாம் யாருமே ஏன் இதுவரை சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைத்தேன்' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.\nநம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, \"பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்தக் காலத்து பிள்ளைகள் துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்க தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.\nஆழ சிந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கியுல்லீர்கள்..\nஒவ்வொரு தலைமுறைக்கும் சில மில்லியன் நியூரான்கள்\nமனித வம்ச மூளையில் கூடிக்கொண்டே போவது அறிவியல் கூற்று\nபல பில்லியன் நியூரான்கள் ஒரு சுகமான ம்யூட்டேஷனில்\nசட்டென கூடி இருக்குமோ என எண்ண வைக்கிறது\nசென்னை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிறவர் சென்னது;;\n\"சாதாரணமாக தனியார் பள்ளிகளில் தமிழை தீண்டத் தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பார்கள்; ஒதுக்கியும் வைப்பார்கள் சார்... ஆனால், நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.\n\"யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்துக் கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...\n\"ஆலமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு \"ஸ்வாஹா' செய்து வருவதையும், பாம்பைப் பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையைக் காவலர்கள் கண் முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பைக் கொன்று முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையிலிருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.\n\"தலையைத் தலையை ஆட்டியபடி எல்லாக் குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று \"இது என்ன கதை மிஸ்' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது\n\"உடனே, அக்குழந்தை, \"ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே\n\"குழந்தையின் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை... \"திரு திரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... \"என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பைக் கொலை பண்றது தப்பில்லையா மிஸ் பாம்பும் ஒரு உயிர் தானே பாம்பும் ஒரு உயிர் தானே\n' என்றேன். உடனே, \"இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ் இது பேர் நீதிக் கதையா இது பேர் நீதிக் கதையா\n\"வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன். இதே கதையை தான் நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா\n\"குழந்தை தொடர்ந்தது... \"காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா\n' என்றது. \"எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், \"காகம் சாது. பாம்பு துஷ்டன். துஷ்டனைக் கண்டா து�ர விலகுன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா\n\"உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில் நாம் யாருமே ஏன் இதுவரை சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைத்தேன்' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.\nநம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, \"பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்தக் காலத்து பிள்ளைகள் துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்க தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.\nஎங்கே அந்த வாரிசு.. எங்கே அந்த வாரிசு...\nஅட நம்ம பாணி சாகாதுப்பா... நாளை உலகம் கண்டிப்பா உருப்படும்..\nஅண்ணா .....ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கலாமே\nஅதுலே ஒன்னு உங்க விட்டில் இருக்கு போலே\nஇந்த காலத்��ு பசங்க..(ஹி..ஹி..இதுல நானும் சேர்த்தி)\nஅந்த தம்பியை நினைத்து பெருமைபடறேன்...\n(எழுதியிருக்கறத படிச்சிட்டு எல்லா அங்கிளும் திட்டக்கூடாது ஓகேயா..)\nஇந்த காலத்து பசங்க..(ஹி..ஹி..இதுல நானும் சேர்த்தி)\nஅந்த தம்பியை நினைத்து பெருமைபடறேன்...\n(எழுதியிருக்கறத படிச்சிட்டு எல்லா அங்கிளும் திட்டக்கூடாது ஓகேயா..)\nநல்லவேளை அந்த அண்ணாவைன்னு சொல்லலை\nஅங்க்கிள் ஆக ஆசை இல்லாத - இளசு\nஅந்த குழந்தையின் அறிவு மெய்சிலிர்க்க வைத்தது.\nம்ம்ம் மதி,முடியலை, முடியலை,வேண்டாம் அழுதுருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.\nநல்லா கதை சொல்றீங்க காந்தி ;-)\nசபாஷ்டா செல்லம், என்ன அருமையாக கேள்வி கேட்டிருக்கிறாய்.\nநம்ம தாமரையாரின் புதல்வரும் இது மாதிரி தான் கேள்விகள் கேட்பார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-24T14:29:50Z", "digest": "sha1:AQUQ7XXLYA2SXDRSNQKAJZTMP4IZJIJL", "length": 15171, "nlines": 83, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "கிறிஸ்தவர்கள் நபிமார்களை அவமதிக்கிறார்களா? | Tareeqathulmasih", "raw_content": "\nமுஸ்லீம்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரை, முகமது நபியின் பெயரை, மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது, (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்கிறார்கள், ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்\nஇக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம்:\nஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.\nஏன் கிறிஸ்தவர்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரைச் சொல்லும்போது (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.\nஏன் கிறிஸ்தவர்கள் மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.\nஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.\nஇதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன இறைவேதம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளவேண்டும். இறைவேதம் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. ஈஸா அல் மஸீஹ் தனக்கு பின்பு கள்ள (பொய் நபிமார்கள்) வருவார்கள் என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.\nஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குப் பின்பு நிறைய பேர் தங்களை தீர்க்கதரிசிகள் (நபிகள்) என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்.\nஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.\nகலாத்தியர் 1:8-9 வசனத்தின்படி ஈஸா அல் மஸீஹ் இறைக் குமாரன் இல்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அவர் உயிர்த்தெழவில்லை என்றுச் சொல்கிற (வேறு ஒரு சுவிசேஷம் (அ) நற்செய்தி கொண்டுவருகிற) எந்த மனிதனானாலும் அல்லது தேவதூதனானாலும் அவன் சபிக்கப்பட்டவன்.\nநாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.\nமுன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.\nமுகமது நபிக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கள்ள நபிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கசொல்லியுள்ளது. இதன்படி கிறிஸ்தவர்கள் முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது, நம்பமாட்டர்கள். எனவே முகமதுவின் பெயரைச் சொல்லும்போது கிறிஸ்தவர்கள் “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் அனைத்து இஸ்லாமியரையும் நேசிக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.\nஏன் கிறிஸ்தவர்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.\n“அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்பதின் பொருள், நாம் அவரை வாழ்த்தும் படி இறைவனிடத்தில் கேட்பதாகும். நாங்கள் ஈஸா அல் மஸீஹை இறைவன் என்று நம்புகிறோம். ஈஸா அல் மஸீஹிடம் தான் நமக்கு, சாந்தி சமாதானம், இரட்சிப்பு எல்லாம் கிடைக்கிறது. அவர் தான் எங்கள் சமாதானத்தின் ரப்பு, சர்வவல்லமையுள்ள இறைவன், நித்திய பிதா, ஆதியும் அந்தமுமானவர். இப்படியிருக்க, கிறிஸ்தவர்கள் எப்படி ஈஸா அல் மஸீஹின�� பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்லமுடியும் இப்படிச் சொல்வது எங்கள் அடிப்படை நம்பிக்கையையே பாதிக்கும்.\nஇஸ்லாமியர்கள் “அல்லாஹ்வின்” பெயரைச் சொல்லும் போது ஏன் “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்லமாட்டார்களோ, அதே காரணம் தான் கிறிஸ்தவர்களுக்கும். எனவே ஈஸா அல் மஸீஹின் பெயரைச் சொல்லும் போது கிறிஸ்தவர்கள் “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்லமாட்டார்கள்.\nஏன் கிறிஸ்தவர்கள் மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.\nமற்ற தீர்க்கதரிசிகளுடைய பெயர்களைச் சொல்லும்பொது இப்படி அவர்கள் மீது வாழ்த்துதல் சொல்லும்படி இறைவேதம் எங்களுக்கு கட்டளையிடவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் சொல்வதில்லை. மட்டுமில்லை இப்படி சொல்வது சில நேரங்களில் நமக்கே ஒரு கண்ணியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சிலர் நபிமார்களை ஆராதிக்கும் நிலைக்கும் வந்துவிடுவார்கள். நபிமார்களும் நம்மைப்போன்ற மனிதர்களே. தீர்க்கதரிசிகள் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமே ஒழிய அவர்கள் நமக்கு விக்கிரமாகக்கூடாது அல்லது ஆராதனைக்குரியவர்களாக மாறக்கூடாது.\nதமிழ் நாட்டில் உள்ள நாகூர் ஷரீபு, இன்னும் ஏனைய தர்காக்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமே, சில இறையடியார்களுக்கு கொடுத்த அதிகபடியான மரியாதை தான். அவர்கள் மரித்தபின்பு அவர்கள் மீது அதிகமாக அன்பு, மதிப்பு வைத்த அன்பர்கள் அவர்களுடைய சமாதிக்கு ஒரு கோவில் கட்டி அவர்களிடம் சென்று முறையிடுகின்றனர். படைத்தவன் தவிர படைப்பு நமக்கு ஒரு வணக்கப்பொருளாகக் கூடாது.\nஎனவே தான், கிறிஸ்தவர்கள் நபிமார்களின் பெயர்களைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை. இதற்காக கிறிஸ்தவர்கள் இவர்களை மதிக்கவில்லை என்று பொருள் அல்ல. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபையில் சொல்லப்படும் செய்திகள் பெரும்பான்மையாக, இந்த நபிமார்களுடைய வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களாகவே இருக்கும்.\nOne Response to கிறிஸ்தவர்கள் நபிமார்களை அவமதிக்கிறார்களா\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/blog-post_7.html", "date_download": "2019-05-24T13:55:57Z", "digest": "sha1:MYSJZFB7HFJZTPEFQXCRY3EY3T2HKGWJ", "length": 16469, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "உணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள் ~ Theebam.com", "raw_content": "\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nஅசைவ உணவுகளில் மீனுக்கு ஒரு சிறந்த இடமுண்டு. பொதுவாக உணவுக்கு பயன்படும் மீன்களை அறிந்திருக்கும் நாம் மிகவும் ஆபத்தான மீன்களைப்பற்றி இங்கு பார்க்கலாம். விஞ்ஞானிகள் கருத்துப்படி சுமார் 1,200 வகையான மீன் விஷத்தன்மையுள்ளதாகவும், இவற்றால் வருடத்திற்கு சுமார் 50,000 மனிதர்கள் பாதிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இவ்விஷமீன்களால் ஒரு சில நன்மைகளும் இருப்பதாகவும் அவ்விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துகள் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகண்ணை கவரும் வண்ணத்திலான கோடுகளை உடைய இந்த மீன் சர்ஜியான் மீன் (surgeon fish) என்று அழைக்கப்படும் இவ்வகை மீன் இந்தோ-பசிபிக் கடலில் வாழ்கின்றன். இம்மீன்களை எச்சரிக்கையுடன் கையாளவில்லையானால் அதன் வால் பகுதியில் அமைந்துள்ள கொடுக்கின் மூலம் விஷத்தை பாய்ச்சிவிடும்.\nMoray eel மொராய் ஈல்\nமொராய் ஈல் (Moray eel)எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் ஹவாய்\nதீவுகளிலுள்ள கோனா எனப்படும் நீர்நிலைகளில் வசிக்கின்றன. மற்ற மீன்களைப்போலன்றி இவற்றிற்கு ரம்பம் போன்ற கூர்மையான இரண்டடுக்கு பற்கள் இருக்கின்றன. ஒன்று வாய்ப்பகுதியிலும் மற்றொன்று இதன் தொண்டையின் உட்புறத்திலும் இருக்கின்றன.\nOyster Toad fish எனப்படும் இவ்வகை மீன்கள் நீரின் அடிப்பாகத்தில் பாசிச்செடிகளின் நிறத்தோடு, வலிமையான தாடைகளையும் பற்களையும் கொண்ட இம்மீன் சிப்பிகள், நண்டுகள், இறால், மீன், மீன் மற்றும் பிற கடல் உயிரினங்களை ஒரே அமுக்கில் நசுக்கி ஸ்வாகா செய்து விடுகிறது.\nகடல் அனிமோன் எனப்படும் இது மீனினம் அல்ல கடலுக்கு அடியில் வளரும்\nஒரு வகை தாவரமாகும். பார்ப்பதற்கு அதன் பெயருக்கேற்ப அழகாக தோன்றினாலும், இது தன்னை கடந்து செல்லும் உயிரினங்கள் மீது ஒரு வகை அமிலத்தை உமிழ்ந்து அவற்றின் நரம்புகளை செய்லிலக்கச்செய்து அவற்றை ஈர்த்து உணவாக்கிக்கொள்கின்றன.\nஊசிமுனை மீன்கள் (Needlefish) பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் மேற்பரப்பில் அருகே கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. இம்மீன்கள் அதி வேகத்தில் நீரின் மேற்ப்பரப்புக்கு வரக்கூடியவை. அப்படி அவை மேற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும் போது மிகவும் ஆபத்தானவையாக மாறுகின்றன. இவை அரிதாகவே நடந்தாலும் அவற்றின் கூர்மையான முனைகள் மனிதர்களுக்கு தீவிரமான காயத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் உண்டுபண்ணுகின்றன. முக்கியமாக இரவில் மீன் பிடிக்கும் மீன்வர்களுக்கு இது பெரிய சவாலகவே இருக்கிறது. விளக்கு வெளிச்சத்திற்கு இவை கவரப்படுவதும் ஒரு காரணமாகும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறி...\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்தி...\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுத...\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற போதிதர்மர்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -24/05/2019 வெள்ளி\n🔻 யாழ்,மக்களுக்கான பொது அறிவித்தல் யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் ...\nஇந்தியா செய்திகள் 24, may, 2019\nIndia news 24, may, 2019 ⇛ தி . மு . க . கூட்டணி அபார வெற்றி தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-24T13:10:21Z", "digest": "sha1:NOFVQT7LMBWSNVP76JUW2F7P4OLTWSQQ", "length": 12132, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். பி. பி. சரண்\nகுங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும் (Kunguma Poovum Konjum Puravum) 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குனர் ராஜ மோகன் இயக்கியுள்ளார். இவர் ஏ. வெங்கடேஷ் மற்றும் எஸ். டி. விஜய் மில்டன் போன்றோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். ராமகிருஷ்ணன் அறிமுக நாயகனாகவும் நடிகை தனன்யா நாயகியாவும் நடித்திருந்தனர். எஸ். பி. பி. சரண் தனது கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இசை யுவன் சங்கர் ராஜா. ஏப்ரல் 24 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nதுளசி (தனன்யா) தனது பாட்டியுடன் முட்டம் கிராமத்திற்கு வருகிறார். அங்குள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கிறாள். கொச்சன் இவளை கண்டவுடன் நேசிக்க ஆரம்பிக்கிறான். கொச்சனின் தாய் சந்திரா துளசியின் படிப்பிற்காக உதவுகிறார். இவர்கள் காதலிப்பதை அறிந்த சந்திரா துளசியை அவமானப்படுத்தி கிராமத்தை விட்டு வெளியேற்றுகிறார். துளசியை தூத்துகுடியில் உள்ள தர்மா என்ற போக்கிரிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் திருமண நாளன்று தர்மனை காவல்துறையினர் ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். துளசி மீண்டும் முட்டம் வருகிறாள். அங்கே கொச்சன் காதல் தோல்வி காரணமாக குடிக்கு அடிமையாகியுள்ளான். கொச்சன் துளசிக்கு வாழ்வளிக்க நினைக்கிறான். ஆனால் பிணையில் வெளிவந்த தர்மன் முட்டம் வருகிறான். பிறகு என்னவாயிற்று என்பது பல திருப்பங்களுடன் படம் செல்கிறது.\nகதை, திரைக்கதை, இயக்கம்: ராஜமோகன்\nதயாரிப்பு: எஸ். பி. பி. சரண்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபடத்தொகுப்பு: பிரவீண் கே. எல். & ஸ்ரீகாந்த் என் , பி.\nநடனம்: அஜய்ராஜ் & சரவணராஜன்\nபாடல்கள்: வாலி (கவிஞர்), கங்கை அமரன்\nஆறு பாடல்களை வாலி (கவிஞர்) மற்றும் கங்கை அமரன் எழுத [யுவன் சங்கர் ராஜா]]] இசையமைத்திருந்தார்[1] தந்தை எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் மகன் எஸ். பி. பி. சரண், ஆகியோர் இருவரும் தயாரித்திருந்தனர், இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளானர்., இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதரன் வெங்கட் பிரபு இருவரும் மேற்கொண்டிருந்தனர்.[2]\n1 முட்டத்துப் பக்கத்தில் வெங்கட் பிரபு 4:02 கங்கை அமரன்\n2 கடலோரம் ஒரு ஊரு யுவன் சங்கர் ராஜா 5:33 வாலி (கவிஞர்)\n3 சின்னஞ் சிறுசு ஜாவத் அலி, பெலாஷிண்டே 5:03 வாலி (கவிஞர்)\n4 நா தர்மன்டா எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:00 கங்கை அமரன்\n5 ஒரு நிமிஷம் வேல்முருகன் 3:27 கங்கை அமரன்\n6 கடலோரம் ஒரு ஊரு எஸ். பி. பி. சரண் 5:31 வாலி (கவிஞர்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-24T13:56:43Z", "digest": "sha1:VIPK6NNL362GTAKK4YGAHGVWAPIZB53R", "length": 11591, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "சைடு பிசினஸ் ரொம்ப முக்கியம்: நடிகைகளுக்கு கிள..", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ச���டு பிசினஸ் ரொம்ப முக்கியம்: நடிகைகளுக்கு கிளாஸ் எடுக்கும் துரையம்மா\nசைடு பிசினஸ் ரொம்ப முக்கியம்: நடிகைகளுக்கு கிளாஸ் எடுக்கும் துரையம்மா\nதுரையம்மா நடிகை சைடு பிசினஸ் பற்றி சக நடிகைகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறாராம்.\nநடிகைகள் பலரும் ரியல் எஸ்டேட், துணிக் கடை, அழகு நிலையம், ஹோட்டல் என்று சைடு பிசினஸ் வைத்துள்ளனர். தொடர்ந்து உச்சத்தில் இருக்க முடியாது என்பதால் சம்பாதிக்கும் காலத்தில் அதை தகுந்த முறையில் முதலீடு செய்கிறார்கள்.\nஇந்நிலையில் துரையம்மா நடிகை சைடு பிசினஸில் அதிக கவனம் செலுத்துகிறாராம். சொல்லச் சொல்ல கேட்காமல் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுத்த துரையம்மாவுக்கு தற்போது தமிழில் மார்க்கெட் இல்லை.\nபாலிவுட் பக்கமும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் அவர் தனது சைடு பிசினஸான ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்துகிறாராம். மேலும் சக நடிகைகளுக்கும் சைடு பிசினஸ் ஐடியாக்கள் கொடுக்கிறாராம்.\nசென்னை மற்றும் மும்பையில் வீடு வாங்கிப் போட்டுள்ளார் துரையம்மா என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் நபர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார்...\nஇந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா\nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின்...\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nபெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த பாம்பு பதறும் ஜெய், கேத்ரின் – நீயா 2 வீடி���ோ\nஞானசார தேரரின் விடுதலையானது தனது குடும்பத்திற்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும்- சந்­தியா\nஞானசார தேரரின் விடுதலையானது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தலாக அமையும் எனவும், இதற்குப் பொறுப்புக் கூறுவதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின்...\nசாரிக்கு இப்படியா பிளவுஸ் அணிவது மௌனி ராயின் உடையை கலாய்க்கும் இணையவாசிகள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபெண்களால் எப்போதும் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம்- தெரியுமா உங்களுக்கு\nவைரலாகும் நடிகை அமலா பாலின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅட நம்ம தெறி பேபி நைனிகாவா இது புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nகள்ளம் கபடமில்லாத மூன்றாம் எண்காரர்களே- உங்க வாழ்க்கை ரகசியம் என்ன தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/en-parvaiyil-velliththirai-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-by-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE.3420/page-3", "date_download": "2019-05-24T13:58:32Z", "digest": "sha1:DSX5YW5OESVDW7K7TW3QT6WJHS5C33B2", "length": 71969, "nlines": 342, "source_domain": "www.tamilsurabi.in", "title": "En parvaiyil velliththirai / என் பார்வையில் வெள்ளித்திரை by பாலா | Page 3 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nEn parvaiyil velliththirai / என் பார்வையில் வெள்ளித்திரை by பாலா\nபாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு நன்றி சொல்ல, 'இந்தியா - இலங்கை ஆட்டத்தில் 'இந்தியா தோற்கவேண்டும்' என கிரிக்கெட்டில் வேண்டிக்கொள்ளும் ஆரம்ப காட்சியில் வித்தியாசமான எண்ணத்துடன் சூடு பிடிக்கிறது திரைப்படம். இந்த வார்த்தை சுய நலமான ஒன்றே. இருப்பினும், இது இலங்கை எல்லையின் அருகாமையில் மீன்பிடிக்கும் மீனவர்களை கொன்றுவிடுமோ என்னும் அச்சத்தில் என தெரிந்துக்கொள்ளும் காட்சி மிகவும் அருமை. ஆம், இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இலங்கை வென்றால் ஒழிய, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொன்ன விதம் என்னை சிலிர்க்க வைத்தது. இந்தியா ஜெயித்ததா தோற்த்ததா\nஒரு மழையில் பிரபு நாத் என்கிற வசந்த் ரவி, ஆல்தியா என்கிற ஆண்டிரியாவை சந்திக்கிறார். சும்மா சொல்லகூடாது, நான் 'காதல் கண் கட்டுதே' ஆதுல்யாவ ரசித்தத விட ஆல்தியா என்னும் ராமின் படைப்பை நூறு மடங்கு ரசித்தேன்.\nஆல்தியாவிடம் பிரபு நாத் தன் காதல் கதையை கூறத்தொடங்க, பல ஆண்களிடம் சிக்கிக்கொண்ட பெண்களின் கதையானது தொடங்குகிறது. ஆனால், ஆண்கள் சிக்கிக்கொள்ளும் விதமானது வேறுபட்டு ராமின் இரண்டு கோண கதை வடிவத்தை தெளிவாக காட்டுகிறது.\nசொல்லப்போனால், இந்த திரைப்படம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ஓடினாலும், 4 மணி நேரக்கதையை அழகாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.\nபெண்ணின் மீது அதீத பாசம் வைக்கும் ஆணாக வசந்த் ரவி தன் நடிப்பை வெளிப்படுத்த முயல, அவரை காதலிக்கும் கதாப்பாத்திரத்தை அஞ்சலியும் நிறைவு செய்து அயல் நாடு செல்கிறார். அதோடு அவருடைய வாழ்க்கையானது மாற தொடங்க, மது அருந்தி, தாடி வளர்த்து தன்னையும் மாற்றிக்கொண்டு, மாற்றிய விதத்தை நியாயப்படுத்தி ஆல்தியாவிடம் வாதாட, 'தம் பிடிக்காத உனக்கு பிடிக்க தெரியல...' என எதார்த்தத்தை பதிவு செய்து சிரிப்பையும் வரவழைக்கிறார் ஆல்தியா.\nஆல்தியா என்னும் ஒருவளின் வாழ்க்கையில் அவளுடைய கணவனால் ஏற்படும் திருப்பங்கள் புதுமை. எதார்த்தமும் கூட. அதனால் அவள் செவிக்கொடுத்து கேட்கும் 'பிட்ச்' என்ற வார்த்தை குழந்தையை பாதிப்பது மிகவும் அருமை.\n'பசங்க-2'வுல சூர்யா ஒரு வசனம் சொல்வாரு. 'குழந்தைங்க எப்போதும் கெட்ட வார்த்தை பேசாது. கேட்ட வார்த்தைய தான் பேசும்னு...' நாம் என்ன சொல்லி தரமோ அத தான் குழந்தைங்க பேசும். அதுனால கணவன்-மனைவி குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டுக்க கூடாதுனு பெரியவங்க சொல்வாங்க. அந்த எதார்த்தத்த ரொம்ப அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க சார்.\nஆல்தியாமீது வசந்த் ரவிக்கு காதல் பிறக்க, அதனை ஆல்தியா மறுத்து அதன் பின் அவனுடனே வாழ்வது இது தான் Living Together என அதன் அர்த்தத்தை மாற்றுகிறது. அதன்பின்னர், ஆல்தியாவும் வசந்த் ரவி மீது காதல் கொள்ள அதனால் உண்டாக்கும் சந்தேகங்களை பகிர்ந்துக்கொண்ட விதமானது, ஒரு ஆணின் கையில் சிக்கும் பெண்ணை பிரதிபலிக்கிறது.\nஆல்தியாவை தவறான கோணத்தில் பார்க்கும் அவருடைய பாஸை, ஆல்தியா ஹேண்டில் செய்யும் விதம் சபாஷ். பாஸின் மீது கோபத்தை வெளிப்படுத்தி, வசந்த ரவியிடம் வேறு விதமாக அவள் கோபம் மற்றும் அழுகையை காட்ட, மத்தவங்க சொல்ற மாதிரி நீ பிட்ச் தான் என வசந்த ரவியும் சொல்லும் தருணம் ஆல்தியாவின் மன வெளிச்சத்தை அவ்வளவு அழகாக பதிவு செய்கிறது. 'நெருக்கப்பட்டவர்களிடம் தான் இப்படி தன் மன நிலையை பகிர்ந்துக்கொள்ள முடியும்...' என வசந்த் ரவி அதன்பின் புரிந்துக்கொள்வதும் அருமை.\nஇரவு வேலையென மனைவியை தவிக்க விடும் கதாப்பாத்திரத்தில் அழகன் பெருமாள், பர்னபாசாக வருவது வசந்த் ரவியின் தனிமைக்கு கைக்கொடுக்கிறது. 'பெண்களையே எல்லாத்துக்கும் குத்தம் சொல்லாதீங்க...' என்பதை இயக்குனர் ராம் அவர் கேரக்டர் மூலமாகவும் அழுத்தமாக பதிவு செய்கிறார். அஞ்சலியால் கைவிடப்படும் வசந்த் ரவி பெண்களை ஏமாற்ற முயல, அதில் தனக்கு வேண்டியவர்களும் எதார்த்தமாக பாதிக்கப்படுவது... 'தனக்கு நடக்கும் வரை அனைத்தும் கேளிக்கையே..' என்பதை அழகாக பதிவு செய்கிறது.\nஇன்ஸ்பெக்டராக வருபவர் தன் மனைவியை ஏமாற்ற நினைக்க, ஆனால், இன்ஸ்பெக்டரை அவர் மனைவி ஏமாற்றி, மாற்றி பாடம் புகட்டுவது மிகவும் நேர்த்தி. அதிலும், தன் கணவரின் கேள்விகளுக்கு இராமாயணம் ஏந்தி பதில் அளித்த விதம் அடடா...\nஉண்மையான பாசம் தெரியாமல் ஒருவரிடம் பணத்தை திருடி பாவத்தை சம்பாதிக்கும் வசந்த் ரவி அதனை திருப்பிக்கொடுக்க செல்வது மிகவும் சூப்பர். ஆனால், \"பாரத பிரதமர் 500,1000 செல்லாது' என கூறியதனால் இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ எனவும் வசனத்தை தாங்கி ராம் ஏழைப்பாட்டை கூறுகிறார்.\n நம் பாரத பிரதமர் ஆழம் பார்த்தது கடலாயிற்றே. குளமாக இருந்தால் மீன்கள் மாட்டக்கூடும். கடல் என்பதால் அப்பாவி மீன்கள் சில மாட்டியது உண்மைதான். யாருக்குதான் சுய நலம் இவ்வுலகில் இல்லை. நான் கூட இந்த பண மதிப்பிழப்பு காலம் முடிந்து ஒரு 500 ரூபாயை எதார்த்தமாக எடுத்தேன். கையில் காசு இல்லாதபோது இதனை எப்படியாவது மாற்ற முடியாதா\nஎல்லோரும் ஏதோ ஒரு சுய நலத்திற்காகதான் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும், ராம் கூறியதை போல் அவ்வாறு எந்த ஒரு பெரும் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டிருக்க கூடாது எனவும் மனமானது பதைபதைத்து கடவுளையும் வேண்டுகிறது.\nதரமணியில் நீர், காடுகளை தூற்றி, வீடு கட்டிட அங்கே வாழ்ந்த புறாக்கள் வந்து பார்த்து சென்றதாக கூறிய விதம் அருமை. குறிப்பாக, ஆல்தியாவால் பாசம் காட்டப்படும் அந்த புறா தன் ஜோடியை அழைத்துக்கொண்டு வீடு தேடி வந்து கண்ணாடியில் மோதும் காட்சிகள் கண்களை கலங்க வைத்தன.\nபெண்களை ஏமாற்றுவது போல் வசந்த் ரவியை சித்தரித்து, அதன் பின், 'புகை பிடிப்பது', 'மது அருந்துவது' போல் பெண்களை ஏமாற்றுவதும் தவறு என்பதை கூறி அதற்கான தண்டனையை வாய்வழியாக இயக்குனர் கூறியது மிகவும் அருமை. புதுமையும் கூட.\n'புலித்தோல் போர்த்திய புலி. நாமா இல்லை பெண்களா' என கேட்பது யோசிக்க வேண்டிய ஒன்று. வசந்த் ரவி மது அருந்த ஒரு காரணம் கூற, அதற்கு ஆல்தியாவும் பதில் காரணம் கூறி, 'ஆண் பிடித்தாலும் பெண் பிடித்தாலும் புகையால் வருவது புற்று நோயே' என்னும் அவர் கருத்தை உணர்த்துகிறார் இராம்.\nதன் மனைவியை அடித்துவிட்டு வந்து கலங்கும் பர்னபாஸ், \"அவளும் யாருக்கோ ஒருத்திக்கு அக்காதானலே யாருக்கோ ஒருத்திக்கு மகள் தானல... யாருக்கோ ஒருத்திக்கு மகள் தானல... என சொல்லும் வசனம் ஆணாதிக்கத்தை ஒடுக்கி சம நிலையை காட்டுகிறது.\nவசந்த் ரவி, ஆல்தியாவை புரிந்துக்கொள்ளாமல் திட்டிட, அதன் பிறகு ஒரு நாள், அவன் கண் முன்னே நடக்கும் சம்பவத்தினால் ஆல்தியா அன்று அடைந்த வேதனையை உணர்ந்ததை பதிவு செய்த விதம் மிகவும் சிறப்பு.\nஆல்தியாவின் மகன் அவள் குடித்து போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொண்டு புறப்பட,\n'இது யாரு குடிச்சிட்டு போட்ட பாட்டில்' என ஒருவர் கேட்க, அதற்கு 'என் அப்பா' என அவன் சொல்வது அவன் படித்த படிப்பை உயர்த்தி, பெற்றோர் குழந்தைகளின் முன்னே தவறு செய்து படித்தும் முட்டாளாகக்கூடும் என்ற யதார்த்தத்தை பதிவு செய்கிறது.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் அழகோ அழகு பேரழ. அதிலும் அழகு, அவர் காட்சிப்படுத்திய மழைத்துளிகள். அது விழும் அழகானது, '3D' தரமானது ஒருவரது கேமராவின் நேர்த்தியை கையாள்வதிலே காண்பது என்பதை தெளிவாக காட்டுகிறது. '\n'அவதாருக்கே நீங்க ஒளிப்பதிவு பண்ணலாம் பாஸ்...'\nஸ்ரீ கர் பிரசாத்தின் எடிட்டிங்க் வேலைகள் மிகவும் அற்புதம்.\nPrism & Pixels இன் Vfx பணிகள் மிகவும் துல்லியம். அந்த நாய், டால்பின், மற்றும் புறாக்கள்...\nயுவனின் பின்னணி இசை மேலும் படத்திற்கு பல மடங்கு பலம் கூட்டிட, பாடல்களும் மிகவும் அருமையாக தேவைக்கேற்ப காரணத்துடன் ஒலித்து நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனின் இசையை மனதில் சேர்க்கிறது.\nஎதார்த்தத்தை பதிவு செய்யும் இராமின் மற்றுமோர் சிறந்த படைப்பு தான் இந்த தரமணி. இதில் இடம்பெறும் ஒவ்வொரு வசனமும் மனதில் நிற்க மறுத்திட, அதற்கான காரணம், அனைத்து வசனங்களையும் மனதில் பதிய வைக்க மறந்த நம் மனம், திரைக்கதையில் மூழ்கி அப்படியே உட்கார்வதனாலே என்பதையும் உணர்த்தக்கூடும்.\nபிரம்மாண்ட திரைப்படங்களின் மத்தியில் உண்மையை பதிவு செய்த ராமிற்கு நன்றி பாராட்டுவதில் தவறேதும் நான் காணவில்லை.\nதரமணி: ஆண்களால் சிக்கிக்கொண்ட பெண்களை மட்டுமல்லாமல், பெண்களால் சிக்கிக்கொண்ட ஆண்களையும், அதனால், தவறாக முடிவை எடுப்பதனால் ஆண்களால் அப்பாவி பெண்களும் சிக்கிக்கொள்கின்றனர் என்பதை சொல்லி ஆணும் பெண்ணும் சரி சமமே என்னும் நோக்கத்துடன் எடுத்த படைப்பாகவே இதனை நான் பார்க்கிறேன்.\nபல கஷ்டங்களை கடந்து உருவாகிய இராம் என்னும் இயக்குனரின் உண்மை முகம் தரமணியின் மூலம் ஆங்காங்கே ஸ்டேடஸாகவும் வலம் வருகிறது.\nஇங்க யாரும் யாரையும் கெடுக்கிறது இல்ல. எல்லோருமே ஏதோ ஒரு சுய நலத்துக்காக தான் வாழ்றோம் என்பதை அருமையாக பதிவு செய்த படம் தான் தரமணி...\nஅழகை மட்டும் காணும் சமூகத்தின் மத்தியில்...ஆல்தியா என்ற பெண்ணை அணு அளவும் படம் முழுவதும் ரசிக்க வைத்தது இந்த தரமணி.\nபடம் நல்லா இருக்கா இல்லையா என சமீபத்தில் பலத்தரப்பட்ட விமர்சனங்களால் பூசப்பட்ட சிவாவின் திரைப்படம். கடின உழைப்பை நிருபிக்கும் நடிகர்களுள் ஒருவரான அஜித்குமார் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம்.\nதமிழில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணியில் முதல் திரைப்படம் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம் என்பதை அஜித்குமாரின் முதல் காட்சியே உணர்த்துகிறது.\nஆனால், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றால் துப்பறியும் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அதனை விவேகம் தந்ததா\nஆம், கண்டிப்பாக... அதற்கு சிவாவிற்கும் படக்குழுவிற்கும் பெரிய பாராட்டுக்கள்.\nமுதல் 20 நொடிகள் அறிமுக காட்சிகளாக சோர்ந்து சென்றாலும், அதன் பின்னர் சூடுப்பிடிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nசில இடங்களில் வைக்கும் நியூக்ளியர் பாம்ப், நடாஷா என்ற பெண்ணால் மட்டுமே செயழிலக்கும் என தெரியவர, அதனை தேடி அஜய்குமார் என்ற கதாப்பாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார் அஜித்குமார். நடாஷாவை கண்டுபிடிக்கும் காட்சிகள் அனைத்தும் விர��விருப்புடன் செல்ல, நண்பர்களால் முதுகிலும் குத்தப்படுகிறார்.\nவிவேகம் கொண்டு நாடாஷாவை கண்டுபிடிக்கும் அஜித்குமாரின் பாத்திர அமைப்பு பலே சொல்ல வைக்கும் ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பு...\nஅதன்பின்னர், துரோகத்தால் பல வலிகளை சந்திக்க, நண்பன் என தன்னை அழைக்கும் விவேக் ஓபுராய் கடைசிவரை தன் நண்பனை புகழ்ந்து, 'பணம், பதவி, அதிகாரம்...' எது வேண்டுமென்றாலும் உனக்கு நான் தருகிறேன். என்னை விட்டு விடு...' என கெஞ்சும் காட்சிகள், கடைசி வரை அஜய்குமாரை அழிக்க துடிக்கும் உணர்வையும், அவர் பல காட்சிகளில் அஜித்தை புகழ்வதற்கான காரணத்தையும் தெளிவாக காட்டுகிறது.\nஅஜய் குமாரின் மனைவியாக வரும், காஜல் அகர்வால் இராணுவம் போன்ற உயிர்காக்கும் வீரர்களின் வாழ்க்கையை அழகாக பிரதிபலிக்கிறது. அதுவும் தன் கணவன் கஷ்டத்தில் இருக்க, எதார்த்தமாக போன் செய்யும் அவர், அஜித்துக்கு நம்பிக்கை தருவது போன்ற காட்சி அமைப்புக்கு சிறுத்தை சிவா என்னும் பாச பாணியை இராணுவ கதைகளத்தில் கையில் எடுத்தமைக்கு கைத்தட்டலே நாம் தரலாம்.\nஇரண்டாம் பாதியில் வசனங்கள் நச்...\n'இத பத்தி உனக்கு நல்லா தெரியும். தெரியாதவங்களுக்கு தான் ஆரம்பம் முதல் கடைசி வரை வலியும் வேதனையும் இருந்து சாகனும்... இத பத்தி தெரிஞ்ச உனக்கு ஒவ்வொரு நிமிசமும் நரக வேதனை தான்...' அப்டின்னு தொழில் நுட்பம் பற்றி கூறும் அஜித்தின் வார்த்தைகள்... கபிலன் வைரமுத்துவிற்கும் சேர்த்து கைத்தட்டல் தரக்கூடியவை.\n'நீ ஆள்றதுக்காக செய்ற, நான் வாழ்றதுக்காக செய்றேன்...' இது போன்ற வசனங்கள் பலவும் நம் மயிர்கூச்சலை உண்டாக்க செய்வன.\nபடத்தின் பலமாக சிவா, கபிலன் வைரமுத்து, அஜித்குமார் இருந்தால்...இன்னொரு பலம் ஒளிப்பதிவு. வெற்றி, மற்றும் E.கிருஷ்ண சாமியின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்து செல்ல, எடிட்டர் ரூபனின் கத்தரிக்கோலும் சும்மா புகுந்து விளையாடி விவேகத்தை வேகப்படுத்தியிருக்கிறது.\nதிரைக்கதை வடிவமைப்பை செதுக்கி கபிலன் வைரமுத்து, சிவா, ஆதி நாராயணாவின் கதைக்கள தேர்வு அயல் நாட்டை சார்ந்திருக்க, அதற்கு ஏற்ப, அஜித்குமாரின் ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.\nஅக்ஷ்ரா ஹாசன் நடிப்பிற்கு குறைவான தேவையே இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் ஹேர் ஸ்டைலுடன் பட்டையை கிளப்பி, 'ஹாக்கருக்கு பாசம் உண்டு...' என்பதை நிருபிக்கிறார். 'வாழ்றதுக்காக இவ்ளோ நாள் ஓடினேன். சாகும்போதுனாலும் ஒரே இடத்துல சாகுறேன்...' என சொல்லும் காட்சிகள் மிக எதார்த்தமாக ஹாக்கர் வாழ்க்கையை பதிவு செய்கிறது.\nஅனிருத்தின் இசை விவேகத்திற்கு வேகத்தை சேர்ப்பதோடு, தேகத்தின் உணர்வுகளை இசையால் சிலிர்க்க செய்வதோடு, ரியல் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படம் போன்ற விருவிருப்பை பல மடங்கு தருகிறது.\nஅஜித்குமார் என்ற தனி நபரின் முயற்சி மட்டுமல்ல... படக்குழுவினரின் ஒட்டுமொத்த வித்தியாச முயற்சி என்பதே உண்மை.\nவேகத்துடன் செல்லும் விவேகம், தமிழ் திரைப்பட உலகில் ஓர் புதிய முயற்சி மற்றும் கடின உழைப்பின் ஓர் அங்கமும் கூட.\nஎன்னோட சின்ன கவலை என்னனா, நான் எதிர்ப்பார்த்த ஒரு சில காட்சிகள் பாடலில் வந்தது தான். ஆம் பீரங்கி சண்டை போன்ற காட்சிகள் படத்தில் இருக்குமென நினைத்து, பாடலில் கண்டு கொஞ்சம் கவலை அடைந்தேன்.\nஇதுவரை வந்த திரைப்படங்களில் மங்காத்தாவிற்கு அப்புறம் நான் நிஜமாக ரசித்த ஒரு திரைப்படம்...\nஇந்த டைட்டிலில் காணப்படும் காளையின் கொம்பு முதல் வால் போல் படமும் தொடக்கம் முதல் இறுதி வரை வீரியம் குறையாமல் இருந்ததா\nதளபதி விஜய்யால் விதைக்கப்பட்ட விதை, வினையால் அறுக்கப்பட, வினையை தேடி விதைகள் அறுப்பது தான் மெர்சல்.\nஅட்லீயின் அவதாரம் ஏ.ஆர். முருகதாஸை கண் முன் காண்பித்தது என்பதே உண்மை. அதற்கு பலத்த கைத்தட்டலுடன் கரகோஷம் பல காட்சிகளில் கிடைத்தது என்பதே உசிதம். புள்ளி விவரங்களில் பட்டையை கிளப்பிய அட்லீ, 5 ரூபாய் டாக்டர் மூலம் சமீபத்தில் கோயம்புத்தூரில் இறந்த டாக்டரை மனதில் விதைத்து நினைவை சுமக்கிறார்.\nவிஜய்யின் அவதாரம் 2 அல்லது 3 என்னும் குழப்பத்தில் வைத்திருப்பது மிக அழகு எதிர்பாராத திருப்பமும் கூட. மாறனாக வேஷ்டி சட்டையில் தமிழ் புகழை அயல் நாட்டில் பரப்ப, ஆக்ரோஷத்துடன் அங்கே ஒருவரை கொலை செய்வதில் தொடங்குகிறது கதை.\nசமந்தாவும், காஜல் அகர்வாலும் அட்டை பூச்சியாய் படத்தில் ஒட்டிக்கொள்ள முயல, நித்யா மேனன் நங்கூரமாய் பாய்ந்து மக்கள் மனதில் காட்சி வடிவமைப்பில் கவனத்தையும் ஈர்த்து, திறனையும் வெளிப்படுத்துகிறார்.\nயோகி பாபு ஒரு சில காட்சிகளே வர, கோவை சரளாவும் ஸ்கைப்பை லாக் அவுட் செய்துவிட்டு செல்வதோடு தன் பணியை நிறைவு செய்ய, அவ்வப்போது வந்து செல்கிறார்.\nகவுரவ தோற்றத்தில் சத்யராஜ் சில காட்சிகளே வந்தாலும், அவரிடம் மாறன் சொல்லும் அந்த காளி வெங்கட் கதை கண்களில் தண்ணீரை வரவழைக்க, மருத்துவ துறையின் ஊழலையும் படம்பிடித்து காட்டுகிறது.\nவடிவேலுவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவெனினும், அவர் கதாப்பாத்திரம் பேசும் விதமாக அமையக்கூடும். Great Comeback...\nஅனைவருக்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்க, நிறைவாக பேசுகிறது தளபதியின் காட்சிகளும், எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் வில்லத்தனமும்...\n1970-80இல் நாம் கேட்ட அந்த வார்த்தை இன்றும் நாம் கேட்கிறோம். அது தான்., டாக்டர்கள் கூறும், 'பத்து நிமிடம் முன்னாடி அழைச்சுட்டு வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்...' அன்று தான் இப்படி என்றால், இன்றும் அதே டயலாக்கை மருத்துவமனையில் கேட்கிறோம். அப்படி என்றால், நவீனம் வளரவில்லையா இல்லை, வளர்ந்த நவீனம் நசுக்கப்படுகிறதா\nமருத்துவத்துறையில் பூசப்பட்ட முலாமை தோலுரித்து காட்டுகிறது இந்த மெர்சல்.\nதளபதி அப்பா விஜய்யின் வாழ்க்கை போது பிரசவம் பார்க்கும் பஞ்சாப் மக்கள் போன்ற காட்சிகள் மனித நேயத்துக்கு மொழியோ, மதமோ கிடையாது என்ற கோணத்தில் இந்தியாவின் புகழை ஓங்குகிறது. தளபதியாகவும், அவர் மகனை இளைய தளபதியாகவும் அழைக்க நினைத்த யோசனை அற்புதம்.\nநித்யா மேனனுக்கு நடக்க போகும் விபரீதம் பற்றி எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகள் நம்மை யோசிக்க வைக்கும். அதுவும், 'சிசேரியன இப்போ பார்த்து ஆச்சரியப்படுவாங்க. அதே இன்னும் 25 வருஷம் கழிச்சு சுக பிரசவம்னா ஆச்சரியப்படுவாங்க' போன்ற வசனங்கள் நச். எங்க அப்பா-அம்மாவுக்கு 19 குழந்தை போன்ற காட்சிகள் நமது மூதாதையர்களின் வாழ்க்கையை அழகாக காட்டுகிறது.\nவினையால் அறுக்கப்பட்ட விதை, விதையால் இறுதியில் அதே மாதிரி அறுக்கப்படுவது சிறப்பு மிக சிறப்பு...\nமேஜிக் சாகச காட்சிகள் வடிவமைப்பு புது வித யுக்தியில் அனைவரையும் கவரும். விஷ்ணுவின் ஒளிப்பதிவு புதிதெனினும் அதற்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அவ்வளவு அற்புதம். எடிட்டர் ரூபனின் கத்தரிக்கோல் பாடல்களில் சரியாக தெரிய, காட்சியின் வேகம் அதிகரிப்புடன் டாப் கியரில் செல்கிறது.\nஇசைப்புயலின் தாக்கம் தேவைக்கேற்ப அருமையாக ஒலித்து கைத்தட்டலை பெறுகிறது. விவேக் அண்ணாவின் பாடல் வரிகளும் படத்த��ற்கு பலம்...\nமுத்து ராஜின் ஸ்டேஜ் செட் கடந்த காலத்தையும், ரியல் மேஜிக் அரங்கத்தையும் பிரதிபலித்து காலம் கடந்து சென்ற உணர்வை தருகிறது...\nSri Thenandal நிறுவனத்தின் தயாரிப்பு புது வித ரா(ர)கம். பாராட்டவும் வேண்டிய விஷயம். 50 சதவிகித தள்ளுபடி மெர்சல் டிக்கட்டுக்கென பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். இருப்பினும், என்னால் அதனை பயன்படுத்த முடியவில்லை.\nதளபதி விஜய்யின் இரண்டு நேர் காணல் காட்சிகள் (Interview) பேசும் விதமாக கண்டிப்பாக இருக்கும்.\nஇன்றைய சமூகத்துக்கு தேவையான கதையை தந்த அட்லீ, விஜயேந்திர பிரசாத், ரமண கிறிவாசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nமெர்சல் - காளையின் வீரம் முதல் 30 நிமிடங்கள் மாயம் செய்ய, அடுத்த 30 நிமிடங்கள் காயம் செய்ய, இரண்டாம் பாதி தமிழன் பெருமையை பேசி இறந்த கால வாழ்க்கையை ஆடைகளாலும், பாட்டி குசும்பாலும், தளபதி நித்யா மேனன் மீது வைத்திருக்கும் அன்பினாலுமென பல வித தமிழன் திறமையை ஒருங்கிணைத்து பேசி நினைவை தேக்கி இறுதியில் வீரியத்துடன் காளை அடுத்த ஜல்லிக்கட்டுக்கு தயாராக காணாமல் போகிறது.\nஒரு பெண் மாடியின் உச்சியில் நின்று போனில் ஸாரி கேட்க, அவள் விழும்முன் போன் உடைந்து நோருங்குவதில் தொடங்குகிறது கதை.\nவிஜய் சேதுபதி கதிர் என்னும் கதாப்பாத்திரத்தில் வழக்கம்போல் களையுடன் இருக்க, அவன் வாழ்வில் மீரா என்னும் பெண் வருகிறாள். மீராவாக நடித்திருக்கும் காயத்ரியின் அறிமுக காட்சி ரசிக்கும் விதமாக புதுமையுடன் காணப்படுகிறது.\n\"வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கதவிட நிம்மதியா இருக்கனும்\" இந்த வசனம் சூப்பர்.\nஅப்புறம், மீரா கதிர் கையில் ஒரு புத்தகத்தை கொடுப்பார். அந்த புத்தகத்தின் தலைப்பு \"EVERYTHING MAN KNOW ABOUT WOMAN\" என இருக்கும். ஆனால் உள்ளே பார்க்க வெற்று காகிதமாக இருக்கும் அந்த காட்சியை நான் மிகவும் ரசித்தேன்.\nவிஜய் சேதுபதியுடன் வலம் வரும் தோழர்கள் தவறான யுக்தியில் இருந்துவர, அதனால் தன் நண்பனை பறிக்கொடுத்து விஜய் சேதுபதி காட்டும் பாவனை வழக்கம்போல் அவர் நடிப்பை உறுதிப்படுத்துகிறது.\nமீராவுடன் கதிர் கொள்ளும் அத்துணை காதல் காட்சிகளும் படத்திற்கு வண்ணத்தை பூச, விஜய் சேதுபதி மொபைலிற்கு வரும் சில தவறான வீடியோ காட்சிகளிலிருந்து படத்தில் தீப்பற்றிக்கொள்ள, விஜய் சேதுபதி பீட்சாவை போன்ற நடிப்பையும் பரபரப்புட��் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபோலிஸில் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கும் கதிர் (விஜய் சேதுபதி) பெண்மையின் உணர்வை கையாளும் விதம் கைத்தட்ட வேண்டிய காட்சியாக அமைகிறது.\nதன் காதலியை தவறாக புகைப்படம், வீடியோ எடுத்து விஜய் சேதுபதியை பரப்பரப்புக்கு ஆளாக்குவதன் பின்னணி என்ன எதற்காக மீராவை பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார் எதற்காக மீராவை பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார் மீராவை தவறாக சித்தரித்து கதிர் மீது கோபத்தை வெளிப்படுத்த பார்க்கின்றனரா மீராவை தவறாக சித்தரித்து கதிர் மீது கோபத்தை வெளிப்படுத்த பார்க்கின்றனரா இப்படி பல கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலை தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.\nதினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திறமை ஆரம்ப காட்சியிலே தெளிவாக தெரிய, அந்த பெண் மாடியிலிருந்து குதிக்கப்போகும் காட்சியை நாம் சீட்டின் நுனியில் பார்த்து அந்த பெண்ணை காப்பாற்றி கதை கேட்கவும் ஆசைப்படுகிறோம். அவ்வளவு அழகான ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள் தினேஷ். பாடல்களிலும், காதல் காட்சிகளிலும் வண்ணம் பூச, த்ரில்லர் காட்சிகளிலும் கேமரா மிரட்டுகிறது.\nசாம். சி யின் இசை படத்திற்கு பலமாக அமைய, காதல் காட்சிகளில் வரும் கவிதை வரிகளும் அற்புதம். 'மழைக்குள்ளே நனையும் காற்றை போலவா மனம்' பாடல் ஏற்கனவே மெலோடி ஹிட்டடித்த பாடலும் கூட.\nபவன் ஸ்ரீ குமாரின் கத்தரிக்கோல் 2 மணி நேரத்தை நிர்ணயிக்க, அதனால்... படத்தின் சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையவில்லை என்பது படத்திற்கு ப்ளஸ் தான்.\nவிஜய் சேதுபதியின் நடிப்பு அட்டாகாசமாக மிரட்ட, காயத்ரி அவருக்கு இணையாக நடிக்க முயன்றிருக்கிறார்.\nரிபெல் ஸ்டியோவின் தயாரிப்புக்கு என் வாழ்த்துக்கள்.\nஇப்படி ஒரு த்ரில்லர் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த விஜய் சேதுபதிக்கும் வாழ்த்துக்கள். கல்லா கட்டாது என தெரிந்தும் இவர் எடுக்கும் முயற்சி பலே சொல்ல வைக்கும்.\nஒட்டுமொத்தத்தில் புரியாத புதிர் படத்தின் புதிர்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு பொறுமை என்பது இருக்குமாயின் இந்த திரைப்படம் நிச்சயம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nபிறருக்கு நடக்கும் கொடுமை என்பது நமக்கு நடக்கும் வரை வேடிக்கை என்பதை உணர்த்தும் புரியாத புதிர் தமிழ் சினிமாவில் மற்றுமோர் புதிய முயற்சி.\n என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவே இறுதிக்காட்சியை எட்டும் என்பதே உண்மை.\nபுரியாத புதிர் - தெரியாமல் செய்த தவறுக்காக கேட்கும் மரண ஓலத்தின் சத்தம்.\nடைட்டிலே படக்கதையை பளிச்சென சொல்லும் என்பது சந்தீப் கிருஷ்ணன் உடும்பு பிடியில் தெள்ள தெளிவாய் தெரிகிறது.\n\"அறம் செய்து பழகு\" என முதலில் டைட்டில் வைக்கப்பட்ட., இயல்பின் மூலம் இனிய படைப்பை தமிழ் சினிமாவிற்கு அளிக்கும் சுசீந்திரனின் திரைப்படம், பின்னர் நெஞ்சில் துணிவிருந்தால் எனவும் மாற்றப்பட்டது.\nசந்தீப்பின் தந்தைக்கு தவறான சிகிச்சை மூலம் உயிரழப்பு உண்டாவதில் தொடங்கும் கதை, அதன்பின்னர் நட்புடன் உறவாடவும் தொடங்குகிறது.\nநண்பனுக்கு ஒன்றென்றால் நான் வருவேன் என வரிந்துக்கட்டி கொண்டு விக்ராந்த் கிளம்ப, அவருக்கு ஒரு பிரச்சனை என வரும்போது அதை சந்தீப் கையாளும் விதம் மிக அழகு.\nசூரி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய, வைன் ஷாப்பில் இருக்கும் நம் நாட்டு மக்கள் ஒற்றுமை, மற்ற இடங்களிலும் இருந்திருந்தால் இந்தியா என்றோ வல்லரசு ஆகியிருக்கும் என சொல்வது நிதர்சன வசனம் கூட.\nஹீரோ சந்தீப்பா, இல்லை விக்ராந்தா என குழப்பம் வர, அப்போ நான் யாரு என மிரட்டுகிறார் துரை பாண்டியாக வலம் வரும் ஹரிஸ் உத்தமன்.\nஇந்த உலகத்துல பெரிய ஆள கொலை செஞ்சா தான் எல்லாரும் அதப்பத்தியே பேசுவாங்க. அதுக்கு பின்னாடி நாங்க போடுற ஸ்கெட்ச் பத்தி போலீஸ்க்கு கூட தெரியாது போன்ற வசனங்கள் நச்.\nசாதிகா, அனுராதா என்னும் கதாப்பாத்திரத்தில் படம் முழுக்க டாக்டராக சேவை செய்யும் பெண்ணாய் வலம் வர, அறிமுக நாயகி மெஹ்ரீனுக்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும், காட்சிகளின் அமைப்பால் அதுவும் நிறைவே.\nபடத்தின் ஹீரோக்களில் ஒன்று கதையும் என்றால், இன்னொன்று சண்டை காட்சி அமைப்புகள். அன்பறிவ் என்பவரின் சண்டை காட்சி அமைப்புகள் படத்திற்கு உடும்பு பிடி தான். அதுவும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் மிக கச்சிதம்.\nD.இமானின் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக ஹரிஸ் உத்தமனுக்காக போடப்பட்ட பின்னணி இசை வில்லனுக்கான பாணியில் பட்டையை கிளப்புகிறது.\nயுகபாரதி எழுதிய, \"ரயில் ஆராரோ...\" பாடல் காதிற்கு தேன்சுவை சேர்த்திடுகிறது. லக்ஷ்மன் குமாரின் ஒளிப்பதிவு, உண்மை காட்சிகளை போன்று அழகாக படமாக்கப்பட்டிருக்க, அது சுசீந்திரன் படத்திற்கே உண்டான பரப்பரப்பையும் தருகிறது.\nகாசி விஷ்வ நாதனின் எடிட்டிங்க் பணி, கத்தரிக்கோலை வேகமாக செலுத்த 1 மணி நேரம் 56 நிமிடங்கள் மட்டுமே கொண்டு கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே சிறப்பாக தந்திருக்கிறது.\nஒட்டுமொத்தத்தில் கதைக்களத்தை யூகிக்க முடியாமல் கொண்டு நகர்த்திய சுசீந்திரன், நெஞ்சில் துணிவிருந்தால் கண்டுபிடி என கதையை மட்டும் அழகாக பேசவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.\nநெஞ்சில் துணிவிருந்தால் - உடும்பு பிடியில் சிக்கியதோர் உணர்வு. உண்மையை உரக்க சொல்லும் சுசீந்திரனின் மற்றுமோர் மாபெரும் உன்னத படைப்பு. உலகிற்கு தேவையும் கூட...\nதமிழ் சினிமாவில் தனித்துவமிக்க கதைகளினால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் இது வரை வெளி வந்த அத்தனை திரைப்படங்களும் இவரது நடிப்பு திறமையை பல மடங்கு வெளிப்படுத்தி உள்ளது.\nஅந்த வரிசையில் ராட்சசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என கேட்டால் அதற்கான பதில் 'ஆம்' என்பது தான்.\nஅந்த ராட்சசன் டைட்டில் கார்டு முதல்லே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது பெரிய அளவில் இருக்க, முதல் பாதியில் கூட யூகிக்க முடியாத கதையை அமைத்தமைக்கு இயக்குனர் ராம்குமார் அவர்களை பாராட்டலாம்.\nதொடர் கொடூர கொலைகள் அதற்கான காரணம் யார் என தலையை குழப்பி கொள்ள வைக்கும் கதைக்குள் செல்லும்போது சீட்டின் நுனிக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர்.\nஅதற்கு ஏற்ப காதல் காட்சிகளை பெரிதும் குறைத்து 2 மணி நேரம் 50 நிமிடம் இடைவிடாது எதிர்பார்ப்புகளின் பின்னணியில் திரைப்படம் படு திரில்லிங்காக செல்கிறது.\nமுண்டாசுப்பட்டி புகழ் ராமதாஸ் காமெடி, சென்டிமென்ட் என கிடைத்த ஏரியாவில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார்.\nவிஷ்ணு விஷால் கேரக்டர் மாஸாக அமைக்கப்படாமல் கதைக்கு ஏற்ப அமைத்து கன கச்சிதமாக கதையை நகர்த்தி இருப்பதால், ஆங்காங்கே நடக்கப்படும் உண்மை சம்பவங்களையும் நம் மனம் உணர செய்கிறது.\nஅமலா பால் நடிப்புக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் அது தான் இது போன்ற சைகோ திரில்லர் கதைக்கு தேவை என்பது கதை செல்லும் பாதையை பொறுத்து தெள்ள தெளிவாய் தெரிகிறது.\nகொலைகளுக்கான பின்னணியை கண்டுபிடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யத்தின் உச்சம். ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க அதை தாண்டிய மர்ம முடிச்சுகள் போடப்பட்டு இறுதி வரை கதையை இறுக்க, ஒவ்வொரு முடிச்சுகளையும் அவிழ்ப்பது அளவில்லா அதிர்ச்சியையும், பயத்தையும் தந்துக்கொண்டே இருக்கிறது.\nபொதுவாக பேய் படம் என்றால் முதல் பாதியை படு பயங்கரமாக கொண்டு செல்ல முயன்று ஒரு நார்மல் ஃபிளாஷ் பேக்-ஐ வைத்து, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பார்த்த உணர்வே இல்லாமல் பலரையும் வெளிவர செய்வர்.\nஆனால் இத்திரைப்படம் அந்த முக சுளிப்பை கூட முறியடித்து முற்றிலும் சைகோ திரில்லராக உருவெடுத்துள்ளது.\nஇக்கதை அமைப்புக்காக சைகோ பற்றிய பல உண்மை தகவல்களை திரட்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து உள்ளார் இயக்குனர் ராம்குமார்.\nஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். உணர்வுகளில் பயத்தை விதைத்து மிரள வைத்திருக்கிறார்.\nபி.வி.சங்கரின் ஒளிப்பதிவு, காட்சிக்கு காட்சி கொடூரமான கோணத்தில் சுற்றி விளையாடி இருக்கிறது.\nபீட்சா, இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களின் வரிசையில் ராட்சசன் நிச்சயம் பார்ப்பவர்களை பயம் கொள்ள செய்வான்.\nராட்சசன் - தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய கொடூர காட்சி அமைப்பின் உச்சம். இதன்பிறகு, இது போல் பல திரைப்படங்கள் திறமையை நிரூபித்து இனிமேல் வலம் வரக்கூட வாய்ப்புள்ளது.\nடைட்டில் கார்டை வேகமாக நகரவிட்டு அதன்பிறகு காட்சிக்கு காட்சி மனதில் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் தான் கே-13\nமுதல் காட்சியில் அருள்நிதியை கட்டிப்போட்டுவிட்டு நம் மன அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்ற முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன்\nமுதலில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்த அருள்நிதிக்கு வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட திரைக்கதை அமைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.\nஅருள்நிதி ஒரு சேரில் யாரோ ஒருவரால் கட்டிப்போடப்பட்டிருக்க அது யார் என தெரிந்து கொள்ளும்போது அமானுஷ்யத்தின் எல்லையை தொட்டு மீண்டும் திரும்புகிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும்.\nஒரு நடுத்தர குடும்பத்து ஆண் மற்றும் பெண் எழுத்தாளர்களின் இலட்சியம் எப்படி நிறைவேறுகிறது என்பதை புரியாத பல புதிர் போட்டு அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.\nஅருள்நிதி இலட்சியத்தை அடைய தானாக புலம���புவது மிக எதார்த்தம். கொலையை கண்ட சாட்சி, தான் மட்டும் தான் என தெரிந்தவுடன் அதிலிருந்து தப்பிக்க அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் ரசனை.\nஹீரோயின் ஷ்ரதா ஸ்ரீநாத் தனிமையில் மட்டும் வாழாமல் காட்சிக்கு காட்சி மலர்விழியாகவும் வாழ்ந்து படத்தின் கதைக்களத்தை இறுக்கி பிடித்துள்ளார்.\nயோகி பாபு ஒரு காட்சியே வந்தாலும் எதார்த்த நடிப்பால் சிரிப்பை வரவழைக்க, மற்ற நேரங்கள் முழுக்க கதை ஒரு வீட்டை சுற்றியே நகர்கிறது. இறந்த பெண் அருகில் அருள்நிதி செல்வது திக் திக் நிமிடங்கள்.\nபேய் கதையை காட்டிலும் ஒரு துடிப்புமிக்க (ஆத்மா)ர்த்தமான உணர்வு பூர்வமான கதையை கொடுத்ததற்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.\nமுடிச்சுக்கள் அவிழும் கிளைமேக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் இறுதி வரை இந்த கே-13 சீட் நுனியில் நம்மை அமர வைத்திருக்கும். இறுதி காட்சிகள் மட்டும் ஆரம்ப டைட்டில் கார்டு போல வேகமாக நகர்வதால் ஒரு சிலருக்கு புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம்.\nகிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு வரை இந்த கே-13 நிச்சயம் ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nசாம்.சி.எஸ் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அரவிந்த் அவர்களின் ஒளிப்பதிவு அருள்நிதி ஆரம்ப காட்சி கட்டை அவிழ்க்கும் போதே சிலிர்க்க வைத்துவிடுகிறது.\nஒட்டுமொத்த படக்குழுவுக்கு என் பாராட்டுக்கள்.\nகே-13 : எழுத்தாளன் மட்டுமே எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை இறுதி வரை நிருபித்திருக்கும் பக்கா சைக்கோ திரில்லர் படம்\nஎன் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்\nயாதும் நீயே - கவி /yaathum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212493?ref=popular", "date_download": "2019-05-24T12:55:05Z", "digest": "sha1:OJ63Z74YJXJ5PRX7UY34C3ZUAO6RNQG2", "length": 7631, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட விபரீதத்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட விபரீதத்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் இன்று காலையில் விநோதமான விபத்து ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.\nவீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று ஒன்று புடவைக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாமையினால் முதியவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.\nபருத்தித்துறை நகரத்தில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள புடவை கடைக்குள் குறித்த வாகனம் புகுந்துள்ளது.\nகுறித்த புடவைக்கடை சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்து உடைகள் அனைத்தும் குறித்த வாகனத்தின் மீது விழுந்துள்ளது.\nதெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதும், விபத்துக்குள்ளான வாகனம் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257624.9/wet/CC-MAIN-20190524124534-20190524150534-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}