diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0191.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0191.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0191.json.gz.jsonl" @@ -0,0 +1,906 @@ +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15722.html", "date_download": "2019-03-21T17:08:20Z", "digest": "sha1:NIVMZCDP7LSNA56V5NRSESPXH75YPCZW", "length": 11881, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (08.03.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப்\nபெருகும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்\nதை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக் கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி: உங்கள் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சொந்த -பந்தங்கள் மத்தியில் செல் வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வேலைஅமையும். தாயாரு டன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத் தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vaalllkkaiyinnn-munnnnnneerrrrngkllai-nirnnym-ceyvtil-cuy-jaatkttinnn-pngku/", "date_download": "2019-03-21T16:03:34Z", "digest": "sha1:FIA5UWHSZTJCOK2FIHNLL2VDVBKMPAET", "length": 9037, "nlines": 86, "source_domain": "tamilthiratti.com", "title": "வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் ���ங்கு ! - Tamil Thiratti", "raw_content": "\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது\nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம்\nநாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் சுற்றுபயண விபரம்\nமார்ச் 22-இல் அமமுக தேர்தல் அறிக்கை\nஓபிஸ் ஆதரவு எம்.பிக்கள் அதிருப்தி\nவெறும் வாய்ச்சொல் தான் , அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த சுப்பிரமணியசாமி\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் பங்கு \n\"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்\n(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.\nஅந்த கால நேரத்தை துல்லியமாக அறிந்துணர்ந்து செயல்பட உதவுவதே, ஜோதிட சாஸ்த்திரம் என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தை கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறக்கூடிய நன்மை தீமை, யோக அவயோகங்களின் தன்மையை பற்றி ஜோதிடகணிதம் கொண்டு தெளிவுற கூற இயலும்,\nசர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் \nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு tamil.southindiavoice.com\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம்... tamil.southindiavoice.com\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம் tamil.southindiavoice.com\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் \nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு tamil.southindiavoice.com\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம்... tamil.southindiavoice.com\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம் tamil.southindiavoice.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?board=36.0", "date_download": "2019-03-21T16:12:42Z", "digest": "sha1:AVUMUKYD25YM27WWAFOQCAKD5RHBMY2T", "length": 4253, "nlines": 129, "source_domain": "www.friendstamilchat.in", "title": "நாவல்கள்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nநாவல்கள் இணையத்தில் படிக்க (Novels online Reading)\nகருவாச்சி காவியம் - வைரமுத்து\nமூன்றாம் உலகப்போர் - வைரமுத்து\nதண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து\n~ ஒரு முறைதான் வரும் ~\n~ மணிமாலா நாவல்கள் ~\n~ மேகலா சித்ரவேல் நாவல்கள் ~\nரோமியோ ஜூலியட் - ஷேக்ஸ்பியரின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/BluetoothSpeaker.html", "date_download": "2019-03-21T16:05:17Z", "digest": "sha1:JEI3RDKITQEZL3GWHEUGQWK3VXNR2PJY", "length": 4234, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% தள்ளுபடியில் Bluetooth ஸ்பீக்கர்", "raw_content": "\n50% தள்ளுபடியில் Bluetooth ஸ்பீக்கர்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Enter Bluetooth Car Shaped ஸ்பீக்கர் - E-B400 50% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே ,\nசந்தை விலை ரூ 2,195 , சலுகை விலை ரூ 1,094\n50% தள்���ுபடியில் Bluetooth ஸ்பீக்கர்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bluetooth Speaker, electronics, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16923", "date_download": "2019-03-21T16:15:12Z", "digest": "sha1:FORGF4H2JVAC66E7A745XUNT6RWA5BX7", "length": 22742, "nlines": 127, "source_domain": "www.panippookkal.com", "title": "அமெரிக்க இடைத்தேர்தல் 2018 : பனிப்பூக்கள்", "raw_content": "\nஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும்.\nஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும். (Special elections)\nஇரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான (House Representative)பிர தேர்தல் அதிபர் தேர்தல்களுக்கிடையே நடைபெறும். இது இடைத்தேர்தல் எனப்படுகிறது. (Midterm elections).\nஅவ்வகையில் இந்தாண்டு 435 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களும், 100 உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரச் சபையில் 35 அங்கத்தினருக்கான வெற்றிடங்களை நிரப்பும் தேர்தல்களும் நடைபெறவுள்ளன.\nதற்போது அதிகாரச் சபை, பிரதிநிதிகள் சபை என இரண்டிலும் பெரும்பான்மை பெற்றுள்ள குடியரசுக் கட்சி இப்பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பது அரசியல் விமர்சிகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டுவருகிறது. இரண்டு அவைகளின் பெரும்பான்மை பலமிருந்தும் அதிபர் ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் சிரமப்பட வேண்டியிருந்த நிலையில், எக்காரணங்கொண்டும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் அதிபர் அலுவலகம் முனைப்புடன் செயலாற்றுகிறது. குறிப்பாக முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த ‘அஃபோர்டபிள் கேர் ஆக்ட்’ எனப்படு���் உடல்நலக்கப்பீட்டுத் திட்டத்தை முடக்குவதில் ஆர்வம் காட்டி வரும் ட்ரம்புக்கு இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.\nமினசோட்டாவில் ஆளுநர், துணை ஆளுநர், 2 அதிகார அவை அங்கத்தினர், 8 பிரதிநிதிகள் உட்பட மாநில அவைக்கான சில தேர்தல்களும் நடைபெறவுள்ளன.\n2011 முதல் 2 பதவிக்காலங்கள் ஆளுநராக இருந்த மார்க் டேய்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநருக்கான போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் ஜெஃப் ஜான்சனும் (Jeff Johnson), ஜனநாயகக் கட்சி சார்பில் டிம் வால்ட்ஸும் (Tim Waltz) களமிறங்கியுள்ளனர்.\nஇருவருமே கல்வி, வேலை வாய்ப்பு, வரிக் குறைப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் உடல்நலக் காப்பீடு, குடியுரிமை மற்றும் துப்பாக்கிக் கட்டுப்பாடு கொள்கைகளே வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் டிம் வால்ட்ஸ் முன்னணியில் இருந்தாலும், ஜெஃப் ஜான்சன் வேகமாக வளர்ந்து கடும் போட்டியை உருவாக்கி வருகிறார்.\nஅதிகார அவை அங்கத்தினர் (Senator)\nமினசோட்டாவின் இரண்டு செனட்டர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளன.\nசென்ற ஆண்டு, பாலியல் முறைகேடு தொடர்பான சர்ச்சை காரணமாக செனட்டர் அல் ஃப்ராங்கன் (Al Franken) பதவி விலகினார். தற்கால அடிப்படையில் பதவியேற்ற டீனா ஸ்மித் (Tina Smith), நிரந்தரப் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் கரின் ஹூஸ்லி (Karin Housley) களமிறங்கியுள்ளார். இருவருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவினாலும், ஏற்கனவே மத்திய அரசளவில் அறிமுகம் பெற்றுள்ள டீனா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2007 முதல் செனட்டராகப் பணியாற்றிவரும் ஏமி க்ளோபுச்சார் (Amy Klobuchar), மூன்றாம் முறையாக அப்பதவியைத் தக்க வைத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜிம் நியுபெர்கர் (Jim Newberger) போட்டியிடுகிறார். நார்த் மெமோரியல் மருத்துவமனையில் செவிலியராக இருக்கும் ஜிம், தான் பின்தங்கியிருப்பதை உணர்ந்தாலும், காப்பீடு திட்டம் குறித்த தனது கொள்கை மக்களால் வரவேற்கப்படும் என நம்புகிறார்.\nமினசோட்டாவின் எட்டு காங்கிரஸ் மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளன.\nதெற்கு மினசோட்டா நகரங்கள் ப��வற்றை அடக்கி, சவுத் டகோட்டா வரை விரிந்துள்ள இந்த மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி டிம் வால்ட்ஸ். அவர் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுவதால் ஜனநாயகக் கட்சி சார்பில் டான் ஃபீஹான் (Dan Feehan) மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் ஜிம் ஹெகர்டார்ன் (Jim Hagedorn) மோதிக் கொள்கின்றனர்.\nஸ்காட், டகோடா, வாபாஷா போன்ற மாநகராட்சிப் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி ஜேசன் லூயிஸ் (Jason Lewis) (கு). அவரை எதிர்த்து நிற்பவர் ஜனநாயகக் கட்சியின் ஏஞ்ஜி க்ரேக் (Angie Craig)(ஜ).\nஅனோகா, ஹெனப்பின், கார்வர் மாநகராட்சிப் பிரதேசங்கள் கொண்ட மூன்றாம் மாவட்டத்தின் தற்போதைய குடியரசுக்கட்சி பிரதிநிதி எரிக் பால்சன் (Eric Paulsen) மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் டீன் பிலிப்ஸ் (Dean Philips) போட்டியிடுகிறார்.\nநான்காம் மாவட்டம் ராம்சே, வாஷிங்டன் மாநகராட்சிகளைக் கொண்டது. பெட்டி மெக்கல்லம் (Betty Maccullum) (ஜ) தற்போதைய பிரதிநிதியாகவுள்ளார். அவரை கிரேக் ரயன் (Greg Ryan) குடியரசுக் கட்சி, சூசன் பெண்டர்காஸ்ட் தனிக்கட்சி ஆகியோர் எதிர்க்கின்றனர்.\nஎஞ்சிய அனோகா, ஹெனப்பின், ராம்சே பகுதிகளைக் கொண்ட ஐந்தாம் மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி கீத் எலிசன் (ஜ) (Keith Ellison) ஓய்வு பெற இலான் ஓமர் (ஜ) (Ilhan Omar) , ஜெனிஃபர் சீலன்ஸ்கி (கு) (Jennifer Zielinski) மோதுகின்றனர்.\nபென்டன், ஷேர்பன் மாநகராட்சிப் பிரதேசங்களை உள்ளடக்கிய ஆறாம் மாவட்டத்தில் தற்போதைய பிரதிநிதி டாம் எம்மர் (கு) (Tom Emmer)\nமற்றும் இயன் டாட் (ஜ) (Ian Todd) களமிறங்குகின்றனர்.\nபெரும்பான்மையான கிராமப்பகுதிகளைக் கொண்ட மினாசோட்டாவின் மேற்கு மாவட்டமான ஏழாம் மாவட்டம் பெக்கர், டக்ளஸ், கண்டியோஹி என ஏகப்பட்ட மாநகராட்சிகளை உள்ளடக்கியது. காலின் பீட்டர்சன் (Collin Peterson) (ஜ) தற்போதைய பிரதிநிதியாகவுள்ளார். அவரை எதிர்ப்பவர் டேவ் ஹூயூஸ் (Dave Hughes) (கு).\nதுலூத் உட்பட, மிலாக்ஸ், ஐடாஸ்கா போன்ற பல பிரதேசங்களை உள்ளடக்கிய எட்டாவது மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி ரிக் நோலன் (Rick Nolan) (ஜ). இவர் ஒய்வு பெறப் போவதாக அறிவித்ததால் ஜனநாயகக் கட்சி சார்பில் நிற்பவர் ஜோ ரடிநோவிக் (Joe Radinovich). இவரை எதிர்த்துப் போட்டியிடப்போவது பீட் ஸ்டாபர் (கு) (Pete Stauber).\nஇப்படிப் பல பதவிகளுக்கான தேர்தல் என்பதால் ஊடகங்களில் பல பெயர்கள், கொள்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. மாநில மற்றும் உ��்ளாட்சித் தேர்தல்கள் தானே என்று புறக்கணித்து விடாமல், நீங்கள் இருக்கும் மாவட்டத்தின் போட்டியாளர்கள் குறித்து அறிந்து தவறாது வாக்களியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அதிகார அவை அங்கத்தினரும், பிரதிநிதியும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்குச் சாதகமாகவோ, சவாலாகவோ செயல்படக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஏன் நவம்பர் மாதத்தில் தேர்தல்\nஅமெரிக்கா உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்த காலத்தில், இளவேனிற் காலத்தில் விதைத்து, இலையுதிர் காலத்தில் அறுவடை செய்யும்வரை இடையறாது உழைத்துவந்தனர். நவம்பர் இறுதியிலிருந்து குளிர் பனிக்காலம் தொடங்கிவிடுமாகையால், தேர்தலை அதற்கு முன்பாகவே நடத்தி வருகின்றனர். சரி ஏன் செவ்வாய்க்கிழமை பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்கள் வாரஇறுதியில் வழிபாட்டுச் சேவைகளில் ஈடுபடுவர். நாடு முழுதும் புதன்கிழமை சந்தை நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. பலர் வாக்களிக்க பல மைல்கள் குதிரையில் பயணிக்க வேண்டியிருந்ததால், திங்கட்கிழமை பயணிக்கும் நாளாகக் கருதி செவ்வாயன்று தேர்தலை நடத்தி வந்தனர். இந்த வழக்கம் அரசியல் பாரம்பர்யமாக, கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படுகிறது.\n« அழகிய ஐரோப்பா – 4\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.tamilgod.org/songs/po-urave-ennai-maranthu", "date_download": "2019-03-21T16:02:28Z", "digest": "sha1:YUQXB47T3R3YUIO3FBEI23DUB7QFJFQJ", "length": 8032, "nlines": 234, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "போ உறவே என்னை மறந்து | Kaatrin Mozhi Song Lyrics", "raw_content": "\nபோ உறவே என்னை மறந்து பாடல் தமிழ் வரிகள்\nகாற்றின் மொழி சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nநீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு\nநீ உன் பாதை உனக���கென்றே உன் பூங்காற்று\nநான் என் கூதல் நனையாத மௌனங்கள்\nநான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்\nநான் என்றே கண்டும் ஏன்\nபோ உறவே என்னை மறந்து\nநீ உந்தன் கனவுகள் துரதியே\nபோ உறவே சிறகு அணிந்து\nநீ உந்தன் கணங்களை உதறியே\nபோ உறவே என்னை மறந்து\nநீ உந்தன் கனவுகள் துரதியே\nபோ உறவே சிறகு அணிந்து\nநீ உந்தன் கணங்களை உதறியே\nஎன் சிறு இதயம் பழகுதடி\nஏன் இந்த உறவு விலகுதடி\nஇந்த நொடிகள் கனவே எனவே உறவே\nசத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு\nபோ உறவே என்னை மறந்து\nநீ உந்தன் கனவுகள் துரதியே\nபோ உறவே சிறகு அணிந்து\nநீ உந்தன் கணங்களை உதறியே\nபோ உறவே என்னை மறந்து\nநீ உந்தன் கனவுகள் துரதியே\nபோ உறவே சிறகு அணிந்து\nநீ உந்தன் கணங்களை உதறியே\nரெக்கை துளிர்த்த பச்சை கிளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/10/25/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-11/", "date_download": "2019-03-21T16:06:41Z", "digest": "sha1:747BY6M4TYB3A63W7B2JNTVMWZTGUUKF", "length": 12222, "nlines": 228, "source_domain": "tamilmadhura.com", "title": "வார்த்தை தவறிவிட்டாய் - 11 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nவார்த்தை தவறிவிட்டாய் – 11\nநேற்றைய பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பா. பானு யாரைப் பார்க்கப் போறான்னு தெரிஞ்சுக்க நீங்க எல்லாரும் ஆவலா இருப்பிங்க. படிங்க படிச்சுட்டு அவள் தேர்ந்தெடுத்த பாதை பற்றிய உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க\nவார்த்தை தவறிவிட்டாய் – 11\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nவார்த்தை தவறிவிட்டாய் – 10\nவார்த்தை தவறிவிட்டாய் – 12\nசத்யனிடம் கேள்வி கேட்க போறான்னு நினைத்தால் அம்மனிடம் கேட்கிறாள் .அம்மனின் கருணை உடனே .நேத்ரா ,யாசிம் பாசமும் அருமை ……அன்னை கேர் டேகேர் அருமை ……\nசூப்பர் அப்டேட் தமிழ் ..பானு முடிவு அருமை …..பிரகாஷ் வரும் போது பானு என்ன செய்ய போறா படிக்க ஆர்வமா இருக்கேன் …..\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:18:42Z", "digest": "sha1:JZ5DNIXKYTSV6AREQERKNBC65I6AMJBT", "length": 7612, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சமயத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க சமயத் தலைவர்கள்‎ (2 பக்.)\n► அருட்சகோதரிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► இந்து சமயத் தலைவர்கள்‎ (2 பக்.)\n► இந்து சமயப் பெரியார்கள்‎ (9 பகு, 100 பக்.)\n► இறைத்தூதர்கள்‎ (1 பகு)\n► சமயக் குருக்கள்‎ (1 பகு)\n► சமயங்களைத் தோற்றுவித்தோர்‎ (1 பகு, 17 பக்.)\n► திருத்தந்தையர்கள்‎ (6 பகு, 81 பக்.)\n► தீர்த்தங்கரர்கள்‎ (26 பக்.)\n\"சமயத் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2011, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/266-2015-7.html", "date_download": "2019-03-21T16:43:28Z", "digest": "sha1:I4LTG4ZGXCJCUH6OQGZEGYFXJ3MF3LLQ", "length": 38267, "nlines": 298, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26/6/ 2015 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26/6/ 2015 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை\nசி.பி.செந்தில்குமார் 7:15:00 AM CINEMA, erode, mnmalar, அனுபவம், ஈரோடு, சினிமா, நகைச்சுவை, முன்னோட்ட பார்வை No comments\n1 இன்று நேற்று நாளை\n3 யாகாவாராயினும் நா காக்க\n5 மூணே மூணு வார்த்தை\n1 இன்று நேற்று நாளை\nமக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”. அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதை களத்துடன் தயாரித்துள்ள படம் தான் “இன்று நேற்று நாளை”.\nசொந்த தொழில் தான் செய்வேன் எவன் கிட்டயும் கைகட்டி வேலை செய்யமாட்டேன் என்ற கொள்கையில் வாழும் இளங்கோ கேரக்டரில் விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடனாக பிழைப்பு நடத்தும் புலிவெட்டி ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரன். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் டைம் மிஷினை வைத்துக்கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே “இன்று நேற்று நாளை” படத்தின் கதை. ‘விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார். இப்படத்தின் இசை வெளியிடு இந்த மாதம் (ஜீன்) 12 அன்று நடைபெறவுள்ளது\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விமல் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான ‘ரெண்டாவது படம்’ மற்றும் பசுபதியு���ன் விமல் இணைந்து நடித்திருக்கும் ‘அஞ்சல’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர ‘நீயெல்லாம் நல்லா வருவடா’, ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஆகிய படங்களிலும் விமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஎஸ்.ஜி. ஃபிலிம்ஸ் நிறுவனமும், கிளாப் சினிமாவும் இணைந்து உருவாக்கிவரும் ‘நீயெல்லாம் நல்ல வருவடா’ படத்தின் தலைப்பை தற்போது ‘காவல்’ என மாற்றி வைத்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி போலீஸாக நடிக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பல நட்சதிரங்கள் நடிக்கும் இப்படத்தை நாகேந்திரன் இயக்குகிறார். வித்தியாசமாக உருவாகிவரும் இந்த ஆக்ஷன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஏப்ரலில் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..\nஎஸ்.ஜி.பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காவல்’. விமல் நாயகனாகவும், மலேசியாவைச் சேர்ந்த ‘புன்னகை பூ’ கீதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, தேவா, பார்பி ஹண்டா, பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர்.\nநாகேந்திரன் இயக்கியுள்ளார். முதலில் இதற்கு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என பெயரிட்டு இருந்தனர். அந்த தலைப்பிலேயே படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது. பின்னர் காவல்துறை அதிகாரிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்குப் படத்தின் சிறப்புக் காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டது.\nபடம் பார்த்த எல்லோரும் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினர். தலைப்பை மாற்றிவிட்டு வேறு பொருத்தமான தலைப்பு வைக்க அறிவுறுத்தினராம். பல தரப்பில் ஆலோசித்து இறுதியில் ‘காவல்’ என பெயரிடப்பட்டு திரை காண்கிறது. இது காதல், சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்கிறார் நாகேந்திரன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.\n3 யாகாவாராயினும் நா காக்க\nமிருகம், ஈரம், அரவான் படங்களின் கதாநாயகன் ஆதி, டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘யாகாவாராயினும் நா காக்க’.\nஇந்த படம் நாளை மறுநாள்(26–ந் தேதி) ரிலீசாகிறது. இதையொட்டி ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆதி கூறியதாவது:–\n2000–ம் ஆண்டில் இருந்து 2001–ம் ஆண்டு பிறக்க இருந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 4 நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தான் கதை.\nடைரக்டர் சத்யபிரபாஸ் எனது அண்ணன். சிறு வயதில் இருந்தே என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் மட்டும் நடித்தேன். எனது தந்தை இப்படத்தை தயாரித்துள்ளார். எங்களது சொந்த படம் என்பதால் கடுமையாக உழைத்திருக்கிறேன். காமெடி, காதல், ஆக்சன், திரில்லர் கலந்து படமாக உருவாகி உள்ளது.\n3 முறை தேசிய விருது பெற்றுள்ள இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, நாசர், கிட்டி, பசுபதி என மூத்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரிச்சா பல்லோட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை நான் பாடி உள்ளேன்.\nஎல்லா கதாநாயகர்களும் பாடுகிறார்கள் என்பதற்காக நான் பாடவில்லை. காதலி மீதான ஆதங்கத்தில் பாடும் பாடல் என்பதால் நானே பாடினால் நன்றாக இருக்கும் என்பதால் பாடினேன். இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றார்.\nதமிழில் நான் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் ‘டார்லிங்’ படம் முதலில் வெளியாகி விட்டது. டார்லிங் எனக்கு பெயர் வாங்கித் தந்ததை போலவே இந்த படமும் நல்ல பெயரை பெற்றுத் தரும். இப்படத்தின் எனது கதாபாத்திரம் எனது நிஜ கேரக்டரை போலவே இருந்தது.\nஆனால் ஒரு காட்சியில் நான் டாஸ்மாக் பாருக்கு செல்வது போல இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால் மட்டும் இந்த காட்சியில் நடித்தேன். நிஜத்தில் நான் எந்த பாருக்கும் செல்ல மாட்டேன் என்றார்.\nவி விக்டரி கிரியேசன்ஸ் – ஜி பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “லொடுக்கு பாண்டி”.\nஇந்தப் படத்தில் கருணாஸ் நாயகனாக நடிக்கிறார். கருணாஸ் அறிமுகமான நந்தா படத்தில் அவரது கேரக்டரான லொடுக்கு பாண்டி என்ற காதாப்பாத்திரப் பெயரையே இந்த படத்திற்கு சூட்டி காமெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர். கருணாஸ் ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். மற்றும் இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரஜனீஷ் இதனை இயக்குகிறார்.\nபடம் பற்றி இயக்குனர் ரஜனீஷிடம் கேட்டோம்... அடுத்தவர்களை ஏமாற்றுவது, இன்னொருவரது வாழ்கையை தட்டி பறிப்பது என்று திருட்டு வாழ்க்கை வாழ்வதை விட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம். நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே நிரந்தரமல்ல. என்கிற கருத்தை படு சுவாரஸ்மாக, காமெடியாக உருவாக்கி உள்ளோம்.\nபடத்திற்காக பதினைந்து லட்சம் செலவில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது “ லொடுக்கு பாண்டி” என்றார் இயக்குனர் ரஜனீஷ். ஜெய்ஆனந்த் ஒளிப்பதிவை கவனிக்க படத்துக்கு இசையமைக்கிறார் எம்.எஸ்.தியாகராஜன்.\n5 மூணே மூணு வார்த்தை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்துள்ளார். நடிப்பதற்கான வாய்ப்புகளை மறுத்து வந்தவர், இந்தப் படத்தில் நடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று படத்தின் கதை. இன்னொன்று படத்தை தயாரித்திருப்பது எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரணின் கேப்பிடல் ஃபிலிம்ஸ் வொர்க்ஸ்.\nமூணே மூணு வார்த்தையில் எப்படி கமிட்டானீங்க\nஇந்தப் படத்தில் நான் முதலில் நடிப்பதாக இல்லை. நானும் லட்சுமியும் நடித்த மிதுனம் தெலுங்குப் படத்தைப் பார்த்த இயக்குனர் மதுமிதா, வயதான மூத்த தம்பதியர் கதாபாத்திரத்தில் நடித்தே ஆகணும் என்று கேட்டார். அப்படிதான் இந்தப் படத்தில் நடித்தேன்.\nகதையில் உங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டதா\nஆரம்பத்தில் நாயகன் அர்ஜுனின் பெற்றேnராக இருந்த கதாபாத்திரத்தை எங்களுக்காக தாத்தா, பாட்டி என்று மாற்றியமைத்தார் மதுமிதா.\nரொம்பவும் திறமைசாலி. எப்படி ஒரு நடிகரிடம் வேலை வாங்குவது என்பதை நன்றாக தெரிந்தவர்.\nபடத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது\nஇந்தப் படத்தில் நடித்தது நல்ல புதிய அனுபவமாக இருந்தது. இக்கால தலைமுறையினரிடமிருந்து பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிற வாய்ப்பாகவும் அமைந்தது.\nநான் நடித்த போர்ஷனை மட்டும் டப்பிங்கில் பார்த்தேன். நல்ல திறமையான இளைஞர்கள். நல்ல படத்தை எடுத்திருக்காங்க. இனிமேல்தான் படத்தை முழுமையாக பார்க்கணும்.\nபடத்தில் அறிமுக இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கிறார்களே\nஅறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தி தனது இசையால் இந்தப் படத்துக்கு மேலும் அழகு சேர்த்தி��ுக்கிறார். இவர் பழம்பெரும் மிருதங்கக் கலைஞர் மூர்த்தியின் பேரன் என்பது எனக்கு பிறகுதான் தெரியும்.\nவாழும் நாள் என்ற பாடலை இந்தப் படத்தக்காக பாடியிருக்கிறேன். கார்த்திகேயமூர்த்தி இசையில் அந்த வரிகளைப் பாடும்பொழுது என் கண்கள் கலங்கியது.\nபடத்தை தயாரித்திருக்கும் உங்கள் மகன் எஸ்.பி.பி.சரணைப் பற்றி...\nபல இளைஞர்களின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும்ரிஎஸ்.பி.பி.சரண் என் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.\nபடத்தைப் பற்றி மூணே மூணு வார்த்தையில்...\nஇப்போது தமிழில் வரும் கமர்ஷியல் படங்களில் இது வித்தியாசமான முயற்சி. மூணே மூணு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஹைக்கூ கவிதை.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹ���ாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உ���்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+00267.php", "date_download": "2019-03-21T16:45:19Z", "digest": "sha1:7YEB676QE6OUYDSSAUWZKKWYUAQKJQ6Y", "length": 11254, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +267 / 00267 / 011267", "raw_content": "தொலைபேசி எண் +267 / 00267\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் +267 / 00267\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்த��னியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00267.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nதொலைபேசி எண் +267 / 00267 / 011267: போட்சுவானா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, போட்சுவானா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00267.8765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு +267 / 00267 / 011267\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/130269-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-1/", "date_download": "2019-03-21T16:31:04Z", "digest": "sha1:ASNGL7Y7M6E2TCPWAGB7JNFASKJMKDVF", "length": 37317, "nlines": 590, "source_domain": "yarl.com", "title": "அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1\nஅன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1\nBy வல்வை சகாறா, October 4, 2013 in கதைக் களம்\nஒருத்தரும் குழம்பாதேங்கோ எல்லாரும் நல்லாக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தொடர்கள் எழுதிக் கலக்குக���றார்கள் சரி நானும் எழுதிப் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். கடியுங்கோ கல்லெறியாதேங்கோ\nநரேனினதும் அம்மாவினதும் உரையாடலை கூர்ந்து கேட்டபடி சுமி தன் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவள் அவதானிப்பதை கவனியாதவன்போல நரேனும் சுமியின் அம்மா பத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான். இயக்க அலுவல்கள் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் நின்றிருந்தவன் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இங்கு வந்திருந்தான்\n“அந்தக் கரனைக் கட்ட குடுத்தெல்லோ வச்சிருக்கோணும். நரேன் உங்கட இயக்கத்தில நாலு வருசம் இருந்த ஆட்கள் கல்யாணம் கட்டலாம் என்று சட்டம் இருக்குத்தானே பிறகேன் அந்தக்கரனை விரும்பின பிள்ளை வேற ஆரையோ கல்யாணம் கட்டினதாம் அப்பாவித்தனமாக அம்மா விடயம் அறியும் ஆவலில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவின் கேள்விக்கு பாதிக்கு பதில் சொல்வதும் மீதிக்கு மிடறு விழுங்குவதுமாக நரேன் பத்மா அம்மாவுக்குள் சிக்குப்பட்டுக் கொண்டிருந்தான். இவன் ஒழுங்காச் சொல்ல மாட்டான் என்று கருதி ஒன்றரை வருடங்களுக்குப்பின்னர் வீட்டுக்கு வந்திருக்கும் தனது ஒன்று விட்ட அக்காவின் மகனிடம் வீட்டுப்புதினம் கதைக்கத் தொடங்கிய அம்மா….. சுமிக்கு நடாத்தி வைத்த அவசரக்கல்யாணம் அவ் ஒவ்வாத வாழ்வில் சுமி பட்ட இன்னல்கள் தொடர்ந்து தகர்ந்துபோன வாழ்வும் கைக்குழந்தையுடன் தனிமரமான சுமியின் கதையுடன் அழுகையும் ஆற்றாமையுமாக கண்கள் கலங்கி நாசி நீர் கோர்த்து பொருமியும், துடைத்தும் , சீறியும் அரட்டிக் கொண்டிருந்தவள் சற்று ஆசுவாசப்பட்டுக்கொண்டாள். மனதிற்குள் புழுங்கிய வேதனையை யாரிடமாவது சொல்லித் தீர்த்துவிடவேண்டும் என்று காத்திருந்தவளுக்கு நரேன் கிடைத்தது நிம்மதியைத் தந்திருக்கவேண்டும். அழுது வீங்கிய முகத்தை அலம்பிக் கொண்டுவர எழுந்து கிணற்றடிப்பக்கம் போனாள். சுமி மௌனமாக இறுகி இருந்தாள். நரேனின் மனச்சாட்சி அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி சாட்டையைச் சொடுக்கிக் கொண்டிருந்தது.\nநரேன் மெல்ல தான்’ இருந்த இருக்கையை விட்டு எழுந்து சுமிக்கு அருகில் வந்தான்.\nஇறுகிய உணர்வுகளுடன் நரேனை நிமிர்ந்து பார்த்தாள். சுமியை நேராய் பார்க்கும் துணிவின்றி மறுபக்கம் பார்த்தவாறே “அவன் விசரன் மாதிரிப் போய்விட்டான்” என்று முணு��ுணுத்தான். நரேனின் முணுமுணுப்பை தெளிவாகப் புரியமுடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுமியிடம் “என்னை மன்னித்து விடு சுமி. நீ உருக்குலைந்து போய்விட்டாய். அவன் பைத்தியம் மாதிரி தவிக்கின்றான்” சுமிக்குத் தூக்கிவாரிப்போட்டது. நரேன் என்ன சொல்கிறான் மூளைக்குள் அறம்புறமாக நரம்பு மண்டலம் புடைத்தது. சுமியின் பார்வையில் தெரிந்த குழப்பத்தை விளங்கிக் கொண்ட நரேன் “நான் கரனைப்பற்றிச் சொன்னேன்” என்று அழுத்தமாகச் சொன்னான். சுமி ஆடிப்போனாள் அதிர்ச்சியும் , அழுகையும் எவ்வகையில் வெளிப்படுவது என்று தெரியாமல் திணறின.\nமிக நீண்ட காலத்தின் பின்... உங்களது பதிவை வாசிக்க ஆவலாக உள்ளோம்.\nமுதல் வாசிப்பு இலையான் கொல்லியா\nTEXT MESSAGE மாதிரி வலு சிக்கனமாக் கிடக்கு, வல்வை\nநீண்ட காலத்துக்குப் பிறகு வந்திருக்கிற படியால், உங்களிடமிருந்து வேட்டித் துண்டை எதிர்பார்க்கவில்லைத்தான் ஒரு சால்வைத் துண்டாவது தந்திருக்கலாம்\nஅதுவில்லாமல் லேஞ்சித் துண்டைக்காட்டினால், நாங்கள் என்ன செய்யிறது\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nமுதல் கதை என்கிறீர்கள் பரவாயில்லை. பயப்பிடாமல் எழுதுங்கோ. கதை முடியும்போது எழுத்தில் தெளிவு வந்துவிடும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமிக நீண்ட காலத்தின் பின்... உங்களது பதிவை வாசிக்க ஆவலாக உள்ளோம்.\nதொடருங்கள்.... சகோதரி வல்வைசகாரா .\nஆனால் இடைவெளி அதிகம் விட்டு எம்மை வருத்தக்கூடாது\nTEXT MESSAGE மாதிரி வலு சிக்கனமாக் கிடக்கு, வல்வை\nநீண்ட காலத்துக்குப் பிறகு வந்திருக்கிற படியால், உங்களிடமிருந்து வேட்டித் துண்டை எதிர்பார்க்கவில்லைத்தான் ஒரு சால்வைத் துண்டாவது தந்திருக்கலாம்\nஅதுவில்லாமல் லேஞ்சித் துண்டைக்காட்டினால், நாங்கள் என்ன செய்யிறது\nகனக்க எழுதினால் வாசிக்கப்பஞ்சிப்படுவார்களே.....ரோமியோ இப்பல்லாம் இதுதான் பாசன்...\nமுதல் கதை என்கிறீர்கள் பரவாயில்லை. பயப்பிடாமல் எழுதுங்கோ. கதை முடியும்போது எழுத்தில் தெளிவு வந்துவிடும்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஉங்கள் எழுத்துக்கள் எங்களின் வழிகாட்டியா இருக்கும் அக்கா எழுதுங்கோ முடிவு எப்படி என்று பார்க்க ஆவல் உடன் இருக்குறேன்\n ஒரு நெடுந்தொடராகவே எழுதவேண்டியதுதானே வாசிக்க நாங்���ள் இருக்கிறோம் தானே\nInterests:கதை,கவிதை,
இசை,பாடல்
இயற்கையை
ரசிக்க பிடிக்கும்\nநீண்ட விடுமுறைக்கு பின் வந்திருக்கிறேன் எழுதுங்கள் படிக்கும் ஆவலுடன்.\nபடத்திலுள்ள பெண்ணின் முகம் காண ஆவல்\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்\nஉங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி...\nஉங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி...\nஇவ்வளவு பொறுமையா சகாரா உங்களால் மட்டும்தான் முடியும் எங்களை சோதிக்க.\nஇவ்வளவு பொறுமையா சகாரா உங்களால் மட்டும்தான் முடியும் எங்களை சோதிக்க.\nஇதனால்தான் தொடர்கள் எழுத விரும்புவதில்லை சாந்தி.\nஇம்முறை கணனி குழப்பி விட்டது.....கணனி ஓகே ஆனபின் நேரம் சோதிக்கிறது....... இப்போதுதான் வேலையால் வந்து ஆறுதலாக நிற்கிறேன் இன்னும் சிறிதுநேரத்தில் சிறியவர்களை இசை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும்...திரும்பி வந்து இன்றிரவு எப்படியாவது இந்தக்கதையின் கற்பனை வெளியை சிறிது திறக்கவேண்டும்... இனிமேல் இப்படியான தொடர் எழுதுற வேலைக்கு இறங்கக்கூடாது\nதிறமான படைப்புக்கள் ஆக்கம்பெறக் காத்திருப்பதில் பிரச்சனையில்லை.\nஇந்த நேரப்பிரச்சனை யாரைத்தான் விட்டது\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பி���்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\nஅன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/testimonials", "date_download": "2019-03-21T15:32:28Z", "digest": "sha1:M4EQKQB3K7DNP73E3KMN2QOCCCEJVX4H", "length": 103089, "nlines": 1739, "source_domain": "arisenshine.in", "title": "திடுக்கிடும் சாட்சிகள்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெளியிடப்பட்டது: 04 ஜூன் 2015\nநம் வாழும் தமிழகத்தையும், நம் நாடு இந்தியாவையும் தேவன் இரட்சிக்க வேண்டும். நாளுக்கு நாள் பாவம் பெருகி வரும் இந்தக் காலத்தில் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கும் தேவ ஊழியர்கள் எழும்ப வேண்டும்.\nசில குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கியுள்ளேன். இந்த கடன் பாரத்தில் இருந்து தேவன் என்னை விடுவிக்க வேண்டும். மேலும் எனது குடும்பத்தினர் எல்லாரும் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அவர்களும் தேவனை அறிந்து, இரட்சிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nஎனது உடலில் ஆங்காங்கே அலர்ஜி போல தோன்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். இது ஒரு வகை தோல் வியாதி என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். என்னை இரட்சித்த தேவன், இன்றும் சுகமாக்க வல்லவராக இருக்கிறார் என்பதை விசுவாசித்து, எந்த மருந்தும் நான் சாப்பிடவில்லை. தேவன் இந்த நோயிலிருந்து பூர்ண சுகமளித்து, என்னை ஒரு அற்புத சாட்சியாக நிறுத்த எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nவெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2014\nகொடும் பாவியான என்னை, இயேசு மீட்டார்\nநாகப்பட்டினத்தில் இருந்து மதியழகன் என்ற சகோதரன் கூறுகிறார்...\nஎண்ணிக்கையில் அடங்காத தெய்வங்களை வணங்கும் ஒரு மார்க்கத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்டேன். சிறு வயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், பள்ளிப் படிப்பைக் கூட நான் முடிக்கவில்லை.\nமேலும் படிக்க: திடுக்கிடும் சாட்சிகள்\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 6\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2018\nஆதிகால அப்போஸ்தலர்களின் சபையில் பந்தியை விசாரிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்தேவான், இயேசு கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்து, அவரது நாமத்திற்காக முதல் ரத்தச் சாட்சியாக மரிக்கிறார். அப்போஸ்தலர்: 6.15 – ஸ்தேவானின் முகம் ஒரு தேவ தூதனின் முகம் போல தெரிந்தது என்று காண்கிறோம்.\nமேலும் படிக்க: ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 6\nவெளியிடப்பட்டது: 03 டிசம்பர் 2014\nகர்த்தருக்குள் அன்பான எல்லா வாசகர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நம்மை அழைத்த தேவன் முடிவு வரை வழிநடத்த வல்லமை உள்ளவர் என்பதை ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் உணர்ந்து வருகிறோம்.\nகடந்த 2 ஆண்டுகளாக www.arisenshine.in இணையதளத்தை நடத்துவதற்கு எங்களுக்கு அளித்த தேவ கிருபைக்காக நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம். இணையதளத்திற்காகவும் எங்களுக்காகவும் ஜெபித்த எல்லா வாசகர்களுக்கும் கிறிஸ்து இயேசுவிற்குள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். வெற்றிகரமான மூன்றாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க, எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த எல்லாருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.\nநம் இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தில், பல தேவ ஊழியர்களும் தொடர்ந்து ஆவிக்குரிய சிந்தனைகளை அனுப்புவதை எண்ணி மகிழ்கிறோம். மேலும் சிலர், பல பயனுள்ள ஆவிக்குரிய செய்திகளையும், அதற்கான லிங்குகளையும் அனுப்புகிறார்கள். அவை அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்பதைக் கூற விரும்புகிறோம்.\nகடந்த 2 ஆண்டுகளில் பல ஆவிக்குரிய செய்திகளையும் அனுபவங்களையும் சாட்சிகளையும் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள கர்த்தர் உதவி செய்தார். இதில் பல செய்திகளைக் குறித்த சந்தேகங்களையும் கூடுதல் விளக்கங்களையும் கேட்டு, பலரும் இமெயில் அனுப்பினார்கள். வாட்ஸ்அப்பில் கேட்டார்கள். தேவ செய்திகளின் மூலம் அடைந்த நன்மைகளைக் குறித்தும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.\nஎங்களுக்கு வந்த இமெயில்களில், பெரும்பாலானோர் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு கேள்விக்கு இங்கே விளக்கம் அளிக்க விரும்புகிறோம். அந்தக் கேள்வி என்னவென்றால், நம் இணையதளத்தில் பல நாட்களாகச் செய்திகள் எதுவும் வெளியிடப்படாமல் அவ்வப்போது விடப்படுவது ஏன்\nஇதற்கு முக்கியமாக காரணமாக, இணையதள சர்வரில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனையைக் கூறலாம். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஞாயிறு பள்ளி ஊழியத்தை மேலும் பல இடங்களுக்கு விரிவுப்படுத்தியதால், சகோதரர்களால், இணையதளத்தில் சரியான நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.\nஅதேபோல பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுவிலும் பல நாட்கள் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் இந்த ஊழியத்தில் புதிதாக இணைந்தவர்களைக் கொண்டு, இணையதளத்தைக் கையாள வைக்க அஞ்சுவதால், சில நேரங்களில் தேவ செய்திகளை வெளியிடுவது தடைப்படுகிறது. வரும் நாட்களில் இந்தக் குறையை நிவர்த்தி செய்து, கடைசிக்கால தேவ ஊழியத்தை மேன்மையாக செய்ய, எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக் மற்றும் வாட்அப் குழுவிற்கு புதிதாக பலரும் இணைந்து வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் நம் இணையதளத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் உங்கள் நண்பர்களைச் சேர்க்க விரும்பினால், அ��ர்களின் நம்பர்களை அட்மின் பொறுப்பில் உள்ள சகோதரர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் விரைவில் குரூப்பில் சேர்த்து விடுவார்கள். அனுப்பும் போது, சேர்க்க வேண்டிய நபரின் பெயர் மற்றும் வாட்ஸ்அப் நம்பரை குறிப்பிட்டு, Arisenshine.in குரூப்பில் சேர்க்கவும் என்று அனுப்புங்கள்.\nமேலும் இணையதளத்தில் வெளியான பல செய்திகளை வீடியோ வடிவில் உருவாக்கி, யூடியூப் பக்கத்தில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டோம். அதை வரும் நாட்களில் முழு மூச்சோடு செய்ய நினைக்கிறோம். அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள். மாதந்தோறும் ஆசிரியர் பக்கத்தில் ஒரு மாத ஊழிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். விரைவில் அதையும் செயலில் கொண்டு வர உள்ளோம்.\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, மற்ற மொழியினரும் நாம் வெளியிடும் செய்தியின் மூலம் பயன் பெறும் வகையில், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட ஆடியோ செய்திகளை வெளியிட விரும்புகிறோம்.\nஇன்று வரை இணையதளத்திற்கு அளித்து வரும் வரவேற்பிற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, அதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். நம் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளைப் படித்து பயன் பெற, எந்தவிதமான கட்டணமோ, காணிக்கையோ வசூலிப்பது இல்லை. எனவே தைரியமாக உங்கள் நண்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ளலாம்.\nகர்த்தருடைய ஊழியத்தில் தொடர்ந்து முன்னேறவும், மற்றவர்களுக்கு அதற்கு உதவும் பாலமாக விளங்கவும், எங்களைத் தொடர்ந்து ஜெபத்தில் தாங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 5\nவெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2018\nநமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஜெபம் என்பது ஒரு முக்கிய பங்கை வகித்தது என்பதை நான்கு சுவிசேஷங்களும் நமக்கு கூறுகின்றன. இரவு முழுவதும் ஜெபித்தார், மலையில் ஜெபித்தார் என்று பல இடங்களில் காண முடிகிறது.\nமேலும் படிக்க: ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 5\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 4\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 3\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 2\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 1\nபக்கம் 1 / 71\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 66.70 ms\n23 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 66.70 ms\nவினவல் நேரம்: 0.86 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.77 ms சென்ற வினவலுக்குப் பின்: 20.19 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.62 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.60 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.71 ms சென்ற வினவலுக்குப் பின்: 128.88 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.58 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.40 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.42 ms சென்ற வினவலுக்குப் பின்: 748.33 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 4.26 ms சென்ற வினவலுக்குப் பின்: 253.87 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 21.25 ms சென்ற வினவலுக்குப் பின்: 18.42 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.40 ms சென்ற வினவலுக்குப் பின்: 18.10 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.25 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.39 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.55 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.57 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.08 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.30 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.26 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.24 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.35 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.94 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.56 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.65 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.70 ms சென்ற வினவலுக்குப் பின்: 2.54 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 4.51 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.62 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.58 ms சென்ற வினவலுக்குப் பின்: 17.02 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.97 ms சென்ற வினவலுக்குப் பின்: 132.91 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.13 ms சென்ற வினவலுக்குப் பின்: 4.61 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.12 ms சென்ற வினவலுக்குப் பின்: 59.41 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.06 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.72 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.72 ms சென்ற வினவலுக்குப் பின்: 999.62 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n13 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2015/12/2016.html", "date_download": "2019-03-21T16:55:19Z", "digest": "sha1:FND7BJ5CMU326KJ7ZFQICFEW6Z7K5ZZR", "length": 24438, "nlines": 309, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம்!", "raw_content": "\n2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.\n14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.\nசமீபத்தில் இவரை போலவே தன்னை நவீன நாஸ்டர்டாம்சாக கருதி கொள்ளும் பாஸ்டர் ரிக்கார்டோ சல்சா வயிற்றில் புளியை கரைக்கும் பல தகவல்களை கூறி இருந்தார். அவர் அடுத்த ஆண்டும் ஜூன் மாதம் 3 வது உலகபோர் தொடங்கும் என கூறி இருந்தார்.\nதற்போது பல்கேரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறி உள்ள பல கணிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.\n2016 ஆம் ஆண்டு ஐரோப்பா மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் படை எடுப்பார்கள். இவர் ஏற்கனவே சிரியாவுக்கு வெளியே 2016 ஆம ஆண்டிற்கு பிறகு பெரும் இஸ்லாமிய போர் தொடங்கும் என கணித்து கூறி இருந்தார்.\nவாங்கா கூறி உள்ள கணிப்புகளில் சில\n* 1989 ஆம் ஆண்டு : ”திகில், திகில் அமெரிக்க சகோதரர்களே இரும்பு பறவை ஒன்று தாக்கியதால் விழும் , அப்பாவி மக்களின் ரத்தம் சிதறும்” என கூறி உள்ளார்.\nஅதுபோல் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி தீவிரவாதிகளால் விமானம் கடத்தபட்டு நியூயார்க்கின் வர்த்தக மைய கட்டிடத்தில் மோத செய்யபட்டது இதில் ஆயிரகணக்கான பேர் பலியானார்கள்.\n* பசிபிக் பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்படும் நில நடுக்கம் மற்றும் சுனாமியால் நுற்றுகணக்கானபேர் உயிர் இழப்பார்கள் என கூறி உள்ளார்.\n* 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்.\n* 2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.\n* பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது 2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.\n* 2025: ஐரோப்பியாவின் மக்கள் தொகை 0 வாக அமையும்\n* 2028 மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான் அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.\n* 2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்.\n* 2043 ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.\n* 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்.\n* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில் பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும், உலகில் கடலுக்கு அடியில் நகர்ங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்.\n* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.\n* 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.\n* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும் மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச சிதறி ஓடுவார்கள்.\n* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்��னி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம்பழத்தை தினமும்...\nபிறக்கப்போவது ஆணா பெண்ணா என அறிய \nமழை மற்றும் குளிர்காலங்களில் சளி மற்றும் இருமல் பி...\nஉங்கள் பெயர் உங்களை பற்றி என்ன ரகசியம் சொல்கின்றது...\nஉங்களுக்கு பிடித்த நிறத்தைக் கொண்டே நீங்கள் எப்படி...\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் ...\nதேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான ...\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ...................\nநம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்\nஇந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ் ...\nதீராத சளித் தொல்லைக்கு நிவாரணம்\n இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்\nஉலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழ் மொழியே ம...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்...\nஆனா ராஜா ராஜா சோழன் அந்த கோயில கட்டினது நான் இல்லை...\nஇந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வ...\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nநான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்....\n2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை கண் தெரியாத பல்கேர...\nசளி தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற பூண்டு\nஉறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,\nமனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்...\nதி௫ச்செந்தூர் மு௫கன் கோயில் - ஒ௫ கட்டிடக்கலை அதிசய...\nதோழர் இரத்தினசபாபதியை நினைவு கொள்வோம்.....\nஉலகில் நடக்கும் எல்லா கொலைகளுக்கும் கிறிஸ்தவமே முத...\nDr.Jonas Salk-போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிட...\nமருத்துவர்கள் பணம் உழைக்க பொய் சொல்வது சரியா\nதினமும் வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்...\nமுள்ளியான் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீட...\nசுப்பிரமணிய பாரதி ,விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம் ...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கட்டாயம் உண்ணக்கூடாத...\nசர்க்கரை நோய்... ஏன், எதனால், எப்படி..வருகிறது\nமுற��காலத்தில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமு...\nசோயா பால் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nதேனுடன் எள் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநிலவுக்கு சென்ற எட்வின் சி ஆல்ட்ரின்...\nஉங்களின் குருதி வகை என்ன\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள்\nதவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள் இணுவிலா அ...\nதிரு வைரமுத்து மயில்வாகனம் மரண அறிவித்தல்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-03-21T16:04:31Z", "digest": "sha1:CTNHXBQSIZQAEBRNWMWWIXCEVR47C6KX", "length": 34393, "nlines": 199, "source_domain": "thamizmanam.com", "title": "தலைப்புச் செய்தி", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வீடியோ | Advocate Balan\nஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது - வழக்கறிஞர் பாலன் உரை The post... ...\nபொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வீடியோ | Pollachi sex scandal case\nமகளே, தங்கையே, ஆணையும் படைக்கும் பெண்ணே உமக்குத்தான் அந்த வலி புரியும். அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும். தண்டிக்க வழி தெரியும். The post பொள்ளாச்சி ...\nமுதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் \nஅனிதா | இந்தியா | தலைப்புச் ���ெய்தி | Reserve Bank of India\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. என ஒரு அரசே மிகப்பெரும் பொருளாதார சீரழிவை கொண்டுவந்த இழிபெருமையைப் பெற்ற மோடி, உலக பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்வார் The post முதலாளித்துவம் ...\nபொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும் விடாம ...\nவினவு புகைப்படச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | Pollachi sex scandal case\nபலரும் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்று சொல்கிறார்கள். “எப்படி தண்டிப்பது.. யார் தண்டிப்பார்கள்...” என்றால் அமைதியாகிறார்கள்.... The post பொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும்... ...\nகஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா ...\nஅருண் கார்த்திக் | தலைப்புச் செய்தி | விருந்தினர் | ArcelorMittal\nகொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் ...\nகாஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் ...\nகலைமதி | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | ஆசாதி\nபலர் தங்களுடைய கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்தவர்கள். ஏறக்குறை 1500 அரை கைம்பெண்களுக்கு தங்களுடைய கணவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியாது. The post காஷ்மீர் : நான் ...\nபூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான ...\nசுகுமார் | அறிவியல்-தொழில்நுட்பம் | தலைப்புச் செய்தி | அறிவியல்\nநிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது. The post பூமி ...\nநூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | நூல் அறிமுகம் | Book review\nமதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு... ...\nகிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட தூக்க ...\nவினவு களச் செய்தியாளர் | சிறு தொழில்கள் | தலைப்புச் செய்தி | GST\nமுன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை... The post கிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட... ...\nகிருஷ்ண மூர்த்தி S | கேள்வி பதில். | தலைப்புச் செய்தி | ரங்கராஜ் பாண்டே\nசாணக்யா என்கிற தளத்தின் வழியாக ரங்கராஜ் பாண்டே இன்று மாலை ஆறரை மணியில் இருந்து ஒரு மணிநேரம் நேரலையில், முகநூல், யூட்யூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ...\n“பக்கத்துல ஒருத்தங்க சொன்னாங்க” | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை | ஃபேஸ்புக் பார்வை | தலைப்புச் செய்தி | Dr.ஃபரூக் அப்துல்லா\nபக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை. The post ...\nஇலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 ...\nஃபேஸ்புக் பார்வை | தலைப்புச் செய்தி | போராடும் உலகம் | aruvakkalu garbage dumping site\nபுத்தளத்தை குப்பைக் கிடங்காக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். எதிர்வரும் மார்ச் 19 போராட்டத்திற்கு இலங்கை மக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும். The post இலங்கை ...\nநானும் காவலாளிதான் – மோடி | கருத்துப்படம்\nவினவு கேலிச்சித்திரம் | கேலிச் சித்திரங்கள் | தலைப்புச் செய்தி | chowkidar\nநானும் காவலாளிதான் - மோடி. உண்மைதான் அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு ... The post நானும் காவலாளிதான் – மோடி | கருத்துப்படம் appeared ...\nபொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் \nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | போராட்டத்தில் நாங்கள் | Pollachi sex scandal case\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடாதே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை தண்டிக்க ஒரே வழி மக்கள் கையில் அதிகாரத்தை... ...\n“குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் ...\nகலைமதி | இந்தியா | தலைப்புச் செய்தி | BSNL\nஎனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மகன் ஆறாம் வகுப்பும், மகள் பனிரெண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பால்காரருக்குக்கூட என்னால் பணம் தரமுடியவில்லை... கதறும் பி.எஸ்.என்.எல் ஊழியர். The ...\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்த�� நில் : ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வீடியோ | Corporate Saffron Fascism\nமக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் தியாகு மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரை \nநியூசிலாந்து : மேற்குலகில் முசுலீம்கள் மீதான பயங்கரவாதம் | ஒரு ...\nகலைமதி | உலகம் | தலைப்புச் செய்தி | அகதி\nடாரன் ஆஸ்பார்ன் என்ற அந்த நபர் தாக்குதலுக்குப் பிறகு, “நான் அனைத்து முசுலீம்களையும் கொல்ல விரும்புகிறேன். அதில் சிறிதளவே வெற்றி பெற்றிருக்கிறேன்” என கத்தினார். The post ...\nசோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் ...\nவினவு புகைப்படச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | madhya pradesh\nஎனக்கு மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. நானும் பி.ஏ ஹிந்தி படிச்சிருக்கேன். ஆனா வேலையேதும் கெடக்கல. அதனால இங்கே (சென்னை) வந்துட்டேன். The post சோறு, சப்பாத்தி, புரோட்டா, ...\nவனாந்திரக் காட்டில் ஓர் இரவு உண்மை மனிதனின் கதை ...\nபரீஸ் பொலெவோய் | கதை | தலைப்புச் செய்தி | Boris Polevoy\nகவனமின்றிக் கழித்த இரவை எண்ணி அலெக்ஸேய் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்\" மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது. The post ...\nவாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் ...\nவினவு | தலைப்புச் செய்தி | வினவு பார்வை | புகைப்படக் கட்டுரை\nதண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம். The post வாசகர் ...\nநூல் அறிமுகம் : நீராதிபத்தியம்\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | நூல் அறிமுகம் | Book review\nசர்வதேச தண்ணீர் நெருக்கடி பற்றியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் பற்றியும் அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்பது ...\nயுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ...\nசி.என்.அண்ணாதுரை | கதை | தலைப்புச் செய்தி | C. N. Annadurai\nஎன் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் ...\nபாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பென��� : முன்னாள் பாஜக தலைவர் ...\nபாஜக தலைவர்களின் சர்வாதிகாரத்தன்மை தொண்டர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்கு மேலும் பொறுமையாக, இந்த அநீதியை சகித்துக் கொண்டிருக்க முடியாது. The post பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி... ...\n ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய். The post நாடார்கள் ...\nமேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் \nஇந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம் மட்டும் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. The post மேட்டுக்குடிகளின்... ...\nபட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்\nதுரை.சண்முகம் | தலைப்புச் செய்தி | வீடியோ | Farmers Song\nதனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை ...\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | இந்து நாடார்கள்\n நூல் அறிமுக நிகழ்வு வரும் 22.03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற ...\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/03/2019 | டவுண்லோடு\nவினவு பாட்காஸ்ட் | தலைப்புச் செய்தி | பாட்காஸ்ட் | Vinavu Radio\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா | பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி | அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 ...\nஇயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் \nவரதன் | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | இயற்கை வளக் கொள்ளை\nதன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும் பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன. The ...\nபொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | போராடும் உலகம் | Pollachi sex scandal case\nஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர். The post பொள்ளாச்சி கொடூரம் : அணையா... ...\nசமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வீடியோ | இந்து நாடார்கள்\n நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் ...\nகாஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் \nவினவு செய்திப் பிரிவு | இந்தியா | தலைப்புச் செய்தி | Jammu and Kashmir\nஅப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் நடத்தப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்ட பின்னும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கூட்டாளிகளாக... ...\n2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான உண்மைகளும் ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | விருந்தினர் | இலுமினாட்டி\nநாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ...\nமனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை \nஃபேஸ்புக் பார்வை | Features | ஃபேஸ்புக் பார்வை | தலைப்புச் செய்தி\nசக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பதும் எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன் The post மனதைக் கலங்கச் செய்த ...\nதமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா \n நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி. The post ...\nநீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி \nமோடியையும் பா.ஜ.கவையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது. The post நீரவ் மோடிக்கு நன்றி ...\nஎன்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே \nசாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 4 ... The post என்னதான் சொன்னாலும் ...\nமார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் \n“தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது... ...\nதேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் ...\nபுமாஇமு | Admin Bar | தலைப்புச் செய்தி | போராட்டத்தில் நாங்கள்\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் ...\nஎங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வீடியோ | 2019 நாடாளுமன்றத் தேர்தல்\nஅம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன The post எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | ...\nஇதே குறிச்சொல் : தலைப்புச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/13.html", "date_download": "2019-03-21T15:53:48Z", "digest": "sha1:LXXALDYNU6OWRJTNFLXR7NE2DZZNVLX2", "length": 4908, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வரட்சி பிரதேசங்களுக்காக 13 நீர் பௌசர் வண்டிகளை கையளித்த ரவூப் ஹக்கீம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவரட்சி பிரதேசங்களுக்காக 13 நீர் பௌசர் வண்டிகளை கையளித்த ரவூப் ஹக்கீம்\nவரட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான தூய குடிநீரை விநியோகிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய பிரஸ்தாப அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட நீர்த் தாங்கி பௌசர்கள் அமைச்சரால் கையளிக்கப்பட்டது.\nஇதற்காக 4000 லீட்டர் முதல் 9000 லீட்டர் வரையிலான கொள்ளளவைக் கொண்ட 13 பௌசர் வண்டிகளுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 235 மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்துள்ளது. இவை கடுமையான வரட்சி நிலவக்கூடிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை ���ழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/advocate-husband-gives-his-former-wife-alimony-amount-of-it-in-coins-021823.html", "date_download": "2019-03-21T16:13:47Z", "digest": "sha1:PQWAIVX56R3S6FKI5J4TOAYHV33GZDWD", "length": 15756, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனைவியை சில்லறை காசுகளால் புதுவிதமாக டார்ச்சர் செய்த எக்ஸ் கணவன் - ஆடிப்போன நீதிமன்றம்! | Advocate Husband Gives His Former Wife Alimony Amount All of it in Coins! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nமனைவியை சில்லறை காசுகளால் புதுவிதமாக டார்ச்சர் செய்த எக்ஸ் கணவன் - ஆடிப்போன நீதிமன்றம்\nசண்டிகரில் ஒரு வினோத வழக்கு குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் விவாகரத்த பெற்ற மனைவிக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்ததையொட்டி, முன்னாள் கணவர், 25 ஆயிரம் ரூபாயில் 24, 600 ரூபாயை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக அனுப்பி வைத்திருக்கிறார்.\nஇதனால் கடுங்கோபம் அடைந்த முன்னாள் மனைவி, கணவன் சில்லறை காசுகளை கொடுத்து என்னை டார்ச்சர் செய்கிறார் என்று மீண்டும் நீதிமன்ற வாசலை ஏறி இருக்கிறார்.\nநேற்று (ஜூலை 24) நடந்த நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கை நீதிபதி வரும் ஜூலை 27ம் நாளுக்கு ஒத்திவைப்பதாக கூறியுள்ளார். நீதிபதி இரண்டு நாட்கள் இந்த வழக்கை ஒத்திவைக்க காரணம் என்ன தெரியுமா அந்த ஆண் கொடுத்த நாணயங்களை சரியாக இருக்கிறதா என்று கண்டறிய.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு கொஞ்சம் சுவாரஸ்யமாக நகர்ந்தது. முன்னாள் கணவர் ஒருவர் விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையை சில்லறை காசுகளாக கொடுத்துள்ளார்.\nஇதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மனைவி, அந்த பையுடன் நீதி மன்றத்தை நாடி, இதுவும் ஒரு வகையில் டார்ச்சர் மற்றும் துன்புறுத்தல் தான். இவர், சட்டத்தை ஏமாற்றுகிறார் என்று கூறியுள்ளார்.\nஇந்த தம்பதியினர் கடந்த 2015ம் ஆண்டே குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் முடிவில் விவாகரத்து வழங்கிய நீதிமன்றம், கணவரை, மனைவிக்கு மாதம் ரூபாய் 25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nஆனால், பணம் இல்லை என்று கூறி அந்த கணவன் கடந்த இரண்டு மாதங்களாக ஜீவனாம்சம் அளிக்காமல் இருந்திருக்கிறார். மேலும், முன்னாள் மனைவி உயர் நீதிமன்றத்தை நாட, கொடுக்க வேண்டிய 50 ஆயிரம் ரூபாயை (இரண்டு மாத நிலுவை) கொடுக்க கூறி தீர்ப்பு வந்துள்ளது.\nஜீவனாம்ச தொகையை சில்லறை காசுகளாக கொடுத்த முன்னாள் கணவர், தன்னிடம் மாதாமாதம் கொடுக்க அவ்வளவு தொகை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், முன்னாள் மனைவியோ.., அவர் கூறுவது சுத்தமான பொய், அவர் ஒரு வழக்கறிஞர். அவரிடம் நிறைய பெரிய நபர்கள் கிளையன்ட்டாக இருக்கிறார்கள்.\nமேலும், அவர் பெயரில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன. நான் பணம் அவசியமாக தேவை.முன்னர் பல ஒத்திவைப்புகளுக்கு பிறகு பணத்தை கொடுத்தார். இப்போது சில்லறை காசுகளாக கொடுத்துள்ளார். இந்த சில்லறை காசுகளை வைத்து நான் என்ன செய்ய எந்த வங்கியில் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று முன்னாள் மனைவி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஏற்கனவே வழக்கறிஞராக பணியாற்றிவரும் முன்னாள் கணவன், நீதி மன்றமே ஆடிப்போகும் வகையில்... தீர்ப்பின் எந்த ஒரு இடத்திலும் ஜீவனாம்ச பணத்தை நூறு, ஐநூறு, இரண்டாயிரம் ர���பாய் நோட்டுக்களாக தான் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட வில்லை.\nமேலும், இந்த சில்லறைகளை சரியாக எண்ணுவதற்கு என் மூன்று ஜூனியர்கள் வேலை செய்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறி இருக்கிறார்.\nரூபாய். 24,600 சில்லறையாக கொடுத்த வழக்கறிஞர் கணவர், மீத நானூறு ரூபாயை நான்கு நூறு ரூபாய் தாளாக கொடுத்திருக்கிறார்.\nஇந்த வினோத வழக்கை விசாரித்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி ரஜினிஸ் கே ஷர்மா, அந்த ரூ.24,600 சில்லறை காசுகளை எண்ணி முடிக்க கூறி இருக்கிறார். தற்சமயம் இந்த வழக்கின் அடுத்த ஹியரிங் வரும் ஜூலை 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: தம்பதிகள் திருமணம் விவாகரத்து இந்தியா உறவுகள் couples marriage divorce india\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/madhavan.html", "date_download": "2019-03-21T16:02:09Z", "digest": "sha1:HEQ6M2AQCUVM65I2P6B6QQE3H4DGAEVC", "length": 24918, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | an exclusive interview with actor Madavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n2 hrs ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஎன்னிடம் வந்த அதிர்ஷ்ட தேவதை - \"அலைபாயுதே மாதவன்\nமணிரத்தினத்தின் .. அலைபாயுதே கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் அலைபாயுதே மாதவன். மிக உற்சாகமாகப் பேசுகிறார் மனிதர். அலைபாயுதே ஷீட்டிங் நிடந்து கொண்டிருக்கும் பொழுதே ம்பையில் நிடந்த அவரது திருமணம் பற்றியும்... அதில் மணிரத்தினம் கலந்து கொண்டது பற்றியும் மகிழ்ச்சியோடு பேசுகிறார்.\nஉங்களைப் பற்றி சொல்லுங்களேன் என்றோம்\nமாதவனின் பூர்வீகம், தமிழ்நிாடு என்றாலும் அப்பா இன்ஜினியர் ரங்கநிாதன் வேலை செய்வதற்காக பிகால் குடியேறினார். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஜாம்செட்பூல்தான். எதிர்காலத்தில் ஒரு இராணுவவீரனாக வர வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை இவர் மனதில் உருவாக்கக் காரணம் வட இந்தியாவில் இவருடன் படித்த சில மாணவர்கள் கிண்டலாக மதராஸ்காரர்கள் பயந்தாங்கொள்ளிகள் என்று விமர்சனம் செய்ததால், எப்படியும் விமானப்படையில் சேர்ந்து ஒரு பைலட்டாக வானில் பறக்க வேண்டும் என்ற இவரது கனவுகள், சிதறி சின்னாபின்னமாகக் காரணம் எல்லா தகுதியையும் பெற்ற இவருக்கு வயது ஐந்து நிாட்கள் அதிகமானதால்தானாம்.\nஎங்கள் குடும்பத்தில் இதுவரை யாருமே டிபன்சில் இல்லை என்ற குறையை நிான் நவர்த்தி செய்ய நனைத்தேன் கடவுளுக்கு என் மேல் கருணை இல்லை.\nஆல் இந்தியா லெவலில் எனக்கு ஒரு நில்ல வாய்ப்புக் கிடைத்தது. வெளிநிாடுகளில் போய் தேசிய மாணவர் படையில் சிறப்புப் பயிற்சிக்காக கன்னடா, மற்றும் உலகம் ழுவதும் போக வாய்ப்பு கிடைத்து அங்கே கொடுக்கப்படும் பயிற்சிகளில் கவனம் செலுத்தினேன். அந்தப் பயிற்சிகள் பெற்ற கையோடு பிஎஸ்சி எலக்ட்ரானிக் பட்டம் பெற்றேன்.\nஎனக்கு வெளிநிாடுகளில் கொடுத்த பயிற்சியை வைத்துக் கொண்டு நிான் ஒரு சின்ன இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்து நிடத்தினேன். இங்கு இன்டர்வியூவுக்குப் போனால் எப்படி பதில் சொல்லுவது. ஏர்ஹோஸ்டஸ் டிசைனிங், போகும்போது எப்படி நிடந்து கொள்ள வேண்டும் என்று நிான் கோச்சிங் கொடுக்கவே நறைய மாணவர்கள். என்னிடம் கற்றுக் கொள்ள வந்தார்கள். 20 நிாட்கள்தான் இந்த கோர்ஸ். அப்படி என்னுடைய கோர்ஸ் சேர்ந்து படிக்க வந்தவர்களில் ஒருத்திதான் சதா. இப்போது என்னுடைய காதல் மனைவி..எனக்காக வேண்டி தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு விட்டாள்.\nஇதற்கிடையில் டிவியில் ஓரண்டு நகழ்ச்சிகள் செய்து வந்த என்னைப் பார்க்கும் சிலர் நீங்கள் ஏன் மாடலிங் செய்யக்கூடாது என்று கேட்டார்கள். நில்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகச் சொன்னேன்.\nஎடுத்தவுடனேயே மணிரத்தினம் படத்தில் ஹீரோ. இந்த அதிர்ஷ்டம் பெற்றது எப்படி\nஒருவருக்கு அதிர்ஷ்டம் எந்த ரூபத்தில் வரும் என்று எனக்குத் தெயாது. எனக்கு செல்போன் ரூபத்தில் வந்தது. ஆமாம். நிான் ஒரு செல்போன் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது எனக்கு ஒரு போன்கால் வந்தது. பான்ட்ஸ் விளம்பரத்திற்கு என்னை அழைத்தார்கள். உடனே வா என்று போன் வந்தது. என் செல் நிம்பரை எப்படியோ தெந்து கொண்டு போன் செய்தார்கள் என்று எனக்குத் தெயாது. நிான் அங்கு உடனே போனேன். அங்கு என்னை வரவேற்றவர் அந்த விளம்பரத்தை டைரக்ட் செய்தவரும், ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன்.\nவிளம்பரப் படம் டிந்தவுடன் என்னை அழைத்துப் பேசினார். உனக்கு சினிமாவில் நிடிக்க விருப்பமா என்று கேட்டார். அவரைப்பற்றி ஏற்கனவே தெயும் என்பதால் உடனே ஓ.கே சொல்லிவிட்டேன். அப்போது மணிரத்தினம் சார் இருவர் படம் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். என்னை சென்னைக்கு வரும்படி அழைத்தார். டைரக்டர் மணிரத்தினம் சார் என்னைப் பார்த்துவிட்டு என்னை விரைவில் சென்னைக்கு வரும்படி அழைத்தார். அதன்பிறகு பி.சி.ஸ்ரீராம் சான் அறிகம் கிடைத்து சாந்தி சாந்தி சாந்தி என்ற கன்னடப்படத்தில் நிடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nசென்ற ஆண்டு பெப்ரவயில் ஒரு நிாள் எனக்கு போன் வந்தது. எனக்கு ஸ்கீன் டெஸ்ட். இருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய டயலாக்கை பேச வைத்து ஸ்கின் டெஸ்ட் நிடத்தினார்கள். இப்படித்தான் நிான் அலைபாயுதே படத்திற்கு தேர்வு செய்யப்பட்டேன்.\nஉங்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்\nஎனக்கு ஒரே ஒரு தங்கை. சரோஜா. அலைபாயுதே படப்பிடிப்பு பாதியில் எனக்கு ம்பையில் திருமணம் நிடந்தது. டைரக்டர் மணிரத்தினம் நிேல் வந்து வாழ்த்தினார்.\nஇந்த ஹீரோவுக்குப் பிடித்த ஹீரோக்கள் யார்\nஎனக்கு ரொம்பப் பிடிச்ச நிடிகர் ஷாருக்கான்தான். அஜீத்தும் எனக்குப் பிடிக்கும். இருவரும் தாங்கள் ஒரு நிட்சத்திரம் என்று நனைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பதும், மிக மிக சாதாரணமாக நிடை, உடை, பாவனையுடன் இருப்பதும் என்னை ரொம்பக் கவர்ந்தது.\nஎன்னைப் பொறுத்தவரை யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது. யாரையும் சீட் பண்ணக்கூடாது. ஹானஸ்டாக நிடந்து கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். நறைய படவாய்ப்பு வருகிறது. இதெல்லாம் மணிரத்தினம் சார் படத்தில் நிடித்ததால்தான் எனக்கு இந்த வரவேற்பு என்பதை நிான் நின்கு அறிவேன்.\nதமிழ் தெயாது. நிான் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு தமிழ் தெயாது. நிான் சென்னையில் நிடித்தது. தமிழ் படித்துக் கொண்டிருப்பது எல்லாவற்றையும் என் பெற்றோடம் சொல்லுவேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்றார் மாதவன்.\nஅலைபாயுதே படம் நின்றாக இருக்கிறது என்ற தகவல் நிாலாபுறம் இருந்து வரவே கடந்த வாரம் சென்னை வந்தார் மாதவன். அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டார். படம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் சைலன்ட்டாக இருக்க இன்னும் ஹீரோயின் தேர்வு டிந்தபாடில்லை. அடுத்த மாதம் பூஜை இருக்கும் என்று சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cinema செய்திகள்View All\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைக��ர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nசங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால்.. கைது செய்யப்பட்டு 8 மணி நேரத்திற்கு பின் விடுவிப்பு\nதமிழ் ராக்கர்ஸை அரசு நினைத்தாலும் ஒழிக்க முடியாது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிர்ச்சி\nபிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா\nசெல்பி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டது ஏன்.. சிவக்குமார் பரபரப்பு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/india-vs-srilanka-3rd-odi-highlights", "date_download": "2019-03-21T16:24:01Z", "digest": "sha1:4IA2MHM22SMJSEZIICEYUEFW5OCF6NYM", "length": 9353, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்தியா - இலங்கை 3வது ஒரு நாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய", "raw_content": "\nஇந்தியா - இலங்கை 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனை அடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கைக்கு 393 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்த போட்டியின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 215 ரன்கள் எடுத்தது. 216 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 7 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.\nஇதனை அடுத்து விளையாடிய ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயஸ் அயர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் வெற்றிக்கு கொண்டு சென்றனர். இதில் ஸ்ரேயஸ் அயர் 63 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 85 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது இவருடைய 12 வது சதமாகும். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்த��ல் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர் ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவான் தட்டி சென்றார். இந்த தொடரின் மூலம் ஷிகர் தவான் தனது 95 வது போட்டியில் 4,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி இந்திய அணியின் 8 வது தொடர் வெற்றியாகும்.\nஇந்திய அணியின் 2017 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் போட்டி பயணம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தமாக 29 போட்டிகளில் 21 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியா சந்தித்துள்ளது. இதில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றியை அடைந்த அணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் (14) முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் (தலா 8) உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி இரு நாடுகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T20 போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி கட்டாக்கில் வருகிற 20 ஆம் தேதி நடக்கிறது.\nஇந்தியா - இலங்கை 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா\nஇந்தியா - இலங்கை 3வது ஒரு நாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா\nஇந்தியா - இலங்கை 2வது ஒரு நாள் போட்டி\nவிசாகபட்டினத்தில் நடந்த இந்தியா - இலங்கை 3வது ஒரு நாள் போட்டி\nஇந்தியா - இலங்கை T20 போட்டி\nஇந்தியா - இலங்கை இரண்டாவது ஒருநாள் தொடரின் மூலம் மூன்று இரட்டை சதங்களை விளாசி ரோஹித் சாதனை\nவெறும் 112 ரன்களில் சுருண்ட இந்தியா - விக்கெட் கீப்பராக தோனியின் சாதனை\nஒரே ஓவரில் 6 சிக்ஸரை விளாசிய ஜடேஜா\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_74.html", "date_download": "2019-03-21T16:49:34Z", "digest": "sha1:JINYIZMCHYZHRGT3X6NNLYHAB7Y445ZA", "length": 21597, "nlines": 280, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆபாச பாடல் வழக்கு", "raw_content": "\n1/திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் -கருணாநிதி # அட்வான்ஸ் புக்கிங் பார் ஓட்டுப்பிச்சை\n2/பாமக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்-ராமதாஸ் # உங்க வீட்டில்\n3/சாதனைகளை புரிந்துவிட்டு அமைதியாக இருக்கிறார் அம்மா.-நாஞ்சில் சம்பத்#ஸ்டிக்கர் ஒட்டறதுதான் அந்த சாதனையா\n # அப்பாடா.இப்போ தான் சிம்பு சம்பந்தமா ஒரு நல்லவார்த்தை\n..மீதி எல்லாம் கெட்ட வார்த்தைதான்\n5/ரசாயன கழிவுகளால் 7 தமிழக நதிகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசு உத்தரவு #டையிங் பேக்டரியால் நீர்வளம்.டையிங்\n6/நான் சுயநலம் இல்லாதவள் - ஜெ # சொத்து வாங்கும்போது ஏன் உங்க பேர் ல வாங்கறீங்க.ஆசிரமம்/கருணை இல்லம் பேர்ல வாங்கலாமே\n7/2 வது குழந்தைக்கு தாயாக போகும் ஜெனிலியா #இதுல தமிழனுக்கு 2 அதிர்ச்சி.1 ஜெனிலியாக்கு மேரேஜ் ஆனது 2 ஆல்ரெடி ஒரு குழந்தை பிறந்தது\n8/சோனியா ஊழல் வழக்கை இலவசமாக நடத்தி கொடுக்கிறேன் - ராம் ஜெத்மலானி. # அண்ணன் எப்பவும் ஊழல் ராணிகளுக்கு மட்டும்தான் வாதாடுவாரு போல\nவீட்டுமனை பட்டா வழங்க ரூ.1000 லஞ்சம். நெல்லைதாசில்தாருக்கு 6 வருட சிறை #1000 கோடி அமுக்குனவங்க தப்பிடறாங்க.1000ரூபா திருடுனவன் சிக்கிடறான்\n10/எமி ஜாக்சனை எந்திரன்லருந்து நீக்கச் சொல்லி போராட்டம் #,அதானே.மாப்ள லிப் கிஸ் அடிச்சு எச்சி பண்ணின உதட்டை மாமனார் எச்சி பண்ணினா நல்லதா\n11/அமளியில் ஈடுபட்டதால் ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து நடிகை ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்ட்.\n# ஆர் கே செல்வமணி சந்தோஷமா இருப்பாரே\n12/சிம்பு வீட்டு முன்பு இன்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டம் # போராடப்போனவங்க எல்லாம் பத்திரமா வீடு வந்்தாச்சா\n13/தொழில் தொடங்க சிறந்த நாடுகள் வரிசையில் டென்மார்க் முதலிடம்\n14/ஒரு கட்சியில் இருந்து பிரிந்து சென்று மற்றொரு கட்சியில் சேருவது நாகரீகமற்ற செயல் அல்ல-மு.க# தலைவா அப்போ நம்ம கட்சில பச்சோந்திகளே இல்லையா\n15/ரஜினி நடிக்கும் 2.0.... பாகுபலியின் இரு பாகங்களையும் மிஞ்சும் பட்ஜெட் # நஷ்ட ஈடு கேட்க இப்பவே ரெடி ஆகிக்குங்க\n16/சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை # காவல் துறை முதல்வரின் நேரடிப்பார்வையில் னு தெரிஞ்சுமா\n17/பீப் பாடல் பாடிய சிம்பு, அனிருத் மீது பாமக வழக்கு\n இதை வெச்சு ஒரு மாசம் ஓட்டிடுவாரு டாக்டர் அய்யா\n18/நேஷனல் ஹெரா��்டு வழக்கு: சோனியா இன்று கோர்ட்டில் ஆஜர் #போதிய ஆதாரம் இல்லாததால் . குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்\nபீப் பாடல் பற்றி ரஜினியிடம் கேளுங்களேன் -கங்கைஅமரன் காட்டம்# உங்க சகோதரர்ட்ட கேட்காதீங்கன்னு சொல்லுங்க.அது நியாயம்.அவர்ட்ட கேளுங்கனு ஏன்\n20/ஆபாச பாடல் வழக்கில் ஆஜராக நடிகர் சிம்பு 30 நாட்கள் அவகாசம் கேட்டு மனு; #சென்னை டூ கோவை 500 கிமீ.நடந்து போனாலே 3 நாள் ல போய்டலாமே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட���டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/08065816/Road-accident-deaths-swell-million-globally-each-year.vpf", "date_download": "2019-03-21T16:52:55Z", "digest": "sha1:3ZFRNHG75SL75VRJE6PQOXWFUVXPC34U", "length": 12116, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Road accident deaths swell million globally each year WHO || உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு + \"||\" + Road accident deaths swell million globally each year WHO\nஉலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\nஉலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nபதிவு: டிசம்பர் 08, 2018 06:58 AM மாற்றம்: டிசம்பர் 08, 2018 09:47 AM\nஉலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.\n5 முதல் 29 வயது வரை கொண்ட இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.\n2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 லட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரித்துள்ளது.\n1. மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து; 11 பேர் பலி\nமத்திய பிரதேசத்தில் சாலையில் சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.\n2. சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள�� பலி: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல்\nசாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n3. குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து நேரிட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.\n4. நெல்லை 4 வழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் பலி\nநெல்லை 4 வழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.\n5. மாவட்டத்தில் 11 மாதங்களில் சாலை விபத்துகளில் 377 பேர் சாவு உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 377 பேர் இறந்து உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்கள் ஆச்சரியம்\n2. நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது\n3. ரூ.9¾ கோடிக்கு ஏலம் போன பந்தய புறா\n4. கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம் : ஐரோப்பிய யூனியன் விதித்தது\n5. தென்ஆப்பிரிக்காவில் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த அதிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellappatamildiary.blogspot.com/", "date_download": "2019-03-21T15:32:53Z", "digest": "sha1:3VXGEOE3W25BNB4CAXKAMNTONLLQBKUO", "length": 60783, "nlines": 365, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிங்கள், நவம்பர் 05, 2018\nதேதி குறிக்க���்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஅண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனின் புதியதொரு கவிதை தொகுப்பு.\nதன் பதின்மூன்றாவது வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்ட எம்.எஸ்.பி.முருகேசன், வெளிச்சம் பெற்றது அவரது 19ஆம் வயதில் குமுதத்தில் வெளியான ‘வெளிச்சம் விரட்டுகிறது’ என்ற சிறுகதையின் மூலமே. அப்போதே அவருக்குள்ளிருந்து ‘வையவன்’ பிறந்துவிட்டார். மூன்று கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் தளர்வின்றி எழுதிக்கொண்டிருக்கும் வையவன், தற்காலக் கணினி யுகத்திற்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் அவர் கணினியைத் தவிர வேறெதிலும் எழுதுவதில்லை.\nசில மாதங்களுக்கு முன்பு அவருடைய ‘மணல்வெளி மான்கள்’ என்ற நாவலின் விமர்சனக் கூட்டம் சென்னை டேக் சென்ட்டரில் நடைபெற்றபோதுதான் நேரடியாக அவருடன் அறிமுகமானேன். (அதற்கு முன்னதாக அவரைக் கல்கியில் தொடர்ந்து எழுதும் நாவலாசிரியராகத்தான் தெரியும். என்னுடைய வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பதால் அவர்மீது சிறப்பான ஈடுபாடும் உண்டு.)\nஅவருடைய ‘ஜங்ஷனில் ஒரு மேம்பாலம்’ , மற்றும் ‘ஜமுனா’ என்ற இரண்டு நாவல்களையும் மீண்டும் படிக்கவேண்டுமென்று துடிக்கிறேன். என்ன செய்வது, அவரிடமே அந்தப் பிரதிகள் இல்லை. நூலகங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். (உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரிவிப்பீர்களா) ஒரு பிரதி கூட வைத்துக்கொள்ளாமல் இப்படியா இருப்பீர்கள் என்று அவரைச் செல்லமாகக் கண்டித்தேன். ‘ஆசைமுகம் மறந்து போச்சே- இதை ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்ற பாரதியார் பாட்டைப் பாடினார் வையவன். பலமுறை வீடு மாற்றநேர்ந்ததால் புத்தகங்கள் சுமையாகக் கருதப்பட்டு, விடைகொடுக்கப்பட்டதை வலியோடு சொன்னார். விடுங்கள், மின்புத்தகமாக ஆக்கிவிடலாம் என்று ஆறுதல் சொன்னேன். அதற்கும் யாராவது ஒரிஜினல் பிரதியைக் கொடுத்து உதவவேண்டுமே\n(எனக்காக அவர் எடுத்துக்கொண்ட இலக்கிய முயற்சிகள் சிலவற்றைப் பற்றிப் பின்னொருநாளில் எழுதுவேன். அவரது நெடிய இலக்கிய வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்தும் பின்னால் எழுத முயலுவேன்.)\n(சிறப்புத் தகவல்: சொந்தமாகக் கணிப்பொறியும் சுயவெளியீட்டு மென்பொருளும் அவர் வசமுள்ளதா���், இப்போதெல்லாம் தன்னை அணுகும் எழுத்தாளர்களுக்குச் சில நாட்களிலேயே அச்சுப் புத்தகம் வெளியிட்டுக் கொடுக்கிறார் வையவன். மிக மிகக் குறைந்த செலவில்.)\nஅடையாறு காந்திநகரில் அவர் வசிப்பதால் இப்போதெல்லாம் அடிக்கடி அவரைச் சந்திக்க முடிகிறது. அப்படியொரு பொன் காலைப் பொழுதில், அவரே அண்மையில் வெளியிட்ட தனது கவிதைத்தொகுதியை எனக்குக் கொடுத்தார் வையவன். புத்தகத்தின் அட்டை பச்சை பசேல் என்று கண்ணைக் கவரும்விதமாக அமைந்திருந்தது.\nஅறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஆரம்ப நாட்களில் அவருக்கும் காங்கிரஸ் ச.ம.உ. விநாயகம் அவர்களுக்கும் நடந்த இந்த உரையாடல் மிகவும் புகழ்பெற்றதாகும்:\nமுதல் பார்வையில் வையவனின் தலைப்பிலுள்ள ‘தேதி குறிக்கப்பட்ட’ என்ற சொற்கள், அவர் இயற்கையைப் பார்த்து ‘Your days are numbered’ என்று சொல்வதாக அமைந்துவிட்டதோ என்று தோன்றியது. ஆனால் சுற்றுச்சூழல் மட்டுமே அவரின் கவிதைகளின் கருப்பொருளாக இல்லை. சமுதாயத்தின் எல்லா விளிம்புகளையும் தொடுகின்ற செய்திகளை அவர் கவிதையில் தொட்டிருக்கிறார் என்பது நூலை முற்றாகப் படித்தபிறகு புரிந்தது.\nஎன்னைக் கவர்ந்த சில கவிதைகளை இங்கே எடுத்துக்காட்டப் போகிறேன்.\nபெண்களுக்கு விழிகளே ஆயுதம் அல்லவா அந்த வலிமை மிக்க விழிகளை ‘நீ கொசு வலையா, மீன் வலையா’ என்று அப்துல் ரகுமான் கேட்டதை என்னால் தாள முடியவில்லை. நல்லவேளை வையவன் அவற்றின் பெருமையை இதோ மீட்டெடுக்கிறார் தன் வரிகளில்:\nவிழுங்க முயன்ற ஒரு கணம் ஒரே கணம்\nஅவள் உதட்டில் சிறு சுழிப்பு\nஎதிர்க்க எழும் முனைப்புகளும் போல.\nஅடடே, இவரும் பெண்டிரின் விழிகளை வலைக்கு ஒப்பிடுகிறாரே போகட்டும், பெண்களால் எதைத்தான் ஆயுதமாக்க முடியாது போகட்டும், பெண்களால் எதைத்தான் ஆயுதமாக்க முடியாது இரண்டு சொட்டுக் கண்ணீரையே ஆயுதமாக்கி சாம்ராஜ்யங்களையே அவர்கள் கவிழ்க்கவில்லையா\nவிழிகள் என்னும் குளத்தில் நீச்சல் மறந்த இவனை விழவைக்கிறாள். பிறகு தன் சிரிப்பையே உயிர்க்கயிறாக அவனுக்கு வழங்கி அவனை எழவைக்கிறாள். என்ன அருமையான உருவகம் (இந்த நேரத்தில்தானா அவருக்கு வயது எழுபதுக்குமேல் என்று என் மனம் நினைவுபடுத்த வேண்டும் (இந்த நேரத்தில்தானா அவருக்கு வயது எழுபதுக்குமேல் என்று என் மனம் நினைவுபடுத்த வேண்டு���்\nபெண்ணியம் பற்றி மாநாடு நடத்திப் பீற்றிக்கொள்ளும் ஆண்வர்க்கத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக்காட்டும் ஒரு கவிதையை அடுத்து நாம் பார்க்கலாம்:\nஅசப்பில் பார்த்தால் #MeToo வில் சிக்குபவர்களின் கொக்கரிப்பை அல்லவா எழுதியிருக்கிறார்\nகண்டு முடித்துவிடு காண விரும்பும் கனவுகளை\nஉலகத்தரத்தில் அமைந்த ஒரு கவிதையை இனிக் காணலாம்:\nநாளை துரத்தி வருகிறது பின்னால்.\nஅறுபதைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவிதையில் அருமையான செய்தி இருப்பதாகவே படுகிறது. ஆம், ஐயா, நிறைவேறாத என் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நான் இன்னும் விரைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். புரிந்துகொண்டேன்.\nசுற்றுச் சூழல் சார்ந்த சிறப்பான கவிதை இது.\nஅவள் பகவனைத் தேடித் திரியும் ஆதி.\nதன்னுடைய பகவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள் வள்ளுவனின் ஆதி. அவளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள், அழிந்து போவீர்கள் என்று எச்சரிக்கிறார் கவிஞர் வையவன்.\nஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி என்று பல மலைகளைக் கண்டவர் வையவன். அன்று மலைகளாக இருந்தவை இன்று பட்டணங்களாக மாறிக்கொண்டிருப்பதை எண்ணி நாம் வருந்துகிறோம். இவர் அன்றே வருந்தியிருக்கிறார். எந்த மலையைக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலென்ன, அவர் சொல்வது சத்தியம்தானே\nகாட்டுமரம் வெட்டி, மேடு பள்ளம் நிரவி\nபச்சைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் இளம் தாய், பாலால் கனத்து வலிக்கும் தன் மார்பைத் தடவியபடியே பேருந்திற்குக் காத்திருக்கிறாள். உணர்ச்சிமிக்க அந்தக் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாமா\nவையவன் அவர்கள் ஆங்கில இலக்கியத்திலும் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தனது ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் அவர் இப்போது வெளியிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தேதி குறிக்கப்பட்ட வனம், நல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்), வையவன்\nவெள்ளி, அக்டோபர் 19, 2018\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்\nசெக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்\nஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்தோம். நாங்கள் என்பது மூன்று பேரைக் குறிக்கும்: நான��, எனது நண்பர் இளைய தாமு, மற்றும் இன்னும் சரியாக அறிமுகமாகாத ஒரு பெரியவர். என்னைவிடவும் பத்து வயது கூடுதலானவர்.\n‘இளைய தாமு’ என்ற பெயருக்கு விளக்கம்: இவர் இளைஞர். சமையற்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். செஃப் தாமு மாதிரியே உடல்வாகு கொண்டவர். அவரைப் போலவே புகழ்பெறவேண்டும், தொலைக்காட்சியில் தோன்றி, புதுப்புது சமையல் முறைகளைத் தெரிவித்து, சற்றே பருமனான, நடுத்தர வயதுக் குடும்பத்தலைவியர் மத்தியில் பிரபலமாகவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டவர். ஆகவே தன் பெயரை கெஜட்டில் அறிவித்து இளைய தாமு என்று மாற்றிக்கொண்டவர்.\nஅந்தப் பெரியவரைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள்: நாங்கள் நுழையவிருந்த பூங்காவின் வாயிலில் நுழைவுச்சீட்டு பரிசோதகராக இருந்தவர் அவர். காக்கி பேண்ட்டும் நீல அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார். வீட்டு நாய்களுக்குக் கட்டுவோமே அதுபோன்ற நீளமான பட்டி ஒன்று அவர் கழுத்தில் இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள் நிறைய இருந்தன. படிக்கமுடியவில்லை.\nஒருவேளை அந்தப் பூங்கா நிர்வாகத்தின் பெயராகவோ, அல்லது அவரை அங்கு நியமித்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயராகவோ இருக்கலாம். அல்லது மறந்துபோய் ஐ.டி.த்துறையில் பணியாற்றும் தன் மகனின் அடையாளப்பட்டையை மாட்டிக்கொண்டு வந்தாரோ தெரியாது. எங்கள் இருவரின் நுழைவுச்சீட்டையும் பரிசோதித்தவர், ‘மன்னிக்கவேண்டும். எனக்கு இன்னும் சற்றுநேரத்தில் வேலைநேரம் முடிந்துவிடும். நானும் உங்களுடன் வரலாமா’ என்று பணிவுடன் கேட்டார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பெண்மணி, ‘இவரை அழைத்துப் போவது நல்லது. விஷயம் தெரிந்தவர்’ என்று சிபாரிசுசெய்யவே நாங்களும் சரியென்றோம். எங்கள் பின்னாலேயே வந்தார்.\nமாலை மணி ஐந்தரை. நன்றாக இருட்டிவிட்டது. பூங்காவிற்குள் எங்களைத்தவிர யாரும் இல்லை. வந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டிருந்தனர். பூங்காவின் நடுவிலிருந்த உயரமான கம்பத்தில் ஐந்து விளக்குகள் இன்னும் ஏற்றப்படவில்லை. இ.தாமு பெரியவரை நோக்கி, ‘அந்த விளக்குக்கு சுவிட்ச் எங்கிருக்கிறது சொன்னால் நான் போடுகிறேன்’ என்றான்.\nபெரியவர் சிரித்தார். ‘இளைஞரே, அது மின்விளக்கல்ல. இயற்கை எரிவாயுவினால் இயங்குவது. கோபர் கேஸ் இணைப்புக்குழாயில் நேற்று காலை ஏற்பட்ட கசிவினால் அதன் இயக்கம் தடைபட்டுள்ளது. நாளை காலைவரை பொறியாளருக்காகக் காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அதை விட்டால் பூங்காவில் வேறு விளக்குகள் இல்லை’ என்றார்.\n‘அப்படியானால் சீக்கிரம் வெளியேறிவிடலாம் வாருங்கள். நாம் தங்குமிடத்திற்குப் போகலாம். விரும்பினால் நீங்களும் எங்கள் கேம்ப்பில் தங்கலாம்’ என்றேன் நான். ‘இரவு ஏழுமணிவரை பூங்காவில் இருந்துவிட்டுப் பிறகு காட்டினுள் நுழைவதாக இருந்தோம். பரவாயில்லை, அந்த நேரத்தை கேம்ப்பில் செலவிடலாம். இல்லையா தாமு\nதாமுவுக்கு விருப்பமில்லை என்பது அவன் தலையசைப்பின் தோரணையிலிருந்து தெரிந்தது. ‘நாம் சொல்லியிருந்த நேரத்தைவிட முன்னதாகவே காட்டிற்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே வாருங்கள், பயணத்தைத் தொடங்கலாம்’ என்று நடக்க ஆரம்பித்தான்.\nபெரியவர் தன் சட்டைப் பையிலிருந்து மூன்று வேர்க்கடலை உருண்டைகளை எடுத்தார். வெல்லப்பாகில் செழுமையான வேர்க்கடலைப் பருப்புகள் திடமாக ஒட்டியிருந்தன. ஆளுக்கொன்று. ‘கடித்துத் தின்றுவிடாதீர்கள். வாயிலிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தால் அது முற்றிலும் கரைவதற்குள் நீங்கள் போகவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம்’ என்றார்.\nஇனிப்பு வேர்க்கடலை உருண்டை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாயில் ஒருபக்கமாக அடக்கிக்கொண்டே பேசினேன். ‘தாமு, செய்யவேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் சரியாகச் செய்துவிட்டாய் அல்லவா\n நமக்கு மிகவும் வேண்டிய நண்பர்மூலம்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்றான் தாமு.\nநாங்கள் மறைபொருளாகப் பேசுவதாகப் பெரியவருக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும். ஒருவேளை நாங்கள் போவது வெள்ளிநிலாக் கப்பலைப் பார்ப்பதற்குத்தான் என்பதைத் தெரிந்துகொண்டிருப்பாரோ\nஆண்டுதோறும் பதினைந்து நாட்கள் இறந்துபோன நமது முன்னோர்கள் பூமிக்கு அருகில்வந்து காத்திருப்பார்களாம். தத்தம் வாரிசுகள் அன்போடு அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் வார்க்கிறார்களா என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்பார்களாம். இதைத் ‘தர்ப்பணம்’ அல்லது ‘திதி கொடுத்தல்’ என்பார்கள். சிலருடைய வாரிசுகள் தினந்தோறும் திதி கொடுப்பார்கள். சிலர் பதினைந்துநாளில் இரண்டுமுறையாவது கொடுப்பார்கள். சிலரோ கடைசி நாள��ன ‘மாளய அமாவாசை’ அன்று மட்டுமாவது கொடுப்பார்கள். இவ்வாறு ஒருமுறையாவது திதி கொடுக்கப்பெற்ற முன்னோர்கள் தம் தாகம் தணிந்து, திருப்தியோடு தம் வாரிசுகளை வாழ்த்திவிட்டு மீண்டும் வானுலகம் சென்றுவிடுவார்கள்.\nஒரு சில முன்னோர்களுக்கு வாரிசுகள் இருந்தும் திதி கொடாமல் போனால் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டுத் தவிப்பார்களாம். நியதிப்படி திதி கொடுக்காத வாரிசுகளை அவர்கள் சபிக்கவேண்டுமாம். ஆனால் இறந்தபிறகும் தம் வாரிசுகள்மீது கொண்ட அன்பு குறையாத அம்முன்னோர்கள், தங்கள் சாபத்தால் வாரிசுகளுக்குத் துன்பம் வரக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில், அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு வழங்கும்முகமாக இந்த வெள்ளிநிலாக் கப்பலில் அடுத்த அமாவாசை யன்று வந்து கூடுவார்களாம். ஆனால் இந்தக் கப்பல் இருக்குமிடம் அந்தந்த வாரிசுகளுக்கு மட்டும் சூசகமாகத் தெரியப்படுத்தப்படுமாம். அநேகமாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்மூலம்தான் இது நடக்குமாம்.\nஇளையதாமு, தனது கல்வியில் மேலும் முன்னேறவும், வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் தனக்கு செஃப் வேலை கிடைப்பதற்காகவும், ஃபிரெஞ்சு நாட்டு அழகி ஒருத்தி தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதற்காகவும் விழுப்புரம் அருகில் வி-யில் ஆரம்பித்து டி-யில் முடியும் ஊரிலிருந்த ஓர் ஆவியுலக ஆய்வாளரின் மகனைச் சந்தித்தபோது அவர்கொடுத்த ஆலோசனைதான் மேலே சொன்னது. (‘அப்பாவுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் நான்தான் அவருடைய அறிவுக்கும் ஞானத்திற்கும் வாரிசு. அதற்குரிய மந்திரச் சடங்குகள் எல்லாம் காசியில் சென்று செய்துவிட்டோம். அப்பாவின் சக்திகள் முழுமையாக எனக்குள் இறங்கிவிட்டன. ஆகவே நீங்கள் இனிமேல் என்னையே குருவாக ஏற்றுக்கொள்ளத் தடையில்லை.’)\nஇம்மாதிரி அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு ஆர்வம் இருப்பதை அறிந்தவுடன் என்னை வற்புறுத்தி அழைத்தான் தாமு. வெள்ளிநிலாக் கப்பல் இந்தமுறை முதுமலைக் காட்டில் இருப்பதாகவும், அங்குசென்று செய்யவேண்டிய பூசைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை அந்த ஆவியுலக ஆராய்ச்சியாளரின் குடும்பமே செ ய்துவிட்டதாகவும் கூறினான். ‘நாம் வெறுங்கையோடு போனால் போதும்’ என்றான். முதலில் குறிப்பிட்ட பூங்காவில் நாம் நுழைந்தால் உடனே அந்த முன்னோர்களுக்குத் தகவல் சேர்ந்துவிடுமாம். குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் காட்டிற்குள் நடந்துசென்றால் நமக்கு வழிகாட்டுவதற்கு யாராவது வருவார்களாம். எல்லாம் முன்னோர்களின் விதிப்படி நடப்பதாம்.\n‘பார்த்துக்கொண்டே இருங்கள்: அடுத்த வருடம் உலகின் மிகவும் சொகுசான கப்பலில் செஃப் ஆகத்தான் போகிறேன். பாரிஸ் துறைமுகத்தில் என்னுடைய காதலியைச் சந்திக்கத்தான் போகிறேன். என் முன்னோர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள்’ என்று குதூகலித்தான் இளைய தாமு.\nஇந்தப் பெரியவர் வேறு நம்மோடு சேர்ந்துகொண்டுவிட்டாரே, இவரை அந்தக் கப்பல்வரை அழைத்துப் போவது சரியா, தாமுவின் முன்னோர்கள் அனுமதிப்பார்களா என்ற ஐயம் திடீரென்று எனக்குள் எழுந்தது.\nகாட்டினுள் நுழைந்துவிட்டோம். அமாவாசை இரவு என்பதால் கடும் இருட்டு.\nஇருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருந்தும் சார்ஜ் தீர்ந்துவிட்டதால் அணைந்துபோய்விட்டன. பெரியவரிடம் அலைபேசி எதுவும் இல்லை. தட்டுதடுமாறி ஒரு ஒற்றையடிப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்தோம். அதற்குப் பெரியவரின் அனுபவமே உதவியது.\n‘இந்தக் காட்டில் நான் ஆறு வருடங்களாக இருக்கிறேன் ஐயா எனக்குத் தெரியாத இடமே இல்லை. அதுமட்டுமல்ல, இப்போது நீங்கள் எங்கே போகவேண்டும் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்களாகவே விரும்பிக் கேட்டால் மட்டுமே அந்த இடத்திற்கு வழி காட்ட முடியும். இது எங்கள் குருவின் உத்தரவு. நானாக யாரையும் எங்கும் அழைத்துப்போக அனுமதியில்லை.’\nநான் இளைய தாமுவின் கையைப் பிடித்துக்கொண்டேன். அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவன், ‘பெரியவரே, நாங்கள் வெள்ளி நிலாக் கப்பல் பார்க்க வந்திருக்கிறோம். என் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க விட்டுப் போயிற்று. அதனால்தான்...’ என்றான்.\nபெரியவர் பேச்சில் சற்றே மகிழ்ச்சி தென்பட்டதாக உணர்ந்தேன். ‘நல்லது முன்னோர்களுக்குத் திதி கொடுப்பவர்களின் குடும்பம் என்றுமே தாழ்ந்துபோகாது என்று குருநாதர் சொல்லுவார். வாருங்கள், அந்த இடம் எனக்குத் தெரியும். ஆனால் தற்செயலாக மழை வந்துவிடுமானால் அந்தக் கப்பல் மறைந்துவிடும். ஆகவே விரைவாகப் போகலாம் வாருங்கள். நான் முன்னால் போகிறேன்’ என்று அவர் வேகமாக நடந்தார். நாங்களும் நடந்தோம். என்றாலும் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிடையே மழைத்தூறல் எங்கள்மேல் விழ��வதை உணர்ந்தோம். எனவே வேகத்தைக் கூட்டினோம். ஆனால் கும்மிருட்டில் எங்களால் ஓரளவுக்குமேல் வேகம்கொள்ள முடியவில்லை.\nஆனால் மழை அதற்குமேல் வராது என்பதற்கு அடையாளமாகப் பெரும் காற்று வீசத் தொடங்கியது. மிகவும் எதிர்க்காற்றாக இருந்தது. நானும் தாமுவும் இறுகக் கட்டிக்கொண்டோம். அப்படியும் எதிர்த்து நிற்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.\n‘பெரியவரே’ என்று கத்தினோம். பதில் இல்லை. வெகுதூரம் முன்னால் சென்று விட்டாரோ ‘பெரியவரே, பெரியவரே’ என்று இன்னும் உரத்த குரலில் கத்தியபடி மெல்ல நடந்தோம். அப்போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. காற்று முற்றிலுமாக அடங்கிவிட்டது.\nதூரத்தில் கப்பல் மாதிரியானதொரு வீடு கண்ணில் தெரிந்தது. இரண்டு மாடிகள் கொண்ட வீடு. ஒரு நடுத்தரக் குடும்பம் வங்கிக்கடனில் கட்டிய வீடு மாதிரி எளிமையாக இருந்தது. ஆனால் பல அறைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் வெளிச்சம். ஒவ்வொன்றிலும் ஆள் நடமாட்டம். பெண்களும் இருந்தார்கள்.\nபெரியவர் என்ன ஆனாரோ என்ற கவலையோடு நாங்கள் இருவரும் வீட்டின் வாயிலை அடைந்தோம். மரத்தால் கட்டிய வீடு. கதவைத் தட்டினோம்.\nஎங்களுக்கு வியப்பூட்டும் விதமாக அந்தப் பெரியவர்தான் வந்து கதவைத் திறந்தார் ‘வாருங்கள், தாமு வெள்ளி நிலாக் கப்பல் இன்னும் சற்று நேரம்தான் இங்கிருக்கும் என்று தகவல் வந்தது. ஆகவேதான் வேகமாக உங்களுக்கு முன்னால் வந்துவிட்டேன். சரி, உங்கள் முன்னோர்களின் பெயர்களை இந்தத் தாளில் எழுதிக்கொடுங்கள்’ என்று ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார். ‘வெறும் விரலால் எழுதினாலே போதும், தாளில் எழுத்துக்கள் தெரியும்.’\nஅது தாளல்ல, ஆப்பிளின் ஏதோ ஒரு புதுமாதிரியான மொபைல் ஸ்க்ரீன் என்று புரிந்துகொண்டேன். தாமு தன்னுடைய மூன்று தலைமுறை பெரியவர்களின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.\nபெரியவர் அவனை மட்டும் உள்ளே அழைத்துப்போனார். அவர்கள் மரப்படிகளில் இரண்டாம் மாடிக்குச் செல்லும் காலடியோசை தெளிவாகக் கேட்டது. நான் வரக்கூடாதாம். ஏனெனில் என்னுடைய முன்னோர்கள் யாரும் அங்கு வரவில்லையாம். அதனால் எனக்கு உள்ளேவர அனுமதி இல்லையாம். வாசலிலேயே நின்றேன்.\nசில மணி நேரத்திற்குப் பின் இளையதாமு இறங்கிவந்தான். ‘முன்னோர்களைப் பார்த்தாயா\n‘சொல்கிறேன். சீக்கிரம் திரும்பிவிடச் சொன்னார்கள். அதிகநேரம் இங்கே இருக்கக்கூடாதாம். வா’ என்று என்னை வேகப்படுத்தினான் தாமு. பூங்காவை வந்தடைந்தபோது விடிந்துவிட்டது.\n‘எல்லாரையும் பார்த்தேன்’ என்றான் தாமு. ‘இறந்துபோன என் அம்மா, என் அம்மாவின் தாய்-தந்தையர், என் அப்பாவின் அப்பா - என்று எல்லாரும் அங்கே இருந்தனர். எள்ளும் தண்ணீரும் கொடுத்தேன். திருப்தியோடு அவர்கள் மறைந்துவிட்டார்கள். என்னை நன்றாக ஆசீர்வதித்தார்கள். ஆனால். ஒரே ஒரு குறை...’\nஎன்ன என்பதுபோல் அவனை ஏறிட்டு நோக்கினேன். ‘என்னுடைய பாட்டி – அதாவது அப்பாவின் அம்மா- அவர்கள் மட்டும் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை’ என்றான் தாமு.\nஅப்போது பெரியவர் எங்களை நோக்கி வந்தார். ‘நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள் இல்லையா\nஎங்களுக்கு முன்பே அவர் திரும்பியிருக்கவேண்டும். அந்தக் காட்டை நன்றாக அறிந்தவர் அல்லவா\nதாமு சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘தாமு, உங்கள் பாட்டி இறந்துபோய் எத்தனை வருடம் ஆகிறது\n‘அடடா’ என்ற அவரது குரலில் வருத்தம் காணப்பட்டது. ‘அதனால்தான் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் இறந்துபோய் ஆறு வருடம் ஆகிவிட்டதே\nஅந்தப் பெரியவரை அழைத்துப் போகச்சொல்லி சிபாரிசு செய்த பெண்மணியும் அப்போது அங்கே வந்துசேர்ந்தார். 'நான் இறந்துபோய் பதினைந்து வருடம் ஆயிற்று' என்றார்.\n(குறிப்பு: இது ஒரு ‘பின்-நவீனத்துவ’ச் சிறுகதை.)\n(c) இராய செல்லப்பா, சென்னை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பின் நவீனத்துவக் கதை, மாளய அமாவாசை, வெள்ளி நிலாக் கப்பல்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (20)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதொல்காப்பியம் கூறும் திருமணப் பொருத்தங்கள் பத்து\nதமிழ்த் திரைப்படத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா\nசில எழுத்தாளர்கள் - சில ரகசியங்கள் - தருபவர்: க.நா.சு. ( ‘அபுசி-தொ பசி’- 23)\nஇளமையில் கல் - இந்தி எதிர்ப்பு \n திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே – என்று கவிபாடி எச்சரித்த பிரதமர் ( ‘அபுசி-தொபசி’-8)\nபதிவு 2/2015 நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்\n��ேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nநாங்க ஆட்சிக்கு வந்தால்....தேர்தல் அறிக்கை (நகைச்சுவை )\nவிமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர்\n1253. பாடலும் படமும் - 56\nகோமதி அரசு - பக்கங்கள்\nமனசு -பரிவை சே குமார்\n'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்\nதேசம் சுடுகாடு ஆவது நன்றோ...\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅட்டைப்படம் – மார்ச் 2019\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nகம்போடியா இரண்டாம் நாள் தொடர்ச்சி\nபிலிப்பைன்சை ஆக்கிரமிக்க போட்டிபோட்ட ஸ்பெயினும் அமெரிக்காவும் \nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nஉலகப் பழமொழிகள் 126 - 150\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-21T15:47:51Z", "digest": "sha1:S3MQ63SQRPL7CKA2I5GST2OGPIA63GNA", "length": 15021, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் க | CTR24 ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் க – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் க\nஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் கற்றலோனியா பிராந்தியத்தி;ன் தலைநகரமாக திகழும் பார்சிலோனா மாநகரசபையின் வருடாந்த கூட்டத்தொடரில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழர் இயக்கம் என்ற ஈழத்தமிழர் அமைப்பொன்று கடந்த இரு வருட காலமாக தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் விளைவாக இந்த உயர் நிறுவன ரீதியான தீர்மானத்தை பார்சிலோனா மாநகரசபை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது.\nநிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு தாம் அறிவிப்பதாக பார்சிலோனா நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஈழத்தமிழர்கள் பாரம்பரியமாக 25 நூற்றாண்டுகளிற்கு மேல் இலங்கைத் தீவில் வாழ்ந்து வருகின்ற போதிலும் இலங்கை அரசாங்கத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட தமிழனவழிப்புக்கான நீதி விசாரணையை அனைத்துலக நீதிமன்றம் பொறுப்பேற்று நீதியைப் பெற்றுக்கொடுக்க இத்தீர்மானத்தின் ஊடாக வலியுறுத்தப்படுவதுடன், இவ் விடயங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள விசேட பிரதிநிதி ஒருவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் பார்சலோனா நகரசபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஏனைய நகரசபைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதுடன், கருத்தியல் ரீதியான முன்னெடுப்புக்களும் நடைபெறுவதாக தெரியவருகின்றது.\nPrevious Postகேப்பாபிலவு பிரச்சினையை சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்க தீர்வு காண முனையவில்லை Next Postஇரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2010/12/blog-post_14.html", "date_download": "2019-03-21T15:36:20Z", "digest": "sha1:DVJBPBTUUXYG74AGGELVPWND6JE67IWS", "length": 24875, "nlines": 276, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ", "raw_content": "\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\nடிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.\nடிஸ்கி 2: கர்நாடக சங்கீதத்தில் எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் மன்னிக்கவும்.\nவிடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.\nபின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.\n\"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா\"\nஅடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.\nஇந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.\nஎன்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.\nஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.\nநீங்க சொல்றது நேக்கு புரியலை.\nஅதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்��ாருக்கு சொல்லி கொடு.\n உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.\nமன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.\nதா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா\nஅனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,\nநாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.\nஅய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா சாதா ஜூரம் போதுமா இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா\nபெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.\nடூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.\nகடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.\nஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.\nசரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.\nஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.\nபெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க\nசரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.\nபேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா\nஇதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.\nஇதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.\nஇதுவும் கர்நாடக சங்கீதம் தான்.\nசரி. டேய் சோடா போய் அந்த பொட்ட��ய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.\nநான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே\nஇப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை\nஅத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.\nஅது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.\nயோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.\nஅருள் புரிவாய் கருணை கடலே\nஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே\nயோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.\nகர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.\nகபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி\nநிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா\nபெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.\nகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்\nகுறை ஏதும் எனக்கேதடி சகியே\nஇது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.\nகடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நாட்டை ராகம்.\nநெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா\nசோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா\nஇல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..\nஎன் சைஸ் உங்களுக்கு பத்தாது.\nஅப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா\nவேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.\nஅப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.\nஅப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா\nகுளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.\nரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண��ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.\nபி.கு : மீள்பதிவு. இன்னும் சில நாட்களில் டிசம்பர் சீசன் ஆரம்பிக்கப்போவதையொட்டி என் பங்கிற்கு:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:24 AM\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nமன்னாரு கச்சேரி ரொம்ப நன்னா இருந்தது.\nமன்னாரு ரொம்ப குத்துப் பாட்டு கேட்டிருந்தா.... பிரம்மம் ஒக்கடே - ஈஷாவிர்க்காக சுதா மாமி பாடினத அனந்து மாமா சொல்லிக் கொடுத்திருக்கலாம். பாட்டோட கடைசியில அண்ணமாச்சார்யா எல்லோரையும் ஆடவிட்ருவார். ;-)\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.//\nமகா கணபதி முதல்ல பாடுவாங்கன்னு ஞாபகம்\n(பழைய கமெண்டை வேணும்னுதான் டெலீட் பண்ணினேன்)\nஇதுவும் கர்நாடக சங்கீதம் தான்.\n) வித்யா வாழ்க வாழ்க\nமன்னாரு கச்சேரி ரொம்ப நன்னா இருந்தது.\nநல்லா இருக்கு. ஆனா கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு வித ஸ்டீரியோடைப் வந்துவிட்ட உணர்வு. இன்னும் கொஞ்சம் க்ரிஸ்ப்பா இருந்திருக்கலாம்.\nமீள்பதிவானாலும், படிக்கும்போது சிரிப்பும் மீண்டும் வந்ததே. அதுதான் இதன் வெற்றி :-)\nநான் இப்போத்தான் முதலில் படிக்கிறேன் வித்யா, இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்..நன்றிம்மா.\nஉங்க பதிவுல புடிச்ச ஒண்ணு இது. திரும்பவும் ரசித்தேன் :-))))))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nபரிசு பெற்ற கதையும் பரிசும்\nஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/07/my-angel-of-adoration.html", "date_download": "2019-03-21T16:08:53Z", "digest": "sha1:2TM55QFSMJE4GHQCEBQJPIVX6OKCQOXN", "length": 12048, "nlines": 235, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: MY ANGEL OF ADORATION.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nLabels: English, Mother, அம்மா, அன்னை, ஆங்கில பதிவுகள்\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nவன்னியில் விசாலமாகும் பாலியல் வகையறாக்கள்\nயாரும் கண்டுக்காத ஜிப்ரானின் 'கண்ண கண்ண...'\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/WaterHeaters.html", "date_download": "2019-03-21T16:06:18Z", "digest": "sha1:AVGVB3GG67PVX3ZVAGAKDMFRUQ6CCFKS", "length": 4305, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: வாட்டர் ஹீட்டர்ஸ் நல்ல சலுகையில்", "raw_content": "\nவாட்டர் ஹீட்டர்ஸ் நல்ல சலுகையில்\nPepperfry ஆன்லைன் தளத்தில் எல்லா Water Heaters நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : LAKH10 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதலாக 10% சலுகை பெறலாம் .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nவாட்டர் ஹீட்டர்ஸ் நல்ல சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.onlinetest.kalvisolai.com/2018/02/tnpsc-history_10.html", "date_download": "2019-03-21T16:01:25Z", "digest": "sha1:FCSBHZHWAIOLHN6BGJ5QDVI5BT5OA72Y", "length": 5718, "nlines": 145, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "TNPSC HISTORY,", "raw_content": "\n1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.\nஈ. வட சர்க்கார் உடன்படிக்கை\nANSWER : ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை\nANSWER : இ. பெஷாவர்\nI . கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்\nII. சுங்க வம்சம் - 2. காரவேலர்\nIII. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்\nIV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்\n4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது\nANSWER : இ. சித்தன்னவாசல்\n5. நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்\nANSWER : இ. தர்மபாலர்\n6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்\n7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்\nANSWER : அ. வில்லியம் பெண்டிங்\n8. புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்\nஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்\nANSWER : இ. அச்சுத களப்பாளன்\n9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்\nஇ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்\nANSWER : ஆ. மார்க்கோ போலோ\n10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்\nANSWER : ஆ. விஷ்ணுகோபன்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/11541/special-report/Neerparavai-make-me-fail-says-Varsha.htm", "date_download": "2019-03-21T15:41:57Z", "digest": "sha1:CGOVQ7JYQ5V5ODW3A25QT4U4KR3XYQRS", "length": 17045, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "\"நீர்ப்பறவை\" என்னை ஏமாற்றியது: வர்ஷா - Neerparavai make me fail says Varsha", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n\"நீர்ப்பறவை\" என்னை ஏமாற்றியது: வர்ஷா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபேராண்மை படத்தில் அறிமுகமானவர் வர்ஷா. அதன் பிறகு நீர்ப்பறவை படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது நாகராஜசோழன் எம்ஏ எம்.எல்.ஏ, பனிவிழும் மலர்வனம், என்றென்றும் புன்னகை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:\n* பேராண்மை படத்தில் அறிமுகமானவர்களில் நீங்கள் மட்டும் லேட் பிக்-அப் ஏன்\nஅதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. யாரையும் தேடிச் சென்று வாய்ப்பு கேட்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காக நான் வாய்ப்பு தேடவில்லை என்று சொல்ல மாட்டேன். நான் நேரடியாக செல்லாவிட்டாலும் எனது மானேஜர் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார். தற்போது நடித்து வரும் படங்கள் வெளிவந்த பிறகு நானும் பிசியான நடிகையாகி விடுவேன்.\n* அமைதிப்படை இரண்டாம் பாகத்தில் தந்தை வயதுடைய நடிகர்களுடன் நடிக்கிறீர்களே\nஎன்னோட கேரக்டர் அப்படி. கதைப்படி ஹீரோவும், மணிவண்ணன் சாரும் பொல்லாத அரசியல்வாதிகள். எங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணமானவர்கள். ஹீரோ என்றால் சண்டைபோட்டு பழிவாங்கி விடுவார். நான் என்ன செய்ய முடியம். என்னிடம் அழகு இருக்கிறது. அதையே ஆயுதமாக வைத்து அவர்களை பழிவாங்குவேன். சீனியர்களுடன் நடிக்கும்போது நல்ல அனுபவங்கள் கிடைக்கிறது.\n* \"நீர்ப்பறைவை\"யில் நீங்கள் ஏமாற்றப்பட்டது உண்மையா\nஅந்த பிரச்சினை பற்றி இப்போது பேச வேண்டுமா என்றுதான் யோசிக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன். நீர்ப்பறவையில் சுனேனா நடித்த கே���க்டரில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆடிசனில் செலக்ட்டாகி பாவாடை தாவணி போட்டு போட்டோ ஷூட்டெல்லாம் நடந்துச்சு. சில நாட்கள் கழித்து \"அந்த கேரக்டருக்கு சுனேனாவை பிக்ஸ் பண்ணியிருக்கோம். உங்களுக்கு வேற கேரக்டர் இருக்கு. நந்திதாதாசுக்கு காமினேஷனா நடிக்கிறீங்க. நீங்க உயரமா வாட்ட சாட்டமா இருக்கிறதால ஐ.பி.எஸ் அதிகாரி கேரக்டர்தான் பொருத்தமா இருக்கும்\"னு சொன்னாங்க. நானும் சரின்னு ஒத்துக்கிட்டேன். படம் வெளிவந்த பிறகுதான் அந்த கேரக்டருக்கு பெருசா முக்கியத்தும் இல்லைன்னு தெரிஞ்சுது. இருந்தாலும் நந்திதாதாஸ்கூட நடிச்சதும், அவர்கிட்டேருந்து கத்துக்கிட்டதும் எனக்கு கிடைச்ச பெரிய வாய்ப்பு. அதனால அதை பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன்.\n* நார்த் இண்டியன் பொண்ணு தெளிவா தமிழ் பேசுறீங்களே எப்படி\nஉத்தர பிரதேசம்தான் சொந்த மாநிலம், நான் பொறந்தது கல்கத்தாவுல. 3 வயசுலேருந்து வளர்ந்தது, படிச்சது எல்லாமே தூத்துக்குடியிலதான். எங்க அப்பா மரைன் என்ஜினீயர். தூத்துக்குடி துறைமுகத்துல வேலை. அதனால அங்கேயே செட்டிலாயிட்டோம். தெளிவா தமிழ் பேசுறதாலதான் வாய்ப்பு கிடைக்குறது கஷ்டமா இருக்குன்னு பிரண்ட்சுங்க சொல்றாங்க அது உண்மையா\n* சோலோ ஹீரோயினா எப்போ நடிக்கப் போறீங்க\nஎன்றென்றும் புன்னகை படத்துல ஜீவாவும், த்ரிஷாவும்தான் ஹீரோ ஹீரோயின். அதுல இன்னொரு ஜோடியாக வினயும் நானும் நடிக்கிறோம். எங்களுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கு. பனிவிழும் மலர்வனம் என்ற படத்தில் சோலோ ஹீரோயினா நடிக்கிறேன். அதுல நான் விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன்லாம் பண்ணியிருக்கேன். பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்கள்ல ஒருத்தியா நடிச்சேன். அப்புறன் ரெண்டு ஹீரோயின்களுடன் நடிச்சிட்டிருக்கேன். கடைசியா சோலோ ஹீரோயினாயிட்டேன். இது நல்ல வளர்ச்சிதானே.\n* பெயரை மாற்றி இருக்கீங்களே\nஎனக்கு நியூமராலஜில நம்பிக்கை அதிகம். அதனால வர்ஷாங்ற பேரோட அஸ்வதியை சேர்த்துக்கிட்டேன். ஆண்கள்தான் இன்ஷியலை பின்னால போடனுமா நானும் போட்டுக்கிட்டேன். இப்போ என்னோட பெயர் வர்ஷா அஸ்வதி.ஆர்.\n* கிளாமரா நடிக்க ரெடின்னு சொல்றீங்களே\nநல்ல அழகு, ஆறடி உயரம், ஜிம்மிலே கிடந்து கட்டுகோப்பா இருக்கேன். அப்புறம் கிளாமரா நடிக்லேன்னா எப்படி கேரக்டருக்கு ஏற்ற மாதிரி எப்படிப்பட்ட கிளாமரா இருந்தாலு���் நான் ரெடி.\nVarsha special interview வர்ஷா சிறப்பு பேட்டி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்\nவர்மா - வராத மர்மம் என்ன.\nபொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்\nபிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாட்டுக்கு நான் பாடுபட்டேன்...அந்த பாடல் பல விதம்தான்...\nசரிகமப டைட்டில் வென்றார் வர்ஷா\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/01/fisherman.html", "date_download": "2019-03-21T15:46:11Z", "digest": "sha1:B3JC2JNPAAZF46UWA6ADWMONFGQX6ROZ", "length": 15238, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல்: 48 தமிழக மீனவர்களைக் காணவில்லை | 48 fishermen missing in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n2 hrs ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத���தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nபுயல்: 48 தமிழக மீனவர்களைக் காணவில்லை\nசென்னை காசிமேடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன் பிடிக்கச் சென்ற 48 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகத் தெரிய வந்துள்ளது.\nவங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை, சூறாவளிக் காற்றுஏற்பட்டது.\nஇதனால் கடலூர், நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் மழையில் சிக்கி இதுவரை 12 பேர்இறந்துள்ளனர்.\nபுதுவையில் 2 பேர் பலி:\nபுதுவையில் இரண்டு பேர் பலியானார்கள். 13 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல குடிசைகள் சரிந்து விழுந்துள்ளன. பலவீனமானகட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.\nஇந்நிலையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை மற்றும் கடலூரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக தென்னை மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்தன.\nசென்னை காசிமேடு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 48 மீனவர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.\nகடலூர் மாவட்டத்தில் கலெக்டர் சந்தீப் சக்ஸேனா தலைமையில் நிவாரணப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தத�� பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15433.html", "date_download": "2019-03-21T17:10:14Z", "digest": "sha1:AMIKKMBA3HJ7RSYFGUJIQU5AENE5REKP", "length": 12325, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (31.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதையும் உற்சா கமாக செய்யத் தொடங்கு வீர்கள். மூத்த சகேதர வகையில் உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்கு வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரி\nகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த\nஅதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கே��்பீர்கள். உங்களைச் சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகடகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப் பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதி காரி வியப்பார்.வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தோற்றப் பொலிவுக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: சின்ன சின்னவேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும்.உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடை வீர்கள் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாள��்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nமகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள்.மனைவிவழியில் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்களைநம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15466.html", "date_download": "2019-03-21T17:08:46Z", "digest": "sha1:SBGI6UC7RHPWVLATF6YBAUFWRO4QEL2N", "length": 11554, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (08.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசே ஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசியச்செலவுகள் அதிகரிக் கும். கணுக்கால் வலிக்���ும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துநீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். கல்யாணப் பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். மனைவி வழியில் நல்லசெய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வெல்லும் நாள்.\nசிம்மம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதா ரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத் தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அர சால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி\nயான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nதனுசு: குடும்பத்தில் அமைதிநிலவும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப் பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன்இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூடபலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு\nலாபம் வரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்படவேண்டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபா ரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலான வற்றை செய்து கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்க ளின் திறமையை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t249-mp3-download-deiveega-raagam-hits-tamil-mp3-songs", "date_download": "2019-03-21T16:23:50Z", "digest": "sha1:ZSK4NVSPX4G7FF23WQCX3ABFGP7LHCE7", "length": 11526, "nlines": 120, "source_domain": "thentamil.forumta.net", "title": "தெய்வீக ராகம் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Deiveega Raagam hits Tamil Mp3 Songs", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதெய்வீக ராகம் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Deiveega Raagam hits Tamil Mp3 Songs\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nதெய்வீக ராகம் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Deiveega Raagam hits Tamil Mp3 Songs\nதெய்வீக ராகம் சூப்பர் ஹிட் பாடல்கள்\nதெய்வீக ராகம் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க..\nபாடலை தரவிறக்க வேண்டிய பாடலின் மேல் வைத்து Right Click செய்து\nபாடலை கேட்க்க பாடலை Click செய்யுங்க\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப���புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2012/04/blog-post_25.html", "date_download": "2019-03-21T15:54:20Z", "digest": "sha1:ENTBASXFILC7WHOJ222YDHGGLI7OGVUN", "length": 16553, "nlines": 245, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: உங்களுக்காக கடவுளிடம் மன்றாடவே முடியும்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஉங்களுக்காக கடவுளிடம் மன்றாடவே முடியும்.\nசப்பா... என்னா வேலை.. முடியல.. அட வணக்கம் நண்பர்களே.. நீண்ட நாட்கள் நம்ம வலைப்பூவிற்கு ஒரு நீண்ட விடுமுறை கொடுத்து மீண்டு வந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடாமல் இருப்பது எப்பொழுதுமே மனதிற்கு ஒரு பாரமாகவே இருக்கும். (இப்ப யாரு அழுதா நீ பதிவு எழுதலையே எண்ணு.. மூடிக்கிட்டு சொல்ல வந்தத சொல்லித்தொலையும்..)\nஇது நான் எழுதின ஒரு கவிதை பற்றிய கதை.. (கதையாயாயா.. ஓடுங்கடா ஒடுங்க..) கவிதை எழுதும் பொழுது நம்மில் இருந்து நாம் மாறி இன்னொருவராக அல்லது இன்னொரு பொருளாக இருந்து அதன் உணர்வுகளை கவிதையாக எழுதும் அனுபவம் எப்பொழுதுமே அழகானது. நான் அதை அதிகம் ரசிப்பவன். அதிலும் நான் பெண்ணாக மாறி, ஒரு பெண்ணின் உணர்வுகளை எடுத்தியம்பும் எனது கவிதைகளை நான் அதிகம் ரசிப்பவன்..\nஅவ்வாறு நான் பெண்ணாக மாறி (யோவ்வ்... கற்பனையில்... வாயை மூடும்..) எழுதும் கவிதைகள் அதிகமான விமர்சனங்களுக்கும், கும்மாங்குத்துக்களுக்கும் இலக்காகிய சம்பவங்களும் நிறையவே நடந்திருக்கிறது. அப்படி, இறுதியாக நான் எழுதிய ஒரு கவிதை அநேகரை ரசிக்க வைத்தாலும் சிலர் கும்மாங்குத்து குத்த கிளம்பி வந்திருக்கின்றனர்.\nமுதலில் அந்த கவிதையை இங்கே பாருங்கள்..\nஇதில் அப்படி என்னதான் இருக்கிறது.. உண்மையைச்சொன்னால் என்னமா விமர்சிக்கிறாங்க.. எப்பொழுதுமே கவிதைகளில் இருக்கும் சில உண்மைத்தன்மைகளை யாருமே கண்டுகொள்வதில்லை. கவிதை என்றாலே வெறும் கற்பனைதான் என்று தங்களுக்குள்ளாகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொள்கிறார்கள் சிலர்.\nஆபாசமாய் கவிதை எழுதுகிறேன் என விமர்சித்த பெண்கள், ஆண்களை வீணாக மிகைப்படுத்திக் தப்பாகக் கூறியிருக்கிறேன் (அவர்கள் பழக்கவழக்கத்தை) என்று ஆதங்கப்பட்டு எனக்கு தகவல் அனுப்பிய ஆண்கள் உங்கள் அனைவரிற்காகவும் நான் கடவுளை மன்றாடுகிறேன்.\nஅப்பாடா... இப்பதான் மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்... ஹி ஹி ஹி..\nLabels: எனது கவிதைகள், பாராட்டு, விமர்சனம்\nபொதுவான உண்மைகளை தானே கவிதையில் ஏற்றியிருக்கிறீர்கள் சகோ, இதிலென்ன ஆபாசம், கவிதை எதார்த்தம் :)\nஇதில் ஆபாசம் எங்கே இருக்கிறது\nஆபாசமாக பார்க்கும் அளவிற்கு இதில் எதுவுமில்லை, கரணம் இது வாலிப வயதின் கோளாறுகள் ..... சின்ன அழகான கவிதை... வாழ்த்துக்கள் தல .......\nசகோ இதில் தரேதும் இல்லை . பெண்ணின் நிலையில் இருந்து சிந்தித்ததே சிறப்பு .\nஎதார்த்தம். இதில் ஆபாசம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஉங்களுக்காக கடவுளிடம் மன்றாடவே முடியும்.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Grow-your-own-vertical-garden-at-home.html", "date_download": "2019-03-21T15:53:53Z", "digest": "sha1:CNMZQHALZ2CCTUZISCPUFZEE7Z7H6ERS", "length": 16588, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "வீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்! - News2.in", "raw_content": "\nHome / Lifestyle / சுற்றுச்சூழல் / செடி கொடிகள் / தமிழகம் / தொழில்நுட்பம் / விவசாயம் / வீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்\nவீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்\nTuesday, May 02, 2017 Lifestyle , சுற்றுச்சூழல் , செடி கொடிகள் , தமிழகம் , தொழில்நுட்பம் , விவசாயம்\nநகர்ப்புற நெருக்கடிகளில் வீட்டைச் சுற்றி செடிகள் நடுவதற்குப் போதிய இடம் இருப்பதில்லை. ஆனாலும் ஆர்வமுள்ளவர்கள் மாடித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்கள். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் இருக்கிற வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டு செய்கிறவர்கள், வீட்டுத் தோட்டத்தை வெற்றி கரமாக அமைக்கின்றனர். ரசாயன உரத்தில் விளையும் காய்கறிகளைத் தவிர்ப்பதற்கும், வீட்டைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும் இத்தகைய வீட்டுத் தோட்டம் உதவியாக இருக்கிறது.\nஇந்த வீட்டுத் தோட்டத்தில் புதிய தொழில்நுட்ப மாக வெர்டிகல் கார்டன் (சுவர்த்தோட்டம்) என்ற முறை தற்போது பிரபலமாகி வருகிறது. வெர்டிகல் கார்டன் பற்றி நெல்சன் எர்த்சென்ஸ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் செந்தில் பிரபுவிடம் பேசினோம்.\n“மாடியில் தோட்டம் அமைக்கும்போது நீர்கசிவு ஏற்படும் என்ற பயம் பலருக்கும் இருக்கும். தற்போது மாடியில் ஏற்படும் நீர்க்கசிவைத் தவிர்க்க, வெர்டிகல் கார்டன் என்ற தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமாகி, பிரபல���ாகி வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் மக்களிடையே இன்னும் பெரிதாகச் சென்றடையவில்லை. மாடியில் அதிக எடையுள்ள தோட்டம் அமைத்தால், வீட்டின் மேற்கூரை பாதிக்கப்படுமே எனக் கவலைப்படுகிற வர்களுக்கும், வீட்டின் சுற்றுப்புற இடங்கள் குறைவாக இருக்கின்றன என்பவர்களுக்கும் வெர்டிகல் கார்டன் மிகவும் ஏற்றது.\nஓர் அடுக்கு என்பது மூன்று தொட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இவற்றைத் தனியாகவும் சுவரில் மாட்டிக்கொள்ளலாம். மொத்தமாக 50 அல்லது 100 அடுக்குகள் கொண்டு வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச் சுவர்களிலும் அமைக்கலாம். மூன்று அடுக்குகள் ஒன்றின்கீழ் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கும். மேலே தண்ணீர் ஊற்றும்போது முதல் தொட்டி நிரம்பி அடுத்தத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால், தொட்டியின் கீழ்புறத்தில் உள்ள துளை வழியாகத் தண்ணீர் வெளியேறி கீழே அமைந்துள்ள தொட்டிக்குச் சென்று விடும். கடைசி அடுக்கில் உள்ள துளை வழியாக வெளியேறும் நீரை மழை நீர் சேகரிப்பு குழாய் அமைப்பதுபோலத் தண்ணீரை வீணாகாமல் சேகரித்து மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.\nநீண்ட சுவர்போல தோட்டம் அமைக்கும்போது, மேலே உள்ள முதல் அடுக்கில் மட்டும் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் அமைக்கப்பட்டால், தண்ணீர்ப் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும். வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாசனம் செய்வது எளிது.\nபத்து அடுக்குக்குக் குறைவாக இருந்தால், கைகளால் தண்ணீர் ஊற்றுவது நல்லது. இந்த கார்டனில் அதிக தொட்டிகள் கொண்ட சுவரை அமைக்கும்போது, விலை குறைவாக இருக்கும்.\nவெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனம்\nஇந்த வெர்டிகல் கார்டனை இதுவரை பள்ளிகள், ரெஸ்டாரன்டுகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் அமைத்துத் தந்திருக்கிறோம். அடையாரிலுள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் இரண்டு பகுதிகளைப் பிரிக்கும் சுவராகவே அமைத்திருக் கிறோம். இப்போது அழகுக்கான, கண்ணைக் கவரும் வகையிலான செடிகள் மட்டுமே வளர்க்கப்படு கின்றன. ஆனால், இந்த வெர்டிகல் கார்டனில் முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெங்காயம், புதினா, கொத்த மல்லி, கீரை வகைகள், பந்தல் காய்கறிகள், கொடிவ���ை காய்கறிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம்.\nவீடு அழகாக இருக்க வேண்டும் என நினைப் பவர்களும், வீடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர் களும் மட்டுமே வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாடியிலும், சுவரின் கைப்பிடிகளிலும்கூட வெர்டிகல் கார்டனை அமைக்கலாம். பணம் செலவழித்து பெரிய சுவர்த்தோட்டத்தை அமைத்துவிட்டால் மட்டும் போதாது, பராமரிப்பு மிக முக்கியம். மாதமொருமுறை செடிகளுக்கு இயற்கை உரங்களை இடுவது அவசியம்.\nஇந்த வெர்டிகல் கார் டனை அமைக்க மொத்தமாக சதுரஅடிக்கு ரூ.900 ரூபாய் வரை செலவாகும். இதில் சொட்டு நீர்க்குழாய்கள், வேலையாள்கள் என முழுமையானத் தோட்டம் அமைத்துத் தந்துவிடுவோம். சுவர்த் தோட்டம் அமைக்கும் பொருள்கள் மட்டும் தந்தால், சதுரஅடிக்கு ரூ.600 வரை செலவாகும்” என்றார் அவர்.\nஇடப்பற்றாக்குறை இருப் பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்துப் பயன் பெறலாம் என்பதுடன், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்தால் கொளுத்தும் வெயிலில் வீட்டை குளுகுளுவென ஆக்கலாம்.\nசிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெர்டிகல் தொழில்நுட்பத்தில் விவசாயமே செய்துவருகிறார்கள். அங்கே விவசாயம் செய்வதற்கான இடவசதிக் குறைவு என்பதால், வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரி, முள்ளங்கி, வெள்ளரி, கீரைகள், தக்காளி போன்ற பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். பசுமைக்குடில் தொழில்நுட்பம் புதியதாக வரும்போது பிரபலமாகுமா எனக் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அதிக அளவில் பசுமைக்குடில் விவசாயம் பிரபலமாகியிருப்பதைபோல, விரைவில் வெர்டிகல் கார்டன் தொழில்நுட்பமும் இந்தியாவில் பிரபலம் ஆகும் என்கிறார்கள்.\nகடும் வெயிலையும், முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத்தான் மாடி சுவர் தோட்டத்தில் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் வளரக்கூடிய எல்லா வகை அழகுச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால், தொட்டியில் குறைந்த அளவே மண் இருப்பதனால், பெரிய செடிகளை வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதால், வண்ண வண்ணப் பூக்களையும், இலைகளையும் கொடுக்கக்கூடிய செடிகளையும் வளர்த்து, வீட்டைப் பசுமையாக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-care-memory-problems", "date_download": "2019-03-21T16:10:21Z", "digest": "sha1:KFSKQVYQIKSPJW4U62DG2O2ARLF7D7RE", "length": 29883, "nlines": 252, "source_domain": "www.nithyananda.org", "title": "நினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்ப���்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 21 (விரிவாக்கு)\nமுக்தபத்மாஸனம் க்ரு’த்வா உத்தான-ச’யனஞ்சரேத் /\nகூர்பராப்யாம் சி’ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனந்து ரோகஹா// 21\nபத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆஸனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.\nவலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.\nமுதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.\nமுழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும். இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.\nஹட ஸங்கேத சந்த்ரிகா (விரிவாக்கு)\nபத்மாஸனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சரித்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்மரந்திரத்தை அடையும்.\nபத்மாஸனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nநாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஜ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம்செய்து ஸஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.\nஉங்களா���் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)\nஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /\nநியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //\nத்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.\nஅதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).\nபின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)\nகோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /\nத்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193\nஎப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.\nஇரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nபின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் கா���்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிர���்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்��ி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/12/11085547/eetti-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:56:53Z", "digest": "sha1:SUROKBJBEE4KCT6FO2FWJPBMIMCPEXVG", "length": 18898, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 11, 2015 08:55\nபோலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.\nவிளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.\nஇந்நிலையில், அதர்வாவுக்கு ராங் கால் மூலம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.\nஇதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.\nஇறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தடகள வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமான உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்திற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலை எதிர்ப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nவிளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஈட்டி அதர்வாவை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர் நம்பிக்கை\nஆக்சன் காட்சிகளில் நடிப்பது ஈசியாக இருந்தது - அதர்வா சிறப்பு பேட்டி\nஈட்டி படத்தில் ஒளிப்பதிவு சவாலாக இருந்தது - ஒளிப்பதிவாளர் சரவணன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-03-21T16:21:20Z", "digest": "sha1:L5TLZQD4LOEKQOWXGSUZPABNWL7XRAJS", "length": 4909, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மோனிகா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மோனிகா (நடிகை) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=d35bb812f", "date_download": "2019-03-21T15:42:01Z", "digest": "sha1:SGJNZTNNSXZDLG5MT7ZDG3H3I7YRXBZS", "length": 10004, "nlines": 238, "source_domain": "worldtamiltube.com", "title": " திம்பம் மலைப்பாதையில் எடை மேடைகள் அமைக்கும் பணி", "raw_content": "\nதிம்பம் மலைப்பாதையில் எடை மேடைகள் அமைக்கும் பணி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதிம்பம் மலைப்பாதையில் எடை மேடைகள் அமைக்கும் பணி\nகனரக வாகனங்களை கண்காணிக்க நடவடிக்கை\n\"பா.ஜ.க. மிக பெரிய கூட்டணியை...\nமுல்லை பெரியாரில் மாற்று அணை...\nகெய்ல் எண்ணெய் குழாய் அமைக்கும் பணி...\nபா.ஜ.க உடன் கூட்டணி அமைக்கும்...\nபாஜக வலுவான கூட்டணி அமைக்கும் _ இல....\nகூடங்குளத்தில் 3, 4வது அணுமின் உலைகள்...\nNerpada Pesu: ராகுலை முன்னிறுத்தும் திமுக…...\n3வது சுரங்கம் அமைக்கும் முடிவைக்...\nமின்கம்பங்கள் அமைக்கும் பணி நாளை...\n\" தமிழகத்தில் பாஜக பிரமாண்ட...\nதிம்பம் மலைப்பாதையில் எடை மேடைகள் அமைக்கும் பணி\nதிம்பம் மலைப்பாதையில் எடை மேடைகள் அமைக்கும் பணி கனரக வாகனங்களை கண்காணிக்க நடவடிக்கை Polimer News Live Streaming for Latest News, election news and all...\nதிம்பம் மலைப்பாதையில் எடை மேடைகள் அமைக்கும் பணி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/58-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/page/9/", "date_download": "2019-03-21T16:30:08Z", "digest": "sha1:DNK325WVSFFULFXM65SIOL5LLT7KOUPK", "length": 8995, "nlines": 303, "source_domain": "yarl.com", "title": "எங்கள் மண் - Page 9 - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்\nஎங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.\nபொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.\nவணக்கம் தாய்நாடு.... தோப்புக்காடு, காரைநகர்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை\nவணக்கம் தாய்நாடு... வேணாவில், புதுக்குடியிருப்பு\nவவுனியாவில்... பேரூந்து ஓட்டுனராக ஒரு தமிழச்சி\nகற்பைச் சூறையாடிய இந்திய ராணுவம்.\nவணக்கம் தாய்நாடு...யாழ்ப்பாணம் கிளாலி பகுதியின் வரலாற்று நினைவுகள்\nவணக்கம் தாய்நாடு .....பொன்னாலை பாலம்\nவணக்கம் தாய்நாடு....திருவாசக அரண்மனை, யாழ்ப்பாணம்\nநமது விடுதலை வரலாறும் - புதிய தகவல்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nவணக்கம் தாய்நாடு....குருநகர் மீன் சந்தை\nஊர் முற்றம்.... பொங்கலிடல் அம்பாறை\nஒரு பெண் போராளியின் கதை\nவணக்கம் தாய்நாடு....எழிலூர்... கொழும்புத்துறை// உடையார்கட்டு குளம் வன்னி\nவணக்கம் தாய்நாடு.....மருதடிப்பிள்ளையார் ஆலயம்//புலிகளால் பாதுகாக்கப்பட்ட காடுகள்\nவணக்கம் தாய்நாடு.... முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா, காரைநகர் மணற்காடு\nஅன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம்\nவணக்கம் தாய்நாடு .... யாழ் நகர்\nவணக்கம் தாய்நாடு....சிவபூமி பாடசாலை கோண்டாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vetrimaalaimatrimony.com/aboutus.php", "date_download": "2019-03-21T16:30:24Z", "digest": "sha1:V5TF325O2MPPM5JQZENDHHE75WLIZ2SE", "length": 4355, "nlines": 33, "source_domain": "vetrimaalaimatrimony.com", "title": "Kammavar Matrimony | Vetrimaalai Matrimony", "raw_content": "\n24மனை செட்டியார்அருந்ததியர்இல்லத்து பிள்ளைமார்உடையார்ஒக்கலிகர்கம்மவார் நாயுடுகள்ளர்கவுண்டர்கிறிஸ்டியன்குறவர்குலாளர்சிவாச்சாரியர்செட்டியார்சேர்வார்சைவபிள்ளைசௌராஷ்டிராஜாதி தடையில்லைநயினார்நாடார்நாயக்கர்நாயுடுபரதர்-மீனவர்பறையர் - PRபள்ளர் - PLபிராமின்பிள்ளைமார்போயர்மணியக்காரர்மராட்டியர்மருத்துவர்மறவர்மற்றவைமலையாளிமுதலியார்முஸ்லிம்மூப்பனார்யாதவர்ரெட்டியார்வண்ணார்வன்னியர்வள்ளுவர்விஸ்வகர்மாவீரசைவம்\t ஆண் பெண் வயது : 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 வரை: 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 மணமாகாதவர் விவாகரத்து ஆனவர் மனைவியை இழந்தவர் விதவை மாற்றுத்திறனாளி கல்வி MID School SSLC HSC Diploma ITI UG PG Doctor Engineer Law ALL\nஅனைத்து சமுதாய வரன்களுக்கும் விரைவில் திருமணம் முடிய எங்களது திருமண தகவல் மையத்தில் உடனே பதிவு செய்வீர்...\nவெற்றிமாலை திருமண தகவல் மையம்\nஉங்களுக்கு பொருத்தமான வரன்களின் விபரங்களை தமிழிலேயே பார்க்கலாம்.\nரூபாய் 1000-, 1500-, 2000- கட்டணம் செலுத்தி வரன்களின் முழு விபரங்களை பார்க்கலாம்.\nபுதிதாக பதிபவர்களுக்கு, பதிந்த உடன், பதிவு எண் மற்றும் கடவுச்சொல் (Username & Password) வழங்கப்படும்.\nபதிவு கட்டணத்தை நேரடியாகவோ அல்லது Money Order அல்லது Bank Transfer அல்லது Online மூலமாகவோ செலுத்தலாம்.\nதாங்கள் பதிவு செய்யும் போது போட்டோ கொடுக்க வில்லை என்றால், 770 80 870 39 என்ற எண்ணிற்கு WhatsApp அனுப்பலாம் அல்லது support@vetrimaalaimatrimony.com என்ற இமெயில் ஐடிக்கு அனுப்பலாம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் (More Info.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914300", "date_download": "2019-03-21T17:02:31Z", "digest": "sha1:5MOV2IEKFRBJDXEHISK5YCSWGXOXAIHR", "length": 6554, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்\nகடலூர், பிப். 21: தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரசு (ஐடிஐ) தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 3 நாட்கள் விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை தொடங்கின.\nஅரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். திருச்சி மண்ட��� இணை இயக்குனர் ஜான் போஸ்கோ விளையாட்டு துறையின் கொடியை ஏற்றினார். மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.நாளை (22ம் தேதி )வரை நடைபெறும் இப்போட்டிகளில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, வலைப்பந்து, ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த 21 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிருத்தாசலத்தில் முதியவர் மர்ம சாவு\nவடலூர் பகுதியில் வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்\nபூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி சாவு\nஅதிக மது குடித்த வாலிபர் பலி\nகடலூரில் திமுக வேட்பாளர் அறிமுகம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/10/blog-post_17.html", "date_download": "2019-03-21T15:48:42Z", "digest": "sha1:C4SUQEIPH5HQFLOKJKELDHMVS73KRUJR", "length": 40006, "nlines": 557, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nபெங்களுருவில் இருந்து தமிழ்நாட்டு போக்குவரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.. பேருந்து புதியதாக இருந்தது... டிக்கெட் எடுக்க வழக்கம் போல 225ரூபாய் கொடுத்தேன்..\nசார்..295 கொடுங்க என்றார் நடத்துனர்...\nசார் ஒரு மாசம் ஆயிடுச்சி... ரேட் ஏத்தி...\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை... எப்படி இவ்வளவு கட்டண உயர்வு அதுவும் ஒரு ரூபாய் இல்லை இரண்டு ரூபாய் இல்லை பழைய கட்டணத்தை விட 70ரூபாய் அதிகம்..\nஏன் இப்படி அநியாயமாக வாங்குகின்றீர்கள் என்று கேட்டேன்\nசார் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி ஈக்குவலா எங்களையும் வாங்க சொல்லிட்டாங்க...\nசரிடா... வாங்குங்க.. ஆன அவனுங்க மெயின்டெயின் பண்ணறது போல நீங்க எங்கயாவது மெயின்டெயின் பண்ணறிங்களாடா\nசென்னையில் ஓடும் வால்வோ ஏசி பேருந்துகள் மற்றும் பெங்களுர் மாநகரில் ஓடும் வால்வோ ஏசி பேருந்துகளை ஓப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும்.. அந்த பேருந்தின் சுத்தத்தையும் இந்த பேருந்தின் சுத்தத்தையும்... வால்வோக்கே அதுவும் தலைநகரில் ஓடும் பேருந்துக்கே இப்படி என்றால் தென்மாவட்டத்து பேருந்துகளின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள்..\nபல பேர் யூஸ் செய்யும் பேருந்து.. ஆனால் அவர்கள் இன்னும் புத்தம் புதிது போல பொலிவாக வைத்து இருக்கின்றார்கள்..ஆனால் நம் பேருந்துகளை பாருங்கள்..இத்தைனைக்கு வல்வோ கட்டணங்கள் அதிகம்தான்...ஆனாலும் சுத்தம் கிடையாது..மெயிண்டெனன்ஸ் என்ற பார்த்தால் போங்கடா... நீங்களும் உங்க மெயின்டெயின்சும் என்றுதான் சொல்லத்தோன்றும்..\nஎங்கேயும் எப்போதும் படத்தில்தான் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் எப்படி சுத்தம் செய்து பயணத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியே வருகின்றது என்று பார்த்தேன்... ஆனால் அப்படி சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தது போல ஒரு பேருந்தையும் நான் பார்த்தது இல்லை...\n(தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் புதிய பேருந்து...புகைபடம் வேலூரில் எடுத்தது..)\nஆனால் 295 வாங்கிய பேருந்து புதிய பேருந்து..அல்ட்ரா டீலக்ஸ் ஹைவே ரெய்டர் என்று பெயர் போட்டு இருக்கின்றார்கள்..ஆனால்பேருந்தன் உள்ளே சீட்டுகள் அதிகம் வைத்து இருக்கின்றார்கள்.. ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து விட்டு வெளியே வருவதற்க்குள் பெரிய அக்கப்போராக இருக்கின்றது..\nஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பெங்களுருக்கு போக கோயம்பேட்டுக்கு போனால், ஒரு 100 பேருந்துக்கு மேல் பெங்களூர் மற்றும் மைசூர் செல்ல கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் வரிசையில் அணிவகுத்து நிற்க்கும்...நம் போக்குவரத்து கழகத்தை விட பல மடங்கு கட்டணம்தான் என்றாலும் கூட்டம் அலை மோதும்...\nபெரும்ப��லும் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளை பயண்படுத்தும் அத்தனை பேரும் லட்சங்களில் சம்பாதிப்பவர்கள் ஆனால் நம் பேருந்துகளை பயண்படுத்தும் மக்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்து மக்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்...\nமற்ற ஸ்டேட்டை கம்பேர் செய்யும் போது பேருந்து கட்டணம் தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்பதை மற்ப்பதற்கு இல்லை...\nபத்தாண்டு காலமாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு இல்லை.. இப்போது ஏற்றப்போகின்றார்கள்..பத்தாண்டு காலம் ஆட்சி செய்த இரண்டு திராவிடகட்சிகளுமே பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை... ஆனால் இப்போது உயர்த்த போகின்றார்கள்..அது அவசியமும் கூட என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை...\nநடுத்தர மக்களின் நிலை அறிந்து பேருந்து கட்டணத்தை ஆளும் அரசு உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..\nமேடம் தனியார் பேருந்துகள் பெங்களுருக்கு ரூ450 வாங்குகின்றார்கள். அதுக்கும் மக்கள் கூட்டம் மொய்க்கின்றது அதனால் நம் தமிழ்நாட்டு பேருந்து கட்டணத்தையும் அந்த அளவுக்கு உயர்த்தினால் நல்லது என்று யாராவது ஒரு ஐஏஎஸ் சொன்னால்...\nஒய் நாட் சேம் பிரைஸ் நம்ம பஸ்ஸஸ்க்கும் அதே ரேட் பிக்ஸ் பண்ணிடுங்க என்று ஹெலிகாப்டரிலேயே எதுக்கெடுத்தாலும் பறக்கும் நமது முதல்வர் ஓகே சொல்லிவிடக்கூடாது என்பதே நம் கோரிக்கை....\nஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் நமது முதல்வர் ஜெவின் தீபாவளி பரிசாக போக்குவரத்து கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.. அது தீபாவளிக்கு முன்னாடியே அல்லது தீபாவளிக்கழித்து பேருந்து கட்டண உயர்வு இருக்கலாம் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...\nஆல் த பெஸ்ட் தமிழக மக்கள் மற்றும் குறிப்பாக தென்மாவட்டத்து மக்கள்...அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துகள்..\nLabels: சமுகம், தமிழகம், பயணஅனுபவம்\nஅட ஆமா தீபாவளி வந்திடிச்சில்ல\nஇப்பொழுதல்லாம் வியபார நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையை அதன் உற்பத்திச் செலவுகளை கணக்கில்கொண்டு நிர்ணயம் செய்வதில்லை. நுகர்வோரின் வாங்கும் திறனை அடிப்படையாககொண்டே விலை நிர்ணயிக்கப்படுகிறது. அரசும் அவ்வழியே. அதிகவிலை கொடுத்துப் பயணிக்கவே சனம் முட்டிமோதிக்கொள்ளும்போது................ தாங்கள்மட்டும் எதற்கு சலுகைவிலையில் என எண்ணுகிறதுபோலும்\nயாரு ஆட்சிக்கு வந்தாலும் நம்ம பர்ஸுக்குத் தான் அதிகமா கடி\nவாங்குகிற காசுக்கு ஒழுங்கா வசதி பண்ணி கொடுத்தாலே நம்ம ஊர் பேருந்து பயணம் நல்லா இருக்கும். ஆனா யார் அதை செய்யவாங்கன்னுதான் தெரியல...\nஅதிமுக விற்கு வோட்டு போட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n// எங்கேயும் எப்போதும் படத்தில்தான் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் எப்படி சுத்தம் செய்து பயணத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியே வருகின்றது என்று பார்த்தேன்... ஆனால் அப்படி சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தது போல ஒரு பேருந்தையும் நான் பார்த்தது இல்லை... //\nஅந்த காட்சியை கண்ட‌ உடனே இதையேதான் என் நண்பர்கிட்ட சொன்னேன். இது நாள்வரை நான் பயணம் செய்த அரசு பேருந்து சுத்தமா பாத்ததில்லை. என்னை பொறுத்தவரை அரசு பேருந்தை தவிர்க்க முடியாத அவசரத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறேன். இதையெல்லாம் விட ஒரு கொடுமை சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் விக்ரவாண்டியில் ஒரு அரை மணி பேருந்தை நிறுத்தும் போது இனிமேல் இந்த வண்டில ஏறுவாயான்னு கேட்பது போல் இருக்கும்\nஉங்கள் எண்ணங்களை பகிர்ந்துகெண்ட அத்தனை நண்பபர்களுக்கும் என் நன்றிகள்.\nமோகன் உங்களுக்கு செமை நக்கலுங்க..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)...\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) தி��ைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/10/18/38492/", "date_download": "2019-03-21T15:40:37Z", "digest": "sha1:7MRXDWMW3MIBXYPAPSWYH5HN7IWUGNEX", "length": 20138, "nlines": 142, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "கார் திருடிச் சென்ற குற்றவாளியை விரட்டிப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர்! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூ��்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல்.\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல்.\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nகார் திருடிச் சென்ற குற்றவாளியை விரட்டிப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர்\nகார் திருடிச் சென்ற குற்றவாளியை விரட்டிப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர்\nஅண்ணாநகரில் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்திருந்த மருத்துவரின் காரை திருடிச் சென்ற குற்றவாளியை வாகனச் சோதனையின் போது விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு பெண் உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.\nஅடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார்(வயது-49) என்பவர் 14.10.2018 அன்று இரவு சுமார் 09.30 மணியளவில் தனது Honda City காரை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில், காரை யாரோ திருடி சென்று விட்டனர்.\nஅண்ணாநகர் காவல் நிலைய குற்றபிரிவு பெண் உதவி ஆய்வாளர் M.பெனாசீர்பேகம் என்பவர் தலைமையில் காவல் குழுவினர் 15.10.2018 சுமார் பகல் 01.30 மணியளவில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தபோது, மேற்கூறிய மருத்துவரின் கார் பதிவு எண் TN 07 CM 2424 கொண்ட Honda City காரை அடையாளம் கண்டு, அதனை நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் சென்றவரை, தனது வாகனத்தில் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தார். காரை திருடி ஓட்டிச்சென்ற குற்றவாளியின் பெயர் பிரபுதாஸ், (வயது-24), அடையாறு என தெரியவந்தது.\nமேற்படி சம்பவத்தில் விழிப்புடன் செயல்பட்ட பெண் உதவி ஆய்வாளர் M.பெனாசீர்பேகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் 16.10.2018 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.\nக��ரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க சையத் அறக்கட்டளை தீவிர முயற்சி\nஇலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது என்ன\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல். March 21, 2019 1:54 pm\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல். March 20, 2019 7:15 pm\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார���த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக …\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, …\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் …\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,211) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (152) உலகம் (26) தமிழ்நாடு (1,021) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/Paradise-Papers-leak-reveals-secrets-of-world-elite-hidden-wealth", "date_download": "2019-03-21T16:20:50Z", "digest": "sha1:2XMEWNKV2JD2NYSUVMRD54YQV3UKIIM5", "length": 7837, "nlines": 56, "source_domain": "tamil.stage3.in", "title": "கருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு", "raw_content": "\nகருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்��ில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்\nகருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்\n'பனாமா பேப்பர்ஸ்' மூலம் போலி நிறுவனங்களின் பெயரில் கோடி கணக்கில் முதலீடு செய்து மோசடி செய்தது, கடந்தாண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றன. உலக அளவில் மிக பெரிய புயலை பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் பதவியை இழக்க நேரிட்டது. இதை தொடர்ந்து சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம் 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்பாக கிடைத்த பட்டியலில் அதிக பெயர்கள் கொண்ட நாடு அடிப்படையில் இந்தியா 19வது இடத்தில உள்ளது. இதில் பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.\nபெர்முடாவை சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரை சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும் 19 நாடுகளில் போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பின் அமைச்சரைவையில் உள்ள வர்த்தக அமைச்சர், பிரிட்டன் ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சவுகத் அஜீஸ் உட்பட 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மோசடியில் இந்தியர்களான, \"ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய ஜிகுஸ்டா ஹெல்த்கேர் என்ற நிறுவனம், இதன் இயக்குனர்களான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பெயர் இடம் பெற்றுள்ளது.\nபா.ஜ.க வின் ராஜ்யசபா எம்.பியும், எஸ்.ஐ.எஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சின்ஹா, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்நாசின் என்ற அவருடைய பழைய பெயரில் இடம் பெற்றுள்ளார், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெர்முடாவை சேர்ந்த நிறுவனத்தில் முன்பு செய்திருந்த முதலீடுகள், வர்த்தக நிறுவன புரோக்கர்-நீரா ராடியா, ஜி.எம்.ஆர் குழுமம், இதை தவிர ஜிண்டால் ஸ்டீல்ஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜா, எம்.ஆர் எம்.ஜி.எப், வீடியோகான், ஹீராநந்தினி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.\nகருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09005321/To-set-up-an-unsupported-responder-archive.vpf", "date_download": "2019-03-21T16:57:55Z", "digest": "sha1:ZWW7KZ6I5CA6EDK763EXPJ2Q6ZQN5CLT", "length": 17461, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "To set up an unsupported responder archive || ஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்க பரிசீலனை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்க பரிசீலனை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி + \"||\" + To set up an unsupported responder archive\nஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்க பரிசீலனை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nஉலக மாற்றுத்திறனாளிகள் தின விழா ஈரோட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் எல்லா சிறப்பும் பெறுவதற்காக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. அவர்களுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்களினால் தமிழகம் முதலிடம் பெற்று திகழ்கிறது.\nஜெயலலிதா முதல்–அமைச்சர��க இருந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போதைய அரசும் அந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.\nஇந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.சி.துரைசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்காக தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு காப்பகம் தொடங்க வேண்டும் என்றும், அதற்காக 2 ஏக்கர் நிலத்தையும், செலவு தொகையில் 3–ல் ஒரு பங்காக ரூ.3 கோடியை சக்திதேவி அறக்கட்டளை சார்பில் வழங்குவதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், மீதமுள்ள தொகையை தமிழக அரசு ஒதுக்கி காப்பகம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வேண்டுகோளை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றிணைந்து முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காப்பகம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்.\nஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராடுவது வேறு. அரசாணையை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்பது வேறு. எனவே அரசாணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.\nஆசிரியர்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு நபர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஆசிரியர்கள் தங்களது சம்பளம் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.\nஅரசு உயர்நிலை பள்ளிக்கூடம், மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பயோ மெட்ரிக் எனப்படும் ஆசிரியர் பதிவேடுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. படிப்படியாக அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் பயோ மெட்ரிக் முறை செயல்படுத்தப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\n1. ‘‘குடிகாரர்களின் உயிரை காப்பாற்றவே மதுவிலக்கை அமல்படுத்தவில்லை’’ அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி விளக்கம்\nகுடிகாரர்களின் உயிரை காப்பாற்றவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றும், படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\n2. தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nதமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது என ஈரோட்டில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.\n3. வேதாரண்யம் பகுதியில் வாந்தி-மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்\nவேதாரண்யம் பகுதியில் வாந்தி- மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.\n4. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு\nமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.\n5. போலியோ ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் காமராஜ் தகவல்\nபோலியோ ஒழிப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆல���சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.24136/", "date_download": "2019-03-21T16:48:55Z", "digest": "sha1:Q2YWCW3EHHYZDIPJQDTG56VOM7L6JFAG", "length": 5762, "nlines": 100, "source_domain": "www.tamilsurabi.in", "title": "பொடுகை நீக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...! | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nபொடுகை நீக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...\nவிளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.\nதுளசி இலையை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். எலுமிச்சைச் சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பொடுகு நீங்கும். ஒருவர் உபயோகித்த சீப்பை அடுத்தவர் உபயோகிக்கக் கூடாது.\n3 தேக்கரண்டி கடலைமாவு, 3 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 1 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் ஒரு மாதத்தில் பொடுகு நீங்கும்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சரிசமாக கலந்து, துளசி இலை சேர்த்து சூடாக்கி, காய்ச்சி, ஆற வைத்து தினமும் தலையில் தடவ வேண்டும்.\nஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.\nசுத்தமான நல்லெண்ணையுடன் முழு நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை விழுதினை கொண்டு காய்ச்சி தயாரிக்கும் எண்ணெயைத் தேய்த்து குளிப்பதால் நரையை கட்டுப்படுத்தலாம்.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/My-Wedding/8002", "date_download": "2019-03-21T16:06:18Z", "digest": "sha1:ZWCPHHOFKDV5H4H7NRUQRJMIDGUUPZI4", "length": 5552, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " My Wedding Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nநீங்கள் திருமணம் செய்து க��்பனை. பின்னர் திருமண ஆடையை என்ன மாதிரியான அணிய விரும்புகிறேன். எங்களுக்கு, உங்கள் நண்பர்கள் மற்றும் நீங்கள் உங்கள் திருமண நாள் அணிய விரும்புகிறேன் உன் பெற்றோர் என்ன காட்டு. இங்கே உங்கள் நேரம் மற்றும் நீங்கள் திருமணம் செய்து சிறந்த looking.Imagine தேர்வு நல்ல ஆடைகள் நிறைய உள்ளன. பின்னர் திருமண ஆடையை என்ன மாதிரியான அணிய விரும்புகிறேன். எங்களுக்கு, உங்கள் நண்பர்கள் மற்றும் நீங்கள் உங்கள் திருமண நாள் அணிய விரும்புகிறேன் உன் பெற்றோர் என்ன காட்டு. உங்கள் நேரம் மற்றும் சிறந்த தேடும் தேர்வு இங்கே நல்ல ஆடைகள் நிறைய உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-4/", "date_download": "2019-03-21T16:29:42Z", "digest": "sha1:6QWZYQ7FS36KKP2RFMIVQ6DUJBQYD3FS", "length": 19728, "nlines": 145, "source_domain": "vedichomas.com", "title": "சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 5 : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 5\nநான்காம் நாளான இன்று படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். தேவியை இன்று விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவியாக சங்கு, சக்ர, கதாதாரியாக வழிபடவேண்டும். சிறு பெண் குழந்தையை இன்று “சுமங்கலி” என்னும் நாமத்தில் வழிபட்டு கல்கண்டு சாதமும், பச்சைப்பட்டாணிச் சுண்டலும் நிவேதனம் செய்யலாம்.\nஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான்.\nஎவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் ���ன்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,\nஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ,\nசம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா\nமஹிஷாசுரனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் அவர்களுக்குத் தேவையான சமயம் தான் திரும்பவும் தோன்றுவதாய்க் கூறி மறைகின்றாள். இனி ஸும்ப, நிஸும்பர்களின் வதத்தைப் பார்ப்போம். எல்லா அசுரர்களையும் போலவே ஸும்பன், நிஸும்பன் என்ற இரு சகோதரர்களும் தேவேந்திர பதவியைப் பறித்துக்கொண்டு மூவுலகையும் தங்களுக்குக் கீழே கொண்டு வந்தனர். ஆபத்தில் தன்னை நினைக்குமாறு கூறிச் சென்ற தேவியின் வாக்கு நினைவில் வர, தேவர்கள் இமயத்தை அடைந்து தேவியைத் துதித்தனர். பல்வேறு நாமங்களால் தேவியைத் துதித்துப் போற்றி வழிபட்டனர். தங்கள் கஷ்டங்களைக் களைய வந்திருக்கும் துர்காதேவி எனவும், ஜகத்தின் ஆதாரமும், இயக்கமும் அனைத்துமாக உள்ள தேவிக்கு நம்ஸ்காரங்கள் செய்தும் வழிபட்டனர். அனைத்து உயிர்களிலும் விஷ்ணு மாயை உருவத்தில் இருப்பவளும் அவளே எனக் கூறி வழிபட்டனர். இந்த வழிபாட்டு ஸ்லோகங்கள் அனைத்தும் தொகுக்கப் பட்டு 2008-ம் வருஷத்திய நவராத்திரிப் பதிவுகளில் காணலாம்.\n“யாதேவி ஸர்வ பூதேஷூ விஷ்ணுமாயேதி சப்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”\nஎன்று ஆரம்பிக்கும். தேவர்கள் இங்கனம் தேவியைத் துதித்து வருகையில் பர்வத ராஜனின் மகளான பார்வதி அங்கு வந்து தேவர்களைப் பார்த்து, “என்ன” என்று வினவ, அவளின் உடலில் இருந்து அப்போது மங்கள சொரூபியாக ஒரு பெண் தோன்றினாள். அம்பாளின் சரீர கோசத்திலிருந்து தோன்றிய அவளைக் கெளசிகீ என்பார்கள். சிவந்த அவள் வெளிவந்ததும் பார்வதியான அம்பாள் கறுப்பு நிறமடைந்து காலி(ளி)கை யானாள். கெளசிகீயின் அழகையும் நிறத்தையும் பார்த்து மோகித்தனர் சண்ட, முண்டர்கள் என்னும் அசுரத் தளபதிகள். இவர்கள் சும்ப, நிசும்பனின் படைத்தலைவர்கள். சும்ப, நிசும்பர்களைக் கண்டு கெளசிகீயின் அழகை வர்ணிக்கின்றனர். அவளைப் போன்ற உத்தமமான வடிவை எங்கும் கண்டதில்லை என்றும், அவளை அடையவேண்டியவர்கள் சும்ப, நிசும்பர்கள் தானே தவிர வேறு எவரும் இருக்கமுடியாது எனவும் சொன்னார்கள். அவளுடைய சிவந்த நிறம் உதய சூரியனின் கிரணங்களின் நிறத்தைத் தோற்கடிக்கக் கூடியதாகவும், எட்டுத் திசைகளையும் பிரகாசப் படுத்துவதாயும் இருப்பதாயும், கூறிவிட்டு, அவளுக்கு ஈடு, இணையாக இன்னொரு பெண் மூவுலகிலும் இல்லை என்கின்றனர்.\nவிலை மதிக்க முடியாத பல சொத்துக்களை சும்ப, நிசும்பர்கள் பெற்றிருப்பதாயும், அவை அனைத்தும் தேவாதி தேவர்களிடமிருந்தும், பிரம்மா, சமுத்திரராஜன், மற்றும் திக்கஜங்கள் போன்றவர்களிடமிருந்த விலை மதிக்க முடியாத பொருட்களும் சும்ப நிசும்பர்கள் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார்கள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு உத்தமமான ஸ்த்ரீ ரத்னம் இருக்கவேண்டிய இடம் இதுதான் என்றும் கூறினார்கள். சும்பன் இதைக் கேட்டுவிட்டு, தன் சபையில் இருந்த அசுரர்களில் சிறந்தவன் ஆன சுக்ரீவன் என்பவனைத் தூது அனுப்புகிறான். (ராமாயண சுக்ரீவனோடு குழப்பிக்கொள்ளவேண்டாம்). சுக்ரீவன் தேவியிடம் வந்து தன் இனிமையான சொற்களால் அவள் மனதை மாற்ற முயல்கின்றான். மூவுலகையும் ஆளும் ஈஸ்வரன் சும்பன் ஒருவனே என்றும் தேவர்கள் அனைவரையும் தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்திருக்கும் சும்பனைத் தவிர, மற்றவர் யார் எது கூறினாலும் கேட்கவேண்டாம் எனவும் தேவியிடம் கூறுகிறான். இவ்வுலகின் தலை சிறந்த ரத்தினங்கள் அனைத்தும் தன் வசம் வைத்திருக்கும் சும்பனிடமே இந்த ஸ்த்ரீரத்னம் இருக்கவேண்டிய இடம் என்றும் சுட்டிக் காட்டுகிறான். சும்பனைப் பிடிக்கவில்லை எனில் அவன் தம்பி நிசும்பனை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்கின்றான். இதை ஆலோசித்துக் கொண்டு சும்பனுக்கோ அல்லது நிசும்பனுக்கோ பத்தினியாக வந்து அடையுமாறு தேவிடம் சும்பன் தெரிவித்ததாய் சுக்ரீவன் கூறுகிறான்.\nதேவி தன் முகத்தில் குமிண்சிரிப்புத் தெரிய, கூறிய பதில் என்னவெனில்:”உண்மைதான், சும்பனும் நிசும்பனும் பராக்கிரமசாலிகள் தான். ஆனால் நான் யாருக்குப் பத்தினியாகவேண்டும் என்பதற்கு ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அதை மாற்ற முடியாது. அந்தப் பிரதிக்ஞை என்னவெனில் என்னைப் போரில் வெல்லவேண்டும். போரில் என்னை வெல்பவர்களே எனக்குக் கணவன் என முடிவு செய்திருக்கிறேன். ஆகையால் சும்பனையோ, நிசும்பனையோ என்னோடு வந்து போர் புரியச் சொல். என்னை ஜெயித்துவிட்டுப் பின்னர் அடையட்டும்.“ என்கிறாள்.\nகோடி சூரியர் உதித்தது போல்\nஉமக்கு மெத்த அழகி���ருந்தும் நல்ல\nஎங்கள் ராஜாவிற்கு ஏர்வையம்மா நீர்\nNext post சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Lamborghini-Huracan-Spyder-RWD-Launched-at-price-of-Rs-3.45-Crore-838.html", "date_download": "2019-03-21T16:20:14Z", "digest": "sha1:MRVFPLJ33GEQWWMO4WIJJPBNNWZOJRRQ", "length": 6455, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ. 3.45 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் ஸ்பைடர் RWD - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ. 3.45 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் ஸ்பைடர் RWD\nரூ. 3.45 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் ஸ்பைடர் RWD\nலம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ரூ.3.45 கோடி விலையில் ஹுரகேன் ஸ்பைடர் RWD மாடலை வெளியிட்டுள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹுரகேன் சீரியஸில் LP610-4, LP580-2, ஹுரகேன் ஸ்பைடர் 4WD மற்றும் ஆவியோ சிறப்பு பாதிப்பு என நான்கு வேரியண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஹுரகேன் ஸ்பைடர் RWD எனும் ஐந்தாவது மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் RWD கூப் மாடலின் கன்வெர்ட்டிபிள் மாடல் ஆகும்.\nஇந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 580 Bhp திறனையும் 540 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு 319 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nஇந்த மாடலின் மேற்கூரையை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் திறந்து மூட முடியும். அதுவும் வெறும் 17 வினாடிகளுக்குள் அதை செய்து விடலாம். போர்ச்சே 911 கன்வெர்ட்டிபிள், பெர்ராரி கலிபோர்னியா மற்றும் ஆஷ்டன் மார்ட்டின் V12 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெள��யிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914301", "date_download": "2019-03-21T17:04:15Z", "digest": "sha1:ZVFV5MNGBEQM5IQWXIIHX3X2NOHV4YKE", "length": 5840, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இளம்பெண் மாயம் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nநெய்வேலி, பிப். 21: நெய்வேலி அருகே தொப்புளிகுப்பம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் இரண்டாவது மனைவியின் மகள் ராஜவல்லி (16). ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த இவர் கடந்த மாதம் 29ம்தேதி சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீ்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜவல்லியின் தந்தை வெங்கடேசன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ெஜய்ஹிந்த் தேவி வழக்குப்பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிருத்தாசலத்தில் முதியவர் மர்ம சாவு\nவடலூர் பகுதியில் வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்\nபூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி சாவு\nஅதிக மது குடித்த வாலிபர் பலி\nகடலூரில் திமுக வேட்பாளர் அறிமுகம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆரா���்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/9356.html", "date_download": "2019-03-21T16:13:53Z", "digest": "sha1:435L6GUBA637R73AWZJ7XAF7DEWD34YN", "length": 27392, "nlines": 121, "source_domain": "www.yarldeepam.com", "title": "கதிர்காமம் யாருக்கு சொந்தம் ? (பகுதி - 1) அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமன் | மைங்கணான் மகிழறிவன் - Yarldeepam News", "raw_content": "\n (பகுதி – 1) அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமன் | மைங்கணான் மகிழறிவன்\nவைகாசி, ஆனி மாதங்கள் வரை “சாப்பிட்டையா” “குளிச்சியா” என்பது போல எப்போதாவது சந்தித்துக்கொள்ளும் போது, கிழக்கிலங்கைத் தமிழ்க் கிராமங்களில் சாதாரணமாகக் கேட்கப்படும் இரு கேள்விகள் இருக்கின்றன. “எப்பயாம் சடங்கு தொடங்குது\n” முன்னையது கண்ணகி அம்மனோடு தொடர்பு கொண்டது. பின்னையது எதனோடு தொடர்புடையது என்று சொல்லத்தேவையில்லை.\nகதிர்காமத்துக்கும் கிழக்கிலங்கைக்கும் உள்ள உறவு எந்த விதத்திலும் மறைக்க முடியாதது. அங்குள்ள பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்களுக்கும், அவற்றைச் சுற்றி உருவான ஊர்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் கதிர்காமப் பாதயாத்திரிகர்கள் தான்.\nநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலரும் கதிர்காமம் வருகை தந்தாலும் அங்கு செல்லும் யாத்திரிகர்களில் எண்ணிக்கையில் முறியடிக்க முடியாதவர்கள், கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்களே. “கதிர்காமம் நடந்து போதல்” என்பதை, வருடத்துக்கொருமுறை தவறாமல் செய்யவேண்டிய காரியம் போல நியதியாக வைத்திருப்பவர்களை இங்கே காணலாம். குறிப்பிட்ட ஆண்டு ‘நடந்து போக’ முடியவில்லை என்பதற்காக கதறி அழுபவர்களையும் காணலாம்.\nஇக்கட்டுரையாளனின் மாற்றுமத நண்பனொருவன் “அப்பிடி அங்க என்ன இருக்கெண்டுடா அள்ளி விழுந்து கதிர்காமம் நடந்து போறேல்” என்று வியந்து கேட்டதையும் இங்கு நினைவுகூரத்தான் வேண்டும்.\nஇந்த மாதம் கதிர்காமம் பற்றிய சுவையான பல செய்திகளையும், வரலாற்றுத் தகவல்களையும் இத்தொடரில் காண இருக்கிறோம். எடுத்த எடுப்பிலே வரலாற்றைப் பார்க்காமல், இந்த வாரம் நாம் காண இருப்பது, பாதயாத்திரை தொடர்பான பாரம்பரிய நடைமுறைகளை\nகதிர்காம யாத்திரை போகவேண்டுமென்றால், ம���ருகனின் அழைப்பு இருக்கவேண்டும் என்பார்கள். பலர் கனவில் “அழைப்பு” கிடைத்தோ, அல்லது தெய்வாதீனமாக சந்தர்ப்பம் கிடைத்தோ தான் யாத்திரை சென்றிருக்கிறார்கள். போகவேண்டும் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பலருக்கு, கடைசி நேரத்தில் வேறேதாவது தவிர்க்கமுடியாத வேலை வந்துவிடும்.\nஇப்படி ஆண்டுக்கணக்காய் “வாற வருசம் கட்டாயம் நடப்பன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் திருநாளைப்போவார் பலரை உங்கள் நண்பர்களிலும் கண்டிருக்கலாம். உண்மையில் பிற்போடுகின்ற மனநிலை உடையவர்கள், வைராக்கியம் இல்லாதவர்கள் அந்த யாத்திரையைச் செய்யமுடியாது என்பதற்கு உளவியல் ரீதியாகச் சொல்லப்படுகின்ற காரணம் தான் “அழைப்பு” என்பது. அழைப்பு இல்லாதவர்களை அல்லது அழைக்கத் தகுதி பெறாதவர்களை கிண்டல் செய்வதற்காகவே “கட்டகாமக் கிழவி கதிர்காமம் பாராது செத்தது போல” என்ற பழமொழியை சொல்வார்கள். கட்டகாமம் கதிர்காமத்துக்கு மிக அருகிலுள்ள ஒரு ஊர்.\nகதிர்காமப் பாதயாத்திரைக்கென்று சில மரபுகள் உள்ளன. காவிநிற ஆடை தரித்து தவக்கோலத்திலேயே யாத்திரை செய்யவேண்டும். முன்பெல்லாம், வெண்ணிறக் கதர் ஆடைகளை வாங்கிவந்து, வீதியோரங்களில் வளரும் “காவிக்காய்” எனும் தாவரத்தின் விதைகளை இடித்துப் பிழிந்து ஊறவைத்து, காவியாடைகளைத் தயார் செய்வார்களாம்.\nஇப்போது காவிநிற வேட்டி, ஆடைகள் கிடைப்பதால் சிக்கல் இல்லை. அடுத்து முக்கியமானவை திருநீறும் உருத்திராக்கமும். உருத்திராக்கத்தை இங்கு “தாவணக்க மாலை” என்று தான் சொல்கிறார்கள். உருத்திராக்கத்தைக் குறிக்கும் தாழ்வடம், அக்கமாலை ஆகியவை இணைந்து உருவான சொல் அது. தாவணக்கம் என்பது தூய உருத்திராக்கம் அல்ல என்று சொல்லும் சிலர், அது உருத்திராக்க இனத்தைச் சேர்ந்த வேறொரு தாவரம் என்கின்றார்கள். முதியவர்களிடம் கேட்டால், கூமுனை – வியாளைப் பகுதிகளில் தாவணக்கங்காய் காய்க்கும் மரங்களைக் காட்டுவார்கள்.\nதாவணக்கமாலையை, நம்மோடு யாத்திரை வரும் மூத்த பெரியசாமி ஒருவர், அல்லது நம் குடும்பத்தில் பெரியவர், நமக்கு அணிவிப்பதோடே கதிர்காம யாத்திரை ஆரம்பிக்கின்றது. இதை அணிந்த பின்னர், ஒருவரை ஒருவர் “சாமி” என்றே அழைக்கவேண்டும் என்பது நியதி. அப்பாச்சாமி, அம்மாச்சாமி, மாமாச்சாமி, தாய்மார்சாமி என்பதும் சின்னசா��ி, பெரியசாமி என்பதும் யாத்திரை காலம் முழுக்க நாம் காது குளிரக் கேட்கக்கூடிய சொற்கள்.\nயாத்திரையில் இளைஞர் – யுவதிகள், சிறுவர்கள் பங்குகொள்வது மிக அண்மித்த கால வழக்கம் தான். முன்பெல்லாம், அறுபதை அண்மித்தவர்கள், பெரும்பாலும் தம்பதியராகத் தான் கதிர்காமம் யாத்திரை செய்வது வழக்கமாக இருந்ததாம். போக்குவரத்து வசதி இல்லை. வசதியுள்ளவர்கள் மாட்டுவண்டியில் பொருட்களைக் கட்டி, பின்னே நடந்துசெல்வார்கள். திரும்பிவரும்போது, கதிர்காமக் கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மாட்டுவண்டியிலேயே இலகுவாகத் திரும்பலாம்; அதற்கும் வசதியில்லாதவர்கள் திரும்பி வருவதும் பாதயாத்திரையாகத் தான்.\nதொற்றுநோய், வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகம் இருந்த காலம் அது. செல்பவர்கள் திரும்பி வருவர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இறந்தால் அங்கேயே புதைத்துவிட்டு, மீதிப்பேர் யாத்திரையைத் தொடர்வார்களாம். எனவே, யாத்திரை செல்ல முதனாள் வீட்டில் “அமுது” கொடுத்து உறவினர் எல்லோருக்கும் அன்னதானம் கொடுத்து தான் யாத்திரை செல்பவர்கள் பயணத்தை ஆரம்பிப்பார்களாம்.\nஇடையிலேயே இறந்துபோனால், அந்தியேட்டிக் கிரியைகள் நிகழாமல் ஆன்மா தவிக்கக்கூடாது என்பதற்குத் தான் இந்த முன்னேற்பாடு. யாத்திரைக்குச் செல்லும் அவர்களுக்கு விடைகொடுக்க ஊரே கண்ணீரும் கம்பலையுமாக திரண்டு நிற்குமாம். அவர்கள் வெற்றிகரமாக யாத்திரையை முடித்துத் திரும்பி வந்தால், அன்று இன்னொரு திருவிழா நாள். மீண்டும் அன்னதானம் கொடுத்து கொண்டாட்டம் பலமாக இருக்கும் என்கிறார்கள், அவற்றை அனுபவித்த முதியவர்கள்.\nஇந்றெல்லாம் கதிர்காமப் பருவகாலத்தில், கிழக்கின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் உகந்தை மற்றும் கதிர்காமத்துக்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது. பாதயாத்திரையானது வடக்கே செல்வச்சந்நிதியில் ஆரம்பித்து கீழைக்கரையோரமாகவே வந்தாலும், மட்டு – அம்பாறை அடியவர்களில் பலர், உகந்தை வரை வாகனத்தில் சென்று அங்கிருந்தே பாதயாத்திரையை ஆரம்பிக்கிறார்கள்.\n1950களில் எல்லாம், சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் யாத்திரிகர்களுடன் இணைந்துகொள்வார்களாம். என் சிறுவயதில், உகந்தைக்கு பதினாறு கிலோமீற்றர் வடக்க�� உள்ள பாணமைக்கிராமத்திலேயே பாதயாத்திரை ஆரம்பமானதைக் கண்டிருக்கிறேன்.\nபாணமை இன்று சிங்களப்பெரும்பான்மைக் கிராமம். அதன் பழைய பெயர் பாணகை. இன்றும் முதியவர்களில் சிலர் அவ்வாறு பாணமையை அழைப்பதைக் காணலாம். அது “பாலநகை” என்பதன் திரிபு என்கிறார்கள். அதற்கு மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது. மட்டக்களப்பின் தென்பிராந்தியமான உண்ணாசகிரியை ஆண்ட மனுநேய கயவாகு மன்னனுக்கு பிள்ளைப்பேறு இல்லை. கடலில் ஒரு பெண்குழந்தை பேழையில் வந்து அடைந்திருப்பதாக அவனுக்குச் செய்தி வருகிறது.\nஅதைச்சென்று அவன் பார்க்க கலகலவென சிரிக்கிறாள் அந்தப்பாலகி. அந்தக்குழந்தையின் அழகிலும் இராஜகளையிலும் மயங்கும் மன்னன் அது நகைத்த அந்த இடத்துக்கு “பாலநகை” என்று பெயர்சூட்டி அக்குழந்தையை “ஆடக சௌந்தரி” என்றபெயரில் வளர்க்கிறாள். ஆடக சௌந்தரி பின்னாளில் கிழக்கிலங்கையின் முக்கியமான வரலாற்றுப்பாத்திரமாக வளர்கிறாள். கோணேச்சரத்துடன் தொடர்புடைய குளக்கோட்டனின் நாயகியாகச் சொல்லப்படுபவள் இவளே.\nபாணமையைத் தாண்டி சுமார் அரைமணி நேரம் காட்டுப்பாதையில் பயணித்ததும், ஒன்பது கிலோ மீற்றர் தொலைவில் வருகின்றது சன்னியாசி மலை எனும் சிறிய குன்று. அதன் அடிவாரத்தில் பிள்ளையார் சிலை வைத்து சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வழியாகப் பயணிப்பவர்கள் அங்கு அவல் ‘புரட்டி’ படைத்து வணங்குவது வழக்கம்.\nசன்னியாசி மலைக்கும் கதை இல்லாமலில்லை. வள்ளியைக் மணம் புரிந்து முருகன் கதிர்காமத்திலேயே தங்கிவிட்டதை அறிந்த தெய்வானை அம்மையார், அவரை அழைத்து வருமாறு கூறி, கலியாணகிரி, சன்னியாசி என்னும் இரு துறவியரை அனுப்பிவைத்தாராம். வரும் வழியில் உகந்தையின் அழகில் மயங்கிய சன்னியாசியார் கதிர்காமம் போகாமல் இங்கேயே தங்கிவிட்டாராம். கலியாணகிரியார் வெற்றிகரமாகக் கதிர்காமம் போனாலும், தெய்வானையம்மையின் கோரிக்கையை நிறைவேற்றமுடியவில்லை. அவர் பகீரதப்பிரயத்தனம் செய்து அம்மையையும் கதிர்காமத்துக்கு அழைத்துவந்து முருகன், வள்ளியோடு சமாதானப்படுத்தி, குடியிருத்தினார் என்று அக்கதை நீள்கின்றது.\nஉகந்தையில் தங்கியிருந்த சன்னியாசியார் இம்மலைக்குகையில் தான் வாழ்ந்து வந்ததாகவும், இங்கேயே சமாதி அடைந்ததாகவ���ம் சொல்கிறார்கள். முழுநிலவு நாட்களில் இங்கு தங்கினால், அகில், சந்தனம் மணப்பதையும், யாரோ மந்திரங்களை ஓதும் ஒலியையும் இம்மலையில் கேட்கலாமாம். அது சன்னியாசியார் முருகனைத் துதிக்கும் ஒலி என்கிறார்கள்.\nசன்னியாசி மலையில் ஏறினால், நீர்தேங்கி நிற்கும் ஒரு ‘கச்சினை’யைக் காணலாம். கற்சுனை என்பதைத் தான் பேச்சுவழக்கில் கச்சினை என்கிறார்கள். அதைத்தாண்டி மேலே ஏறினால் உச்சியில் சிதைந்த கட்டடமொன்றின் இடிபாடுகள் தென்படும். அந்த இடிபாடுகளின் அருகே தற்போது புத்தர் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அந்த இடிபாடு ஒரு புத்த விகாரைக்குரியது என்று உரிமைகோரப்படுவதுடன், சன்னியாசி மலையும் “வெஹெரகல” என்று புதுப்பெயரைச் சூடி இருக்கிறது. மலையடிவாரப் பிள்ளையார் கோயிலில் மகா சுமண சமனின் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிறது. பாணமையிலிருந்து விசேட நாட்களில் இங்கு வந்து வழிபாடுகளைச் செய்து வைக்கும் பூசகர், சமன் தெய்வத்தையும் மும்மணிகளையும் போற்றும் சிங்கள மந்திரங்களையும் கூடவே ஓதுகிறார்.\nசன்னியாசி மலையிலிருந்து 7 கி.மீ தெற்கே சென்றால் உகந்தையை அடைந்துவிடலாம். சரி, நாம் பாதயாத்திரை போகவில்லை தானே, உகந்தைக்குப் பிறகொருமுறை ஆறுதலாகப் போவோம். கதிர்காமத்தைப் பார்ப்போம் வாருங்கள்\nபிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபெண்கள் குழு ஆண்கள் மீது தாக்குதல்\nவீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட…\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nகணவன் வெளிநாடு சென்ற நிலையில், வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்\nசொந்த தங்கையிடம் மோசமாக நடந்துகொண்ட மூன்று அண்ணன்கள்\nவீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nகணவன் வெளிநாடு சென்ற நிலையில், வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:09:02Z", "digest": "sha1:GL43ECHITAZWEP6MMSKOBAKSVMSONKBF", "length": 5092, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன் பாமர் - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'ஆன் பாமர் (Anne Palmer, பிறப்பு: 1915), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934/35 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=6ed6baae9", "date_download": "2019-03-21T15:31:28Z", "digest": "sha1:LKG7QYZLHUXWK24SCEQCF4BYBOI4ZG4D", "length": 10542, "nlines": 238, "source_domain": "worldtamiltube.com", "title": " ஓசூர் பகுதியில் அரசியல் சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை என புகார் | #Hosur", "raw_content": "\nஓசூர் பகுதியில் அரசியல் சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை என புகார் | #Hosur\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஓசூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த கோரிக்கை\nஅரசியல் சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை என புகார்\nதேசிய அளவிலான புறா பந்தயத்தில்...\nமேகதாது விவகாரம் : ஓசூர் - பெங்களூரு...\n45 யானைகள் கொண்ட கூட்டம் ஜவளகிரி...\n#Breaking | ஓசூர் சட்டமன்ற தொகுதி...\nஓசூர் அருகே தைலமரக் காட்டில்...\nBREAKING | உதயமாகிறது 2 புதிய...\nசென்னை முழுவதும் முகிலனை காணவில்லை...\nஓசூர் அருகே, இருசக்கர வாகனங்களை...\nதேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு...\nஓசூர், நாகர்கோவில் இனி மாநகராட்சி......\nஓசூர் பகுதியில் அரசியல் சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை என புகார் | #Hosur\nஓசூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த கோரிக்கை அரசியல் சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை என புகார் Polimer News Live Streaming fo...\nஓசூர் பகுதியில் அரசியல் சுவரொட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை என புகார் | #Hosur\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில�� உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=a9d7edc51", "date_download": "2019-03-21T15:31:19Z", "digest": "sha1:LQ6VVISYOYQK35BULFLPLEMGLIJQHUUI", "length": 8789, "nlines": 233, "source_domain": "worldtamiltube.com", "title": " (13/03/2019) ஆயுத எழுத்து | கோட்டையை பிடிக்குமா குமரி கூட்டம்... | Thanthi TV", "raw_content": "\n(13/03/2019) ஆயுத எழுத்து | கோட்டையை பிடிக்குமா குமரி கூட்டம்... | Thanthi TV\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\n(13/03/2019) ஆயுத எழுத்து | கோட்டையை பிடிக்குமா குமரி கூட்டம்... | Thanthi TV\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி :...\n(16/03/2019) ஆயுத எழுத்து : பொள்ளாச்சியை...\n(07/03/2019) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற...\nகோட்டையை பிடிக்க திமுக பிளான்.....\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு |...\n(06/03/2019) ஆயுத எழுத்து : பிரச்சார...\n(20.03.2019) ஆயுத எழுத்து | மக்கள் மனங்களை...\n(05/03/2019) ஆயுத எழுத்து : புதிய தலைமைகளின்...\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி...\n(18/03/2019) ஆயுத எழுத்து | தொடங்கிய...\n(11/03/2019) ஆயுத எழுத்து | தேர்தல் தேதி...\n(19.03.2019) ஆயுத எழுத்து | நாடாளுமன்ற...\n(15/03/2019) ஆயுத எழுத்துதொகுதி ஒதுக்கீடு...\n(08/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி...\n(13/03/2019) ஆயுத எழுத்து | கோட்டையை பிடிக்குமா குமரி கூட்டம்... | Thanthi TV\n(13/03/2019) ஆயுத எழுத்து | கோட்டையை பிடிக்குமா குமரி கூட்டம்... | Thanthi TV\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-03-21T15:39:48Z", "digest": "sha1:GUZYSEQH76Q22K6MZDS6QVZBBPH3UNLO", "length": 13594, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "என்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்! – அருட்தந்தை சக்திவேல் | CTR24 என்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்! – அருட்தந்தை சக்திவேல் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஜெனீவா கூட்டத்தொடரிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய்கள் நகர்த்தப்படுவதாகவும், ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு இலங்கையிலிருந்து பிரதிநிதிகள் செல்வது ஓர் சுற்றுலாப் பயணம் போன்றே உள்ளது எனவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இங்கிருந்து ஜெனீவா செல்பவர்களுக்கு இடையில் இடைத்தொடர்போ, புரிதலோ இல்லை. ஜெனீவாவில் தாம் எவ்விடயம் தொடர்பில் பேசப் போகின்றோம், எத்தகைய அழுத்தத்தை வழங்கப் போகின்றோம் என்ற திட்டமிடல் இல்லை. இலங்கையிலிருந்து ஜெனீவா செல்பவர்கள் ஓர் தனிநபரின் பிரச்சினைக்காகச் செல்லவில்லை. மாறாக ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு தீர்வு பெறும் நோக்கிலேயே செல்கின்றார்கள் என்ற தெளிவிருக்க வேண்டும்.\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் போதியளவு அழுத்தத்தினை வழங்கவில்லை என்பதே உண்மையாகும்.\nகாரணம் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதொன்றே மேற்குலக நாடுகளின் தேவைப்பாடாக உள்ளது. எனவே இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதற்கு அவர்கள் முன்வர மாட்டார்கள். ஜெனீவா கூட்டத்தொடரிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய்கள் நகர்த்தப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious Postவங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலி Next Postநீதிக்கான பயணம்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/BeltandAviator75.html", "date_download": "2019-03-21T16:02:59Z", "digest": "sha1:SJA7RREWL2WMLYLUD6ZWQRR3YKVOERKU", "length": 4053, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Belt & Aviator - 75% தள்ளுபடி", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Unisex Flat Pink Aviator & Black Belt 75% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 499\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/104491", "date_download": "2019-03-21T15:55:49Z", "digest": "sha1:7YUBS55P3E5ZWKL5EVYHGVHNPR622D5P", "length": 5280, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 19-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-1/", "date_download": "2019-03-21T16:10:29Z", "digest": "sha1:ZRITVXWLH46MZBYU3U3YJBZGCRVSEHDR", "length": 2964, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "தமிழர் வரலாறு – 1 | Yaathisai Books", "raw_content": "\nதொல் தமிழர் வரலாறு – 1\nதமிழருடைய வரலாற்றை இதுவரையில் முழுமையாக எவரும் தொகுக்கவில்லை. தமிழ் நாட்டு அரசோ, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களோ அதற்கான முயற்சிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்கள், தமிழர் வரலாற்றை எழுத ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு அவ்வுணர்வு ஏற்படாதிருந்ததில் வருத்தப்பட எதுவுமில்லை. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய வரலாற்றைக் கூட முழுமையாக எழுத எவரும் முன்வரவில்லை. ஆரிய பிராமணர்கள் இந்திய அரசின் ஆற்றல் மிகுந்த துறைகளில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்களுக்குத் தம் இனத்தை முன்னிறுத்தியே வரலாற்றை எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வுகள் உள்ளன. ஆரியரின் இந்திய வருகைக்கு முன்போ, தமிழரின் நகரிய நாகரிக வரலாற்றை வெளிப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. சிந்துவெளி நாகரிகத்தைக் கூட, ஆரிய நாகரிகம் என்றே திசை திருப்பி வருகின்றனர். வின்சென்ட் ஸ்மித் தெற்கிலிருந்தே இந்திய வரலாறு தொடங்கப்படல் வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:19:51Z", "digest": "sha1:CPR4UB6HGDR3JGEGKVEHG57Y25KEWVCU", "length": 7146, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கில இடப் பெயர்ச்சொல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர்ச்சொற்களுக்கு பதிலாக அவற்றைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ��ங்கிலத்தில் pronoun என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது.\n(எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.\nஇடம் தன்னிலை ஒருமை முன்னிலை ஒருமை படர்க்கை ஒருமை தன்னிலை பன்மை முன்னிலை பன்மை படர்க்கை பன்மை கேள்வி வாக்கியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/sep/13/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2999026.html", "date_download": "2019-03-21T16:28:38Z", "digest": "sha1:NSMMURYVPOZHRLZBKE63W7UFEKMAM7C2", "length": 6303, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஜப்பான் ஓபன்: மனு அட்ரி-சுமித் இணை வெற்றி- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nஜப்பான் ஓபன்: மனு அட்ரி-சுமித் இணை வெற்றி\nBy DIN | Published on : 13th September 2018 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி-சுமித் ரெட்டி இணை அபாரமாக ஆடி ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற மலேசியாவின் ஜோ விசெம்-டேன் விகியோங் இணையை வென்றனர்.\nடோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியன்களான மனு-சுமித் இணை 15-21, 23-21, 21-19 என்ற கேம் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தினர்.\nமற்றொரு ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக்-ரங்கிரெட்டி இணை 12-21, 17-21 என்ற கேம்கணக்கில் ஜப்பானின் டகேஷி-கீகோ இணையிடம் தோல்வியுற்றது.\nகலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி இணை 17-21, 13-21 என கொரியாவின் சாங் நா-ஜங் இன் இணையிடம் தோல்வியுற்றது.\nபி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் பங்கேற்கும் ஆட்டங்கள் வியாழக்கிழமை நடக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15187.html", "date_download": "2019-03-21T17:11:16Z", "digest": "sha1:YYOB372QEVLPOVMGDBJJYCCKU7S4VRDA", "length": 11696, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (05.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும்.பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் கைக் கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்க��ை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டு் கொடுத்துப் போவது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாள் ஆசை யில் ஒன்று நிறைவேறும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத்தொடங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்லசெய்தி உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t852-topic", "date_download": "2019-03-21T16:02:45Z", "digest": "sha1:OJWPY7QH2JFXYIRLQ4JS6ER7IT4IJZ3S", "length": 10880, "nlines": 84, "source_domain": "thentamil.forumta.net", "title": "பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல்...!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nமூன்றாண்டு கால கடும் உழைப்பில் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் கருவியையும் வடிவமைத்து, பேடன்ட் காப்புரிமைக்கு மனு செய்து காத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா தியாகராஜன். அவரது முயற்சி வெற்றி பெறவும் வணிக அடைப்படையில் இம்முறையில் டீசல் தயாரித்து நமது தேசம் ���ுயச்சார்பை எட்டவும் இறையருள் நாடி வாழ்த்துவோம்..\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/119199", "date_download": "2019-03-21T15:55:57Z", "digest": "sha1:VKFRBYDAFLTIS4UPOSEBCM2QZSQUYERY", "length": 5231, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 13-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சி���டைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ar-murugadoss/", "date_download": "2019-03-21T16:09:09Z", "digest": "sha1:FSW46XZG2TWPPXNBFBFMJWTP7EOQT4NJ", "length": 10908, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "AR Murugadoss Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n சர்கார் படக்குழுவிற்க்கு முருகதாஸ் விட்ட எச்சரிக்கை..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக \"சர்கார்\" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின்...\n ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் இந்த நடிகருடனா..\nசர்க்கார் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதன்பிறகு படம் தீபாவளி அன்று திரைக்கு வர...\n அதிரடி தகவலை வெளியிட்ட “Sun Pictures” .\nவிஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'சர்கார்' படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த...\nதளபதி ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் – சர்கார் பட முக்கிய அறிவிப்பை அறிவித்த Sun...\nஅப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும்...\n கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா. சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி\nதெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை...\nமுருகதாஸ் இப்படி செய்வதற்கு வேறு தொழில் செய்து பிழைக்கலாம்..\nவிஜய் படங்கள் என்றாலே பிரச்சனை இல்லாமல் வெளியாகாமல் இருந்தது இல்லை. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மெர்சல்' படத்திற்கு கூட ஏகப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் அது படத்திற்கு ஒரு...\nவிஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..\nஇளையதளபதி விஜய் , இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரின் கூட்டணியில் 3 வது முறையாக இடைந்துள்ள படத்திற்கு 'சர்கார் ' என்று பெயரிடபட்டுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தில் பர்ஸ்ட்...\nவிஜய் 62 கதை விஜய்க்காக எழுதவில்லை. இந்த நடிகருக்கான கதை, இவர்தான் நடிக்க இருந்ததாம். இந்த நடிகருக்கான கதை, இவர்தான் நடிக்க இருந்ததாம்.\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக இருந்து வரும் விஜய், தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். விஜய் 62 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் பாதி...\nவிஜய் 62 பட ஷூட்டிங் இங்குதான் நடக்கிறதா.. படையெடுக்கும் ரசிகர்கள்.\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய் 62 ' படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. சமீப காலமாக இந்த படத்தை பற்றிய...\nதளபதி-62 பற்றி முக்கிய தகவலை வெளியி���்ட வரலக்ஷ்மி சரத்குமார்.\nஇயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் இளையதளபதி விஜய் கூட்டணியில் தயாராகி வரும்\"விஜய் 62 \" படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது நடிகர் சரத் குமரன் மகளும் இந்த படத்தின்...\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/09/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:38:48Z", "digest": "sha1:7CUDEAQOXXPVMTCRUB2N7CUMTNEVLEJW", "length": 6881, "nlines": 94, "source_domain": "thetamilan.in", "title": "அமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு – தி தமிழன்", "raw_content": "\nஅமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு\nமறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே.\nஇதில் ஒரு லட்சம் பேர் என்பது உண்மையில் ஒரு சவலான காரியம், இதனைச் சாதித்து காட்டுவாரா அழகிரி என்பது தான் இப்பொழுது அனைவரின் எதிர்பார்ப்புகள். இந்த எதிர்பார்ப்புகளுக்கு காரணம் அவர் இதுவரை ஒரு இலக்கை வைத்துச் செய்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார். உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்.\nஎதற்க்கும் அஞ்சாதவர் என்று பெயர் எடுத்த மு.க. அழகிரி மற்றும் அழகிரி மகன் துரை தயாநிதி அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக திமுகவிடம் எங்களை அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளுங்கள் நாங்கள் ஸ்டாலின் அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம��� என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.\nஇதில் இருந்து ஒன்று நமக்குத் தெள்ள தெளிவாகத் தெரிகிறது. மு.க. அழகிரியின் இப்பொழு இருக்கும் ஒரே நோக்கம் திமுகவில் உறுப்பினர்களாகச் சேருவது தான். அதன் பிறகு அவரின் ஆட்டத்தை ஆடுவது.\nசெப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து புதிர்களுக்கும் விடைகள் கிடைக்கும் என்றே தோன்றுகிறது.\n50 வருடம் அரசியலில் இருக்கும் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இது எப்படி தெரியாமல் இருக்கும்.\nதேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்\nநன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது\nஅமைதிப் பேரணி, அழகிரி, கருணாநிதி நினைவுடம், திமுக, நினைவிடம், பேரணி, ஸடாலின்\nசிறந்த உணவு: ஆசிப் பிரியாணி உணவகம்\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nஇவரை திமுக வில் சேர்த்தால் ஆபத்து, தவிர ஒரு புரோஜினம் கூட இல்லை. பத்திரிகை அலுவலகம் எரித்த சம்பவம் ஓன்ரே போதும் இவர் செய்த பாவத்துக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/author/thetamilan81/", "date_download": "2019-03-21T16:42:12Z", "digest": "sha1:ZNJ5OOV2EF4727PBZ2F5XZKD62RNRPV6", "length": 10633, "nlines": 65, "source_domain": "thetamilan.in", "title": "TheTamilan – தி தமிழன்", "raw_content": "\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. […]\nஇந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், இந்த வருடம் தென் மேற்கு பருவமழை இதுவரை இல்லாத மழையை கொட்டிக்கொண்டு இருக்கிறது, […]\nஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சி���ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த […]\nஇந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 69.96க்கு சரிந்தது.\n72வது சுதந்திர தின வாழ்த்துகள்\n15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்\nநிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\nதிரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும், அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே […]\nதினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு\nஅடையாறில் உள்ள வீட்டுக்கு, தினகரனை பார்க்க வந்த அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் […]\nதிமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா\nகாவேரி மருத்துவமனை அறிக்கை முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து […]\nதிமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nஸ்டாலின் தனது கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் […]\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு ஸடாலின் கண்டனம்\n“பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்��ளை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண் பேடி அவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும், குறிப்பாக துணை நிலை ஆளுநர் அவர்கள் “மூன்று பாரதீய […]\nஇந்திய ரூபாயின் பதிப்பு டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nதமிழக துறைமுகதை அதானி குழுமம் வாங்கியது\nசென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் முகவும் முக்கியத் தளமாக இருக்கிறது. இதன் மூலம் அதானி குழுமம், நாட்டின் மிகவும் முக்கியமாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190312-25504.html", "date_download": "2019-03-21T16:16:05Z", "digest": "sha1:JWGB5WKIG53KZ2LVUNVXQYFV6EZXJAVZ", "length": 11131, "nlines": 78, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புல்வாமாவில் தாக்குதல் நடத்த உதவிய பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது | Tamil Murasu", "raw_content": "\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்த உதவிய பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்த உதவிய பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தற் கொலைத் தாக்குதலை நடத்தி 40 பேரின் உயிரைப் பறித்த பயங்கர வாதிக்கு ஒரு மின்சாரத் தொழில் நுட்பர் உதவியுள்ளது அதிகாரி களின் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப் புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மின்சாரத் தொழில் நுட் பரும் ஒரு பயங்கரவாதிதான் என் றும் இவரே புல்வாமா தாக்கு தலுக்குத் தேவையான வாகனம், வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகடந்த மாதம் 14ஆம் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் 40 வீரர்கள் உயிரிழந் தனர்.\nஇந்த தாக்குதலுக்குப் பாகிஸ் தானை மையமாகக் கொண்டு செயல���படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது.\nஇச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. குறிப்பாக இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப் பவர்கள், அதற்கு உதவி செய்த வர்கள் என அனைவரின் விவரங் களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த தாக்கு தலுக்கு உதவி செய்த பயங்கர வாதியை அதிகாரிகள் அடையா ளம் கண்டுகொண்டுள்ளனர்.\nஅதன்படி புல்வாமா மாவட்டத் தின் மிர் மொகல்லா பகுதியைச் சேர்ந்த முதாசிர் அகமது கான் என்கிற முகமது பாய், 23, என்ற மின்சாரத் தொழில்நுட்பரே இந்தத் தாக்குதலுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.\nபயங்கரவாதிகளின் பட்டியலில் அதிக பிரபலம் இல்லாத இவர் பட்டப்படிப்பை முடித்து ஐடிஐயில் மின்சாரத் துறையில் பயிற்சியையும் முடித்துள்ளார்.\nஇதற்காக தாக்குதலை நடத்தி 40 பேரைக் கொன்ற பயங்கரவாதி அடில் அகமது தார், தொடர்ந்து இவருடன் தொடர்பில் இருந்துள்ள தும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nபயங்கரவாதி முதாசிர் அகமது கான் கடந்த 2017ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியா-பாகிஸ்தான் ரயில் வெடிப்பு - குற்றச்சாட்டுகளிலிருந்து நான்கு பேர் விடுவிப்பு\nதேர்தலில் சமூக ஊடகப் பொய்யை தடுக்க தீவிரம்\nஏப்ரல் முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத��தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190308-25359.html", "date_download": "2019-03-21T16:28:19Z", "digest": "sha1:PAGUGF26BRENPS3TFZSU7PAGHBUPGDS6", "length": 8528, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிலிப்பீன்சுக்கு மகாதீர் எச்சரிக்கை | Tamil Murasu", "raw_content": "\nமணிலா: வெளிநாட்டவர்களை அதிக அளவில் நாட்டுக்குள் அனு மதித்தால் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கும் என்று பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு மலேசிய பிரதமர் மகாதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டின் தேர்தலில் டுட்டர்ட்டே வெற்றி பெற்றதிலிருந்து குறைந்தது 200,000 சீனர்கள் மணிலாவுக்குள் நுழைந்துள்ளனர்.\nஇவர்களில் பலர், சீனர்களை இலக்காகக் கொண்டு நடத்தப் படும் இணைய சூதாட்ட நிறுவனங்களிடம் பணியாற்றுகின்றனர் என்று கடந்த ஆண்டு பிலிப்பீன்சில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.\nவெளிநாட்டவர்களின் வருகையால் சொத்து விலை அதிகரித்து வருகிறது, உள்ளூர்காரர்களின் வேலைகள் பறிக்கப்படுகின்றன, வருமான வரியையும் பாதிக்கிறது என்று பிலிப்பீன்சின் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பீலிப்பீன்சுக்கு வருகையளித்துள்ள டாக்டர் மகாதீர், வெளிநாட்டவர்கள் பெருமளவில் குவிவது குறித்து எச்சரித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தக��ல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி\nவட ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் இரண்டு சூறாவளிகள்\nநான்காவது மாடியிலிருந்து மனைவியைத் தள்ளிவிட்ட ஆடவர்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-03-21T16:18:57Z", "digest": "sha1:WWEYPENP6HTV5NRFG5V7HEEDZLCP6N74", "length": 13066, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "காஷ்மீர் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட���களை புறக்கணிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை வேதனையளிக்கின்றதென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் | CTR24 காஷ்மீர் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை வேதனையளிக்கின்றதென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nகாஷ்மீர் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை வேதனையளிக்கின்றதென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்\nகஷ்மீர் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை வேதனையளிக்கின்றதென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ருவிட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகஷ்மீருக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டுமென ஆளுநர் அண்மையில் கூறியிருந்தார். இதேபோன்று அம்மக்கள் இந்தியதவின் அங்கமாக இருக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.\nஇத்தகைய முரண்பாடான எண்ணம் மிகவும் வேதனையளிக்கின்றது எனவும், காஷ்மீர் மக்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிலமை உருவாக வேண்டும் என்றும் ப.���ிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஓடவாவில் நடைபெறவுள்ள சர்வதேச குழுவொன்றின் அமர்வில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு Facebook, கூகிள் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது Next Postமியன்மாரின் ரொஹிங்ஜியா சிறுபான்மை முஸ்லீங்களின் ரக்கைன் மாநிலத்தில் கூடுதலான முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென அந்நாட்டு அரச தலைவி ஆன் சான் சூச்சீ தெரிவித்துள்ளார்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2010/06/karthik-calling-karthik.html", "date_download": "2019-03-21T15:57:25Z", "digest": "sha1:GBVS7OQGWMIIUR2AC4LBZK2HRUBHLO6F", "length": 16969, "nlines": 224, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Karthik Calling Karthik", "raw_content": "\nஒரு தொலைபேசி அழைப்பினால் உங்கள் வாழ்க்கை நீங்கள் விரும்பிய வகையில் அமையும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் அதே போல் அதே தொலைபேசி அழைப்பு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென தீர்மானிக்கும்போதும், தலைகீழாய் புரட்டிப் போடும்போதும் எப்படி இருக்கும் அதே போல் அதே தொலைபேசி அழைப்பு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென தீர்மானிக்கும்போதும், தலைகீழாய் புரட்டிப் போடும்போதும் எப்படி இருக்கும் அப்படி ஒருவனுக்கு நடக்கும் சம்பவங்கள் தான் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தின் கதை.\nகண்ஸ்டரக்ஷ்ன் கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் கார்த்திக் (ஃபர்ஹான் அக்தர்) ரொம்பவே கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் உடையவன். பாஸிடம் செமத்தியாக பாட்டு வாங்குகிறான். அவன் ஒருதலையாக காதலிக்கும் ஷோனாலியும் (தீபிகா படுகோன்) வேறு ஒருவரைக் காதலிக்கிறாள். கார்த்திக்கின் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவமும் அவனை குற்ற உணர்ச்சியில் வதைக்கிறது. ஒரு நாள் அளவுக்கதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலும்போது போன் அடிக்கிறது. மறுமுமையில் பேசுபவர் தன்னையும் கார்த்திக் என சொல்லி கார்த்திக்கிற்கு அட்வைஸ் செய்கிறார். கார்த்திக்கைப் பற்றிய அத்தனை விஷயங்களும் டெலிபோன் ஆசாமிக்குத் தெரிந்திருக்கிறது. இருப்பிடம், தோற்றம் உட்பட அனைத்தும். சிறுவயதில் நடந்த அந்த சம்பவமும் கூட. தன் ஒருவனால் மட்டுமே கார்த்திக்கின் வாழ்க்கையை சரி செய்ய முடியும் என சொல்லும் டெலிபோன் ஆசாமி கார்த்திக்கிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் தன்னைப் பற்றியோ தன் உதவியைப் பற்றியோ யாரிடமும் சொல்லக்கூடாது என்பது.\nஅதன் பிறகு கார்த்திக்கின் லைஃப் ஸ்டைலே மாறுகிறது. பாஸ் பணிவாக நடந்துக்கொள்கிறார். ஷோனாலியின் காதல் கிடைக்கப்பெறுகிறது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது டெலிபோன் ஆசாமியைப் பற்றி ஷோனாலியிடம் சொல்லப் போக, அவர் அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பே இல்லை. டாக்டரைப் பார்க்கச் சொல்கிறார். அதன் பின் தொடர்ச்சியாய் நிகழும் சம்பவங்கள், அந்த மர்ம ஆசாமி யார், அவன் பிடியிலிருந்து கார்த்திக் மீண்டானா என்பது மிச்சக் கதை.\nசிம்பிள் ஆனால் இண்டரஸ்டிங்கான ஸ்டோரி லைன். இந்த மனோதத்துவ டைப் கதைகளில் ஹீரோ மக்களுக்காக போராடுவார். நல்லவேளையாக அப்படியில்லாமல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்கள். ஃபர்ஹான் அக்தரை தவிர வேறு யாராவது இந்தக் கேரக்டருக்கு பொருந்திப் போவார்களா என்பது சந்தேகமே. கன கச்சிதம். போன் காலிற்கு முந்தின அப்பாவி/அய்யோ பாவம் முகபாவமாகட்டும், காலிற்கு பிந்தைய தெனாவட்டான/தன்னம்பிக்கை மிளிரும் நடிப்பாகட்டும், பிரச்சனையில் சிக்கித் தவித்து புழுங்குவதாகட்டும் கலக்கியெடுத்திருக்கிறார். தீபிகா படுகோன். ஹூம்ம்ம். என்னா ஸ்டரக்ச்சர். க்யூட் ஸ்மைல். இசை ஷங்கர் அண்ட் கோ. ஊஃப்ஸ் தேரி அதா, தும் தோ மேரி சாத் ஹோ இரண்டும் அட்டகாசம். ட்ராப்டில் சேர்த்து வைத்திருக்கும் மெயில்களை காட்டி ஷோனாலியிடம் தன் நெடுநாள் காதலை சொல்லுவது அழகு. பர்ஹான், தீபிகா மற்றும் ஷங்கரை இன்னமும் பிடிக்க வைத்த படம்.\nகார்த்திக் காலிங் கார்த்திக் - கண்டிப்பாய் பார்க்கலாம்.\nபி.கு : அங்காடித் தெருவிற்கு அடுத்து பார்த்த படம். ரியலிஸ்டிக்/யதார்த்தம்/வாட்சோஎவர் என்ற வகையில் பெஸ்ட் என்று சொல்லலாம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:30 AM\nசுருக்கமான நல்ல விமர்சனம். தமிழில் இந்த மாதிரி வித்தியாச படங்கள் எப்போ வரும்\nபார்க்க ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்...பார்த்துடலாம்..\nபாடல்கள் எல்லாமே நன்றாக இருக்குல்ல. அதுவும், climax-சில் மறுபடி தொலைபேசி ஒலிக்குமே, அப்போது என்னையும் அறியாமல் திடுக்கிட்டுப் போனேன்.\nஏர்டெல் டிஷ் டிவி யில் பார்த்தது. :) //வாட்சோஎவர் /// :))\nநன்றி விதூஷ்(ஹி ஹி நான் டாடா ஸ்கைல)\nநீங்க நல்லா இருக்குங்கறீங்க. ஒரு சிலர் சுமார்னு சொல்றாங்க. எப்படியும் பாக்கத்தான போறோம்\nசூப்பர் படம் கூடவே அருமையான விமர்சனம் நன்றி\nமுத‌லில் டைட்டிலே ப‌ட‌ம் பார்க்க‌ ஆர்வ‌த்தை தூண்டிய‌து. ஆனா நிறைய‌ பேர் ப‌ட‌ம் சுமார்னு சொன்ன‌தால‌ விட்டுட்டேன்.\nஜென்ர‌லா விம‌ர்ச‌ன‌த்துல‌ வ‌றுத்தெடுத்துடுவீங்க‌...நீங்க‌ளே இந்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌ச்சொல்லி ப‌ரிந்துரைக்க‌ற‌து ஆச்ச‌ரிய‌மாயிருக்கு. டிவிடிதான் ட்ரை ப‌ண்ண‌ணும்...ஓவ‌ர் டூ ப‌ர்மா ப‌ஜார்\nநன்றி கார்த்திக் (சப் டைட்டில் இல்லாமலேயே என் தோடா தோடா ஹிந்திக்குப் புரிஞ்சிது).\nபோன் பூத் படத்தை உல்டா அடிச்சுட்டாங்களோ\nதஞ்சை போகும் போது வாங்கிடுறேன் வித்யா ...\nமுப்பது ரூபா அனுப்பிடுங்க ...\nநான் அடுத்தப் பதிவுல இந்தப் படம் பத்தி எழுத இருந்தேன். என் தாட் உங்களுக்கு ஆப்போஸிட். படம் பார்த்து மண்டை காஞ்சு போய்ட்டேன்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nதென் மேற்குப் பருவக் காற்று..\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Maruti-Suzuki-Baleno-launched-on-October-26-in-India-141.html", "date_download": "2019-03-21T16:01:29Z", "digest": "sha1:LORCJZPV2BSBXLLMKLZ62LBCQBJO6KUC", "length": 6515, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் மாருதி சுசுகி பலெனோ - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் மாருதி சுசுகி பலெனோ\nஅக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் மாருதி சுசுகி பலெனோ\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்ட YRA கான்செப்ட் மாடலின் பெயரை பலெனோ என்று சில நாட்களுக்கு முன் தான் மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்தது. மேலும் இந்த மாடலை ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கும் வைத்திருந்தது. இந்நிலையில் இந்த மாடல் அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் ஸ்விப்ட் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகையை சேர்ந்தது. இந்த மாடல் ஹுண்டாய் - எலைட் i 20 மற்றும் ஹோண்டா - ஜாஸ் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பூஸ்டர் ஜெட் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் டியூவல் ஜெட் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சியாஸ் மாடலில் உள்ள என்ஜினில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாடல் 6 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=1822", "date_download": "2019-03-21T15:33:01Z", "digest": "sha1:E2ML7446D64RILAJNPS6XF7GRFFVERND", "length": 12363, "nlines": 121, "source_domain": "www.writerpara.com", "title": "படம் காட்டுதல் 1 | பாரா", "raw_content": "\nபுனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் நாளை தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அரங்கம் இது. F 13-14-15 எண். அரங்கில் இருந்து மொபைலில் படமெடுத்து, மொபைல் வழியாகவே பிரசன்னா அனுப்பியது இது. இன்னும் சில காட்சிகள் பின்னால் வரும்.\nகோடம்பாக்கம் மற்றும் சென்ட்ரல், எக்மோரில் இருந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை பஸ் அல்லது மின்ரயில் மூலமாக எப்படி அடைவது என்று சொன்னால்/பதிவிட்டால் நலமாக இருக்கும். பல வெளியூர் வாசிகள் ஆட்டோவிற்கு கொடுக்கும் காசில் புத்தகம் வாங்குவார்கள்.\nமுந்தய பின்னூட்டத்தில் கோயம்பேடு என்பதை தான் கோடம்பாக்கம் என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்.\nசு. க்ருபா ஷங்கர் says:\nபடம் பதிவை டோட்டல் டேமேஜ். காரணம்:\nஎன்று blog postல் இருக்கும் codeஐ (source view), width=”514″ height=”394″ என்று மாற்றினால் அழகிய கிழக்கில் என்ன செய்தோம் என்பதற்குள் ஊடுருவிப்பாயாது.\nகோடம்பாக்கம் மற்றும் சென்ட்ரல், எக்மோரில் இருந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை பஸ் அல்லது மின்ரயில் மூலமாக எப்படி அடைவது என்று சொன்னால்/பதிவிட்டால் நலமாக இருக்கும். பல வெளியூர் வாசிகள் ஆட்டோவிற்கு கொடுக்கும் காசில் புத்தகம் வாங்குவார்கள்//\nநுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி,ஷேர் ஆட்டோ ஒரு நபருக்கு 5 ரூ.நெல்சன் மாணிக்கம் சாலை முனையில் இறங்கிகொள்ளவும்\nபூந்தமல்லி சாலை வழியாக பாரி முனை செல்லும் தடத்தில் ஏறி கண்காட்சி நிறுத்தத்தில் இறங்கவும்\nபூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்லும் தடத்தில் ஏறி கண்காட்சி நிறுத்தத்தில் இறங்கவும்\nதி நகர் பேருந்துநிலையத்தில் இருந்து:ஷேர் ஆட்டோ ஒரு நபருக்கு 15 ரூ.Tata magic இல் ஏறவும்.அவலட்சண ஆட்டோவை தவிர்க்கவும்.இரண்டிற்கும் ஒரே கட்டணம்.\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nபொன்னான வாக்கு – 17\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 14\nபொன்னான வாக்கு – 03\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் க���ட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lordeswaran.wordpress.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T15:39:43Z", "digest": "sha1:5TR5PI6TXJW5W4QYOQXLPNGQHLHXDOWP", "length": 7612, "nlines": 82, "source_domain": "lordeswaran.wordpress.com", "title": "சைவம் | எல்லாம் சிவன் செயல்!", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nமொகெஞ்சதாரோ – ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.\nவேதத்தையும் சாதியையும் மறுத்த சைவம் –\nகாஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.\nகாஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது.\nசிந்து சமவெளி நாகரீகத்தில் பசுபதி என்ற சிவ வழிபாடே நிகழ்ந்து வந்திருக்கிறது. தியானத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் பசுபதியையும் தியான நிலையிலேயே வழிபட்டனர். தன்னை உணர்ந்தவனே தலைவன். தன்நிலை உணர தியானம் அவசியம் என உணர்த்துவதே பசுபதி நாதரின் தத்துவம்.\nபிற உயிர்களுக்கு துன்பம் தராமல் கொல்லாமையை கடைபிடித்த சமயம் சைவம் மட்டுமே. அதனுடைய அன்பின் நெறி உணர்ந்து கொல்லாமைக்கே சைவம் எனப் பெயரிட்டனர் பெரியோர். சைவர்கள் பின்பற்றிய கொல்லாமை நெறி சைவம் என இன்றும் வழங்கப்படுகிறது.\nஉலகத்தில் எல்லா உயிர்களாலும் தவிர்க்க இயலாதது பசி. அந்தப் பசியை அடக்கியாலவும், அமைதிபடுத்தவு��் எவராலும் இயலாது. எனவே எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் சிவனின் பெயரைச் சொல்லி பல சிவனடியார்கள் அன்னதானம் செய்கின்றார்கள்.\nஒரே கடவுள் என்ற கொள்கையில் இஸ்லாமும், அன்பே கடவுள் என்ற கொள்கையில் கிறித்துவமும், கடவுள் உனக்குள்ளே இருக்கின்றார் என்ற பௌத்தமும், இன்னும் உலகில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற சமயங்களும் சைவத்தின் தத்துவங்களில் அடங்கிப்போகின்றன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nபுதியதாக டிஜிட்டல் சகோதரன் என்ற பெயரில் ஒரு தளத்தினை தொடங்கியிருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே. டிஜிட்டல் சகோதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/09/secret-of-ladies-jeans-pocket-designing/", "date_download": "2019-03-21T16:22:27Z", "digest": "sha1:4433JEYGEVS4ISRGQZ26H6XO6FTTPUGP", "length": 5929, "nlines": 73, "source_domain": "puradsi.com", "title": "அட..பெண்களின் பாக்கெட்டுக்குள் இத்தனை விசயங்கள் இருக்கா...! - Puradsi.com", "raw_content": "\nஅட..பெண்களின் பாக்கெட்டுக்குள் இத்தனை விசயங்கள் இருக்கா…\nஅட..பெண்களின் பாக்கெட்டுக்குள் இத்தனை விசயங்கள் இருக்கா…\nஆடைகளில் பாக்கெட் வைப்பதென்பது பொதுவாக சில தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கு என்றே நம்மில் பலரும் நினைக்கின்றோம். ஆனால் அவற்றிற்கும் அப்பால் அணிபவரின் உடலழகை மேம்படுத்துவதிலும் பாக்கெட்டுக்கள் பங்கெடுக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா..\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅதிலும் ஆண்களின் பாக்கெட்டுக்கும் பெண்களின் பாக்கெட்டுகளுக்கும் இடையிலும் கூட வித்தியாசமான வடிவமைப்பை மேற்கொள்கின்றார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள் .எல்லாமே பெண்களின் உடலழகை பாதிக்காமல் இருப்பதற்காகவே என்று அவர்கள் கூறுகின்றனர்.\nபெண்களின் பாக்கெட் வடிவமைப்பிலும் இத்தனை விசயங்கள் இருக்கின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றதா…\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவ��கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:21:27Z", "digest": "sha1:3THCIALPFUVATBCZ32U6ESW2PUNE4IEF", "length": 15466, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 20 துணைப்பகுப்புகளில் பின்வரும் 20 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென்னை‎ (20 பகு, 193 பக்.)\n► திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்‎ (17 பக்.)\n► ஈரோடு‎ (22 பக்.)\n► உதகமண்டலம்‎ (22 பக்.)\n► ஏற்காடு‎ (9 பக்.)\n► ஒசூர்‎ (31 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (7 பக்.)\n► கரூர்‎ (2 பக்.)\n► காஞ்சிபுரம்‎ (4 பக்.)\n► கும்பகோணம்‎ (2 பகு, 14 பக்.)\n► குன்னூர்‎ (14 பக்.)\n► கோயம்புத்தூர்‎ (3 பகு, 44 பக்.)\n► சேலம்‎ (24 பக்.)\n► திண்டுக்கல்‎ (8 பக்.)\n► திருச்சி‎ (3 பகு, 29 பக்.)\n► திருவள்ளூர்‎ (5 பக்.)\n► தூத்துக்குடி‎ (1 பகு, 8 பக்.)\n► நாமக்கல்‎ (6 பக்.)\n► பொள்ளாச்சி‎ (2 பக்.)\n► மதுரை‎ (4 பகு, 52 பக்.)\n\"தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 350 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅருள்மிகு மல்லிநாத சுவாமி கோவில்\nஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள்\nதமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புகள் பட்டியல்\nதமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புப் பெயர்ப் பட்டியல்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்க���்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2011, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/weekly-predictions-24-9-18-30-9-18-what-says-you-should-kno-022777.html", "date_download": "2019-03-21T16:06:36Z", "digest": "sha1:4AZTXT3XQMJBFMM7JRZKFJGNKOVVX5CU", "length": 29910, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று முதல் அடுத்த 30 தேதிவரை 12 ராசிக்களுக்கும் என்னென்ன நடக்கும்?... இதோ ஒரு அலசல்... | weekly predictions 24.9.18 to 30.9.18 what says you should know according your astro signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஇன்று முதல் அடுத்த 30 தேதிவரை 12 ராசிக்களுக்கும் என்னென்ன நடக்கும்... இதோ ஒரு அலசல்...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.\nஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோ���ிடத்தில் இந்த வாரம் 24.9.18 முதல் 30.9.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதொழில் சம்பந்தமான ஆக்கப்பூாவமான பணிகள் மற்றும் யோசனைகள் உங்கள் மனதுக்குள் தோன்றும். நீங்கள் எதிர்பாரத செலவுகள் உங்களுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டபடி, காரியங்களை நிறைவேற்ற முடியாமல் கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கங்களும் அன்பும் அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு திருப்திகரமான பண வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. நண்பர்களின் மூலமாக உங்களுக்குப் போதிய உதவிகள் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.\nதேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட செயல்களை நினைத்தபடி முடிப்பது உங்களுடைய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, உங்களுடைய மனதுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும். உங்களுடைய வார்த்தைக்கு வெளியிடங்களில் உங்களுக்கு மதிப்புகள் பெருகும். பிள்ளைகளின் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமையும் பொறுப்புகளும் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் வாரம் இது. பணிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட எதிர்ப்புகள் விலகிப் போகும். எந்த காரியமாக இருந்தாலும் அதற்குமுன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுங்கள்.\nஉங்களுடைய வியாபாரத்துக்குத் தேயைான பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். வருமானத்துக்கு உரிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றங்கள் உங்களுக்குக் கிடை��்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் உங்களுக்குக் கைகூடி வரும். நீங்கள் கையிலெடுத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான நிலை காணப்படும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். எந்த வேலையையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஎடுத்த காரியத்தை சரியாகத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவுகள் உங்களுக்குக் கிடைக்க காலதாமதமாகும். தாயினுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புண்ணிய யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து விவகாரங்களில் நிதானம் வேண்டும். வியாபாரங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள்.\nநீங்கள் எடுத்த முயற்சியால் லாபங்கள் கிடைக்கும். பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாக இருங்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை இனிதே நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பயனற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீட்டில் பிள்ளைகளுடைய முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருவது மனதுக்கு அமைதியைக் கொடுக்கும். பல பிரச்சினைகளுக்குத் தீர்வு உண்டாகும். உங்களுடன் இருப்பவர்கள் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.\nMOST READ:விறைப்புத் தன்மை அதிக நேரம் இருக்க வேண்டுமா இதோ இந்த 5 மூலிகை சாப்பிடுங்க\nஉறவினர்களுடைய உதவி உங்களுககுக் கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியினால் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியுாகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதை சமாளிக்க முயற்சி செய்யுங்கள். புதிய நட்பால் உங்களுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடைய ஆதரவினால் மன நிம்மதி உண்டாகும். மற்றவர்குளுடைய பிரச்சினைகளில் தலையிடுகிற பொழுது, கொஞ்சம் கவனம் வேண்டும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அருள் தருகின்ற வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு திருப்தி தரும். மனச்சோர்வுகள் நீங்கும். எதையும் சாதிக்கின்ற அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அதன்மூலமாக மதிப்பும் செல்வாக்கும் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கின்ற முயுற்சிகளில் கால தாமதமின்றி வெற்றி கிடைக்கும். விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். குடும்பத்தில் தேவையில்லாத வீண் குழப்பங்கள் வந்து போகும். வழங்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும்.\nMOST READ: சூரிய பகவானின் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு இன்று கிடைக்கும்\nமனதுக்குள் இருந்து வந்த குழப்பங்க்ள நீங்கி, தெளிவு பிறக்கும். தடைபட்டு வந்த செயல்களைச் செய்து முப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிதாக மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு மேலோங்கி நிற்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். செய்கின்ற வேலைகளில் மேன்மைகள் உண்டாகும். பயணங்களால் மாற்றங்கள் ற்படும். வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாவதற்காக பல புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலை பார்க்கின்ற இடத்தில் பொருள்களை கவனமாகக் கையாள வேண்டும். மனதுக்குள் ஒருவிதமான கவலைகள் தோன்றி மறையும்.\nநீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உண்டாகும் முன்னேற்றங்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். விருப்பங்கள் மற்றும் தேவைகளை் அனைத்தும் நிறைவுறும். கடன்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெள்வட்டாரத் தொடர்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளின் மூலமாக தொழிலில் அபிவிருத்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.\nஎதையும் எளிதாகச் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பண நெருக்கடியும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சொத்துக்களினால் சில வீண் விரயச் செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் யோசித்து முடிவெடுங்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உங்களுக்குப் பெருமு் நன்மையைத் தரும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ருத்து வேறுபாடுகள் உருவாகும். பிறருக்கு வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.\nஉத்தியோகத்தில உள்ளவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். பெரியோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகன யோகங்கள் உண்டாகும். திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சாதுர்யத் திறமையினால் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். அந்நியர்களிடம் பெசுகின்ற போது கொஞ்சம் கவனம் தேவை.\nMOST READ:ஏழே நாட்களில் பத்து பவுண்ட் அளவுக்கு எடையைக் குறைக்கும் முட்டைகோஸ் சூப்\nஎந்த முடிவையும் கொஞ்சம் நிதானமாக எடுங்கள். வீண் கவலைகளைத் தவிர்த்து விட்டு வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய வாக்கு வன்மையினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கையும் மனோதைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேன்மையான சூழலை அடைவீர்கள். தொழிலில் பெற்றோர்குளுடைய ஆதரவு கிடைக்கும். தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பங்கள் உண்டாகும் சகோதரர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பயணங்களால் அலைச்சலும் ஆதரவும் பெருகும்.\nபேஸ்புக���கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09014706/Waste-water-mixing-caseInspecting-the-advocacy-team.vpf", "date_download": "2019-03-21T16:49:01Z", "digest": "sha1:MWWLU3JB4GUHVAA46JISX5UMYDX3CJIF", "length": 13998, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Waste water mixing case Inspecting the advocacy team in Vaigai river || கழிவுநீர் கலப்பதாக வழக்கு வைகை ஆற்றில் வக்கீல்கள் குழு நேரில் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகழிவுநீர் கலப்பதாக வழக்கு வைகை ஆற்றில் வக்கீல்கள் குழு நேரில் ஆய்வு + \"||\" + Waste water mixing case Inspecting the advocacy team in Vaigai river\nகழிவுநீர் கலப்பதாக வழக்கு வைகை ஆற்றில் வக்கீல்கள் குழு நேரில் ஆய்வு\nவைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வக்கீல்கள் குழுவினர் பரமக்குடியில் நேரில் ஆய்வு செய்தனர்.\nமதுரை முதல் ராமநாதபுரம் வரை வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் ஆறு மாசுபடுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு மாசுபட்டு வருவதால் அதனை பாதுகாக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் அருண்நிதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான வைகை ஆற்றை பார்வையிட்டு அறிக்கை தரவேண்டும் என்று நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக மூத்த வக்கீல் வீரகதிரவன் என்பவரை நியமனம் செய்தார்.\nஇதன்படி அவரது ஆலோசனையின் பேரில் மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஜெகநாதன், பிரசன்னா, சுசய் கிருஷ்ணா, ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வக்கீல்கள் குழு பரமக்குடி வைகை ஆறு, பொதுப்பணி துறை கால்வாய்கள், வைகை ஆற்றை ஒட்டியுள்ள குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டது. மேலும் எந்த பகுதிகளில் இருந்து கழ���வுநீர் வைகை ஆற்றில் வந்து கலக்கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.\nஅதனை தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, இந்த வழக்கு சம்பந்தமாக பார்வையிட்டு ஆய்வு அறிக்கை வருகிற 20–ந் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்பிப்போம். அதனை தொடர்ந்து நீதிபதி அறிவுரையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது பரமக்குடி தாசில்தார் பரமசிவன், ஆணையாளர் (பொறுப்பு) வரதராஜன், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன், நகரமைப்பு சீரமைப்பு ஆய்வாளர் சரோஜா ஆகியோர் உடனிருந்தனர்.\n1. தேர்தல் விதிமுறை மீறல் அ.ம.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மீது வழக்கு\nராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக அ.ம.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\n2. கல்வீசி மோதலில் ஈடுபட்ட தாகூர் கல்லூரி மாணவர்கள் 21 பேர் மீது வழக்கு\nகல்வீசி மோதலில் ஈடுபட்ட தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. லோக் அதாலத் திருவள்ளூர் மாவட்டத்தில் 957 வழக்குகள் முடித்து வைப்பு\nலோக் அதாலத் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 957 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.\n4. கைதி சாவு விவகாரம்: சப்–இன்ஸ்பெக்டர், சிறைத்துறை அதிகாரி மீது வழக்கு\nசிறை கைதி மரணம் தொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், சிறைத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n5. பேராசிரியைக்கு வரதட்சனை கொடுமை கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு\nதிருமணத்தின்போது, ரூ.3 லட்சம் ரொக்கம், 70 பவுன் நகை, 3லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் ஆசீர் குடும்பத்தினர் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-03-21T16:48:23Z", "digest": "sha1:THMOPRWMS4XSBQVBZITTWXV3XTJK4UBJ", "length": 17126, "nlines": 262, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: ஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்த வேண்டும்?", "raw_content": "\nஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்த வேண்டும்\nதலைப்பகுதிகளில் காணப்படும் ஃபோலிகிள் எனப்படும் சிறு துவாரங்கள் தான் முடிகளுக்கு உறுதியை அளிக்கின்றன. மேலும் தலையில் வழுக்கை விழுவதற்கு இந்தத் துவாரங்கள் மிகவும் சிறிய அளவில் குறுகுவதே காரணமாக உள்ளது.\nமேலும் வழுக்கை பிரச்சனையால் பல ஆண்கள் இன்று மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இத்தகைய முடி கொட்டும் பிரச்சினைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைக்க தயிரை கொண்டு எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.\nதலையில் அதிகமாக முடி கொட்டும் பிரச்சினைக்கு கறிவேப்பில்லையுடன் தயிர் சேர்த்து இதனை தொடர்ந்து முடியில் தேய்துவந்தாலே முடி கொட்டுவது குறைந்து விடும்.\nஅதற்கு கறிவேப்பில்லை மற்றும் மருதாணியை ஒன்றாக அரைத்து பிறகு இதில் 3 ஸ்பூன் எடுத்து கொண்டு, தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு உங்களின் முடி கொட்டும் பிரச்சினைக்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கும்.\nசிலருக்கு முடி கொட்டி விட்டு மிகவும் மெலிசான முடியே இருக்கும். செம்பருத்தி இலை தலையில் முடி உதிர்ந்த பின்பு அங்கு முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது.\nமேலும் செம்பருத்தி இலையை தயிருடன் சேர்த்து அரைத்து பிறகு இந்த பேஸ்டை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 5 முதல் 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்ட பின்பு கொஞ்ச நேரம் ஆறவிட்டு பிறகு இதனை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவும்.\nசிலருக்கு முடி எப்பொழுதும் வறட்சியாகவும் சொர சொரப்பாகவும் இருக்கும். மேலும் முடி எப்பொழுதும் மென்மையாக வைத்து கொள்ள எலுமிச்சை சாறு மிகவும் உதவும்.\nதயிருடன் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து பிறகு தேனையும் இவற்றுடன் சேர்த்து தலையில் தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் முடி மிகவும் மென்மையாகவும், உறுதியாகவும் இருக்கும்.\nமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் தலையில் உள்ள பொடுகு தான். இதனை முதலில் ஒழித்து விட்டால் பிறகு முடி உதிரும் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.\nதயிருடன் வெங்காய சாறு வெந்தய பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே பொடுகு தொல்லை ஒழிந்து முடி உதிராமல் இருக்கும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால...\nபஞ்ச பூதங்களில் நீங்கள் யார் உங்க ரேகையை வைத்து த...\nஏலியன்களுடன் தொடர்பில் இருந்த தமிழர்கள்..\nஇது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலும...\nஇந்த ஆறு ராசிகாரர்களும் என்னென்ன விஷ தன்மை கொண்டவர...\nஇந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு லட்சு...\nமிகவும் அற்புதமான குணங்களை கொண்ட அந்த 5 ராசிக்காரர...\nஎல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக...\nஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்\n5000 வருடங்களுக்கு முன்னர் தமிழில் பேசியுள்ள மம்மி...\nசிவபெருமான் மனிதர்களை நேரிடையாகச் சந்திக்கும் இடங்...\nசுய இன்பம் குறித்து மக்களிடையே இவ்வளவு தவறான கருத்...\nஇந்த ஐந்து ராசிக்காரர்களும் பிறவியிலேயே அதிர்ஷ்டசா...\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா\nஉங்க வீட்டில் இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போ...\nதொட்டாற்சிணுங்கியிடம் வசியம் செய்யும் ரகசியம் உள்ள...\nஇந்த ஐந்து ராசிகளில் பிறந்த ஏதேனும் ஒரு பெண்ணை திர...\nமருத்துவர்களுக்கு சவால் விடும் தமிழர்களில் இந்த ஓர...\nஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11935", "date_download": "2019-03-21T16:20:25Z", "digest": "sha1:CO6XCBTPLLW7CF3AE45BWNENJH7YSCO7", "length": 10806, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு\nயுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 58 படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள 58 ஆவது படைப்பிரிவின் தளபதியான சவேந்திர சில்வா மீது சர்வதேச அ���வில் யுத்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனததை மேற்கொண்டுள்ளார்.\nயுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளான அதிகாரிகளிற்கு பதவி உயர்வு போன்றவற்றை வழங்கக்கூடாது என சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் உள்நாட்டுப்போரின் முடிவின் பின்னர் ஐக்கியநாடுகளிற்கான பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கபட்டமையும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகூட்டமைப்பு பொறுமைகாத்தால் தானே அதை தருவேன் என்கிறார் மகிந்த\nNext articleஇறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nய���த்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/115708", "date_download": "2019-03-21T15:54:01Z", "digest": "sha1:WE74YBWSMBS4R7BP2KR4SJFSMNFOUKE3", "length": 5347, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 19-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nமகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nரஜினியின் 166 பட வேலைகளை இன்னும் ஆரம்பிக்காததற்கு இதுதான் காரணா\nஒட்டுமொத்த அரங்கையும் மிரளவைத்த வீரத்தமிழச்சிகள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்ட பார்வையாளர்கள்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\n யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/neutrino/", "date_download": "2019-03-21T16:35:29Z", "digest": "sha1:HJIG6ZA3DOKI6W5SD2SQOHCPEZBMQ35O", "length": 6437, "nlines": 55, "source_domain": "www.visai.in", "title": "Neutrino – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன. உடனே மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...\nஊர்க்குருவிகள் – போடிப் பயணம்\nShareஊர்க்குருவிகள் – போடிப் பயணம் ஊர்க்குருவிகளின் மூன்றாவது பயணத்திற்காக குறிஞ்சி நிலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 04, 05 ஏப்ரல் 2015 சனி மற்றும் ஞாயிறு பயணம் மேற்க் கொண்டோம். ”மண்ணையும் மக்களையும் நோக்கிய” ஊர்க்குருவிகள் பயணத்தின் நோக்கமானது தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ...\nநியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு\nShare 1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே ...\nநியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து\nShare இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/10/04172415/bang-bang-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:57:20Z", "digest": "sha1:SH64JHM4IVHLFJG66V7EBUMNH4E66EQY", "length": 17476, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 04, 2014 17:24\nதரவரிசை 10 5 9 9\nஇந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார்.\nவெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்டதாகவும் உமரின் ஆட்களுக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் அந்த வைரத்தை கைப்பற்ற உமரின் ஆட்கள் இந்தியாவில் உள்ள ஹிருத்திக்கிடம் பேரம் பேசுகிறார்கள்.\nஇறுதியில் 5 மில்லியன் டாலர் பணத்திற்கு வைரத்தை வாங்க உமரின் ஆட்கள் முடிவு செய்கிறார்கள். பேசியபடி அந்த பணத்தை ஹிருத்திக்கின் வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள். பணம் வந்த பிறகு ஹிருத்திக் பணம் போதாது இன்னும் வேண்டும் என்று கேட்கிறார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.\nஇந்த மோதலில் இருந்து தப்பித்து செல்லும் ஹிருத்திக், செல்லும் வழியில் உள்ள ஒரு ஹோட்டலில் நாயகியான கத்ரினா கைப்பை பார்க்கிறார். பார்த்தவுடன் இவர் மீது காதல் கொள்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் பேசும்போது பார்க்கும் உமர் ஆட்களும், போலீசாரும் கத்ரினா கைப்பை ஹிருத்திக்கின் கூட்டாளி என்று நினைத்து துரத்த ஆரம்பிக்கிறார்கள். க��்ரினாவை காப்பாற்ற நினைத்து ஹிருத்திக் அவருடனே அழைத்து செல்கிறார்.\nஇறுதியில் ஹிருத்திக், கத்ரினா இருவரும் போலீசிடம் மாட்டினார்களா அல்லது உமரின் கூட்டாளிகளிடம் சிக்கினார்களா அல்லது உமரின் கூட்டாளிகளிடம் சிக்கினார்களா வைரம் என்ன ஆனது\nபடத்தில் ஹிருத்திக் ரோஷன் வழக்கம் போல் மிக சர்வ சாதாரணமாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். முந்தைய படத்தை விட தனது இமேஜை அதிகப்படுத்தும் விதமாக ராஜ்வீர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். கத்ரினாவின் அப்பாவித் தனமான அழகான தோற்றம், ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.\nதற்போது உள்ள ரசிகர்களை கவரும் வகையில் கார் சேஸிங், துப்பாக்கிச் சண்டை, அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சிகள் என பலவித அம்சங்களை புகுத்தி ரசிகர்கள் ரசிக்கும் படி படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். கார் பந்தய காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் விகாஸ் சிவராமனை பாராட்டலாம். விஷால் சேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் ‘பேங் பேங்’ குட் பேக்கேஜ்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்��ள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/11/20201415/cinema-review-Oru-naal-iravil.vpf", "date_download": "2019-03-21T16:35:34Z", "digest": "sha1:TXDVA36OULRD2FMJJJL3C33YZPAU6NBS", "length": 22080, "nlines": 220, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 20, 2015 20:14\nமாற்றம்: நவம்பர் 21, 2015 12:21\nவாரம் 1 2 3\nதரவரிசை 3 8 10\nசிங்கப்பூர் சென்று பணம் சம்பாதித்து சென்னையில் செட்டிலான கவுரவமான குடும்பத் தந்தை சத்யராஜ். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வரும் இவர், தனது வீட்டின் முன்பு மூன்று கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் ஒரு கடை காலியாக இருக்கிறது.\nசத்யராஜ்க்கு சிங்கப்பூர் சென்று வந்த அனுபவம் உள்ளதால், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் வருண், தானும் சிங்கப்பூர் செல்வதற்காக அவரது உதவியை நாடுகிறார். இந்த அறிமுகம் காரணமாக, சத்யராஜ் எங்கு செல்வதாக இருந்தாலும் வருணின் ஆட்டோவிலேயே செல்கிறார்.\nஇந்த சூழ்நிலையில் ஒருநாள், தன் மகள், உடன் படிக்கும் மாணவருடன் பைக்கில் செல்வதை பார்க்கும் சத்யராஜ், இருவரும் காதலிப்பதாக தவறாக நினைத்து டென்ஷன் ஆகிறார். உடனடியாக, மகளின் படிப்பை நிறுத்துவதுடன், நண்பரின் மகனை திருமணம் செய்வதற்கு பேசியும் முடிக்கிறார்.\nஇப்படி திடீரென கல்யாணம் பேசி முடித்ததால், சத்யராஜின் மனைவி, கோபத்தில் கண்டபடி திட்டுகிறார். இதனால் சத்யராஜ்க்கு டென்ஷனுடன் மனவேதனையும் சேர்ந்துகொள்ள, காலியாக உள்ள தன் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.\nபோதை ஏறியதால் உளறத் தொடங்கிய நண்பர்கள், உணர்ச்சிகளைத் தூண்டும் பாலின உறவுகள் பற்றியும் பெண்களைப் பற்றியும் ஆபாசமாக பேச ஆரம்பிக்கின்றனர். இதனைக் கேட்ட சத்யராஜுக்கு சற்று சபலம் ஏற்படுகிறது. மற்ற நண்பர்கள் கிளம்பியபிறகு, நள்ளிரவில் வருணை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வெளியில் செல்கிறார். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் அழகு பதுமையாக நிற்கும் அனு மோளை பார்க்கிறார். அனு மோளும், தன் கடைக்கண் பார்வையை சத்யராஜ்மீது வீசி பச்சைக்கொடி காட்டுகிறார்.\nஉடனே சத்யராஜ், இதை வருணிடம் சொல்கிறார். அவர், சத்யராஜையும், அனு மோளையும் தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு செல்கிறார். அறை எதுவும் கிடைக்காத நிலையில், கடை காலியாகத்தானே கிடக்கிறது என்று வருண் ஆலோசனை கூற, நேராக கடைக்கு வருகிறார்கள்.\nஉள்ளே சென்றதும் அனு மோள் சாப்பாடு கேட்கிறார். இதனால் சத்யராஜையும், அனு மோளையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சாப்பாடு வாங்க செல்கிறார் வருண். ஆனால், போதையில் ஆட்டோ ஓட்டியதாக போலீசில் மாட்டிக்கொள்கிறார். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் அவரை வைத்துவிடுகிறார்கள்.\nஇதனால், பொறியில் மாட்டிய எலியாக கடைக்குள் சிக்கிக்கொண்ட சத்யராஜ் வெளியேவர வழியின்றி தவிக்கிறார். குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், ஒரு வினாடியில் ஏற்பட்ட சபலத்தினால் மானமே போகப்போகிறது என்பதை எண்ணி கண்கலங்குகிறார்.\nபூட்டிய கடைக்குள் நடந்தது என்ன சத்யராஜ் தன் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றினாரா சத்யராஜ் தன் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றினாரா\nமலையாளத்தில் ஷட்டர் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழில் மறு ஆக்கம் செய்து இயக்கியிருக்கிறார் ஆண்டனி. மலையாளத்தில் இரண்டரை மணி நேரம் இருந்த படத்தை, தமிழுக்கு ஏற்ப இரண்டு மணி நேரத்தில் கதையை சுருக்கியிருக்கிறார். அதுவும், தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புடன் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nசபலம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை தத்ரூபமாக காட்டியிருக்கும் இயக்குனர், பெண்களுக்கு கல்வி முக்கியம் என்ற சமூக கருத்தையும் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.\nஎந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடிய சத்யராஜ், இந்தப் படத்திலும் சற்றும் குறைவில்லாமல் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். பொறுப்பான குடும்ப தந்தையாகவும், சபலத்திற்கு உள்ளாகி குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகி நிற்கும் குற்றவாளியாகவும், தனது அனுபவ நடிப்பில் பளிச்சிடுகிறார்.\nசினிமாத் துறையில் மீண்டும் தன்னை முன்னணி இயக்குனராக அடையாளம் காட்டுவதற்கான வாய்ப்பு தேடி அலையும் யூகிசேது, தனது யதார்த்தமான நடிப்பில் மனதில் பதிகிறார். இப்படத்தில் இவர் எழுதிய வசனங்கள் படத���திற்கு கூடுதல் பலம்.\nமுதல் படமாக இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பொறுப்புடன் ஏற்று சிறப்புடன் செய்திருக்கிறார் வருண். விபச்சாரியாக நடித்திருக்கும் அனு மோள், ஆடையில் எந்தவித கவர்ச்சியும் காட்டாமல், கண்களால் அனைவரையும் சுண்டி இழுக்கிறார். நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்.சுந்தர்ராஜன், கவுதம் மேனன் ஆகியோரின் நடிப்பும் ரசிக்கும் படியாக உள்ளது.\nஎம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், நவீன் அய்யர் இசையும் படத்தை ரம்மியமாகக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக பின்னணி இசை சிறப்பு. ஒரு பாடல் நன்றாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில், ஒருநாள் இரவில் மறக்க முடியாத நினைவு.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nசிறு பட்ஜெட் படங்கள் என்னை அணுகவில்லை\nஒரு நாள் இரவில் படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/are-you-an-aries-you-could-face-these-5-relationship-proble-022788.html", "date_download": "2019-03-21T16:19:36Z", "digest": "sha1:P7NSHYH33LPCRCIEWDKS3SJPNEX3JCM2", "length": 19183, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும் | Are You An Aries? You Could Face These 5 Relationship Problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\n அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும்\nபொதுவாக உறவுகள் மத்தியில் பிரச்சனைகள் உண்டாவது சகஜம் தான். ஆனால் ஓவொரு உறவிலும் அதற்கான பிரச்சனை வேறுபடும். குறிப்பாக கணவன் மனைவி உறவில் உண்டாகும் விரிசல் காரணமாக விவாகரத்து பெற்று பிரியும் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அனைவரும் ஒரே காரணத்திற்காக பிரிவதில்லை.\nகணவன் மனைவியாக இணையும் இந்த திருமண பந்தத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கான பொருத்தம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பது உண்மை. ஒவ்வொருவரின் ராசியும், கிரகமும் உறவில் தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு விடை தரும் இந்த பதிவு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத் திறன் அமைகிறது என்று கூறுகிறது ஜோதிடம். நமது சிந்தனை நமது எதிர்பார்ப்புகளை தீர்மானிக்கிறது. நம் எதிர்பார்ப்புகள் நாம் உறவுகளை எப்படி கையாளுகிறோம் என்று தீர்மானிக்கிறது.\nதனது துணைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் மேஷ ராசியினர். ஆனால் பொருத்தமில்லா துணை அமையும்போது இந்த நிலை மோசமடைகிறது. இதனால் மேஷ ராசியினர் பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்.\nஉலகத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மேஷ ராசியினர். அதே போல் தன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். மாற்றத்தை நோக்கி அனைவரையும் தள்ள நினைப்பார்கள். மனிதர்களுக்குள் உண்டாகும் மாற்றம் வெளிப்புறத்தில் இருந்து மட்டும் இல்லாமல் தனக்குள் இருந்தும் உண்டாக வேண்டும். தங்கள் துணையின் எதாவது ஒரு பழக்கம் தனக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று பல வாறு முயற்ச்சிப்பார்கள் மேஷ ராசியினர். இதனை மற்றொருவரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அந்த உறவில் உள்ள விரிசல் மேலும் பெரிதாக வெடிக்கும்\nமேஷ ராசியினரில் பெரும்பாலானவர்கள் தனது இஷ்டம் போல் எல்லாம் அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லாமே ஒருவரின் விருப்பத்திற்கு அமைய வேண்டும் என்று நினைக்கும்போது, அது ஒரு உறவில் இணையும் மற்றொருவருக்கு சங்கடத்தை உண்டாக்கும். இதனால் உறவில் பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு. மேஷ ராசியினர், அவர்கள் நினைப்பது மட்டுமே சரி என்னும் எண்ணம் கொண்டவர்கள். அவர்களின் முடிவை தனது துணையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தனது துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு திறமை மேஷ ராசியினரிடம் இருப்பதில்லை. ஆனால் அன்பும் அமைதியும் கொண்ட துணையாய் இருந்தால் இவர்களை கட்டுபடுத்த முடியும். ஆகவே மேஷ ராசியினரின் துணை அன்பாகவும் அமைதியாகும் இருந்து இவர்கள் கட்டுப்படுத்தினால் குடும்பத்தில் அமைதி நிலவும்.\nமேஷ ராசியினர் அவர்களின் உறவு தொடர்பான பல திட்டங்கள் வைத்திருப்பார்கள். தனது துணையுடன் ஒரு அழகான எதிர்காலத்தை திட்டமிட்டிருப்பார்கள். மேஷ ராசியினர், தன் துணையின் மீது உண்மையான காதல் கொண்டிருந்தால் அவர்களுக்காக ஒரு கனவு மாளிகையைக் கூட உருவாக்குவார்கள். மேஷ ராசியினருக்கு ஜோடியாக அமையும் மற்றவரும் இதே அன்போடு ஜோடி பொருத்தம் சிறப்பாக அமையும்போது இவை நன்மை தரும். இல்லையேல் இவர்களின் கனவை கட்டுப்படுத்துவது நல்லது.\nMOST READ:இந்த பெண்ணை பாருங்க... தன்னோட சிறுநீரையே குடிச்சு இப்படி ஒல்லியாகி இருக்காங்க...\nஇல்லை என்பதை ஏற்கும் மனம் இல்லாதவர்கள்\nமேஷ ராசியினர், இல்லை என்ற சொல்லை விரும்பமாட்டார்கள். மேஷ ராசியினர் போடும் திட்டங்களை தனது துணை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை விரும்பவே மாட்டார்கள். சினிமா, பார்க், பீச் , பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்வதை அவர்கள் விரும்பும்போது, எதாவது ஒரு அவசர வேலையின் காரணமாக அவர்களின் துணை இதற்கு ஒத்துழைக்காமல் இருந்தால் இவர்களுக்கு மிகுந்த கோபம் உண்டாகும்.\nமாற்றங்களை ஏற்றுக் கொள்ள கடினமாக உணருவார்கள்: உறவின் நிலை மோசமாக இருந்தாலும் அதனை முடித்துக் கொள்ள விரும்பாமல், இழுத்துக் கொண்டே செல்வார்கள். என்றாவது ஒரு நாள் நிலைமை சீராகும் என்று நம்புவார்கள். இந்த உறவில் நல்ல மாற்றத்திற்கான அறிகுறி மிகவும் குறைவாக இருந்தாலும் உறவு முறிவது குறித்து சிந்தனை செய்ய மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் போராடி பாதுகாக்கும் உறவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அது அவர்களுக்கு பேரிழப்பாக இருக்கும். மேஷ ராசியினருக்கு கற்றுக் கொள்வதில் சிறந்த ஆர்வம் உண்டு. இதனால் தான், வாழ்க்கையின் பாடங்களை கற்று தேர்ந்தவர்களாய் அவர்கள் இருப்பார்கள்.\nMOST READ:ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்\nஅன்பால் அடக்கி ஆளும் தன்மை உள்ளவர்கள் மேஷ ராசியினர். மேஷ ராசியினர், மக்கள் மனதை நன்றாக புரிந்து கொள்வதால் அன்பால் அவர்கள் ஆட்சி செய்ய முடிகிறது. மேஷ ராசியினரிடம் அன்பால் எதைக் கேட்டாலும், அவர்களிடமிருந்து இல்லை என்ற பதில் வராது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2008/11/blog-post_21.html", "date_download": "2019-03-21T16:20:07Z", "digest": "sha1:JK3DRYHRCDBAM77IBV72IMQYHXWS2CAH", "length": 14165, "nlines": 143, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nஇந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை\nஇந்தியாவில் 22 மொழிகள் அரச அங்கீகாரம் பெற்ற மொழிகள். இவை தவிர இந்தியாவில் 400 மேற்பட்ட மொழிகள் உண்டு. இவை எல்லாவற்றிலும் ஒரு விக்கிப்பீடியாத் திட்டம் இன்னும் இல்லை. 18 இந்திய மொழிகளில்தான் விக்கிப்பீடியாக்கள் உண்டு. பெரிய இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் கூட சிறிய ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களை விட வளர்ச்சி குன்றியவை.\nமலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் ஓரளவு வளர்ச்சி பெற்ற விக்கிப்பீடியாக்கள் உண்டு.\nமெதுவாக தொடங்கினாலும் திட்டமிட்டு தரம் கண்காணித்து வளர்ந்து வருவது மலையாளம். கட்டுரை எண்ணிக்கை 8,177 எனினும் அனேகமான கட்டுரைகள் ஆழமானவை.\nதமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் சிறந்தவற்றில் ஒன்று. 16,000 மேற்பட்ட கட்டுரைகளுடன் தரம் கண்காணித்து வளர்ந்து வருகிறது. பல்துறை கட்டுரைகளை ஆக்குவதில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தமிழர் செறிந்து வாழும் இடங்களில் இருந்து பங்களிப்பு இன்னும் கூட பெரும் வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழியும், இந்தியாவின் ஆட்சி மொழியுமான இந்திக்கு அதன் வளத்துக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை. இதில் 23,319 கட்டுரைகள் உண்டு, ஆனால் அனேகமானவை ஆழமற்றவை. பல்துறைக் கவனமும் குறைவு.\nகட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் முதலாவதாக நிற்கும் தெலுங்கில் 41,766 கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பான்மை ஒருவரி இருவரி பக்கங்களே. அவற்றை குறுங்கட்டுரைகள் என்றே கருதமுடியாது. அதனால் தரம் அடிப்படையில் தெலுங்கு பின் நிற்கிறது.\nஇந்திய மொழிகளில் தொடக்கத்தில் கன்னடம் முன்னுக்கு இருந்தது. இந்தியாவில் விக்கிப்பீடியா தொடர்பாக முதல் கூட்டத்தை கன்னட விக்கிப்பீடியர்களே கூட்டினர். இப்போது கன்னடம் நலிவடைந்து இருக்கிறது. 6,097 கட்டுரைகளே கன்னடத்தில் இருக்கின்றன. குறைந்த வேலைகளே அங்கு நடைபெறுகின்றன.\nமேற்கு வங்காளம், வங்காள தேசம் ஆகிய இடங்களில் ஆட்சி மொழியாக இருப்பது வங்காள மொழி. 230 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதைப் பேசுகிறார்கள். தொடக்க��்தில் விக்கிப்பீடியா மாநாடு ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். இப்போது வளர்ச்சி சற்று மெதுவாகி இருக்கிறது. முதற்பக்க கட்டுரை நெடுங்காலமாக இன்றைப்படுதப்படவில்லை.\nமாரத்தியில் 20,831 கட்டுரைகள் இருக்கின்றன. தெலுங்கு போல அனேகமானவை ஒருவரி இருவரி பக்கங்கள். ஆனால் இப்போது அங்கு சற்று கூடிய வேலைகள் நடைபெறுகின்றன.\nகுஜராத்தி மொழியில் 2596 கட்டுரைகள் மட்டுமே உண்டு. எந்த வித குறிப்பிடத்தக்க வேலைகளும் இப்போது காணப்படவில்லை.\nசுமார் 100 மில்லியன் மக்களுக்கு மேல் பேசுகிற பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா தொடக்க கட்ட நிலையில் இருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை 405. இவற்றுள் பெரும்பான்மை ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டு மொழி பெயர்க்கப்படாதவை.\nஇப்படி பெரிய இந்திய மொழிகளே இந்த நிலை என்றால் சிறிய மொழிகள் இன்னும் குன்றிய நிலையில் உள்ளன. காஷ்மீரி, கொங்காணி, ஒரியா ஆகிய மொழிகளில் மிகக்குறைந்த வேலைகள் நடைபெறுகின்றன, மற்ற பல மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.\nசமஸ்கிருத மொழிக்கும் ஒரு விக்கிப்பீடியா இருக்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கப்படும், பல மொழியியல் ஆர்வலர்களைக் கொண்டிருக்கும் இந்த மொழியின் விக்கிப்பீடியாவும் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை.\nஒரு மொழியின் விக்கிப்பீடியாவை வைத்து அந்த மொழியின் நிலை பற்றி ஒன்றும் இறுதியாக கூடமுடியாது. ஆனால் விக்கிப்பீடியா ஒரு மொழி இணையத்தில் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு ஒர் அளவுகோல். எத்தனை பேரை இணையம் அவர்களது மொழியில் சென்றடைந்திருக்கிறது என்பதற்கு இது சான்று பகிர்கிறது.\nதமிழ் மொழியில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் விக்சனரி (100 000 மேற்பட்ட சொற்களுடன்), விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்கி மூலங்கள், விக்கி மேற்கோள்கள் ஆகிய சகோதரத் திட்டங்களும் உண்டு.\nதமிழ் மொழியை மேலும் வளர்த்து, இந்திய மொழிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாற்ற உங்களின் பங்களிப்பு அவசியமானது.\nஆக்கம்: நற்கீரன் at 7:35 PM\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nபயனர் பங்களிப்பு - கட்டுரையை மேம்படுத்தல்\nஇந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை...\nதமிழுக்கு வளம் கற்பனை இலக்கியம் மட்டுமா\nபயனர் பங்களிப்பு - குறுங்கட்டுரையாக��கம்\n16000 கட்டுரைகளை நோக்கி, தமிழ் 67 வது நிலையில்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/27/diet-plan-major-political-leaders-india/", "date_download": "2019-03-21T16:42:16Z", "digest": "sha1:UC7ZCXXN66SQPKAJNZULQUWAJO2T2ECX", "length": 46505, "nlines": 457, "source_domain": "world.tamilnews.com", "title": "diet Plan major political leaders india, tamilnews.com", "raw_content": "\n​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\n​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nவெகுஜன மக்களின் வாழ்வும் அரசியலும், ஒன்றோடு ஒன்று கலந்த விஷயம் என்பதை நாம் உணரத்தொடங்கிய யுகமாக இக்காலகட்டம் இருக்கும் நிலையில், அரசியல்வாதிகளுடைய அரசியல் மட்டுமின்றி அவர்களது உணவு பழக்கம் வழக்கங்கள் எப்படி இருக்கும் என்பது கூட, நம் ஆர்வத்தை தூண்டும் செய்தி தான்.\nமுதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரும்பி உண்ணும் ஒரு நாள் உணவு இதுதான் என்பது நேற்று முதல் எல்லோராளும் பரபரப்பாக பேசப்படுகிற செய்தி. ஜெயலலிதாவின் அன்றாட வாழ்வை பற்றி சிறு தகவல் கசிவதே அரிது என்ற நிலையில், இந்த உணவு பட்டியல் தான், நமக்கு ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை பற்றி தெரியவந்த முக்கிய முழு அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். அதிகாலை 4.55 மணிக்கு தொடங்கும் அவரது டயட் பிளான் இரவு 7.15 மணிக்கு முடிகிறது. தாமரை தண்ணீரோடு தொடங்கப்படும் நாள், காலை உணவுக்கு இட்லி, பிரெட், காப்பி, இளநீர் என்றும் , மதிய உணவுக்கு பாஸ்மதி அரிசி சாதம், கிர்னிப்பழம் என்றும் தொடர்ந்து இரவுக்கு இட்லி உப்மா, தோசை மற்றும் பால் என்று முடிகிறது.\nஇதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, உடல் நிலை சீராக இருந்த சமயத்தில் மிக எளிமையான உணவுகளை உட்கொண்டவர் என தெரிகிறது. ��டல்நிலைக்கும், வயதுக்கும் ஏற்றார்போல் உணவு முறைகளை அவர் மாற்றக் கூடியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பக் கட்டதில மாமிச உணவுகளை அதிகம் விரும்பி உண்ட கருணாநிதிக்கு, விறால் மீன் மிகவும் பிடிக்குமாம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எளிமையான உண்வுகளுக்கு அவர் மாறிவிட்டார். இட்லி, தோசை, சாம்பார், காய்கறிகள் என வரிசைப்படுத்தப்படும் அவரது டயட் பிளானில் ஆப்பிள் மிக முக்கிய இடத்தை பிடித்தது. ஆனால் தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் திரவ உணவுகளை மட்டும் அவர் அதிகம் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம், யோகா, டயட் என்று தன் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு பேரிச்சம்பழம் மற்றும் பாதாமுடன் தொடங்குகிறது. மாமிச உணவுகளில், இவர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மீன் குழம்பு. காலை உணவுக்கு இரண்டு தோசைக்கு மேல் வேறு எதையும் உட்கொள்வதில்லை என்றும் லைட்டான டயட்டை மட்டுமே ஸ்டாலின் என்றைக்கும் பின்பற்றுவார் என சொல்லப்படுகிறது.\nமேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி டயட் பிலானில் இருக்கும், அவருக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் முதலிடம் வெண்டைக்காய் மோர் குழம்பு தான். வடமொழியில் ‘bhindi khadi’ என்று சொல்லப்படும் இந்த பண்டத்தை மோடி விரும்பி உண்ணுவாராம். பிறகு காலை உணவுக்கு அவர் அதிக நாட்கள் உண்ணுவது சாதம் மற்றும் துவரம்பருப்பாலான கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு பிடித்த நொருக்குத்தீனி தோக்லா என்ற பிரபல வட நாட்டு டிஷ் மற்றும் கடலை மாவால் ஆன காந்வி ரோல்ஸ் தான். உலக நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயனம் மேற்கொள்ளும் மோடி, அங்கு வழங்கப்படும் உணவுகள் எதுவாக இருந்தாலும் உண்ணக்கூடியவர் என்றும் , அவருக்கென தனி சமயல்காரர் யாரையும் கூட்டிச்செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.\nஅரசியல் ஆளுமைகளில் ஜெயலலிதா முதல் மோடி வரை பெரும்பாலானோர் உலர்ந்த பழங்களை அதிகம் விரும்பி, தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்கின்றனர். அரசியல் தலைவர்கள் உண்ணும் விதவிதமான உணவுகளை தொண்டர்களும் சாப்பிடுகிறார்களா அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா என்ற கேள்வியின் பதில், அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்குமான பினைப்பை உணவு பழக்க வழக்கங்கள் தீர்மானிக்குமா என்பதை முடிவுசெய்யும்.\n​​​​​​​​​ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று\nபெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்\nஅமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி\nஉலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்\nகுன்னூரில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ இசை நிகழ்ச்சி\nபிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிட���்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவ���களுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/15960", "date_download": "2019-03-21T16:38:19Z", "digest": "sha1:BDS5NYE5WWBTQMSPCWTV6NJBL5Y2APIP", "length": 15115, "nlines": 99, "source_domain": "www.panippookkal.com", "title": "அமெரிக்கக் கெய்ஜின் உணவு : பனிப்பூக்கள்", "raw_content": "\nகடல் உணவு ரசிகரா நீங்கள் அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் என இவர்கள் சந்தித்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது சமையல் முறையை அமைத்துக்கொண்டனர். அதுதான் கஜுன் உணவுமுறை. கஜுன் மசாலா என்பது மிளகுடன் லூசியானா நிலப்பரப்பில் கிடைத்த பிற மூலிகைப்பொருட்கள் கலந்த மிளகாய்த்தூள். கடல் வாழ் உயிரினங்கள், சதுப்பு நில உயிரினங்கள், இந்த உணவில் பிரதானமாக இடம்பிடிக்கும் சமாச்சாரங்கள். பிறகு, இந்தக் கஜுன் உணவு முறையில் ஆசிய சமைக்கும் முறையும் கலந்து, ஆசிய கஜுன் (Asian Cajun) உணவுமுறை உருவானது.\nநகரிலிருக்கும் அமேசிங் கஜுன் (Amazing Cajun) உணவகத்தில் இந்த ஆசிய கஜூன் உணவு பதார்த்தங்கள் கிடைக்கின்றன. கடல் உணவு பிரியர்கள் இதுவரை இவ்வகை உணவைச் சுவைத்ததில்லை என்றால் இங்குச் சென்று சுவைத்துப் பார்க்கலாம். பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமையான கடை. வரவேற்கவும், பரிமாறவும், வழியனுப்பி வைக்கவும் ஒரே பெண் தான். தேவைக்கேற்ப கடையின் வரவேற்பாளர், காசாளர், சர்வர் எனப் பலவித பாத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார்.\nஇது கடல் உணவகம் என்பதைக் காட்டும்வண்ணம் கடையின் சுவர்களில் மீன், வலை, நண்டு, நங்கூரம் போன்ற கலைப்பொருட்கள் மாட்டப்பட்டுள்ளது. போனவுடன், மேஜையில் ஒரு நீண்ட பேப்பர் விரிக்கப்படுகிறது. கழுத்தில் மாட்டிக்கொள்ள ஏப்ரான் கொடுக்கிறார்கள். அடுத்தது கையில் மாட்டிக்கொள்ளக் கையுறை தரப்படுகிறது. இதுவே இது என்ன மாதிரியான கடை என்பதைக் காட்டிவிடுகிறது. நவ நாகரீக கோமான்களுக்கான கடை அல்ல இது. அடிமை மக்களின் எளிய உணவை, எவ்வித பந்தாவும் இல்லாமல், சுவையை நேரடியாக அணுகும் விதத்தில் பரிமாறப்படுகிறது.\nஒரு பெரிய பவுலில் நாம் கேட்கும் கடல் உணவு உருளைக்கிழங்கு, சோளம் போன்றவற்றுடன் கொடுக்கிறார்கள். விதவிதமான நண்டுகள், இறால்கள், சிப்பிகள், கணவாய் வகைகள் இங்கே கிடைக்கின்றன. இவற்றின் விலை சந்தை நிலவரத்தைப் பொறுத்தது. இதனுடன் ஒரு சிறிய பவுலில் அரிசி சோறு கொடுக்கிறார்கள். லூசியானாவின் கஜூன் உணவிலும் சரி, ஆசிய கஜூன் உணவிலும் சரி, கண்டிப்பாக அரிசி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி, எங்கும் எப்போதும் எளியவர்களுக்கான உணவாகவே இருந்து வருகிறது.\nஏப்ரான், க்ளவுஸ் மாட்டிக்கொண்டு பவுலில் இருக்கும் உணவை எடுத்து சாப்பிட வேண்டியது தான். ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் கொடுத்தாலும், அது நமக்குத் தேவையிருக்காது. நம் கையே நமக்கு உதவி. இந்தக் கடல் உணவுடன் அவர்கள் சேர்த்துக்கொடுக்கும் சாறானது, கஜூன் பிரத்யேக மசாலா சுவை கொண்டது. சில வகைச் சாஸ், நம்மூர் மசாலா க்ரேவி போன்ற சுவையில் இருக்கிறது. இந்த க்ரேவியுடன் சாதத்தை ஒருபக்கம் கலந்து சாப்பிட்டுக்கொண்டு, இன்னொரு பக்கம் நண்டையோ, இறாலையோ உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் நேரம் போவதும் தெரியாது, வயிறு நிறைவதும் தெரியாது. அடிமை மக்களின் உணவுக்கு நம் நாக்கு அடிமையாவது நிச்சயம்.\nகஜூன் ஐட்டங்கள், இங்குள்ள சிறப்பு உணவாகும். இது தவிர, பபுள் டீ, ஹாட் பாட், ப்ரைஸ், கெபா போன்ற பிற வகைகளும் இங்குக் கிடைக்கின்றன. எல்லாமும் நிறைவாகவே பரிமாறுகிறார்கள். லூசியானா கஜுன் உணவுக்கும், ஆசிய கஜுன் உணவுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. ஆசிய கஜுன் உணவுமுறை பிடிக்காதவர்கள், கடல் உணவு அலர்ஜி கொண்டவர்கள் இங்குச் செல்வதைத் தவிர்த்துவிடலாம். நாம் சென்ற அன்று வார நாள் என்பதால், அதிகம் கூட்டம் இல்லை. ஆல்-இன்-ஆல் வேலை பார்த்த பெண்மணி சுலபமாகச் சமாளித்துவிட்டார். கூட்டம் அதிகம் இருந்தால், அவருக்கும் சிரமம். காத்திருப்போர்க்கும் சிரமமாக இருக்கும்.\nவித்தியாசமாக உணவைத் தேடி விரும்பி உண்ணுபவர் என்றால், இது எதையும் யோசிக்க வேண்டாம். தாராளமாக ஒருமுறை சுவைத்துப்பார்க்கலாம். பிடித்தால் எப்படியும் பிறகு தொடருவீர்கள்.\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/11/27/bicing-in-barcelona-city/", "date_download": "2019-03-21T15:48:17Z", "digest": "sha1:7TDYHFEBCKMNVETUEYOYWKAFIAQVDYSC", "length": 13699, "nlines": 139, "source_domain": "angusam.com", "title": "மின் மிதி வண்டி நிலையங்கள் ‍ - பார்சலோனா நகரம் -1 -", "raw_content": "\nமின் மிதி வண்டி நிலையங்கள் ‍ – பார்சலோனா நகரம் -1\nமின் மிதி வண்டி நிலையங்கள் ‍ – பார்சலோனா நகரம் -1\nமதியம் 3 மணி வாக்கில் பார்சலோனா நகருக்கு வந்து விட்டேன் . நல்ல பசி. நான் தங்கி இருக்கும் மான்ட்டே கார்லோ (Monte Carlo) விடுத��யில் இருந்து (லசு ராம்ப‌லசு வீதி) அருகில் இருக்கும் இடத்திற்கு அப்படியே உலா போகலாம் என நடக்க ஆரம்பித்தேன்.\nநகரம் முழுக்க சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. நிறைய எழுதலாம் ஆனால் நேரம் பத்தாது என நினைக்கிறேன். அவ்வளவு அதி அற்புதமான நகரம் இது.முடிந்த வரை முகநூலில் பகிர நினைக்கிறேன்.\nபார்சலோனா நகரில் (Barcelona) எலக்ரானிக் மிதிவண்டிகளை (Battery powered Bicycles) வாடகை எடுக்கும் வசதி உள்ளது. இப்படிப்பட்ட எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு விடுவதை இங்குதான் முதன் முதலாக பார்க்கிறேன்\nகார்பன் நச்சு புகையில்லாத பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையில் மிக அற்புதமான ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நகரின் பல இடங்களில் எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு எடுக்க வசதியாக தானியங்கி நிலையங்களை வைத்திருக்கிறார்கள். இதனை பார்சலோனா நகர் மன்ற குழு (Barcelona City Council) முன்னின்று நடத்துகிறது. இதற்கு Viu BiCiNg என்று பெயரிட்டுள்ளார்கள்.\nஇந்த மிதி வண்டியுடன் பொருத்தப்பட்டுள்ள பாட்டரியில் மின் சக்தியினை தேக்கி வைத்து கொள்ளும் வசதி இருப்பதால், நாம் இரு சக்கர மோட்டார் வாகனங்களை போல் மணிக்கு 20 கிமீ வேகத்தில் ஓட்டி செல்லலாம். மிக இலகுவான எடையில் இருப்பதால் கையாள எளிதாக இருக்கிறது.\nநாம் ஓட்டி செல்லும் வழியில் மின் சக்தி குறைந்து விட்டால் கவலையே வேண்டாம். அருகில் உள்ள நிறுத்தத்தில் மிதி வண்டியினை நிறுத்தி விட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மிதி வண்டி நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் இருந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் மிதி வண்டிகள் பொருத்தப்பட்டுள்ள தாங்கு கம்பியில் (stand) இருந்து மிதிவண்டியின் பாட்டரிகளில் மின்சக்தியினை சேமித்து (charging) வைக்கும் படி வைத்திருக்கிறார்கள்கள்.\nஇந்த மிதி வண்டியினை உள்ளூர் வாசிகள் தங்கள் வீட்டு முகவரி மற்றும் அடையளாங்களை இணையத்தில் பதிந்து தானியங்கி அட்டைகளை வாங்கி கொள்ளலாம். வருடாந்திர சந்தா 47.16 யூரோ. மிதி வண்டி எடுத்த முதல் அரை மணி நேரம் இலவசம். அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை 0.74 யூரோ ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே முதல் அரை மணி நேரத்தில் செல்லும் இடத்தில் அருகில் உள்ள நிலையத்தில் விட்டு விடலாம். பார்சலோன நகர் முழுக்க 41 இடங்களில் நிறுத்தம் உள்ளது. இதற்கான செயலிகளை திறன் பேசிகளில் தரவிறுக்கம் செய்து கொண்டால் எந்த இடத்தில் இந்த மிதி வண்டி நிலையங்கள் என அறிந்து கொள்ளலாம். சுற்றுலா பயணிகளுக்கு என்று தனியாக வாடகை கடைகளும் உள்ளது.\nஇந்த பைகிங் (Bicing) என்று அழைக்கப்படும் மிதி வண்டியின் பயன்பாடு வருடா வருடம் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இந்நகரின் மாசு கேடு பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது.\nமேலும் மொத்தம் உள்ள மிதி வண்டிகளை அனைவரும் பகிர்ந்து ஓட்டுவதால் மிதி வண்டிகளை நிறுத்தும் இடமும் மிச்சம் ஆகிறது.\nஒரு வேளை மிதிவண்டியினை நிலையத்தில் விடாமல் ஏமாற்றலாம் என நினைத்தால் முடியவே முடியாது. மிதி வண்டி எடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் நிலையத்தில் விடவில்லை என்றால் 4.49 ஒரு மணி நேரத்திற்கு அபாராதம். அடுத்த நாளுக்குள் விடவில்லை காவல்துறை மூலம் நடவைக்கை எடுக்கப்பட்டு 150 யூரோ வரை அபாராதம் வசூலித்து விடுவார்கள்.\nஅடுத்த முறை பார்சலோனா நகருக்கு போனால் ஒரு முறை இந்த பாட்டரி மிதி வண்டியில் ஒரு முறை வலம் வாருங்கள்\n(நிலையத்தில் மட்டுமே இந்த வண்டிகளை நிறுத்த முடியும் என்பதால் இந்த வண்டிகளுக்கு தனிப் பட்ட நிறுத்த வசதி (Stand) இருக்காது)\nநன்றி – Sudhagar Pitchaimuthu தன்னுடைய முகநூலில்\nதமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் -அதிமுக புதிய அஸ்திரம்\nஅரசியலமைப்பு பற்றிய விவாதத்தின் போது மக்களவையில் தூங்கி வழிந்த மோடி- வைரலாகும் வீடியோ\nஇலங்கை : இரணில் மீண்டும் பிரதமர் குழப்பம் முடிவுக்கு வரவில்லை\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஇலங்கையில் ஆடு – புலி ஆட்டம்\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/34399/Chinna-thirai-Television-News/Mithra-Kurian-in-Priyasaki-serial.htm", "date_download": "2019-03-21T16:13:39Z", "digest": "sha1:ZGXJBJM5QOE5EI7PAFFSCWVQW3BJMPZV", "length": 12657, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குடும்ப பெண்களுக்கு அட்வைஸ் செய்யும் பிரியசகி மித்ராகுரியன்! - Mithra Kurian in Priyasaki serial", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nகுடும்ப பெண்களுக்கு அட்வைஸ் செய்யும் பிரியசகி மித்ராகுரியன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் பல படங்களில் நடித்தவர் மித்ரா குரியன். தமிழில் சாது மிரண்டா, சூரியன் சட்டக்கல்லூரி, காவலன், கந்தா, புத்தனின் சிரிப்பு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நந்தவனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட மித்ரா குரியன், தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியசகி என்ற தொடரில் டைட்டில் ரோலில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇதுபற்றி மித்ரா குரியன் கூறும்போது, சினிமாவில் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும், எனக்கான கேரக்டர்கள் பெரிய அளவில் மனசை தொடக்கூடியதாக அமைந்ததில்லை. அதனால் சில நடிகைகள் சினிமாவில் திறமையை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்காமல் பின்னர் சின்னத்திரைக்கு வந்து தங்களை ப்ரூப் பண்ணி வந்ததைப் பார்த்துதான் நானும் டிவிக்கு வர ஆசைப்பட்டேன். அதனால்தான் திருமணம் முடிந்த கையோடு பிரியசகி தொடரின் நாயகியாகி விட்டேன். இந்த தொடரில் நான் நடித்துள்ள திவ்யா கேரக்டருக்கு பெண்கள் மத்தியில் ரொம்ப நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொடரில் ஜவுளி கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறேன். அப்போது ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளிப்பேன். அது மட்டுமின்றி ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்ணான நான் குடும்பத்தையும் எப்படி வழிநடத்திச் செல்கிறேன் என்பதையும் இந்த சீரியலில் காட்டியிருக்கிறார்கள். மேலும், மாமியார், கணவரால் புகுந்து வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளையும் நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்பது பல குடும்ப பெண்களுக்கு ஒரு அட்வைசாக இருப்பதுபோல் இந்த தொடரில் எனது கேரக்டரில் அமைந்திருக்கிறது. அதனால் நானும் ஒரு சராசரி குடும்ப பெண்ணாக மாறி இயல்பாக நடித்துக்கொண்டி ருக்கிறேன் என்று கூறும் மித்ரா குரியன், இன்னும் சேலஞ்சிங்கான சீரியல்களிலும் நடிப்பதிலும் அதிக ஆர்வமாக இருக்கிறாராம்.\nMithra kurien Priyasaki மித்ரா குரியன் பிரியசகி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபெரிய திரையிலும் ஜெயிப்பாரா தீனா\nகவர்ச்சி படங்களை வெளியிட்ட ரம்யா\nசிங்கிங்ஸ்டார் : ஏழை குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி\nடான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/39429/Chinna-thirai-Television-News/Mella-Thiranthathu-Kathavu---New-serial-in-Zee-tamil.htm", "date_download": "2019-03-21T15:37:16Z", "digest": "sha1:SLDGZ32EWXMCL36FWAH7W3CJZWNFDVKM", "length": 11062, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர் - Mella Thiranthathu Kathavu - New serial in Zee tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை தி��ுட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.\nசீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.\nபுதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வை��்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபெரிய திரையிலும் ஜெயிப்பாரா தீனா\nகவர்ச்சி படங்களை வெளியிட்ட ரம்யா\nசிங்கிங்ஸ்டார் : ஏழை குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி\nடான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு\nபொங்கல் சிறப்பு திரைப்படமாக, நடிகையர் திலகம்\nதிருமதி செல்வம், கோலங்கள், தென்றல், அழகி தொடர்கள் யூ டியூப்பில் ...\nவிஷ்ணு தசாவதாரம் : ஜி தமிழில்பிரமாண்ட புராணத் தொடர்\nமலையாள சீரியல் இயக்குனர் மீது மேலும் ஒரு நடிகை புகார்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-aishwarya-eliminaation-pprocess/", "date_download": "2019-03-21T15:30:00Z", "digest": "sha1:4W7KNJANJ6GD7Q2KACW4SC7BDJ75H67Q", "length": 11141, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எலிமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா தீட்டிய திட்டம்..! ஐஸ்வர்யா நரி தந்திரம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா தீட்டிய திட்டம்..\nஎலிமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா தீட்டிய திட்டம்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் வித்யாசமாக நடைபெற்றது. சென்ற வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட ரித்விகாவை தவிர மீதம் மூன்று பெயரை போட்டியாளர்கள் கலந்துரையாடி ஒருமனதாக தேர்வுசெய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருந்தார். அதே போல கமல் சார் இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யாவின் பெயர் இடம்பெற வேண்டும் என்று பறித்துரைத்ததாக அறிவித்திருந்தார்.\nஇந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐஸ்வர்யாவின் பெயரை இடம்பெற வைக்க ஒரு நீண்ட விவாதமே நடந்தது. கமல் குறியிருந்ததால் ஐஸ்வர்யாவின் பெயரை யாஷிகா, மும்தாஜை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே நாமினேஷனிற்கு பரிந்துரை செய்தனர். ஆனால், இந்த வாரம் நான் நாமினேட் ஆகமாட்டேன் என்று கூறிய ஐஸ்வர்யா கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை. மேலும், பாலாஜியை நாமினேஷனுக்கு செல்ல சொன்னார் ஐஸ்வர்யா.\nஒ���ு கட்டத்தில் கடுப்பான பாலாஜி, நான் மக்களை சந்திக்க தயார், நீங்கள் தயாரா என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா நான் தயார் இல்லை கமல் சார் என்னை இந்த வாரம் நிறைய திட்டி விட்டார் இந்த வாரம் நான் என்னை நிரூபிக்க வேண்டும் நான் இந்த வீட்டில் தான் இருப்பேன் வேற யாராவது போங்க என்று கூறுகிறார். அது போக யாஷிகாவிடம் ஸ்மூக்கிங் அறையில் பேசிய ஐஸ்வர்யா நாம இருவரும் கடைசி வரை வர வேண்டும் குறுக்கே எது வந்தாலும் தகர்க வேண்டும். டிக்கெட் டு பினாலே வாங்க வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறுகிறார்.\nபின்னர் மீண்டும் இந்த வாரம் நாமினேஷனிற்கான விவாதம் நடக்கிறது. பாலாஜி, மும்தாஜ் ஆகியோர் நாமினேஷனிற்கு ஒப்புக்கொள்ள ஐஸ்வர்யா ஒப்புக்கொள்ளாமல் விவாதம் செய்து கொண்டே இருக்கிறார். இந்த விவாதம் நீண்டு கொண்டே இருக்க இந்த வார தலைவியான ரித்விகா அதிகப்படியான ஐஸ்வர்யாவின் பெயரை நாமினேஷன் லிஸ்டில் சேர்த்து விடுகிறார் முதலில் ஒப்புக்கொள்ள அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா பின்னர் இறுதியில் சரி என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறார்.\nகமல் கூறியது போலவே ஐஸ்வர்யாவின் பெயர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்று விட்டது. எனவே, இந்த வாரம் கண்டிப்பாக ஐஸ்வர்யா வெளியேறி விடுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பற்றி மக்களுக்கு ஏதாவது கதை சொல்ல போகிறாரா கமல் என்று இந்த வார இறுதியில் தான் பார்க்கவேண்டும்.\nPrevious articleதனி ஒருவன்-2 படத்தில் இணைந்த 2 நடிகைகள் இவர்கள் தான்..\nNext articleஇணையத்தில் லீக்கான சர்கார் பாடல்.. சரித்திரம் படைக்க போரிடுவோம்..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நா��ை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nசூர்யா பக்கத்தில் கூட விஜய் நிற்க முடியாது ,ட்விட்டரில் கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nதனுஷ் பட நடிகை அனுபமாவின் காதலர் இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/myths-and-facts-about-aging-022779.html", "date_download": "2019-03-21T15:54:05Z", "digest": "sha1:EJIKLFKH432MNZRDVELIGYFCVNIQIVME", "length": 17474, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயசு கூடினால் இப்படியெல்லாம் கூட நடக்குமா..!? பொய்மையும்- மெய்மையும் | Myths & Facts About Aging - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nவயசு கூடினால் இப்படியெல்லாம் கூட நடக்குமா..\nஎதை வேண்டுமானாலும் விலை கொடுத்து நாம் வாங்கலாம். ஆனால், ஒன்றை மட்டும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது. அது என்னவாக இருக்கும்னு யோசிக்கிறீரங்களா.. அதுதாங்க \"நேரம்\". ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இந்த நேரம்தான். ஒரு முறை இதை இழந்து விட்டால் மறு முறை நேரத்தை நம்மால் வாங்க முடியாது. அந்த வகையில் ஒருவரின் வயதும் அப்படித்தானே.\nகாலங்கள் மெல்ல மெல்ல நகர, வயதும் கூடி கொண்டே போகும். நம்மில் பலர் வயதாவதை பற்றி மிகவும் தவறான கண்ணோட்டத்தை வைத்து கொண்டுள்ளோம். இந்த பதிவில் வயதாவதை பற்றி நாம் தவறாக புரிந்து கொண்டுள்ள சில மு���்கிய விஷயங்களையும் உண்மைகளையும் நாம் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயதானால் தாம்பத்தியம் வைத்து கொள்ள முடியாது.\nவயதாவதால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தே. 57 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் தாம்பத்தியம் வைத்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது அவரவரின் விருப்பத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.\nபழைய கால நிகழ்வுகளை மறந்து விடுவார்கள்\nநம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை வயதானலும் நாம் கண்காணித்து வருவோம். புதிய விஷயத்தை நினைவு கொள்வதே வயதானால் கடினமாக இருக்கும். ஆனால், பழைய கால நினைவுகளை அப்படியே மனதில் பதிய வைத்து கொள்வோமாம்.\nஆழ்ந்த அறிவு கூர்மை குறைந்து விடும்.\nவயதானால் புத்தி கூர்மை குறைந்து விடாது. இன்றும் பல வயதானவர்கள் ஸ்மார்ட் போன் போன்ற சாதனைகளை இளைஞர்களை விட மிக பிரமாதமாக பயன்படுத்துகின்றனர்.\nவயதாவதை கண்டு பெண்கள் பயப்படுகின்றனர்.\nஇது உண்மையில் தவறான புரிதல். பெண்கள் வயதாவதை கண்டு பயபடுவதில்லையாம். வயதான தோற்றம் அவர்களை மனதளவில் மென்மையானவராக மாற்றுகிறது என ஆய்வுகள் கூறுகிறது. வயதாவதை நல்லெண்ணத்துடனே அவர்கள் எடுத்து கொள்கின்றனர்.\nMOST READ: சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய முன்னோர்களின் முறைகள் பற்றி தெரியுமா..\nவயதானால் ஞாபக சக்தி குறைந்து விடும்\nபொதுவாக ஏதேனும் மருத்துகளை எடுத்து கொண்டாலே இது போன்ற பிரச்சினைகள் வர தொடங்கும். ஆனால், நமக்கு வயதாவதால் மறதியும் வந்து விடாது. இது டெமென்டியா போன்ற ஒரு சில முக்கிய நோய்களால் மட்டுமே நிகழ கூடும்.\nவயது கூட கூட மன அழுத்தம் அதிகமாகி கொண்டே போகும்.\nஇது தவறான தகவலாகும். வயசு கூடுவதால் நமக்கு மன அழுத்தம் எல்லோருக்கும் வருவதில்லை. மாறாக இது வயதின் ஒரு அங்கம் கிடையாது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது அவரவரின் வாழ்க்கை சூழலை பொறுத்தே மாறுபடுமாம்.\nவயதானாலே எல்லோருக்கும் நோய்கள் ஏற்படும்.\nநமக்கு வயதானால் பல்வேறு நோய்கள் வரும் என்றில்லை. இது ஒருவரின் எதிர்ப்பு சக்தியையே பொறுத்தது. வயது மிக முக்கிய விஷயமாகும். நமக்கு வயது கூடினால் நம் உடலின் செயல்பாடு நின்றிவிடும் என்பதில்லை.\nவயதாவ���ை தடுப்பதற்கு மருந்துகள் உண்டு\nஒரு சில இயற்கை ரீதியான விஷயங்களை நாம் மாற்ற இயலாது. இது வரை வயதாவதை தடுக்க கூடிய எந்த ஒரு மருத்துக்களும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை. இதை பற்றிய ஆய்வுகள் இன்றளவும் நிலுவையில் உள்ளது.\nMOST READ: ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா\nநமக்கு வயதானால் மட்டுமே முடிகள் நரைக்க கூடும்\nபெரும்பாலானோர் நரையை பற்றி மிகுந்த கவலை படுகின்றனர். அதாவது, முடிகள் நரைத்து போக வயது ஒரு காரணம் கிடையாது. உடலில் மெலனின் சுரப்பி கம்மியாக சுரந்தால் இந்த பிரச்சினை ஏற்படும். இதற்கு வயது ஒரு முழு காரணி கிடையாது.\nஉடல் உறுப்புகள் வயதாக வயதாக செயல் இழந்து விடும்.\nபொதுவாக நாம் உடலின் தன்மையை வைத்தே நமது ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது. இது வயதை வைத்து சொல்லப்படுவதில்லை. வயது கூடினாலும், நமது ஆரோக்கியமே நமது செயல்பாட்டை குறிக்கிறது.உண்ணும் உணவும், அன்றாட பழக்க வழக்கங்களும் சீராக இருந்தால் நலமுடன் நீண்ட நாட்கள் இளமையாக வாழலாம்.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-3/", "date_download": "2019-03-21T16:24:15Z", "digest": "sha1:YDSSBVTU6UYM4UFY635RFJQ6Q3O2MQGH", "length": 3139, "nlines": 97, "source_domain": "thennakam.com", "title": "ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 02-04-2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 02-04-2019\nஇந்த ச��ய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n« ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 22-03-2019\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 02-04-2019 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-theories-of-evolution.html", "date_download": "2019-03-21T16:08:32Z", "digest": "sha1:L7GJZJEROR4IJWNWYZ6BLO225FMYQX5L", "length": 8381, "nlines": 141, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "CLASS 12 ZOOLOGY-THEORIES OF EVOLUTION", "raw_content": "\n(A) Charles Darwin | சார்லஸ் டார்வின்\n(B) August Weismann ஆகஸ்ட் வீஸ்மேன்\n2. The German scientist who segregated germplasm from somatoplasm for the first time was | முதன்முதலில் ஜெர்ம்பிளாசத்தினை, சோமாட்டோ பிளாசத்திலிருந்து பிரித்தரிந்த ஜெர்மானிய அறிவியலார்\n3. Mc Dougall supported neo-lamarckism and proved the concept of | மெக்டுகால் புதிய லாமார்க்கியத்தினை ஆதரித்து வெளியிட்டக் கருத்து.\n(A) Direct action of environment on organism | உயிரினத்தின் மேல் சூழ்நிலையின் நேரடித் தாக்கம்\n(B) Learning is an acquired character | பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்\n(C) Speed of learning increased from generation to generation | கற்றலின் தன்மை தலைமுறைக்கு தலைமுறை அதிகரிக்கின்றது.\n(D) All the above | எல்லாக் காரணங்களும்\n(A) arrival of the fittest | மிகச்சிறந்தவை வந்தடைதல்\n(B) survival of the fittest | மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்\n(C) The differentiation of somatoplasm germplasm | ஜெர்ம் பிளாச மற்றும் சோமட்டோபிளாச வேறுபாடு\n(B) Stebbins | ஜி. எல். ஸ்டெபின்ஸ்\n(C) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(D) Dobzhansky | டோப்சான்சுகி\n(A) mutation | திடீர்மாற்றம்\n(B) somatic variation | உடற் பண்பு மாற்றங்கள்\n(C) decrease in chromosomes | குரோமோசோம்களின் குறைவு\n(D) increase in cytoplasm | சைட்டோபிளாசம் அதிகரிப்பு\n8. Temperature related changes in the body of mice was noted by | வெப்பத்தினால் வெள்ளெலிகளில் ஏற்படும் உடல் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்.\n(A) Dobzhansky | டோப்சான்சுகி\n(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(A) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(C) Dobzhansky | டோப்சான்சுகி\n(A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை\nANSWER : (A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2007/02/2007.html", "date_download": "2019-03-21T16:50:53Z", "digest": "sha1:W3WGDP4DEB62NI5AG6ZBFJUHBDCZAP3B", "length": 23801, "nlines": 157, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: 2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடியா அறிக்கை", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\n2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடியா அறிக்கை\nதமிழ் விக்கிமீடியா திட்டங்களின் கீழ் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கி மேற்கோள்கள், தமிழ் விக்கி செய்திகள் ஆகிய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலத்தை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றுள் முதலில் தொடங்கப்பட்ட தமிழ் விக்கிபீடியாவும் தமிழ் விக்சனரியும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதுடன் தமிழ் இணையப் பயனர்களால் பெரிதும் அறியப்பட்டதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பிற தளங்களிலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறோம். இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்களில் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் சீரிய வளர்ச்சி மிக்கதாகவும் உள்ளன. இத்தளங்கள் தமிழ் இணையத்தில் முதன்மையான தகவல் களங்களாக உள்ளன. தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தோன்றக்கூடிய இணைய அணுக்கப் பரவல், இத்திட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உரமாக அமையும் என்பதால் இத்திட்டங்களின் வருங்கால முக்கியத்துவம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆங்கில இணையத்தளங்களை போலன்றி, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் உசாத்துணைக்கான முதன்மை களமாக இருப்பது குறிப்பிட்டதக்கது.\nதமிழ் விக்கிபீடியா 2003ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. தற்போது 7,075 கட்டுரைகள் உள்ளன; 1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன.\n1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கணக்குகளை நிர்வாகப் பொறுப்புள்ளவர்கள் கொண்டு உள்ளனர். நிரவலாக, நாளொன்றுக்கு 4 பயனர் கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. பயனர்கள் பெரும்பாலும் இந்திய, இலங்கை வேர்களை கொண்டவர்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் பங்களித்து வருகின்றனர்.\nபங்களிக்கும் பயனர் அகவை பெரும்பாலும் 20-25 என்ற எல்லையில் அமைந்து இருக்கிறது. எனினும், முனைப்புடன் பங்காற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பயனர்களும் உள்ளனர். மாணவர்கள், மென்பொருள் வல்லுனர்கள் ஆகியோர் பங்களிக்கும் பயனர���களில் பெரும்பான்மையோர். எனினும், முனைப்போடு பங்காற்றுபவர்களில் சிறந்த தொழிற்பின்புலமும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர், கட்டிடக் கலை வல்லுனர் ஆகியோரும் உண்டு.\n2.2 கட்டுரை எண்ணிக்கையும் தரமும்\n1000 கட்டுரைகள் - ஆகஸ்டு 14,2005.\n4000 கட்டுரைகள் - ஆகஸ்டு 22, 2006.\n7000 கட்டுரைகள் - பெப்ரவரி 18, 2007.\nஎன்ற வளர்ச்சியை பார்க்கையில் கட்டுரைகள் எண்ணிக்கை கூடும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்து வருவதை காணலாம். அதே வேளை, கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதை மட்டும் இலக்காக வைத்து உருவாக்கப்படும் பயனற்ற பக்கங்களை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதனால், பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் தமிழ் விக்கிபீடியாவே தரம் மிகுந்து எண்ணிக்கையிலும் கூடுதலாக உள்ள இந்திய மொழி விக்கிபீடியாவாகும்.\nவிரிவான ஒப்பீடுகளை பார்க்க - Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)\n2.2.1 ஜனவரி 2007 புள்ளிவிவரம்\nகட்டுரை எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிக்கின்றது. தர அளவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிகமான கட்டுரைகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்ல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரிவான புள்ளிவிவர ஒப்பீடுகளுக்குப் இங்கு பார்க்கவும்\nகட்டற்ற தன்மை, நடுநிலைமை, இணக்க முடிவு, மெய்யறிதன்மை ஆகியவற்றில் சமரசமின்மை.\nகட்டுரை எண்ணிக்கை, தரம் தவிர தள செயற்பாட்டுக்கான கொள்கை-உதவி போன்ற அடிப்படைகளில், உள்ளடக்கத்தில் (பரப்பு-ஆழம்-தரம்), பயனர் நல்லுறவுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.\nதமிழ்ச் சூழலில் தமிழ் விக்கிபீடியா ஒரு மாற்று ஊடக அல்லது மூலமாக வளர்வதற்கான வாய்ப்பை கருதி தொலைநோக்கு மற்றும் பொறுப்புடன் செயல்படுகிறோம்.\nஎத்துறையிலும் ஐரோப்பிய மையப் பார��வைய தவிர்த்து, எளிய தமிழில் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறோம். எழுத்து தமிழ் நடை அல்லது பொதுத் தமிழ் நடையை பின்பற்றல், தமிழர்களை பற்றிய தகவல்களை கவனம் தந்து சேர்த்தல் போன்றவற்றுக்கும் முன்னுரிமை தருகிறோம்.\nதமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் பரவலான இணைய அணுக்கம் இல்லாமை.\nஉலகளாவிய தமிழ் மொழி ஒலிப்பு-எழுத்து முறை வேறுபாடுகள்.\nஉசாத்துணைக்கான பிற இணைய வழி தமிழ் ஆதாரங்கள் இல்லாமை.\nதமிழ் விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வின்மை.\nநேரடியாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதாதோரும் பிற வழிகளில் மறைமுகமாக தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு உதவுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிபீடியாவுக்கான இணைப்பை காணலாம். தமிழ் விக்கிபீடியாவை அடிப்படையாக வைத்த இணையக் கருவிகளின் உருவாக்கமும் தமிழ் விக்கிபீடியாவுக்கான மறைமுகப் பங்களிப்புகளே. தற்போது, தமிழ் விக்கிபீடியா குறித்த தொடர்பாடலுக்காக தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.\nஇருக்கிற கட்டுரைகளில் தர மேம்பாடு.\nதமிழ் விக்கிபீடியா குறித்த பொது விழிப்புணர்வு உருவாக்குதல்.\nமற்ற இந்திய மொழிகளை போல் அல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியேயும் பேசப்படும் மொழி தமிழ். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழுடன் தொடர்ச்சியை விரும்பும் இவர்களுக்கு இணையதம் ஒரு முக்கிய தகவல் ஆதாரமாக இருப்பதால் விக்கிபீடியாவின் தேவை தமிழர்களுக்கு அதிகம்.\nபுலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பதோடு தமிழார்வம் குன்றாமல் இருப்பதால் அனைத்துத் துறை கட்டுரைகளும் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்பு.\nஉலகெங்கும் பல நேர வலயங்களில் உள்ள தமிழர்கள் பங்களிப்பதால் 24 மணி நேரமும் தளம் இற்றைப்படுத்தப்படவும் கண்காணிக்கப்படுவதற்குமான வாய்ப்பு.\n2.7 வருங்காலப் எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள்\nதமிழ் நிலப்பகுதிகளில் இணைய அணுக்கம் பரவலாகப் பரவலாக தமிழ் விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு, பயன்பாடு இரண்டும் கூடும்.\nகலைக்களஞ்சியம் என்ற வரையறைக்குட்பட்டு அறிவு சார் துறைகளுக்கான தமி��ர் விவாதக்களமாக தமிழ் விக்கிபீடியாவை உருவாக்குதல்.\nதமிழ் நிலப்பகுதி பல்கலைக்கழகங்களுடன் பங்களிப்புகளுக்கான சாத்தியங்களை ஆராய்தல்.\nமுன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை கட்டற்ற முறையில் தமிழ் விக்கிபீடியாவுடன் பகிர முன்வந்துள்ளார்கள்.\nதமிழ் விக்சனரியில் தற்போது 5500+ சொற்களுக்கான பொருள் விளக்கங்கள் தமிழில் உள்ளன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் - தமிழ் விளக்கச் சொற்கள். பயனர் கணக்குகள் எண்ணிக்கை 150+ ஆக உள்ளது. இவற்றில் 6 கணக்குகளை நிர்வாகிகள் கொண்டுள்ளனர். பெரும்பாலும் தமிழ் விக்கிபீடியா பயனர்களே அங்கும் பங்களித்தாலும் விக்சனரியில் மட்டும் பங்களிக்கும் பயனர்களும் உள்ளனர். இணையத்தில் இருக்கும் ஒரே தற்காலத் தமிழ் அகரமுதலியாக இருப்பது தமிழ் விக்சனரியின் சிறப்பு. பயனர் விவரங்கள், பக்க எண்ணிக்கை, தரக்கட்டுப்பாடு, தடைக்கற்கள், வருங்காலப் போக்குகள் ஆகியவை தமிழ் விக்கிபீடியாவை ஒத்தே இருக்கின்றன.\nதமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி மேற்கோள், தமிழ் விக்கி செய்திகள் ஆகியவற்றின் இருப்பும் முக்கியத்துவமும் தற்போது குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தற்போது விக்கிபீடியாவில் முனைப்புடன் இருக்கும் பயனர்களே அங்கும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இத்திட்டங்கள் வளரவில்லை. இத்திட்டங்களில் தனி ஆர்வம் உடைய பயனர்கள் வருகையில் நிலைமை மாறும். எனினும், இத்திட்டங்களின் தேக்கம் ஆங்கில விக்கித் திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகளுடன் ஒப்பிடத் தக்கதே. இத்தளங்களை காட்டிலும் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான தேவை மிகையாக உணரப்படுவதால் அதை அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியாவுக்கு இணையாக அமையும் என்று சொல்ல இயலும்.\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nவிக்கிபீடியா- கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து\n2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடிய...\n(2) விக்கிபீடியா என்ன கொம்பா\nகட்டறுக்கும் அறிவு - கட்டற்ற பகிர்வு\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம���\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2013/10/28-2013.html", "date_download": "2019-03-21T16:44:56Z", "digest": "sha1:IOVTMFLS4SLVXSY73MAJCJMC6IR6KJ5H", "length": 6748, "nlines": 121, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: அக்டோபர் 28, 2013 - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் - புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nஅக்டோபர் 28, 2013 - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் - புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 28 அக்டோபர் 2013 அன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்\nஆக்கம்: நற்கீரன் at 8:49 PM\nபகுப்புகள்: நிகழ்வுகள், பயனர் பங்களிப்பு, பயிற்சிப் பட்டறை\nவணக்கம். இங்கு நாங்கள் ஒரு “கணினித் தமிழ்ச்சங்கம்“ அமைக்கும் முயற்சியில் நாங்களாகவே ஒரு பயிற்சி நடத்தினோம். (எனது வலைப்பக்கத்தில் இந்தச் செய்தி பார்க்க இணைப்புக்கு - http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_7.html) பின்னர் விக்கிபீடியாவில் எழுதுவது பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தவேண்டும் என்று நண்பர்களிடம் பேசினோம்... திடீரென்று இப்படி மாணவர்களுக்காக மட்டும் நடத்த அறிவிப்பைப்பார்த்தேன்.. இன்னொரு முறை எழுத்தாளர்-ஆசிரியர்க்காகவும் நடத்த வேண்டுகிறேன் நா.முத்துநிலவன் புதுக்கோட்டை\nபி.கு.அவசியம் நடத்த வேணடும் -எண்-9443193293\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nஅக்டோபர் 28, 2013 - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் ...\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா பய...\nகோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில...\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190667/news/190667.html", "date_download": "2019-03-21T15:58:24Z", "digest": "sha1:DFVUR64RZPZJ67LJSJBC4JJ4LKMXYBLO", "length": 3627, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இப்படியெல்லாம் கூட சட்டங்கள் உள்ளதா.?(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇப்படியெல்லாம் கூட சட்டங்கள் உள்ளதா.\nஇப்படியெல்லாம் கூட சட்டங்கள் உள்ளதா.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?paged=118", "date_download": "2019-03-21T16:19:25Z", "digest": "sha1:AT2CSXMOR6M5X6QROK3EED6XFJRHW4NQ", "length": 15172, "nlines": 137, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நமது ஈழ நாடு | செய்திகள் | Page 118", "raw_content": "\nஅரசை பாதுகாக்கும் எதிர்க்கட்சி இலங்கையில் மட்டுமே : டலஸ்\nகூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்டாயம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். உலகத்திலேயே எதிர்க் கட்சி ஒன்று அரசாங்கத்தை பாதுகாப்பது...\nஐ.நா.அமைதிப்படையில் இணைக்கப்படவிருந்த இலங்கையின் போர்க்குற்றவாளி நீக்கம்\n-தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து ஐ.நா. அதிரடி முடிவு ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது. அமைதிகாக்கும்...\nகாணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை இனியும் காலம்தாழ்த்தாது வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று மாபெரும் அமைதிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில்...\nஇலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய 152 பேருக்கு எதிராக வழக்கு\nதிடீரென இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாகிய ஆனால் அவ்வருமானத்துக்கான ��ரியாக வழியைக் குறிப்பிடத் தவறிய 152 பேருக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய நடவ டிக்கை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள், நீதிபதிகள்,...\n“நீங்கள் தொடர்ச்சியாக இவ்வாறு நடந்துகொண்டால் கட்டாயம் தமிழீழம் மலரும்“\n-மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றில் எச்சரித்தார் இரா.சம்பந்தன் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒன்றிணைந்த அதிகார அதிகாரப்பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழக்கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போது...\nகச்சதீவு வழிபாட்டுக்குள்ளும் புகுந்த சிங்களம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி இம்முறை சிங்கள மொழியிலும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை- இந்திய யாத்திரிகள் ஒன்றுகூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23...\nஇந்த அரசாங்கம் கவிழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை : சி.வி.\nஇந்த அரசாங்கம் 2020 வரை செல்லும் என தான் நம்புவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலினையடித்து தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்து கருத்து...\nவடக்கில் காணமல் போனோர் குறித்து கடந்த 3 வருடத்தில் 62 முறைப்பாடுகள்\nவடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை அணைக்குழுவின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்படுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து...\nஇலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானியாவுக்கு தொடரும் அழுத்தங்கள்\nஇலங்கையில் மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்கள் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைக்கும் காரணியான ஆயத காலாசாரத்தை தடுத்து நிறுத்த, பிரித்தானியா இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது. பிரித்ததனியாவின் வெவினி...\nகாதலர் தினத்தில் தமது அன்புக்குரிய உறவுகளை தேடி தலைநகர் கொழும்பில் ஒன்று கூடிய உறவுகள் கண்ணீர் மல்க தீர்வை வேண்டிநின்றனர். காதலர் தினமான நேற்று அன்புக்கு���ியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை...\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-12/", "date_download": "2019-03-21T16:01:02Z", "digest": "sha1:7UDYUAXPT4ECOP7U3RW7C54NURKCTPTD", "length": 2736, "nlines": 17, "source_domain": "yaathisaibooks.com", "title": "தமிழர் வழக்கு 12 | Yaathisai Books", "raw_content": "\nதொல் தமிழர்களின் வழக்குகளும் வழக்காறுகளும் – 12\nபக்கங்கள் 256 – விலை. உரூ. 200.00\nஓர் இனத்தின் பெருமைக்கும் சிறப்புக்கும் அடிப்படைக் காரணங்களாக அமைவது, அவ்வினம் பேசும் மொழியும், அவ்வினத்தி நாகரிகமும் பண்பாட்டுத் தாக்கங்களுமாகும். ஒவ்வொரு இனத்தார் பேசும் மொழியில் அவ்வினத்தாரின் கடந்த கால வரலாறு பொதிந்து கிடப்பதை அறியலாம். குறிப்பாக ஒவ்வொரு சொல்லும் அவ்வினத்தின் வரலாற்றை விளக்குவதாகும். அவ்வரலாறு கூற���ம் செய்திகளும் நடைமுறைகளும் பல்லாயிரம் ஆண்டுகள் தம் பயணத்தைத் தொடர்கின்றன. அவ்வாறான சொற்கள் பற்றிய விளக்கங்களை தமிழ் மொழியில் அறியலாம். சொற்கள் கூறும் தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும், அகர வரிசைப்படி விளக்கப்பட்டுள்ளன. அச்சொல்லின் வேர், அது விரிந்த தன்மை, உலக மொழிகளில் அச்சொல் ஏற்படுத்திய தாக்கங்கள், திரிந்த நிலைகள் ஆகியவை பற்றிய செய்திகளே தொல்தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும் என்ற சொல்விளக்க நூலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-03-21T16:21:34Z", "digest": "sha1:MSFZVNVGJE5LVUMFJN23E3ERHMX6UHZZ", "length": 13206, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கோளவுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம். பருநடு நீளுருண்டை, இளைநடு நீளுருண்டை கட்டுரைகள் குறித்த உரையாடல் இது. நீளுருண்டையின் சிறப்பு வகையான, spheroid-கோளவுரு எனவும் அதில் prolate spheroid-நெட்டைக் கோளவுரு; oblate spheroid-தட்டை நீளுருண்டை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையைத் தொடங்கியது நான்தான். இரு கட்டுரைகளும் இருவிதமாகப் பெயர்கள் தருகின்றன. ஒன்றாக மாற்றலாமா, (அவ்வாறு மாற்றினால் இரண்டில் எதைப் பொருத்தமானதாகக் கொள்வது) அல்லது மாற்றுப் பெயராகத் தரலாமா என்பது குறித்து உங்களது கருத்தைத் தெரிவிக்கவும்.நன்றி.--Booradleyp (பேச்சு) 16:13, 19 செப்டெம்பர் 2012 (UTC)\n நன்றி. நான் கோளவுரு கட்டுரையைப் பார்க்கவில்லை நீளுருண்டை அல்லது நீளுண்டை என்பது பெயரில் ஒரு பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தட்டை நீளுண்டை, நெட்டை நீளுண்டை (அல்லது தட்டை நீளுருண்டை, நெட்டை நீளுருண்டை) என்று சொல்லலாம், எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் இந்த equitorial என்னும் சொல்லின் பயன்பாடு பல இடங்களில் தேவையாக இருப்பதாலேயே பருநடு, இளைநடு (மெலிநடு) என்னும் சொல்லாட்சியைத் தேர்ந்தேன், ஆனால் தட்டை, நெட்டை என்பன மிக அருமையான எளிய சொற்கள். அவற்றை முதன்மைப்படுத்துவதே நல்லது. ஆனால் கோளவுரு (கோளுரு) என்பதைவிட நீளுண்டை/நீளுருண்டை என்று இருப்பது நல்லது என்பது என் தனிக்கருத்து. --செல்வா (பேச்சு) 16:42, 19 செப்டெம்பர் 2012 (UTC)\nஆனால் மூன்று அச்சுகளில் இரண்டு சமமாக இருக்கும் நீளுருண்டை spheroid என்ற பெயரில் அழைக்கப்படுகிறதே. எனக்கும் spheroid -கோளவுரு என்ற பெயரில் இணக்கம் இல்லை. ஏனென்றால் அது கோளத்துக்கும் கோளவுருக்கும் இடையே குழப்பம் ஏற்படுத்துகிறது. spheroid என்பதற்கு கோளவுரு என்றில்லாமல் நீளுருண்டை எனச் சேர்ந்து வருமாறு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்து\n (சற்று நீளமாக உள்ளது) (அதாவது நீள்வட்டத்தின் ஏதேனும் ஒரு முக்கிய அச்சைக் கொண்டு சுழன்றுருவாகும் நீளுண்டை)--செல்வா (பேச்சு) 17:01, 19 செப்டெம்பர் 2012 (UTC)\n--செல்வா (பேச்சு) 18:30, 21 செப்டெம்பர் 2012 (UTC)\nellipsoid: நீள்வட்டவுரு, நீள்வட்டச் சுழலுரு, நீள்வட்டத்திண்மம்\nprolate spheroid: நெட்டைக் கோளவுரு, இளளைநடு நீளுருண்டை, நெட்டை நீளுருண்டை\noblate spheroid: தட்டைக் கோளவுரு, பருநடு நீளுருண்டை, தட்டை நீளுருண்டை\nஇவ்வாறு அழைப்பது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இக்கருத்து ஏற்கப்படுமானால், நீளுருண்டைக் கட்டுரையின் தலைப்பினை நீள்வட்டவுரு அல்லது நீள்வட்டச் சுழலுரு என மாற்ற வேண்டும். பயனர்களின் கருத்தளிப்புக்குப் பின் செயல்படலாம் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 04:35, 1 அக்டோபர் 2012 (UTC)\nEllipsoid என்பது இரண்டு செங்குத்தான வெட்டுதளங்களிலும் நீள்வட்ட வடிவம் தரும் பொதுவான ஒரு திண்ம வடிவம், சுழலுருக்கள் (ஓர் அச்சைக் கொண்டு சீராகச் சுழல்வதால் உருவாகக்கூடிய திண்ம வடிவம்) அச்சுக்குச் செங்குத்தான திசையில் வட்ட வடிவான வெட்டுமுகங்களே தரும் (அச்சின் இடத்தைப் பொருத்து வெவ்வேறு விட்டங்கள் இருந்தாலும் அவை வட்டங்களே). எனவே சுழலுரு என்பதோ அல்லது வெறும் உரு என்பதோ பொருந்தாது என்று கருதுகின்றேன் (உரு என்பது கோடு போன்ற சமதளம் போன்ற வடிவங்களுக்கும் பொதுவான சொல். பரும உருவுக்கு மட்டும் இல்லை என்பதால்). ellipsoid என்பதை நீங்கள் சுட்டிய வண்ணமே நீள்வட்டத் திண்மம் என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கின்றேன். prolate spheroid என்பதற்கு நெட்டை நீளுருண்டை என்றும் oblate spheroid என்பதைத் தட்டை நீளுருண்டை என்றும் சொல்லலாம் என்பது என் கருத்து. (என் கருத்துரைப்பதில் ஏற்பட்ட காலத் தாழ்ச்சிக்கு பொருத்தருள்க நன்றி). சுழலுருவான நீளுருண்டைகளுக்கு இளைநடு, பருநடு என்னும் முன்னொட்டுகள் தந்தாலும் எனக்கு ஏற்பே. இள என்பதை விட இளை என்பது பொருந்தும். இளைத்திருப்பது வேறு இளமையாக இருப்பது வேறு என்பதால் இப்படிக் கூறுகின்றேன்.--செல்வா (பேச்சு) 18:12, 11 அக்டோபர் 2012 (UTC)\nசரியான விளக்கம் அளித்தமைக்கு நன்றி செல்வா. இதன்படி நான் மேலே தந்த பெயர்களில் இப்பொழுது திருத்தியுள்ளதைப் பாருங்கள். அதன்படி மாற்றங்களைச் செய்து விடுகிறேன். ஏதாவது மாற்றம் தேவைப்படின் கூறவும்.--Booradleyp (பேச்சு) 13:50, 12 அக்டோபர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2012, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/02013800/Modern-technology-will-be-released-Vasantha-Maligai.vpf", "date_download": "2019-03-21T16:58:02Z", "digest": "sha1:4BIKXSIQGOU6DXAHV42HT33PFNNO7E35", "length": 9993, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modern technology will be released Vasantha Maligai, Thanikattu Raja || நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகும் வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநவீன தொழில்நுட்பத்தில் வெளியாகும் வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா + \"||\" + Modern technology will be released Vasantha Maligai, Thanikattu Raja\nநவீன தொழில்நுட்பத்தில் வெளியாகும் வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா\n‘வசந்த மாளிகை,’ ‘தனிக்காட்டு ராஜா,’ படங்கள் நவீன தொழில்நுட்பத்துடன், ‘சினிமாஸ்கோப்’பில் மெருகேற்றப்படுகின்றன.\nஇந்திய மொழிகள் அனைத்திலும் படங்களை தயாரித்தவர், டி.ராமாநாயுடு. சிவாஜிகணேசன்–வாணிஸ்ரீ நடித்த ‘வசந்த மாளிகை,’ ரஜினிகாந்த் நடித்த ‘தனிக்காட்டு ராஜா,’ ரகுவரன் நடித்த ‘மைக்கேல்ராஜ்’ உள்பட 150 படங்களுக்கு மேல் தயாரித்து, ‘கின்னஸ்’ சாதனை புரிந்தவர். இவரால், ‘மதுரகீதம்’ படத்தில் டைரக்டராக அறிமுகப்படுத்தப்பட்டவர், வி.சி.குகநாதன். இவரும், சில கலையுலக பிரமுகர்களும் இணைந்து டி.ராமாநாயுடு பெயரில், ஒரு கலைக்கூடத்தை தொடங்கி இருக்கிறார்கள்.\n‘‘என்னை டைரக்டர் ஆக்கியது மட்டுமல்ல... இணை தயாரிப்பாளராக்கியும் மகிழ்ந்தவர், டி.ராமாநாயுடு. அவருடைய நிறுவனம் தயாரித்த 41 படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். டி.ராமாநாயுடுவின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் தயாரித்த ‘வசந்த மாளிகை,’ ‘தனிக்காட்டு ராஜா,’ ‘மைக்கேல்ராஜ்’ ஆகிய 3 படங்களும் டி.டி.எஸ். செய்யப்பட்டு, நவீன ��ொழில்நுட்பத்துடன், ‘சினிமாஸ்கோப்’பில் மெருகேற்றப்படுகின்றன.\nநவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 3 படங்களையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. டி.ராமாநாயுடுவுக்கு நானும், கலையுலக நண்பர்களும் இணைந்து செலுத்துகிற நன்றிக்கடன், இது.’’\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/nana-patekar-completing-kaala-dubbing/", "date_download": "2019-03-21T16:06:56Z", "digest": "sha1:43I4HEW3L554F5ETDCREKD6A53R4TZIV", "length": 5129, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘காலா’ தமிழ் – ஹிந்தி டப்பிங்கை முடித்த நானா படேகர்! – Kollywood Voice", "raw_content": "\n‘காலா’ தமிழ் – ஹிந்தி டப்பிங்கை முடித்த நானா படேகர்\n‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.\nசந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.\nசமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது.\nஇந்நிலையில் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை மார்ச் 6 ம் தேதி முடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.\n என்னிடம் வாருங்கள் – அழைக்கிறார் வைரமுத்து\nசிம்புவின் ‘மாநாடு’ படம் ட்ராப்பா\n‘காப்பான்’ படத்தில் என்ன கேரக்டர் – சூர்யாவே வெளியிட்ட ரகசியம்\nகணவரைப் பற்றி விமர்சனம் – ரசிகரை மிரள வைத்த கஸ்தூரி\nசிம்புவின் ‘மாநாடு’ படம் ட்ராப்பா\n‘காப்பான்’ படத்தில் என்ன கேரக்டர்\nகணவரைப் பற்றி விமர்சனம் – ரசிகரை மிரள வைத்த கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/FashionProducts50.html", "date_download": "2019-03-21T16:05:49Z", "digest": "sha1:ZQP42SM2TV6GSPOFC7JC6QD4RVPK7TBM", "length": 4428, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: எல்லா பொருட்களுக்கும் 50% சலுகை", "raw_content": "\nஎல்லா பொருட்களுக்கும் 50% சலுகை\nMyntra ஆன்லைன் தளத்தில் 5000 + பொருட்களுக்கு 50% தள்ளுபடி கிடைக்கிறது.\nபெண்கள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் , காலணிகள் என அனைத்தும் இந்த இணைப்பில், இந்த தள்ளுபடியில் உள்ளன.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை டிசம்பர் வரை மட்டுமே , பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஎல்லா பொருட்களுக்கும் 50% சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/129445", "date_download": "2019-03-21T16:30:49Z", "digest": "sha1:KQJFHSRD3OFD73UQPEKK7OBEWJIBJPD7", "length": 5589, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 23-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nபயங்கரவாத தாக்குதல்கள் எதிரொலி - மிகுந்த அவதானத்துடன் செயற்படும் கனடா புலனாய்வு துறை\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nஜெனீவாவில் சங்கிலிய மன்னனின் வழித்தோன்றல் இளவரசன் : தமிழர்களின் கேள்விக்கு பதில் கூற தடுமாறிய நிலை \nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\nஅப்படியே நயன்தாராவை கண்முன் கொண்டு வந்த தீபா வெங்கட், செம்ம வைரல் வீடியோ இதோ\nஒட்டுமொத்த அரங்கையும் மிரளவைத்த வீரத்தமிழச்சிகள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்ட பார்வையாளர்கள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நேர்ந்த சோகம்- வருத்தத்தில் குடும்பம்\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nநீங்கள் தான் இந்தியாவின் மியா கலிபா என கூறிய ரசிகர் அதற்கு யாஷிகாவின் ஆபாச பதில் இதோ\nமகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?cat=401", "date_download": "2019-03-21T15:38:46Z", "digest": "sha1:D2N5SSXYRPT3BY7IPDCH4U6V5HX5B5TW", "length": 12552, "nlines": 90, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! | பாரா", "raw_content": "\nஅன்புள்ள பாரா, டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம்...\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால்...\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nபா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது...\nபொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்துகொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர். கடந்த நூற்றியெட்டு தினங்களாக இந்தத் தொடரின்மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கிப் புரிந்துகொள்ள ஒரு சிறு...\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nதில்லிக்குப் போன விண்வெளி வீரன்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008\nசுகம் பிரம்மாஸ்மி – 7\nமொட்டை மாடி புத்தக அறிமுகம் 6\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 10\nபேய் ஊட்டிவிட்ட பிரியாணி [பூனைக்கதை டிரெய்லர்-2]\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/72043/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-03-21T16:22:49Z", "digest": "sha1:RPGPX2E7ANUQ6KP64INGGJJHW6Q45S2P", "length": 10125, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் ���ிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிநயமான நடிகரும், ராமாயண ஹீரோவின் பெயரை பெயருக்கு பின்னால் கொண்டிருக்கும் விமலமான நடிகையும் இப்போது தீவிரமாக காதலிக்கிறார்கள். பெங்களூருவில் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அண்மையில் நடிகரின் பிறந்த நாளை, நட்சத்திர ஓட்டலில் கொண்டாடியிருக்கிறார் நடிகை. அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட படங்கள் இப்போது வைரலாகி உள்ளன. கேட்டால் வழக்கம் போல நாங்க நண்பர்கள் மட்டும் தான் என்கிறார்கள்.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nவருத்தத்தில் நடிகை சிவபுத்திரனுக்கு எதிராக ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் சினி வதந்தி »\nஆடியன்சை வரவைக்க முடியாத 'அ' நாயகன்\nசம்பளத்தைக் குறைக்க மறுக்கும் 'ரா.கி' நடிகர்\nபிரமாண்ட படத்தை கைவிட்ட நடிகர்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆடியன்சை வரவைக்க முடியாத 'அ' நாயகன்\nசம்பளத்தைக் குறைக்க மறுக்கும் 'ரா.கி' நடிகர்\nபிரமாண்ட படத்தை கைவிட்ட நடிகர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterskaya-kovcheg.ru/mulaiaktiusepopthumalaki/", "date_download": "2019-03-21T16:53:19Z", "digest": "sha1:QZSZFDMJMORVMSLHXSLP6YD6ZTJRJPQF", "length": 9829, "nlines": 89, "source_domain": "masterskaya-kovcheg.ru", "title": "செலிபியில் முலை காட்டி சூடேத்தும் அழகி! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | masterskaya-kovcheg.ru", "raw_content": "\nசெலிபியில் முலை காட்டி சூடேத்தும் அழகி\nPrevious articleபுண்டை முடிநிறைத்த ஆண்டி காட்டும் நிர்வாண சொர்கம்\nNext articleஅண்ணன் தம்பி சேந்து அத்தையை ஓக்கும் வீடியோ\nபருத்த வெள்ளை மேனி அழகி நிர்வாணம்\nநாய் முறையில் சூத்தில் முரட்டு குத்து\nகலூரி மங்கை நோயாளியிர்க்கு செய்யும் சிகிச்சை\nஅக்காவுடன் முதல் ராத்திரி கொண்ட செக்ஸ்\nஅரிப்பு எடுத்த அம்மாவுக்கு ஒலு\nபருவம் அடைந்த மங்கையின் சுய இன்பம்\nசில்லென்று காற்று அடிக்கும் வேளையில் புண்டையில் விரல் விட்டு முரட்டு விளையாட்டு\nமாம்தோப்பில் தனிமையில் சந்தித்து முரட்டுஇடி\nலீவுலவந்து அண்ணியின் கூதியை பதம் கதற கதற பார்த்த உண்மைகதை\nடேய் கண்ணா உன் அப்பன் ஒழுங்காகுத்தமாட்டாண்டா நீயாவது விட்டு நல்லா செருகி செருகி எடு\n இல்ல சித்திக்கு சூடாகுதுடா செல்லம்…\nபடிச்சிட்டி இருடா ஆண்டி குளிச்சுட்டு வந்திறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-03-21T16:33:37Z", "digest": "sha1:D23GOILDANSJAP436EQEAGUZ75T3IHTW", "length": 8789, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிர்வலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅதிர்வலை (Shock wave), (அதிர்வு முகப்பு (Shock front) அல்லது எளிமையாக அதிர்வு (Shock)) என்பது, ஒருவகையான பரவும் இடையூறு ஆகும். இதுவும் சாதாரண அலை போல் ஊடகங்கள் (காற்று, திரவம், அயனிமம் மற்றும் திண்மம்) வழியாக பரவுகிறது. சில வேளைகளில் ஊடகங்கள் இல்லாத இடங்களிலும், புலன் வழியாக (எ-கா: மின்காந்தப்புலன்) பரவுகிறது. அதிர்வலை திடீரென்று ஏற்பட்டு தொடர்பற்ற மாற்றத்தை ஊடகத்தில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதிர்வின் குறுக்காக அழுத்தம், வெப்பம், அடர்த்தி ஆகியவை துரிதமாக அதிகரிக்கும். மீயொலிவேக பாய்வுகளில், விரிதலானது ஒரு விரிதல் விசிறி மூலமாக நடைபெறுகிறது. அதிர்வலையானது மற்றெந்த அலைகளையும் விட அதிவேகத்தில் ஓர் ஊடகம் வழியே பரவக்கூடியது.\nசாலிடான்களைப் போலன்றி (மற்றொர�� வகை நேரிலா அலை) அதிர்வலைகளின் ஆற்றல் தூரத்தைப் பொறுத்து வெகுவேகமாக குறையும். மேலும், உடனேகும் விரிதல் அலையானது இதனோடு நெருங்கிவந்து பின் கலந்துவிடுகிறது, அதில் பகுதியாக அதிர்வலை கரைந்து போகிறது. மீயொலி வேக வானூர்திகளோடு தொடர்புடைய ஒலி முழக்கம், வானூர்தியால் உருவாகும் அதிர்வலை தரவீழ்ச்சியாலும் விரிதல் அலையோடு ஒன்றுகலப்பதாலும் உருவாகும் ஒலி அலையாகும்.\nஅதிர்வலையானது ஓர் ஊடகத்தின் வழியே பரவும்போது, மொத்த ஆற்றல் மாறுபடுவதில்லை. ஆனால், வேலையாக மாற்றப்படக்கூடிய ஆற்றல் குறைகிறது மற்றும் சிதறம் (Entropy) அதிகரிக்கிறது. இது, எடுத்துக்காட்டாக, வானூர்திமேல் அதிகமான இழுவையை அதிர்வுகள் மூலம் ஏற்படுத்துகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/rbi-to-issue-new-rs-500-notes.2963/", "date_download": "2019-03-21T16:06:34Z", "digest": "sha1:PULRJYL4MNFYRWKAF7VDHPJTT6E6TNM3", "length": 5891, "nlines": 108, "source_domain": "www.tamilsurabi.in", "title": "RBI To Issue New Rs. 500 Notes | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. அதேசமயம், தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு. அந்த அதிர்ச்சியின் பாதிப்பிலிருந்து இன்னும் கூட மக்கள் மீளவில்லை. அதன் பிறகு புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.\nஆனாலும் அதிலும் பல குழப்பங்கள். அதிலும் போலி ரூபாய்கள் தாறுமாறாக வருகின்றன. அச்சடிப்பதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இந்த நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதில் ஏ என்ற ஆங்கில எழுத்து இடம் பெற்றுள்ளதாம். தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nபுதிய மகாத்மா காந்தி சீரிஸ் வரிசையில் இந்த புதிய 500 ரூபாய் நோட்டு அமைந்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_50.html", "date_download": "2019-03-21T16:27:53Z", "digest": "sha1:CIQLMIPJSS7LGZOSYLNL3YCLJLYNVG6P", "length": 5875, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அதாஉல்லாவின் தோல்விக்கு உதுமாலெவ்வையே காரணம்; துல்சான் காட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅதாஉல்லாவின் தோல்விக்கு உதுமாலெவ்வையே காரணம்; துல்சான் காட்டம்\nமுன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் படுதோல்விக்கும் வாக்கு வங்கி சரிவிற்கும் பிரமுகர்கள் அகல்விற்கும் முக்கிய காரணம் உதுமாலெவ்வைதான் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்சான் குறிப்பிட்டுள்ளார்.\nசமகால அரசியல் குறித்து எமது செய்திப்பிரிவிற்கு கருத்துரைத்த அவர்,\nதேசிய காங்கிரஸ் எனும் பாரிய கட்சியை அக்கரைப்பற்றிற்குள் அடக்கிய கல்நெஞ்சுக்காரர் உதுமாலெவ்வைதான் பிரமுகர்கள் அதாஉல்லாவை விட்டுச் செல்வதற்கும் காரணம், அவர் நினைத்திருந்தால் அட்டாளைச்சேனையில் வாக்கு வங்கியை அதிகரிப்பு செய்திருக்கலாம் அப்படி செய்யவில்லை.\nமுக்கியமாக நான் பிரிவதற்கு காரணம் உதுமாலெவ்வைதான், அதனை வெளிப்படையாக மேடைகளில் பேசுவதற்கு காரணம் வரும், மாகாண அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கட்சியை அதிகப்படியாக வளர்த்திருக்க முடியும் ஆனால் அவர் செய்யவில்லை மக்களை அதாஉல்லாவிடம் இருந்து பிரித்தார்.\nபிரமுகர்களை பிரித்தார், தானே அதாஉல்லாவின் எல்லாம் என நினைத்தார் படுதோல்வியடைந்தார். அடுத்த மாகாண சபைதேர்தல் அவருக்கு நல்ல பாடமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்��டி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2017/11/29/nurse-strike/", "date_download": "2019-03-21T15:31:22Z", "digest": "sha1:AZUIVRAKIKZVRREJ4M7XQV6IHXL4APLF", "length": 14552, "nlines": 145, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் – இளந்தமிழகம் இயக்கம் – இளந்தமிழகம்", "raw_content": "\nசெவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் – இளந்தமிழகம் இயக்கம்\nசெவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் – இளந்தமிழகம் இயக்கம்.\nதமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு, மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 11000 செவிலியர்கள் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலம் பணிக்கமர்த்தப்பட்ட செவிலியர்கள்,\n2 ஆண்டுகள் தற்காலிகப் பணியாளர்களாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு மாத ஊதியமாக 7000 ரூபாய் வழங்கப்படும் எனவும், பணி நியமன ஆணை குறிப்பிடுகிறது.\nஆனால், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் பணி நிரந்தரம் தராமலும், ஊதிய உயர்வு வழங்காமல் இருந்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில்\nபோராடத் தொடங்கிய செவிலியர்களின் கோரிக்கைகளை காதில் வாங்காமல், போராட்டத்தை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.\nசெவிலியர் பிரதிநிதிகளுக்கும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 90 விழுக்காடு கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், பணி நிரந்தரம் செய்ய கால அவகாசம் தேவை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், சுகாதாரத் துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு சென்ற போராடும் செவிலியர்களின் பிரதிநிதிகளுக்கு பயங்கர மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அரசை நம்பி நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுப்பதாக கூடாது எனும் செய்தியையே செவிலியர்களின் பிரதிநிதிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் நமக்குத் தருகின்றது.\nநீட் தேர்வுக்கு விலக்குப் பெற கால அவகாசம் இருக்கிறது என்றிருந்த தமிழக சுகாதாரத் துறை, உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த அடுத்த கணமே மருத்துவ கலந்தாய்வுக்கு தேதிகளை அறிவித்தது. அப்போது கால அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் வந்து 200-க்கும் மேற்பட்டோர் இறந்த போது கால அவகாசம் எடுத்து உயிர் பலிகளை வேடிக்கைப் பார்த்த அரசு, அமைச்சர் பதவிகளை பிடிப்பதிலும், முன்னாள் முதல்வர் இறந்த அன்றே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதிலும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேயில்லை.\nமக்களின் கோரிக்கை, தொழிலாளர்களின் கோரிக்கை என்று வரும்போது தான் அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. தங்களுடைய பதவி, பதவிக்கான பேரம் என்று வரும்போது இருபத்தி நான்கு மணிநேரமும் கண் உறங்காமல் செயல்படுகிறது எடப்பாடி அரசு.\nபணி நிரந்தரம் வழங்கக் கூடாது என்பதற்காகவே எம்ஆர்பி\nகடந்த 2016 ஆம் ஆண்டு,ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவ அடிப்படையில் நிரந்தரமாக்கப்படாத செவிலியர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக பணி நிரந்தரம் கேட்டு போராடினர். அப்போது பணி நிரந்தரம் வழங்குவதாக தமிழக அரசு ஒப்புக் கொண்டது. இப்போதும் அதே கோரிக்கையை முன்வைத்துதான் எம்ஆர்பி செவிலியர்கள் போராடி வருகின்றனர். 2016 -ல் போராடிய 3000 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது.\n2016 -ல் போராடிய செவிலியர்களுக்கும், இப்போது போராடும் செவிலியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்பது, தற்போது போராடி வரும் செவிலியர்கள் அனைவரும் மருத்துவத் தேர்வு வாரியமான (Medical Recruitment Board ) மூலமாகப் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் என்பதே ஆகும்.\nஅன்று போராடிய செவிலியர்களுக்கு பணிக்கால அனுபவ அடிப்படையில்( Seniority basis) பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. அவ்வாறு நிரந்தரப் பணியில் செவிலியர்களை அமர்த்திவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் செவிலியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது தமிழக அரசு.\nதற்காலிக பணியாளர்களாகவே வைத்துக் கொண்டு உழைப்பைச் சுரண்டும் நயவஞ்சக எண்ணத்துடன் செயல்பட்டுள்ளது தமிழக அரசும், சுகாதாரத் துறையும். அதாவது மருத்துவ தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) மூலம் செவிலியர்களைப் பணிக்கு அமர்த்தியதே, அவர்களை தற்காலிகப் பணியாளர்களாக வைத்துக் கொண்டு உழைப்பை சுரண்டவே.\nபோராடும் சனநாயக உரிமையை பறிக்கும் முயற்சி\nஒரு பக்கம், செவிலியர்களின் கோரிக்கைகளை கேட்கிறோம் என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் DMS வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை பூட்டி, போராடும் செவிலியர்க���ின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது அரசு. அதோடு, செவிலியர்கள் போராடி வரும் DMS வளாகத்தில், பணிக்கு திரும்பிச் செல்லாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவிப்புப் பலகை வைத்துள்ளது தமிழக அரசின் சுகாதாரத்து துறை.\nஇரவு பகல் பாராமல், ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றும்\nசெவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே ஏற்க வேண்டும்.\nஅதோடு, உரிய சம்பள உயர்வோடு கூடிய பணி நிரந்தரமாகும் ஆணையை வெளியிட வேண்டும்.\nமருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தற்காலிகப் பணியாளர்களாக அல்லாமல், நிரந்தர பணியாளர்களாகவே பணிக்கமர்த்த வேண்டும்.\nபிற அரசுத் துறை பணியாளர்களை போல செவிலியர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்கிடு\nஎனத் தமிழக அரசிற்கு வலியுறுத்துவதுடன், செவிலியர்கள் போராட்டத்திற்கும் எமது இளந்தமிழகம் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.\nPosted in செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/svs-kumar.html", "date_download": "2019-03-21T15:52:07Z", "digest": "sha1:EF4WMQNKFWJETOXRJA5FAQDCEUCDXSYP", "length": 8743, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / காவல்துறை / தமிழகம் / மோசடி / வழக்கு / அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு\nஅமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு\nThursday, May 11, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , காவல்துறை , தமிழகம் , மோசடி , வழக்கு\nதமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது பண மோசடி புகார் கொடுத்த ஒப்பந்ததாரர் மீது பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது ரூ.30 லட்சம் பண மோசடி புகார் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடவாசல் தாலுகா சீதக்கமங்கலத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கலைவண்ணன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒ���்பந்ததாரர் குமார் மீது நேற்று புகார் மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.\nஅந்த மனுவில் கலைவாணன் கூறியிருப்பது குறித்து ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:\nநான் பி.பார்ம் படித்துள்ளேன். எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்தை 4 தவணைகளாக நாகராஜன் என்பவர் மூலம் ஒப்பந்ததாரர் குமார் பெற்றுக்கொண்டார். பின்னர், விசா வந்துவிட்டதாகக் கூறி என்னை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றார். அங்கு சென்றதும் என்னை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். நான் கொடுத்த பணத்தை திருப்பித் தராமல் குமார் ஏமாற்றி வந்தார்.\nஇதுகுறித்து கடந்த பிப்ரவரி 25-ம் தேதி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். இதையடுத்து, குமார் என்னை தொடர்புகொண்டு ரூ. 3.5 லட்சத்துக்கு தேதியிடாத காசோலையை வழங்கிவிட்டு, மீதிப் பணத்தை விரைவில் தந்துவிடுவதாகக் கூறினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணமில்லாமல் திரும்பிவிட்டது. எனவே, பண மோசடி செய்த குமார், நாகராஜ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஅமைச்சர் காமராஜ் மீது பண மோசடி புகார் அளித்தவர் மீதும் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/110581", "date_download": "2019-03-21T15:55:11Z", "digest": "sha1:HZQVTGBFTBOAOK3Y3STQ5XGT4ULBB46F", "length": 5233, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 30-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?cat=402", "date_download": "2019-03-21T16:16:29Z", "digest": "sha1:YBCVQGPVBKDYALADKBZ7GDNECEF4VFKV", "length": 12443, "nlines": 90, "source_domain": "www.writerpara.com", "title": "ராமானுஜர்-1000 | பாரா", "raw_content": "\nஅன்புள்ள பாரா, டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ���ரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம்...\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால்...\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nபா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது...\nபொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்துகொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர். கடந்த நூற்றியெட்டு தினங்களாக இந்தத் தொடரின்மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கிப் புரிந்துகொள்ள ஒரு சிறு...\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nமுதல் இரவு, முதல் குழந்தை மற்றும்…\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6344", "date_download": "2019-03-21T17:02:34Z", "digest": "sha1:HHBNFRPNBQPMKKRPBWXKAMNWU4JMEXXN", "length": 4421, "nlines": 83, "source_domain": "tectheme.com", "title": "திட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nதிட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை\n← தினமும் பயன்படுத்தும் 5 பொருட்களில் உள்ள மறைமுக உண்மைகள்\nமிரளவைக்கும் 5 நம்பமுடியாத கண்டுபிடிப்புகள்…. →\nஅங்கேயும் இருக்கார்யா நம்மாளு – ரொமாண்டிக் தமிழ் பாடலுடன் பயர்பாக்ஸ் புரவுசர் கொடுத்த பதில்\nஇணையதளங்களை வேவு பார்க்கும் பேஸ்புக்: தொடரும் சர்ச்சை\n8 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் ஸ்மார்ட்பேன்ட் அறிமுகம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=7037", "date_download": "2019-03-21T17:04:07Z", "digest": "sha1:T5NAEKXRBPVHIZTVTIVUMUW7UP4SCNUJ", "length": 7336, "nlines": 87, "source_domain": "tectheme.com", "title": "வியக்கவைக்கும் புதிய வசதியுடன் வருகிறது Google Chrome!", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nவியக்கவைக்கும் புதிய வசதியுடன் வருகிறது Google Chrome\nஉலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுதல் ஜாம்பவான் கூகிள்-ன் புதிய பதிப்பில் 50-க்கும் மேற்பட்ட தேவையில்லாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nஅமெரிக்க நிறுவனமான அல்பேபர்ட் இன்க் நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகிள் சமீபத்தில் தனது Chrome 66 பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் தேவையற்ற அமைப்பகள் என கருதப்படும் 50-க்கு மேற்பட்ட செயலிகளை தடை செய்துள்ளது.\nஇணையதளங்களை திறக்கையில், பயனரின் அனுமதி இன்றி தானாக இயங்கும் தானியங்கி (auto-plays) செயல்பாடுகளை கூகிள் நிறுவனம் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தானியங்கி சாதனங்களை கட்டுப்படுத்த வசதிகள் இருந்த போதிலும் அதற்கு குறைந்தப்பட்சம் 6 வினாடிகள் செலவிட வேண்டி இருப்பதாக பயனர்கள் தங்களது புகார் கருத்தில் தெரிவித்து இருப்பதால் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு இருப்பதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇசை கோப்புகளை கொண்ட சில இணையதளங்களை பயனர்கள் திரக்கையில் அதில் உள்ள பாடல்கள் தானாக இயக்கப்படுவதை நாம் பார்த்திருப்போம். அதே வேலையில் கூகிள் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் விளம்பரங்கள் சிலவும் தானாக ஒலிப்பதினை பார்த்திருப்போம். இத்தகைய செயல்பாடுகளானது சம்பந்தப்பட்ட இணையப் பங்கங்களின் தரத்தினை குறைப்பதாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் தற்போதைய Chrome 66 பதிப்பில் இந்த தானியங்கிளை தடை செய்து வெளியிட்டுள்ளது கூகிள்\n← டைனோசர்கள் உயிர் வாழ்கிறதா\nஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி செய் முறை..\nஅங்கவீனர்களுக்காக கூகுள் மேப்பில் தரப்பட்டுள்ள புதிய வசதி பற்றி தெரியுமா\nஇன்றுவரை விடை தெரியாத 5 மர்ம நிகழ்வுகள்\nஜான் கௌம் வெளியேறினால் வாட்ஸ்அப்பில் இதான் நடக்கும்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/oct/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3019668.html", "date_download": "2019-03-21T15:33:08Z", "digest": "sha1:MI6UT5KBRIBZBTOREB4I5PAMDDU7PYLE", "length": 8365, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "காஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி விழா விமரிசை- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் கோயில்களில் நவராத்திரி விழா விமரிசை\nBy காஞ்சிபுரம், | Published on : 14th October 2018 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரத்திலுள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.\nகாஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் சாரதா நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காமாட்சியம்மன் கோயில் கொலுமண்டபத்தில் நாள்தோறும் மாலை வேளையில் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்கள், பிரபல சங்கீதக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.\nஅதேபோல், ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நாள்தோறும் படவேட்டம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் 5ஆவது நாளையொட்டி படவேட்டம்மன் புற்றுத் தோற்றத்தில் எழுந்தருளினார். அதேபோல், ரேணுகாம்பாள் கோயிலில் விஷ்ணு துர்கை அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.\nகாஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் உள்ள தும்பவனத்தம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.1, ரூ.5, ரூ.10 சில்லறைக் காசுகளில் மாலையாகவும், ரூ. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று புதிய ரூபாய் நோட்டுகளைக் கோர்த்து பணமாலையாகவும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அனைத்து அம்மன்களுக்கும் நாள்தோறும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களுக்கு வரும் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது. அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06010640/Virudhunagar-State-HospitalPatients-affected-by-lack.vpf", "date_download": "2019-03-21T16:57:25Z", "digest": "sha1:3JFUHEQSQXHNUJ27HTQBIER7WXYHPDSR", "length": 16042, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Virudhunagar State Hospital Patients affected by lack of radiology doctors || விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு + \"||\" + Virudhunagar State Hospital Patients affected by lack of radiology doctors\nவிருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு\nவிருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அந்த பணியிடத்தில் உடனடியாக டாக்டர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நவீன வசதிகளை செய்து தருகிறது. அந்த வகையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி என்ற அந்தஸ்தை பெற்று உள்ளதால் இந்த ஆஸ்பத்திரிக்கு நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், மெமோகிராபி போன்ற நவீன மருத்துவ கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதனால் மாவட்டம் முழுவதும் இருந்து நோய் பாதிப்பு அடைந்த ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேடிவரும் நிலை உள்ளது.\nஇந்தநிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே, ஸ்கேன் கருவிகளை பயன்படுத்தி அறிக்கைகள் பெற்று உடனடியாக சிகிச்சைகள் தொடங்க வாய்ப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. ரேடியாலஜி பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ள 2 டாக்டர்களும் நீண்டவிடுப்பில் சென்றுள்ளனர்.\nபணி இடத்தில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅருப்புக்கோட்டையில் இருந்து வரும் ரேடியாலஜி மருத்துவர் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் வந்து செல்ல வேண்டி நிலை உள்ளதால் மருத்துவ அறிக்கை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் உடனடி சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகள் அதை பெற முடியாமல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.\nதவிர்க்க முடியாத சூழ்ந���லையில் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு சென்று பணம் செலவு செய்து அறிக்கை பெற்று அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது.\nஎனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி பிரிவில் உடனடியாக டாக்டர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nஅவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்குள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் நவீன ஸ்கேன் மருத்துவ கருவிகள், பயன்பாடு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுவிடும்.\n1. பரிசோதிக்காத ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்\nபரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு முதல் முறையாக நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பரிசோதனை நடந்தது. அதன் முடிவு வெளியாவது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம் அளித்தார்.\n2. அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு முதுகலை பட்டப்படிப்பு மத்திய குழு உறுப்பினர் ஆய்வு\nராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு முதுகலை பட்டப்படிப்பு தொடங்குவது தொடர்பாக மத்திய குழு உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\n3. திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் யோகா, இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்\nயோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு தொடக்க விழா திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.\n4. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு, கண்நோய் சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை\nவிருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு மற்றும் கண்நோய் சிகிச்சை பிரிவில் டாக்டர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n5. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், த���ணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-03-21T15:47:02Z", "digest": "sha1:2KLXF77DXTAREE7LNKOI66S4FQJOYLCV", "length": 15210, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார் | CTR24 ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ���ொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது, எழுவரின் விடுதலை உரிமையைப் பறிக்கும் செயல் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் மாளிகை இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழகத்தின் உணர்வு சார்ந்த விவகாரத்தில் மாநில அரசின் பரிந்துரையை மதிக்காமல் ஆளுநர் மாளிகை அலட்சியமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய எழுவர் விடுதலை குறித்த வழக்கில் செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டுள்ளதையும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில், 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை இன்னும் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயத்தில் இனியும் தாமதிக்காமல் ஆளுநர் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்றும், தமிழக ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் ஆளுநர் மாளிகைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postவட அமெரிக்காவில் இணைய ���ிருடர்களால் அதிகம் இலக்குவைக்கப்படும் நிறுவனமாக கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது Next Postகலிஃபோர்னியாவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_93.html", "date_download": "2019-03-21T15:47:18Z", "digest": "sha1:QGY4WON7N6FW5IDRJY2MUHDHFARZB24L", "length": 10356, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் அதிகாரிக்கு எதிராக தீகவாபி விகாராதிபதி மைத்திரிக்கு கடிதம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம் அதிகாரிக்கு எதிராக தீகவாபி விகாராதிபதி மைத்திரிக்கு கடிதம்\n03 வருடங்கள் கடமையாற்ற வாய்ப்பிருந்தும் 02 வருட காலத்திற்குள்ளான இடமாற்றம் சட்டவிரோத மண் அகழ்வு தொழிலை மீண்டும் செய்வதற்கு எத்தனிக்கும் வேலையாக இருக்கலாம் என அம்பாறை தீகவாவி ரஜமகாவிகாரையின் விகராதிபதி தெரிவித்துள்ளார்.\nபொறியியலாளர் முகம்மட் பாரிஸ் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அம்பாறை தீகவாவி ரஜமகாவிகாரையின் விகராதிபதி ஜனாதிபதிக்கு மகஜரொன்றை அனுப்பியுள்ளார்.\nஇந்த மகஜரிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் மேலும்,\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆற்று மணல், கிறவல் மண், களிமண் போன்ற மண் அகழ்வு தொழில் ஒரு கட்டுப்பாடின்றி சட்டவிரோதமாகவும் களவாகவும், உத்தரவு பத்திரம் பெற்ற இடத்தை விட்டு வேறு இடங்களில் மண் அகழப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஇதன் ஊடாக சூழல் சுற்றாடலுக்கு மிகவும் மேசமான பாதிப்பான நடவடிக்கையில் பலர் கடந்த ஆட்சியின் போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் இதன் பின்னணியில் பல அரசியல் வாதிகளும் செல்வந்தர்களும் பக்க பலமாக மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.\nஇவ்வாறான நிலையில் நாட்டில் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனதிபதி சூழல் சுற்றாடல், மண் அகழ்வுக்கான அமைச்சுப் பொறுப்பை தனதாக்கி மண் அகழ்வு நடவடிக்கையில் புதிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்திய சந்தர்ப்பத்தை சாதகமாக கருதி புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான பிராந்திய பொறியியலாளராக எம்.ஆர்.முகம்மட் பாரிஸ் நியமிக்கப்பட்டார்.\nதற்துணிவான பல அதிகார நடவடிக்கைகளின் ஊடாக பலரின் பலவிதமான எதிர்புகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டும் மண் அகழும் தொழிலில் ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டை ஏற்படுத்தி சூழல் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுத்து நிறுத்தியதுடன் அம்பாறை மாவட்ட மக்களின் உண்மையான மண் தேவையினை இணங்கண்டு தட்டுபாடு இன்றி விநியோகம் செய்வதற்கான பொறி முறையை ஏற்படுத்திய���ருந்தார்.\nஇதனால் இவர், பலரின் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது. இருந்தும் இவரின் துணிச்சலான அதிரடி நடவடிக்கைகளை சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள், உயர் அதிகாரிகள் என பலரும் இவரை பாராட்டிக்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் திடீர் இடமாற்றம் ஒன்று வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.\nஇன்னும் 03 வருடங்கள் இப்பகுதியில் கடமையாற்ற வேண்டிய வாய்ப்பிருந்தும் 02 வருட கால கடமைக்குள் இவர் இடமாற்றம் பெற்றுள்ளது மண் அகழ்வு தொழிலை மீண்டும் சட்டவிரோதமாகச் செய்வதற்கு எத்தனிக்கும் கூட்டத்தின் வேலையாக இருக்கும் என சந்தேகம் அடைகின்றோம்.\nசூழல் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களே உங்களுடைய சூழல் சுற்றாடல் பாதுகாப்பதற்கான எண்ணத்தை ஈடேட்டுவதற்கு சூழல் சுற்றாடலையும் அம்பாறை மாவட்ட மண் வழத்தினையும் பாதுகாக்க வேண்டும்.\nஇவ்வாறான இடமாற்றங்களை ரத்து செய்து இலங்கை வாழ் மக்களின் வளத்தை பாதுகாக்குமாறு தயவன்புடன் கோருகின்றோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gemnice.com/ta/silver-cz-pave-star-cosmic-open-ring.html", "date_download": "2019-03-21T16:05:28Z", "digest": "sha1:CEBHAC6NKOUH3F5LQBXZDAMJHCQMVZQ5", "length": 7854, "nlines": 213, "source_domain": "www.gemnice.com", "title": "", "raw_content": "வெள்ளி CZ சூழலுக்குரிய நட்சத்திர அண்ட திறந்த மோதிரம் - சீனா ஈவு Gemnel நகை\nபொருள்: 925 ஸ்டெர்லிங் வெள்ளி\nமேற்பூச்சு: தங்கம் / ரோடியம் தங்கம் / உயர்ந்தது\nமேற்பூச்சு தடிமன்: 0.05 மைக்ரான்\nஸ்டார் அளவு: 6 மிமீ\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஎங்கள் மெல்லிய தங்க நட்சத்திர மிடி மோதிரம் பூசப்பட்ட கொண்டு பாணியில் பிரகாசிக்கின்றன. தங்கம் இ-பூசிய ஸ்டெர்லிங் வெள்ளி முலாம் பூசப்பட்ட இருந்து, இந்த நட்சத்திர மோதிரம் எந்த அலங்காரத்தில் பிரகாசமாக மேட். தனியாகவோ அல்லது ஒரு ஸ்டைலான அடுக்கு தோற்றம் மற்ற stackable வளையங்களுடன் மெல்லிய வளையம் அணிந்து.\n14k தங்கம் டயமண்ட் ரிங்\n18k வெள்ளை தங்கம் ரிங்\n925 வெள்ளி பொறிக்கப்பட்ட ரிங்க்ஸ்\n925 ஸ்டெர்லிங் வெள்ளி ஜோடி ரிங்க்ஸ்\nவிருப்ப வடிவமைப்பு ரிங் பெண்கள்\nவிருப்ப வெள்ளி பொறிக்கப்பட்ட ரிங்க்ஸ்\nஃபேஷன் பெண்கள் நிச்சயதார்த்த மோதிரம்\nதங்கம் முலாம் நிச்சயதார்த்தம் ரிங்க்ஸ்\nதங்கம் திருமண ரிங் வடிவமைப்பு\nசமீபத்திய தங்கம் ரிங்க்ஸ் டிசைன்ஸ்\nசமீபத்திய திருமண ரிங் டிசைன்ஸ்\nநியூ தயாரிப்பு ஜோடி ரிங்\nவெள்ளி ஒருவகை மாணிக்ககல் ரிங்\nபெண் வெள்ளி மோதிரம் டிசைன்ஸ்\nஎளிய தங்கம் ரிங் வடிவமைப்பு\nசெயற்கை ஒருவகை மாணிக்ககல் ரிங்\nவெள்ளி CZ உளிச்சாயுமோரம் பட்டியில் சங்கிலி காதணி\nவெள்ளி 2 CZ காது சுற்றுப்பட்டை\nவெள்ளி முடிச்சு சுற்றுப்பட்டை வளையல் பி R5005\nவெள்ளி குமிழான வலய காதணி மின் H1050 சார்ந்திருந்தது\nவெள்ளி திறந்த சந்திரன் நட்சத்திர மோதிரம்\nமுகவரியை எண் 121, Chunhan சாலை, ஈவு, சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11660", "date_download": "2019-03-21T16:18:48Z", "digest": "sha1:RUKTD34RXGAEXRB3BN7B3WHCSCFW6A7I", "length": 17183, "nlines": 133, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள்...\nதமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு\nதமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து, தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.\nபல்லின மக்களின் வருகையோடு நடைபெற்ற இம் மாநாட்டில் நெருக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களான மனித உரிமைகள் செயற்பாட்��ாளர் மறைந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் கத்தோலிக்க பங்குத்தந்தை ஜேசப் மேரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.\nமனிதனின் உரிமைகளை பேணிக்காக ஜக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினமாக பிரகடணபடுத்தியதை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நினைவுகூர்ந்து அவற்றை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் தமிழ் தகவல் நடுவம் (TIC) ஆண்டுதோறும் மேற்படி நிகழ்வை கொண்டாடி வருகின்றது.\nஇந்நிலையில், நடப்பாண்டுக்கான தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தின மாநாடு இன்று New Malden எனும் இடத்தில் நடைபெற்றது.\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல்லின மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.\nதிருமதி சர்வா குமாரராஜாவின் தலைமையில் தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினரான எட் டேவி எம்.பி. தனது உரையில் பிரதானமாக இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானிய நிறுத்த வேண்டுமென்ற கோரி தமிழ் தகவல் நடுவம் முன்னெடுத்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.\nஅதில் அவர், இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானிய அரசுக்கு முழு அளவிலான அழுத்தத்தை தான் கொடுப்பதாக தெரிவித்தார்.\nமேற்படி ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் முன்பிரேரணைக்கான (EDM) மனு எட் டேவி எம்பியின் தலைமையிலேயே கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதனைத்தொடர்ந்து நெருக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் மனித உரிமைக்காக பெரும் பங்காற்றி மறைந்த பிரான்சிஸ் சேவியருக்க்கான விருதினை அவருடன் பணியாற்றிய மனித உரிமைகள் வழக்கறிஞர் அழகுராஜா பெற்றுக்கொண்டதுடன் இலங்கையிலுள்ள கத்தோலிக்க பங்குத்தந்தை ஜோசப் மேரிக்குக்கான விருதினை அவரை நன்கறிந்த தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜன் பெற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து பல்லின மக்களின் அவர்கள் சார்ந்த கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தமிழ் தகவல் நடு���த்தின் உறுப்பினர் அனுராஜின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.\nதமிழ் தகவல் நடுவத்தின் நடப்பாண்டுக்கான மேற்படி நிகழ்வினை அதன் செயலாளர் வரதகுமார் வைரமுத்து மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் ஆகியோர் வழிப்படுத்தியிருந்ததுடன் பிரதான செயற்பாட்டாளர்களாக அதன் உறுப்பினர்களான புஸ்பதரன் புத்திர சிகாமணி, அஷந்தன் தியாகராஜா மற்றும் றேமிஜன் ரூபராஜன் ஆகியோர் கடமையாற்றினர்.\nஅதேவேளை, யெனகன் கிருஷ்ணமூர்த்தி, கஜானன் ஞானசேகரம், ஏ.நிஷாந்தி, காந்தலிங்கம் விநோதன், கிரோஜன் துரையப்பா, லலிதாரூபி வேலாயுதம்பிள்ளை, மகேந்திரலிங்கம் யோகானந், நகுலேஸ்வரன் சிவதீபன், நவரத்தினராஜ் ரட்ணராஜ், நிருஷன் விக்னேஸ்வரன், பற்றிக் அல்பேட் அல்வின் சுகிர்தன், பொன்ராசா புவலோஜன், திலக் அன்றூஸ், ராகவன் ராசலிங்கம், பற்றிக் பீரிஸ் பிரான்சிஸ் வசந்தராஜன், ரமேஸ்கரன் மாணிக்கம், ரனித்தா தியாகேஸ், சிவகுரு சஜூபன், சஞ்ஜீவ தனுசன் வேதநாயகம், சிவலிங்கம் சுரேந்திரராஜ், பிரஷாத் சத்தியசீலன், சுரேஷ் சுப்பிரமணியம் மற்றும் இராசேந்திரம் சுதன் ஆகியோர் இணை செயற்பாட்டாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.\nPrevious articleமன்னார் பிரதேச கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் ; அச்சத்தில் மக்கள்\nNext articleகவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித்தரும்படி பிரித்தானிய எம்.பி.யிடம் நேரடி கோரிக்கை\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்க�� தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-03-21T16:39:50Z", "digest": "sha1:PZKZTWYODOSXDEBUEEAZZOVVJ4REI2PQ", "length": 6004, "nlines": 102, "source_domain": "www.saivasamayam.in", "title": "சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ? - saivasamayam சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ? - saivasamayam", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nசைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அதிலிருந்து சில செய்திகளை எடுத்துரைத்து அதை ஆழமாக படிக்க செய்வதற்காக சில காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு களித்து, உற்றார் உறவினர், நண்பர்கள் சுற்றத்தார் என அனைவருக்கும் பகிர்ந்து உரையாடுங்கள். திருச்சிற்றம்பலம்.\nஅளப்பரிய ஞான பெட்டகமாம் சைவ சமயத்தை யாவரும் அறிவோம்.\nஉலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் ச���ல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nஎல்லையில்லாத பெருமை மிக்க சைவ சமயத்தின்...\nசிவாயநம. திருச்சிற்றம்பலம்.  எம்பிரான் திருஞானசம்பந்த...\nதமிழ் ஞானப்பரவல் தமிழ் வேதமாம் பன்னிரு...\nசிலந்தி அரசனான வரலாறு மனிதப்பிறவியின் நோக்கம்...\nபீடுடைய மார்கழி போற்றி - மாணவர்களுக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/mannil-theriyudhu-vaanam.html", "date_download": "2019-03-21T15:47:33Z", "digest": "sha1:KWQTBIAQ7MXQ4H4FACFXFR6QHUT55L74", "length": 3794, "nlines": 101, "source_domain": "bookwomb.com", "title": "Mannil Theriyuthu Vaanam, Manil Theriyudhu Vanam, மண்ணில் தெரியுது வானம் Online Book Stores in India | E-Book, E-Learning | buy or sell books", "raw_content": "\nMannil Theriyudhu Vaanam - மண்ணில் தெரியுது வானம்\nMannil Theriyudhu Vaanam - மண்ணில் தெரியுது வானம்\nMannil Theriyudhu Vaanam - மண்ணில் தெரியுது வானம்\nபேசுவது ஒரு கலை. இனிமையான வார்த்தைகளால் மட்டும் இல்லை. நிதானமாக பேசுவதும், தெளிவாகப் பேசுவதும், எப்பொழுது பேச வேண்டுமோ அவ்வளவு பேசுவதும் எல்லாருக்கும் கைவராத விஷயம். மூலையில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு அமைதியும் நிதானமும் இருந்தாலொழிய இந்த பேச்சுத்திறன் வருவதில்லை. மேடையில் நீட்டி முழக்குதல் பேசுகின்ற பேச்சை பேச்சுத்திறன் என்று நான் சொல்வதில்லை. அது தந்திரம். நல்ல பயிர்ச்சியின் மூலம் அம்மாதிரி மேடையில் முழங்குவதற்கு கற்றுக்கொள்ளலாம். பேச்சுத்திறன் என்பது பிறர்மனம் அறிந்து பேசுதல் மற்றவர்க்கு தான் சொல்லும் பொருள் விளங்கவேண்டும் என்று பேசுதல்.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-471-480/", "date_download": "2019-03-21T17:00:05Z", "digest": "sha1:7GDE5IPK3G7ZXAXLKDD6KJRREZ7S2UBA", "length": 16483, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "48.The Knowledge of Power - fresh2refresh.com 48.The Knowledge of Power - fresh2refresh.com", "raw_content": "\nவினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்\nசெயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.\nசெய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.\nசெயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவ���்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்\nஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்\nதனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.\nதம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.\nஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nதன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.\nதம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.\nதம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு\nஅமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nமற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.\nபிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.\nமற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nமயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.\nமயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.\nமயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.\nஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு ம��டிவாகிவிடும்.\nதன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்\nஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்\nதக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.\nஎதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.\nவருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்\nஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை\nபொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.\nவருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.\nஎல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nபொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.\nதன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.\nஇருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nதனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.\nபொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.\nதன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/08/sad-story-of-venezuela-poverty/", "date_download": "2019-03-21T16:25:20Z", "digest": "sha1:VB7ESRT7XW6QQJUQECG2PHJJGJPL5M6E", "length": 5537, "nlines": 72, "source_domain": "puradsi.com", "title": "பிறந்ததும் தமது பிள்ளைகளை விற்கும் தாய்மார்கள்... காரணம் என்ன..? - Puradsi.com", "raw_content": "\nபிறந்ததும் தமது பிள்ளைகளை விற்கும் தாய்மார்கள்… காரணம் என்ன..\nபிறந்ததும் தமது பிள்ளைகளை விற்கும் தாய்மார்கள்… காரணம் என்ன..\nவெனிசுவெலா நாட்டிலே தாய்மார்கள் பலர் தங்கள் குழந்தைகளை அவர்கள் பிறந்ததுமே விற்று விடுகின்ற சேகம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் அந்நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பாரிய வறுமையே எனக் கூறப்படுகின்றது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅத்தோடு வளர்ந்த சிறார்களையும் அவர்கள் பஞ்சத்தினால் விற்று விடுகின்றனர். தனது குழந்தை ஒன்று பிறந்ததும் அதனை விற்றுவிட்ட தாய் ஒருவர் கண்ணீரோடு கூறும் விடயம் கேட்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-03-21T16:06:19Z", "digest": "sha1:5N2FMBTMUYMCIAP4IIYKNOPZ33MUGPMI", "length": 13424, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "நட்புக்காக - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநட்புக்காக 1998ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், விஜயகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சரத்குமார் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். தமிழில் சிறப்பான வெற்றியைப் பெற்றதால், கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் சினேகம் கோசம் என்னும் பெயரில் இயக்கினார். பின்னர் இப்படம் திக்காஜரு (2000) என கன்னடத்திலும் மீளுருவாக்கப்பட்டது.\nசரத்குமார் - சின்னையா, முத்தையா (இரட்டை வேடம்)\nமனோரமா - முத்தையாவின் தாயார்\nகே. எஸ். ரவிக்குமார் - நொண்டி சாமியார்\nஇத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும்.\n1998 சினேகம் கோசம் தெலுங்கு சிரஞ்சீவி, மீனா கே. எஸ். ரவிக்குமார்\n2000 திக்காஜரு கன்னடம் விஷ்ணுவர்தன், அம்பரீஷ் டி. ராஜேந்திர பாபு\nதேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கவிஞர் காளிதாசன் எழுதியவை.[1]\nஎண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்)\n1 \"சின்ன சின்ன முந்திரியா\" காளிதாசன் மனோ, சித்ரா\n2 \"அடிக்கிற கை\" ஹரிணி\n3 \"மீசைக்கார நண்பா\" தேவா\n4 \"நம்ம அய்யா நல்லவருங்கோ\" சரத்குமார், விஜயகுமார்\n5 \"மீசைக்கார நண்பா\" கிருஷ்ணராஜ்\n6 \"கருடா கருடா\" கிருஷ்ணராஜ், சுஜாதா மோகன்\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nபுத்தம் புதிய பயணம் (1991)\nசினேகம் கோசம் (1999) (தெலுங்கு)\nசிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்\nநானும் ஒரு பெண் (1963)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nவறுமையின் நிறம் சிவப்பு (1980)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nசம்சாரம் அது மின்சாரம் (1986)\nவழக்கு எண் 18/9 (2012)\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2016, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/03/police.html", "date_download": "2019-03-21T16:34:57Z", "digest": "sha1:HIFWZAJXBZYI2Q7UFBNGFTN6ULY3CFMX", "length": 14636, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது | Police inspector arrested while getting bribe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n30 min ago அத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழி��ை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n2 hrs ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nரூ. 5,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது\nரூ. 5,000 லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை ஊழல் தடுப்புப் போலீஸார் கைது செய்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராபின்சன்.இவர் சமீபத்தில்தான் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திலிருந்து இங்கு மாறுதலாகி வந்தார்.\nஇந் நிலையில் அந்தப் பகுதியில் மருந்துக் கடை வைத்திருக்கும் பரமார்த்திலிங்கம் என்பவரை அணுகி, உன்மேல்நிறைய புகார்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டுமானால் ரூ. 20,000 கொடுக்க வேண்டும். 10நாட்களுக்குள் பணத்தைக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் போதை மருந்து வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன்என ஆய்வாளர் மிரட்டியுள்ளார்.\nஇதுகுறித்து ஊழல் தடுப்புப் போலீஸில் பரமார்த்தலிங்கம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸார்பரமார்த்தலிங்கத்திடம் வேதிப் பொருள் தடவிய 5,000 ரூபாய்க்கான நோட்டுக்களைக் கொடுத்தனுப்பினர்.\nஅந்த ரூபாய் நோட்டுக்களை ராபின்சனிடம் பரமார்த்தலிங்கம் கொடுத்தார். அப்போது அவரை கையும் களவுமாகபோலீஸார் பிடித்து கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாள�� களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=2033", "date_download": "2019-03-21T16:58:18Z", "digest": "sha1:TOGB6TGLVO6DKJNPZUC4FWHA4FIIBX5F", "length": 6498, "nlines": 95, "source_domain": "tectheme.com", "title": "மொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி?", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nமொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளிகளை தொடவும்.\nஅதை தொடர்ந்து வரும் option- களில் உள்ள “Print ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.\nபின் ” Select Printer ” ஐ தேர்ந்தெடுக்கவும்.\nபின் “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.\nஅதில் “save ” ஐகானை தேர்ந்தெடுக்கவும்.\nபின் எங்கு “Save” செய்ய நினைக்கிறோமோ அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.\nபொதுவாக பேருந்து, தொடர் வண்டி மற்றும் ஆகாய வழி பயணங்களின் போது பயண சீட்டின் வழியே பயணித்த காலம் போய் இன்று அனைத்தும் தொழில்நுட்பமயமாகி விட்ட காலத்தில் அனைவரும் டிக்கெட்டுகளை “Soft Copy ” ஆக மொபைலில் சேமித்து வைத்தல் வைத்தே பயணிக்கின்றனர் . அது போன்ற வேளைகளில் டிக்கெட்டுகளை pdf கோப்புகளாக சேமித்து வைத்தால் இணையமில்லாத நேரத்தில் கூட அணுகலாம். மற்றும் வலை பக்கங்களை “screen shot ” கள் எடுப்பதற்கு பதில் மேல்கூறியவாறு pdf களாக மாற்றினால் இணையமில்லா சமயத்தில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇன்னும் 30 ஆண்டுகள் தான்; ஆய்வகத்தில் குழந்தைகளை வடிவமைக்கும் தொழில்நுட்பம்…\nதற்போதுள்ள உலகின் தலைசிறந்த 20 ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவற்றின் விலைகளும்\nஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்\nGalaxy S9 கைப்பேசியில் தரப்படவுள்ள இரு புதிய வசதிகள்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/10/20/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:43:03Z", "digest": "sha1:AMT5PLPCFB7A3OSDVIQBQAGRSJNBOCRQ", "length": 5338, "nlines": 83, "source_domain": "thetamilan.in", "title": "உணர்வுகளும் சட்டங்களும் – தி தமிழன்", "raw_content": "\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.\nமதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் சட்டத்தின் மூலம் மாற்ற நினைப்பதின் விளைவு, மக்கள் மத்தியில் குழப்பங்களுக்கும் மற்றும் போராட்டங்களுக்கும் வழி வகுக்கும். இப்படியான போராட்டங்கள் அண்மைக் காலங்களில் இந்தியாவில் அதிக���ாகிக்கொண்டே இருக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்கது.\nஇதற்கிடையில், மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் அரசியல் விளையாட்டை விளையாட தொடங்கிவிடுவார்கள். சபரிமலையில் இப்படியான விளையாட்டு ஆரம்பமாகி கொண்டிருக்கிறது.\nபாராளுமன்றத்தின் முழு அதிகாரத்தை கொண்டு அவசரச் சட்டத்தை இயற்றினால் இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தயங்குகிறது. ஏன் என்பதுதான் நம்மிடம் உள்ள இப்போதைய மிகப்பெரிய கேள்வி.\nபரியேறும் பெருமாள் – பார்வை\nதமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/01/blog-post_20.html", "date_download": "2019-03-21T16:42:50Z", "digest": "sha1:4KN3GZ3BFHWXHKXB3KVMVQTYZX2SUIEG", "length": 10390, "nlines": 204, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கனம் கோர்ட்டார் அவர்களே ! வண்டு முருகன் சொல்றதைக்கேளுங்க- மாம்ஸ் இது மீம்ஸ் -வாட்சப் கலக்கல்", "raw_content": "\n வண்டு முருகன் சொல்றதைக்கேளுங்க- மாம்ஸ் இது மீம்ஸ் -வாட்சப் கலக்கல்\nசி.பி.செந்தில்குமார் 9:36:00 PM No comments\n2 சபாஷ் நெல்லை பாலாஜி\n3 கனம் கோர்ட்டார் அவர்களே \n4 மாநில அரசு VS மத்திய அரசு\n6 இன்னும் 5லட்சம் பேரா\n7 அஞ்சலி பதஞ்சலி ஜீன்ஸ் அணிந்து ஆடு அருகே போனா\n10 சாட் பூட் த்ரீ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nநெட் தமிழச்சியின் டைரியிலிருந்து சுட்டது-மாம்ஸ் இத...\nஏக் ஹாஸ்பிடல் மே ஏக் பேஷண்ட் ரகுத்தா த்தா\nHDFC ஷேர் வெச்சிருப்பவங்க உஷார் ஆகிக்கனுமா\nசகலை vs ரகளை திமுக &அதிமுக அட்டாச்டு ஆப்பு ரெடி ...\nமளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி\nஅப்போலோ வாசல், ஏடிஎம் வாசல், வாடிவாசல்- மாம்ஸ் இ...\nஅறிவாலயத்தில் அன்புள்ள அப்பா vs \"மது\"ரையை மீட்ட ச...\nதடை அதை உடை, புதிய சரித்திரம் படை\nசசிகலா வின் மனப்பிராந்தி - மாம்ஸ் இது மீம்ஸ் -வாட்...\nடீக்கடை VS தேயிலை எஸ்டேட்- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nபோராளி VS ஏமாளி - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக...\n2060 ஒரு தொலை நோக்கு ஜோசியம் - மாம்ஸ் இது மீம்ஸ் -...\nபீட்டாவுக்கு டாட்டா - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nபோ யஸ் கார்டனும், அடிமாடுகளும்- மாம்ஸ் இது மீம்ஸ...\nதை பிறந்தால் சசிகலா வுக்கு தலை வலி பிறக்கும்\nஷகீலா தமிழக சிஎம் ஆகும் அபாயம் - மாம்ஸ் இது மீம்...\nமான் விழியாள் , மீன் விழியாள் இருவரும் ஒருவரா\nகோடிட்ட இடங்களை நிரப்புக - சினிமா விமர்சனம்\nபைரவா - சினிமா விமர்சனம்\nவீரன் வேலுத்தம்பி VS சிறையில் பூத்த சின்ன மலர் - ...\nநானே ராஜா நானே கூஜா- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nமச்சினி வந்தா மச்சம் இனி - மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஜெ- போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அப்போலோ மெடிக்கல...\nஐஸ்வர்யா தனுஷ் VS ஐஸ்வர்யாராய்- மாம்ஸ் இது மீம்ஸ்...\nஅடங்காத காளைகளும் , அடி மாடுகளும்\nஜெ ரோல் - விஜயசாந்தி / த்ரிஷா -மாம்ஸ் இது மீம்ஸ் -...\nஇந்த நூற்றாண்டின் இணையற்ற மானஸ்தர் யார்\nபள்ளிபாளையம் சேட்டு VS கோகிலா ஹனி த ஃபேக் ஐடி- மா...\nவரலாம் வரலாம் வா பைரவா\nஅப்போல்லோ சீக்ரெட்ஸ்-மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் கல...\nசசிகலா VS ஸ்டாலின் - மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் ...\n,அடிச்சது கட்சிக்காரன் தான்னு எப்டி சொல்றீங...\nமாங்குடி மைனர் vs மான் விழி மாதவி-மாம்ஸ் இது மீம்ஸ...\nபாம்பு 🐍 2 வாரத்துக்கு ஒரு முறை சட்டைய கழட்டுமா\nவேட்டி கட்டிய டைனோசர்-ஜூராசிக் போயஸ் பார்க் - வாட்...\nபதவிக்கு மட்டும் பங்கு போடத்தெரியுது, செஞ்ச தப்புக...\nஅப்போலோ ஹாஸ்பிடல்ல இருந்த சிசிடிவி கேமரா\nஏழரை சனியை விட அபாயகரமான கிரகம் எது\nபரமேஷ்வரி , லோகேஷ்வரி, மகேஷ்வரி,ராஜேஷ்வரி\nஒரு ஸ்ட்ரா, , ஒரு எக்ஸ்ட்ரா,சசிகலா ஆர்க்கெஸ்ட்ரா\n2017ல் எனது புதிய சபதம் என்ன\nமழைக்காதலன் ( வர்ஷாப்ரியன்) பர்சனல் டைரி பக்கங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25047", "date_download": "2019-03-21T16:14:00Z", "digest": "sha1:2AUUDN6GUXFYYNH37SF6RTVPOEPHINCQ", "length": 17166, "nlines": 122, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணையின் இலக்கியத் தடம் -30 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nதிரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதி���ளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது.\nஇதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – மாலதி\nசேக்காளி குழு துருப்புச் சீட்டு\nஅது என் தனிக் கவிதை\n1999 முதல் ஸ்விட்ஸர்லாண்டில் நேரடி ஜனநாயகம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி மக்கள் பிரதிநிதி அவர் விருப்பப் படி முடிவெடுக்க முடியாது. மக்கள் முடிவை ஏற்று அதை செயல்படுத்தி நிர்வாகம் செய்வது மட்டுமே அவர் வேலையாகும்.\nஜுலை 15, 2004 இதழ்:\nஅரசியலும் ஆங்கில மொழியும் -ஜார்ஜ் ஆர்வல்\nதுல்லியமாய் எழுத முயலும் ஒவ்வொரு எழுத்தாளரும், ஒவ்வொரு வாக்கியம் எழுதும் முன்னர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய நான்கு கேள்விகள் இவை:\n1.நான் என்ன சொல்ல முயற்சி செய்கிறேன்\n2.எந்த வார்த்தைகள் அதனை வெளிப்படுத்தும்\n3.எந்தப் படிமம் அல்லது சொற்றொடர் அதைத் தெளிவு படுத்தும்\n4.இந்தப் படிமம் படித்தவர்கள் மனதில் பதியுமாறு புதியதான ஒன்றாய் இருக்கிறதா\nஇதில்லாமல் மேலும் இரண்டு கேள்விகளும் தன்னையே அவன் கேட்டுக் கொள்வான்:\n1.இன்னமும் சுருக்கமாக இதை ஆக்க இயலுமா\n2.தவிர்க்கக் கூடிய மொழிக்கோளாறு ஏதாவது நான் எழுதி விட்டேனா\nஜூலை 22, 2004 இதழ்:\n- சுகுமாரன்- கவிதையில் ‘வ்ருஷாலி’ என்று விளித்துத்தான் கர்ணன் தன் வாழ்வின் கடைசி முறையீட்டைச் செய்கிறான்.\nஅறிய விரும்பிய ரகசியம்- (எலி லீசலின் ‘இரவு’ நூல் அறிமுகம்)- பாவண்ணன்\nதனக்குக் கிடைத்த ஒரே ஒரு கோப்பை சூப்பை, இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தந்தைக்குக் கொடுப்பதா, அல்லது மறுநாள் உயிர்வாழத் தேவையான வலிமைக்காகத் தானே அருந்துவதா என்று அவன் மனம் தத்தளிக்கிறது.\nஅழகும் அதிகாரமும்- (காதல் தேவதை- மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்) பாவண்ணன்- மேல் கோட்டு இந்நாவலில் ஒரு முக்கியமான படிமமாக வருகிறது. அழகின் அடையாளமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் ஒரே சமயத்தில் தோற்றம் தருகிறது அது.\nஜூலை 28, 2004 இதழ்:\nகிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்- சின்னக் கருப்பன்- ஜுலை 2004 உயிர்மை இதழில் வெளியான கட்டுரைக்கு எதிர்வினை.\nஆகஸ்ட் 5, 2004 இதழ்: பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன: எச். பீர்முகம்மது- அரபுலகில் தற்போது பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் ஜனநாயக அமைப்பு முறைக்கு வலுவான காரணி ஆகும்.\nதிருக்குறள் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்��து சரிதானா திருக்குறள் ஒரு சமண நூலா திருக்குறள் ஒரு சமண நூலா – நா.முத்துநிலவன்- சமணம் துறவு பற்றித் தானே பேசும். திருக்குறள் இல்லறம் பற்றிப் பேசும். உழவு சமணத்தில் உயிர் கொல்லி. திருக்குறள் உழவைப் போற்றுகிறதே\nஆகஸ்ட் 12, 2004 இதழ்:\nமக்கள் தெயவங்களின் கதைகள்- முனைவர் அ.கா.பெருமாள்: பூலங்கொண்டாள் அம்மன் கதை\nஆகஸ்ட் 12 2004 இதழ்: பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி- முனைவர் எஸ்.பி.உதயகுமார் – கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்து நாம் பேரிடர்களைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும் தேவையான பயிற்சியற்றவர்கள் என்பதையே நினைவு படுத்துகிறது.\nஆகஸ்ட் 19 2004 இதழ்: தூக்கு தண்டனை எதற்காக -ஞாநி- மரண தண்டனை என்பது ஒரு சமூகம் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு கொலை செய்வதைத் தவிர வேறல்ல.\nஒரு துளியின் சுவை- பாவண்ணன்\nஊரார் புடவைக்கு வண்ணான் ஆசைப் பட்டதைப் போல\nமண் என்னுடையது என்று மயங்கினேன்\nஉன்னை அறியாத காரணத்தால் உழன்று கெட்டேன்\nஆகஸ்ட் 19, 2004 இதழ்:\nசங்க இலக்கியம் – ஒரு எளிய அறிமுகம்- அக்கினிபுத்திரன்\nஎட்டுத் தொகை நூல்கள் -நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு ,பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு , புறநானூறு\nபத்துப் பாட்டு நூல்கள்- திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தாராற்றுப் படை (மலை படு கடாம்), குறிஞ்சிப் பாட்டு, மதுரை காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை.\nஆகஸ்ட் 27 2004 இதழ்:\nரவி சுப்ரமணியன் கவிதைகள்- சுகுமாரன்-\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச்செல்வன்=பாராட்டுகள்- குட்டி பத்மா\nSeries Navigation வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3நீங்காத நினைவுகள் – 42\nஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nதினமும் என் பயணங்கள் – 12\nதொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்\nஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nநீங்காத நினைவுகள் – 42\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nதிரை விமர்சனம் – மான் கராத்தே\nபயணச்சுவை 1 . சென்னையிலிருந்து ��ேலம் \nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nநிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nதேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்\nPrevious Topic: நீங்காத நினைவுகள் – 42\nNext Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/11/blog-post_42.html", "date_download": "2019-03-21T16:49:29Z", "digest": "sha1:UURDA7QIC3TV36APEWHIBBDAL2UDGKXG", "length": 28683, "nlines": 341, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: மிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியுமா? இதற்காகதான்! முழுசா படிச்சிருங்க..?", "raw_content": "\nமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியுமா இதற்காகதான்\nஇன்றைய உடல் சிக்கல்களையும் தீர்க்க வல்ல போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தம், இதனை வெறும் பூஜைப் பொருளாகப் பார்ப்பது முறையா வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன.\nஇவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல்,தைராய்டு என பல உடல் சிக்கல்களைக் தோற்றுவிக்க அடிப்படைக் காரணம்.\nமழைக்காலங்களில் ஏற்படும் சளி,இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.\nபழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துள்ளார்.\nஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக் காட்டு.\nகாலையிலும் மாலையிலும் ஒரு சிட்டிகை பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படுத்தப்படும்.\nகாய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம்.\nஇவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூறாக் காரணம் இன்றும் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது.\nஇது பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம். பங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் இதனை வீட்டில் வைத்து உண்பது வழக்கம்.\nஇவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலை வாழையில் செய்யப்படுவதில்லை.\nதேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப் படுகின்றது. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது.\nமேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.\nநம் பாரம்பரிய பண்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இயங்கும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையம், தீவிர தேடலுக்குப் பின் சிறப்பான முறையில் மலை வாழை இட்டு பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் செய்யும் இடத்தை அறிந்து இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் அதனை இணைத்துள்ளது.\nநேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆர்டர் செய்தால் தமிழகம், பெங்களூர் ஆகிய இடங்களில் அடுத்த நாளே வீட்டில் பெறலாம்.\nஅது மட்டும் இன்றி அமேரிக்கா, அமீரகம், சிங்கப்பூர், லண்டன், ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாட்களில் டெலிவரி செய்யப் படுகிறது.\nதமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப் பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் வழங்கப் படுகிறது.\nஇதுவே இதை விடச் சிறந்த சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பொருள் வேறில்லை என்பதற்கான சான்று.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஸ்பைடர் பட பாணியில் தற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கின்...\nஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத...\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க\nநான்கு வயது சிறுவனின் அபார திறமை\nஇந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யக் கூடா...\nஇந்துமதம் சொன்ன பாதைதான் ஜனநாயகமா\nசுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12...\nகுழந்தைகளுக்கு கேட்கும் படி பெற்றோர் பேசக் கூடாத 6...\nஆண்கள் 60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும...\nவெட்டி வீசுங்கள்: கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்பட...\nபுராணக் கதைகளில் நம்மோடு போட்டி போடுபவர்கள் கிரேக...\nஆண்மை குறைபாட்டை நீக்க இதனை செய்திடுங்கள்\nஉங்க மனைவி உயரத்தில் உங்களைவிட கம்மியா\nஉங்களது ராசியின் பலன் இது தான்... கட்டாயம் தெரிஞ்ச...\nதேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு ...\nநிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாகும் அதிர்ஷ்ட...\nவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது இதற்குதான்\nநான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்...\nபுத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு\nஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பி...\nசுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசி...\nசெல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n17 வகையான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி\n... அணியும் முறை த...\nமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியும...\nபருவமடைந்த பெண்களே இவை உங்களுக்கே\n 10 ரூபாயில் புற்று நோயை குணப்...\nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே உங்கள...\nஉங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா\nகுபேர பொம்மை இந்த இடத்தில் வையுங்கள்... அதிர்ஷ்ட க...\nகண் திருஷ்டியைப் போக்க சிறந்த வழி… உடனே செய்யுங்கள...\nஅகத்தியரின் மர்மம் நிறைந்த பொக்கிஷ மலை\nசனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை...\nதமிழே தாய்லாந்து மொழிக்குத் தாய்.\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதா\n19-ம் நூற்றாண்டில் ஆப்பிள் போன் இருந்ததா: வியப்பை ...\nஇந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வ��யக்கும் அதிசயம...\nஉங்கள் பிறந்த திகதி இதுவா \nநீங்கள் பிறந்த மாதம் இதுவா... இந்த ஆபத்து உங்களு...\nஉலகையே கடலால் இணைத்த தமிழன்\nபண்டைய தமிழனின் பெருமையும் தமிழின் மகத்துவமும்\nசாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (...\nநெதர்லாந்து தேசத்தில் ஒரு விண்ணுயர் பெரியகோயில்\nசுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்... படிச்சு பாருங்க இன...\nவெளிநாடுகளில் இனத்துக்கு உயர்வுகொடுக்கும் தமிழ்ப்...\nஇதை படித்தால் இனிமே இஞ்சி டீயை நீங்க குடிக்காமல் ...\nகின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய வீரத்தமிழன் ஆழிக்கும...\nஉடலில் ஏற்பட்ட நோய்: நாக்கை வைத்து தெரிந்து கொள்ளல...\nஅடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா\nதேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள்: எ...\nதப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்\nஉங்க ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியு...\n'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா\nஉங்க வீட்டுல் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டியிருக...\nபோதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒ...\nவெந்தயத்தின் ரகசியம்... முக்கியமா ஆண்கள் கட்டாயம் ...\n இலங்கையில் இப்படியொரு அதிசய ...\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இது...\nதிருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மா...\nஉங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்\nமரணப்படுக்கையில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது ஏ...\nஉங்களின் உதடுகள் இப்படி உள்ளதா\nஅனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் ...\nஒருவரது அகால மரணத்தை அவர் பிறக்கும்போதே தெரிந்து க...\nகணவனின் காலை பிடித்தால் வீட்டில் இந்த அதிசயம் நடக்...\nபத்தே நிமிடங்களில் நரைமுடியை கருமையாக்கும் வித்தை....\n உங்க கைரேகையை பாருங்க இரு...\nஇடுப்பிற்கு பின் இரண்டு வட்டமா\nவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் எங்குள்ளது என்று தெரி...\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்க...\nஉலகளாவிய ரீதியில் சாதனை படைத்த 11 வயது சிறுமி Gita...\nஇந்த ராசிக்காரங்ககிட்ட இப்படி பேசுங்க... காரியத்தை...\nநீங்க பிறந்த திகதி படி இந்த பொருள் உங்களுக்கு ரொம்...\nசுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்\nகெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங...\n ரகசியத்தை கண்டறிய புது ...\nநிமிடத்தில் உயிரை பறிக்கக்கூடிய உலகின் கொடிய வி��ங்...\nஆமை புகுந்த வீடு விளங்காது..\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவே...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Hyundai-reveals-brand-Genesis-G90-sketches-259.html", "date_download": "2019-03-21T16:20:23Z", "digest": "sha1:UL7547G4ER5PYTK6JIGRIB6CVKDVVP7B", "length": 5599, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஜெனெசிஸ் G90 மாடலின் வரைபடத்தை வெளிப்படுத்தியது ஹுண்டாய் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ஜெனெசிஸ் G90 மாடலின் வரைபடத்தை வெளிப்படுத்தியது ஹுண்டாய்\nஜெனெசிஸ் G90 மாடலின் வரைபடத்தை வெளிப்படுத்தியது ஹுண்டாய்\nஹுண்டாய் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் சொகுசு கார்களை ஜெனெசிஸ் பிராண்டில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. தற்போது ஜெனெசிஸ் G 90 மாடலின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.\nஉலகின் சிறந்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த காராக இருக்கும் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் கொரியாவில் வெளியிடப்படும் எனவும் ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டுக்குள் 6 மாடல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சொகுசு அனுபவத்தை தரும் மாடலாக இருக்கும். ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள வரைபடம் முகப்பில் ஜெனெசிஸ் எம்பலம் பொறிக்கப்பட்டு கம்பீரமான தோற்றத்தை தருகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்று��் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_916.html", "date_download": "2019-03-21T15:48:15Z", "digest": "sha1:2DF3SQF23NAPOCLGHXBBP665RHKA2IIJ", "length": 10778, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "துன்னாலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தே தீருவோம்! பிரதிப் பொலிஸ்மா அதிபர் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதுன்னாலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தே தீருவோம்\nவடமராட்சி துன்னாலைப் பகுதியில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவரையும் கைது செய்யாது விடப் போவதில்லை என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஒரு தடவை மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குமாறு மக்கள் கண்ணீருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரை கோரியிருந்த போதும் எவருக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு எமக்கு அதிகாரமில்லை எனவும் அனைவருக்கும் சட்டம் என்பது சமம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடமராட்சி, துன்னாலைப் பகுதியில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையடுத்து இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொலிஸாரது வாகனங்கள், பொலிஸ் காவலரண் போன்றவை பொதுமக்களால் அடித்துடைக்கப்பட்டிருந்தன.\nஇச்சம்பவத்தையடுத்து இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக விஷேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ச்சியாக சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 34 பேரைக் கைது செய்திருந்தனர்.\nபொலிஸாரதும் விஷேட அதிரடிப் படையினரதும் தொடர்ச்சியான சுற்றி வளைப்புக்களால் பீதியடைந்த துன்னாலைப் பகுதி பொதுமக்கள் வடக்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டிருந்தனர்.\nஇதன் காரணமாக நேற்றைய தினம் அப்பகுதி மக்களுடன் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ மற்றும் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇச்சம்பவமானது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரைக் கொலை செய்ததன் காரணமாக உணர்ச்சி வசப்பட்ட மக்களே பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஎனவே இந்த ஒரு தடவை அவர்களை மன்னித்து விடுமாறு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் கண்ணீருடன் கூறியிருந்தார்கள்.\nஇதற்கு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதிலளிக்கையில், நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பொலிஸார் இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கு அவ்விரு பொலிஸாரையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளோம்.\nஅதேபோன்று பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தி பொலிஸாரது வாகனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் அனைவரையும் கைது செய்தே தீருவோம்.\nஇச்சம்பவம் தொடர்பாக 100 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை 34 பேரே கைது செய்யப்பட்டுள்ளார்கள். மீதியாகவுள்ள அனைவரையும் கைது செய்வோம்.\nஆனால் இனி முன்னர் இடம்பெற்றது போன்று சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு சாதாரண பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது.\nஆனால் குற்றம் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். இச்செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. எவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எமக்கில்லை.\nயாராவது தவறு செய்யவில்லையாயின் அது தொடர்பாக நீதிமன்றத்தில் கூறட்டும். அது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.\nநியூஸில���ந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189931/news/189931.html", "date_download": "2019-03-21T15:58:58Z", "digest": "sha1:CGF6NL5VBZ5N7PZ3WIMOTMQW5A6VABTU", "length": 7000, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணை தேர்வு வழிமுறை!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.\n1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்\n2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.\n3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.\n4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.\n5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.\n6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.\n7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.\n8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.\n9. பன���்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.\n10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192601/news/192601.html", "date_download": "2019-03-21T15:56:11Z", "digest": "sha1:QROXOSJJXLZJEJRFS5ZNPZJFBJWSPPAY", "length": 5802, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.\nஇதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.\nஇந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக படாக்‌ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முஹம்மது நசாரி தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடி��ை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/07/16/is-jotikavirku-couple-fans-accept/", "date_download": "2019-03-21T15:52:29Z", "digest": "sha1:EU2I7ZK4NFO2SEHCVSXLZYQBT62BQREW", "length": 6408, "nlines": 129, "source_domain": "angusam.com", "title": "ஜோதிகாவிற்கு ஜோடி இவரா, ரசிகர்கள் ஏற்பார்களா? -", "raw_content": "\nஜோதிகாவிற்கு ஜோடி இவரா, ரசிகர்கள் ஏற்பார்களா\nஜோதிகாவிற்கு ஜோடி இவரா, ரசிகர்கள் ஏற்பார்களா\n36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டார் ஜோதிகா. இதை தொடர்ந்து இப்போது பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வர, லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். இதை படக்குழு இரகசியமாகவே வைத்துள்ளது.\nபலரும் ஜோதிகாவிற்கு ஜோடி தான் லிவிங்ஸ்டன் என கூற, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பதற்காக இந்த இரகசியம் காக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\nவியாபாரத்தில் விஜய், அஜித்தை அச்சுறுத்திய சூர்யா\nகீர்த்தி சுரேஷ் போட்ட திட்டம்- வெற்றி பெறுவாரா\nவிஜய் ஆண்டனிவுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகன்..\nவிஷால் திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான்\nவிஸ்வாசம் திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு பெரிய பின்னடைவு \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/01/blog-post_30.html", "date_download": "2019-03-21T16:40:45Z", "digest": "sha1:6S5LGZQ7EQMEMVE3SWADGJQ5IOVQFORG", "length": 16896, "nlines": 226, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி", "raw_content": "\nமளிகைக்கடை அண்ணாச்சிகளுக்��ு கசப்பான செய்தி\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 தமிழக கலாச்சாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : மோடி # பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்றாராம் , அரசியல் சாணக்கியத்தனம் காட்றாராம்\n2 ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது வழக்குப்பதிவு # வீட்டில் மீட்டரை செக் பண்ணதில் ஏகப்பட்ட “புதிய வார்ப்புகள்” இருந்ததாம்\n3 அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: வாடிவாசலை பார்வையிட்டார், கலெக்டர் # புதிய எழுச்சிக்கான தலை வாசல் அலங்காநல்லூர் வாடி வாசல்\n4 ‘வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்’- டிரம்ப் # வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் முன் உலக நாடுகள் பாடம் கத்துக்கனும்\n5 ராணுவக்கட்டுப்பாட்டுடன் ஜல்லிக்கட்டு போராட்டம் தெலுங்கு நடிகர்கள் ஆச்சரியம், ஆதரவு # கடமை கண்ணியம் கட்டுப்பாடு அரசியல்வாதிகளிடம்தான் தட்டுப்பாடு\n6 தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் 'மாணவர் எழுச்சி' # 52 = 5+2= கூட்டுத்தொகை ஏழு, அரசியல்வாதிகளுக்கு இனி ஏழரை\nகோவையில் ரூ.100 கோடியில் புதிய உணவுப் பூங்கா: மத்திய அமைச்சர் தகவல் # இதுல இடைத்தரகர்கள் எதுவும் சாப்பிடாம பார்த்துக்கனும்\n8 ஜல்லிக்கட்டு: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் # உண்ணாவிரத நேரம் காலை 9 டூ 1 மாலை 2 டூ 6 தானே\n9 அ.தி.மு.க.,வை உடைக்க, மத்திய அரசு சதித்திட்டம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை, உடனடியாக வெளிப்படுத்த இயலாது.- நடராஜன் # ஏன்\n10 'நாங்கள் கை சுத்தமானவர்கள்' என, பா.ஜ., இனி கூறக்கூடாது.-உத்தவ் தாக்கரே # “கை” சுத்தம்னு காங்கிரஸ்காரரே சொல்ல முடியாதே\n11 மெரினா போராட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க., : ஸ்டாலின் # 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்ததே கலைஞர்தான்னு சொல்லலை, நல்ல வேளை\n12 பிரதமர் மோடி மீதும் வழக்கு போடுவோம் - பீட்டா # சேம் சைடு கோலா\n13 மாணவர்களின் போராட்டத்திற்கு, முதன் முதலில் வித்திட்டது தி.மு.க., தான் -ஸ்டாலின் # ஓஹோ, அப்போ கைது செய்யனும்னா திமுக காரங்களை கைது செஞ்சா போதும்கறீங்களா\n14 பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கட்டுமானப் பணி தீவிரம் @கேரளம் # திரும்பின பக்கம் எல்லாம் தமிழனுக்கு எதிராவே காரியங்கள் நடப்பது ஏனோ\n15 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும் # இனிப்பான செய்திதான், மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி\nஎதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புங்கள்: தமிழிசை வேண்டுகோள் # தமிழகத்தில் பாஜக வின் எதிர் காலம் குறித்தும் யோசிச்சுக்குங்க\n17 ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் போராட்டம் ஒழுங்குடன் நடந்தது: சென்னை காவல்துறை ஆணையர் #அப்போ போலீஸ் ஏன் ஒழுங்கில்லாம நடந்துக்கிட்டாங்க\n18 வாகனங்களுக்கு போலீஸ் தீவைத்தது போல் வெளியான காட்சி ஆய்வு செய்யப்படும்:காவல்துறை ஆணையர் ஜார்ஜ் #கிராபிக்ஸ்னு சப்பைக்கட்டு கட்டாம இருந்தா சரி\n19 சமூக விரோதிகள் கூட்டத்திற்குள் ஊடுருவியதே பிரச்னைக்குக் காரணம்: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் #இப்போ போலீஸ்தான் சமூக விரோதி போல\n20 அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்: உயர்நீதிமன்றம் கேள்வி # புத்தி சார்ஜ் ஏறலை.லத்தி சார்ஜ் ஏறிடுச்சு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nநெட் தமிழச்சியின் டைரியிலிருந்து சுட்டது-மாம்ஸ் இத...\nஏக் ஹாஸ்பிடல் மே ஏக் பேஷண்ட் ரகுத்தா த்தா\nHDFC ஷேர் வெச்சிருப்பவங்க உஷார் ஆகிக்கனுமா\nசகலை vs ரகளை திமுக &அதிமுக அட்டாச்டு ஆப்பு ரெடி ...\nமளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி\nஅப்போலோ வாசல், ஏடிஎம் வாசல், வாடிவாசல்- மாம்ஸ் இ...\nஅறிவாலயத்தில் அன்புள்ள அப்பா vs \"மது\"ரையை மீட்ட ச...\nதடை அதை உடை, புதிய சரித்திரம் படை\nசசிகலா வின் மனப்பிராந்தி - மாம்ஸ் இது மீம்ஸ் -வாட்...\nடீக்கடை VS தேயிலை எஸ்டேட்- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nபோராளி VS ஏமாளி - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக...\n2060 ஒரு தொலை நோக்கு ஜோசியம் - மாம்ஸ் இது மீம்ஸ் -...\nபீட்டாவுக்கு டாட்டா - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nபோ யஸ் கார்டனும், அடிமாடுகளும்- மாம்ஸ் இது மீம்ஸ...\nதை பிறந்தால் சசிகலா வுக்கு தலை வலி பிறக்கும்\nஷகீலா தமிழக சிஎம் ஆகும் அபாயம் - மாம்ஸ் இது மீம்...\nமான் விழியாள் , மீன் விழியாள் இருவரும் ஒருவரா\nகோடிட்ட இடங்களை நிரப்புக - சினிமா விமர்சனம்\nபைரவா - சினிமா விமர்சனம்\nவீரன் வேலுத்தம்பி VS சிறையில் பூத்த சின்ன மலர் - ...\nநானே ராஜா நானே கூஜா- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nமச்சினி வந்தா மச்சம் இனி - மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஜெ- போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அப்போலோ மெடிக்கல...\nஐஸ்வர்யா தனுஷ் VS ஐஸ்வர்யாராய்- மாம்ஸ் இது மீம்ஸ்...\nஅடங்காத காளைகளும் , அடி மாடுகளும்\nஜெ ரோல் - விஜயசாந்தி / த்ரிஷா -மாம்ஸ் இது மீம்ஸ் -...\nஇந்த நூற்றாண்டின் இணையற்ற மானஸ்தர் யார்\nபள்ளிபாளையம் சேட்டு VS கோகிலா ஹனி த ஃபேக் ஐடி- மா...\nவரலாம் வரலாம் வா பைரவா\nஅப்போல்லோ சீக்ரெட்ஸ்-மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் கல...\nசசிகலா VS ஸ்டாலின் - மாம்ஸ் இது மீம்ஸ்- வாட்சப் ...\n,அடிச்சது கட்சிக்காரன் தான்னு எப்டி சொல்றீங...\nமாங்குடி மைனர் vs மான் விழி மாதவி-மாம்ஸ் இது மீம்ஸ...\nபாம்பு 🐍 2 வாரத்துக்கு ஒரு முறை சட்டைய கழட்டுமா\nவேட்டி கட்டிய டைனோசர்-ஜூராசிக் போயஸ் பார்க் - வாட்...\nபதவிக்கு மட்டும் பங்கு போடத்தெரியுது, செஞ்ச தப்புக...\nஅப்போலோ ஹாஸ்பிடல்ல இருந்த சிசிடிவி கேமரா\nஏழரை சனியை விட அபாயகரமான கிரகம் எது\nபரமேஷ்வரி , லோகேஷ்வரி, மகேஷ்வரி,ராஜேஷ்வரி\nஒரு ஸ்ட்ரா, , ஒரு எக்ஸ்ட்ரா,சசிகலா ஆர்க்கெஸ்ட்ரா\n2017ல் எனது புதிய சபதம் என்ன\nமழைக்காதலன் ( வர்ஷாப்ரியன்) பர்சனல் டைரி பக்கங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/01/02/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-03-21T15:43:55Z", "digest": "sha1:VVCJHX3JVW4MOA6S4CKAEOL5J3VL4MHT", "length": 14204, "nlines": 165, "source_domain": "www.torontotamil.com", "title": "மொன்றியலில் நடப்புக்கு வந்தது பொலித்தீன் பாவனைக்கான தடை - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nமொன்றியலில் நடப்புக்கு வந்தது பொலித்தீன் பாவனைக்கான தடை\nமொன்றியலில் நடப்புக்கு வந்தது பொலித்தீன் பாவனைக்கான தடை\nபொலித்தீன் பைகளின் பாவனைக்கான தடை நேற்றைய நாளிலிருந்து மொன்றியல் நகரில் நடப்புக்கு வருகிறது.\nபொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கும் இந்த திட்டம் நீண்டகாலமாகவே பேசப்பட்டுவந்த நிலையில், கனடாவில் இவ்வாறான தடையை நடைமுறைப்படுத்தும் முதல் பெருநகரமாக மொன்றியல் நேற்று திங���கட்கிழமையிலிருந்து இந்த தடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nநகர் முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை உத்தரவின்படி, 50 மைக்ரோன்ஸ்க்கு குறைவான தடிப்பினை உடைய அனைத்துவிதமான பிளாஸ்டிக் பைகளையும் வினியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான பிளாஸ்டின் பொருட்கள் மண்ணில் சிதைவடைந்து மக்கிப் போவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதுடன், ஆங்காங்கே கைவிடப்படும் இவ்வாறான பொலித்தீன் பைகளால் பிராந்திய சுகதாரமும், கடற்கரைகளின் இயற்கைவளமும் அழிவைச் சந்தித்து வருவதாகவும் மொன்றியல் நகர அதிகாரிக்ள சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஆண்டுதோறும் இவ்வாறான பொலித்தீன் பைகள் சுமார் 2 பில்லியன்கள் என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், அவற்றுள் வெறும் 14 சதவீதம் மட்டுமே மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.\nமொன்றியலின் முன்னாள் நகரபிதாவினால் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதுடன், ஓகஸ்ட் மாதத்தில் நகரசபையால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வர்த்தகர்களுக்கு போதிய கால அவசாசம் வழங்கப்பட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை இதனை முற்று முழுதாக நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக வர்த்தகர்களுக்கு மேலும் 6 மாதகால அவகாசம் வழங்கப்படுவதாகவும், யூன் மாதம் 5ஆம் நாளுக்கு பின்னர் இவ்வாறான பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டால், முதல் தடவையாக பயன்படுத்தும் தனி நபருக்கு ஆயிரம் டொலர்கள் அபராதமும், நிறுவனத்திற்கு இரண்டாயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இவ்வாறான ஒற்றை பாவனைப் பொருட்களின் உபயோகங்களைக் குறைத்துக் கொண்டு, பலமுறை உபயோகிக்கக்கூடிய பொருட்களை உபயோகிக்கும் பழக்கத்தினை மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்படுத்துவதை நோக்காகக் கெர்ணடும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் விபரித்துள்ளனர்.\nPrevious Post: இணைய பாதுகாப்பை வலியுறுத்தும் கனேடிய இராணுவம்\nNext Post: கனடாவுக்கு ஈரான் கண்டனம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநினைவேந்தல் – ஓவியர் கருணா\nஓவியர் கருணா அவர்களை நி���ைவு கொள்ளும் நினைவு பகிர்வு நிகழ்வு\nஅம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்\nகனடாவின் எதிர்க்கட்சி தலைவராக ஜக்மீத் சிங் நியமனம்\nகனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி\nபயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது\nகனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-03-21T15:40:20Z", "digest": "sha1:4PDHMDG6AXZ73Q2CU6JAPCQW2LWJA2G4", "length": 15476, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது | CTR24 பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nபதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது\nவடமாகாண சபையின் அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விக���னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக்கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனூடாக மக்களின் அனுதாபங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ள போதிலும், அந்த யோசனையை இதுவரையில் முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் வடமாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nவடமாகாண முதலமைச்சரை, டெனீஸ்வரனையும் உள்ளடக்கியதாக அமைச்சரவையைப் பரிந்துரைக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்ட போதிலும், முதலமைச்சர் இதுவரை அதனைச் செய்யவில்லை என்பதுடன், நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக தன்னால் அந்தப் பணியைச் செய்ய முடியாது என்று கூறிவருகின்றார்.\nஇதனால் வடக்கு அமைச்சரவை செயற்பட முடியாத நிலையில், வடமாகாணத்தின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ளன.\nஇதற்கிடையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்து முதலமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 7ஆம் நாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்பட மூன்று அமைச்சர்களை மன்றில் தோன்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.\nவடமாகாண முதலமைச்சர் நெருக்கடி நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து தப்பிப்பதற்கு விடுபடுவதற்கு முதலமைச்சர் பதவியைத்துறப்பதே ஒரே வழி என்று விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.\nவடமாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைவதற்கு இன்னமும் 70 நாள்களே இருப்பதனால், பதவி துறப்பதில் எந்தப் பிரச்சினையும் வராது என்றும், பதவிதுறப்பதன் ஊடாக மக்களின் அனுதாப அலையைத் திரட்ட முடியும் என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.\nஎனினும் கூட்டமைப்பின் தலைமை வடக்கு அமைச்சரவை நெருக்கடி குறித்து ஆராய்வதால், பதவி துறக்கும் ஆலோசனையை முதலமைச்சர் தற்போதைய நிலமையில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறியமுடிகின்றது.\nPrevious Postதைவான் நாட்டின் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளன��் Next Postகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது இலங்கை அரசு உளவியல் தாக்குதல் நடத்துவதாக குணசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2016/01/blog-post_54.html", "date_download": "2019-03-21T16:47:51Z", "digest": "sha1:TPEQSJ4ZTSZ2LJYPBZP53PLHOFYJXKU5", "length": 24461, "nlines": 341, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!", "raw_content": "\n நீங்கள் சாப்பிட வேண்டிய உணவ���கள்\nகால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.\nஉடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது.\nபொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும்.\nஎனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.\nபாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.\nபால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.\nமீன்களில் மத்தி மீன் மிகவும் சத்தானது. அத்தகைய மீன், 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.\nபால் பொருட்களில் ஒன்றான சீஸ், பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.\nஅத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும், 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.\nபால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.\nபொதுவாக கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது.\nஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.\nபாதாமில் விட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.\nஇறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே அளவுக்கு அதிகமா�� வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.\nபற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் பற்கள் வலிமையாகும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஎண் 5 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்\nகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் ...\nஎண் 2 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்\nசெவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் உயிரினம்: 52 ஆண...\nமுகம் அழகாக தெரிய வேண்டுமா\nஉடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா\nதலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் வெங்காய சாறு\nவிரைவில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் பீர்க்கங்காய்\nமுன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் ச...\nதியானம் செய்வதின் அவசியம் என்ன,பலன் என்ன\nஅதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் ...\nமலை பாறைக்குள் அற்புதமான கலைநயத்துடன் படைக்கப்பட்ட...\nஒருபெண் ஒரு நிமிடத்துக்கு 255சொற்களைப்பேசுவாளாம்\nசிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டுகள் பழமையான த...\nஆயிரம் ஆண்டுகளை கடந்தும் துருப்பிடிக்காமல் இருக்கு...\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் என்று தெரியுமா \nஆங்கிலம் தமிழில் இருந்து வந்ததா\nவயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இல...\nசர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு\nபூவுலகில் மாயம் நிகழ்த்திய மாயவனுக்கு உளியால் மாயம...\nஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா\nமகாத்மா காந்தியை மனப்பூர்வமாக நேசித்தும் அவரைக் கொ...\nஇறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்\nதும்மல் வரும் பொழுது அடக்கக்கூடாது ஏன் தெரியுமா\nஉங்களின் நெற்றியே உங்களை பற்றி சொல்லிவிடுமாம் \nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nஇஞ்சி சாப்பிட்டால் எ��்ன பலன் கிடைக்கும்..\n நீர் நிலைகளில் இத்தனை வகையா \n20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய....\nமோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல் \nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்\n நீங்கள் சாப்பிட வேண்டிய ...\n நீங்கள் சாப்பிட வேண்டிய ...\nஉங்களுக்கு தனிமை கண்டு பயமா\n36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங...\n உடன் உதவும் சிறந்த மருந்த...\nஉங்களுக்கு “M” வடிவிலான ரேகை இருகின்றதா\nSunday Special - முட்டை வட்லாப்பம்\n27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்...\nஇராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய்\nமனிதனாய் இரு என கீதை...\nபறக்கும் விமானத்தில் பயணிகள் செய்யும் மோசமான 10 தவ...\nபனிக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nவெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா\nமாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வேண்டும்\nஉடல் எடையை குறைக்க செய்யும் இயற்கை மருந்துகள்\nஅழகிய முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன\nகாதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nஉங்கள் ராசிக்கு ஜோதிடப்படி இல்லற வாழ்க்கை எப்படி இ...\nபிறந்த தேதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறி...\nஉங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் குறித்து உங்கள் இராசி எ...\nஇவ் வருடம் ராகு - கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு நன்...\nதினமும் மனைவியுடன் சண்டையிடும் பழக்கம் உங்களுக்கு ...\nஒரு வயதான தாயின் புலம்பல் கவிதை.................எழ...\nராமன் மீது அன்பு கொண்ட மூதாட்டி- சபரி\nஉள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்\nநேதாஜி சீனாவில் வாழ்ந்தது உண்மையா\nபட்டினத்தார் நல்லகாலம் இன்று இல்லை,இருந்திருந்தால...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் அமிலங்கள் என்னென்ன\nசீக்கிரம் திருமணம் செய்து கொள்வது நல்லதா\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் மட்பாண்டத்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள��� சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kelvikkenna-bathil", "date_download": "2019-03-21T15:55:46Z", "digest": "sha1:BGUWRSU4PINRREMUATK65ZLSX3LFB2MH", "length": 3456, "nlines": 118, "source_domain": "www.thiraimix.com", "title": "Kelvikkenna Bathil | show | TV Show | Thanthi TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/62013/cinema/Kollywood/alva-vasu-expired.htm", "date_download": "2019-03-21T15:38:39Z", "digest": "sha1:KOW43XCHYCKP6FGKSJ6TV43V4DXCGTPG", "length": 13452, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் - alva vasu expired", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்\n24 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால் காலமானார்.\nமதுரை மாவட்டம் ஹார்விபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன். பி.ஏ., பட்டம் பெற்ற இவர், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார். மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய வாசுதேவன், வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சத்யராஜின் அமைதிப்படை படம் தான் அவரை பிரபலமாக்கியது. அந்தப்படத்தில் அவர், சத்யராஜூக்கு அல்வா செட் பண்ணி கொடுப்பார். அதனாலேயே அவருடன் அல்வா என்ற அடைமொழியும் ஒட்டிக்கொள்ள அல்வா வாசுவானார்.\nதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். அதிலும் வடிவேலுவுடன் இவர் நடித்த \"இங்கிலீஷ்காரன், கருப்புசாமி குத்தைக்காரன், எல்லாம் அவன் செயல்\" உட்பட... பல படங்கள் காமெடியில் அவரை பிரபலமாக்கியது.\nநூற்றுகணக்கான படங்களில் நடித்து, மக்களை சிரிக்க வைத்த கலைஞர், கல்லீரல் முழுமையாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஇந்நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ருக்மணிபாளையத்தில் அவரது வீட்டில் காலமானார். வாசுவிற்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.\nவாசுவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று(ஆகஸ்ட் 18) மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு மதுரை, தத்நேரி மயானத்தில் நடக்கிறது.\nகருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவருடைய நகைசுவை பல படங்களில் பார்த்து நமது கவலைய மறந்தோம். ஆனால் இன்றோ நாம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டார்.திரை உலகம் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டது .\nமறக்க முடியாத நடிகர். மறைந்துவிட்டார் RIP\nஅவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்���ாறட்டும்.\nமிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்திற்கு ஆண்டவன் அருள் புரியட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1301-1310/", "date_download": "2019-03-21T17:05:28Z", "digest": "sha1:DHUP2Y2TKDVQHCRY6X3XAXQJTAIXOD43", "length": 15911, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "131. Pouting - fresh2refresh.com 131. Pouting - fresh2refresh.com", "raw_content": "\nபுல்லா திராஅப் புலத்தை அவருறும்\n( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.\nநாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.\nஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக\nஉப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது\nஉப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.\nஉணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.\nஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்\nஅலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்\nதம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.\nதன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.\nஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்\nஊடி யவரை உணராமை வாடிய\nபிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.\nதன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.\nஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்\nநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை\nநல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.\nநல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.\nமலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்\nதுனியும் புலவியும் இல்லாயின் காமம்\nபெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.\nவளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.\nபெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்\nஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது\nகூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.\nஇனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.\nகூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊட���ிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு\nநோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்\nநம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன\nஇவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்\nநம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்\nநீரும் நிழல தினிதே புலவியும்\nநீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.\nநீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.\nநிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்\nஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்\nஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.\nஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.\nஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160518-2693.html", "date_download": "2019-03-21T15:49:36Z", "digest": "sha1:C2R4TTDNXK52D4AZV77QKD6YPVQBYQ5T", "length": 8464, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டி வில்லியர்சின் சாதனை | Tamil Murasu", "raw_content": "\nகோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் கோல்கத்தாவும் பெங்களூரு அணியும் மோதிய ஆட்டத்தில் கோஹ்லி - டி வில்லியர்ஸ் ஓட்ட வேட்டையைக் கோல்கத்தா பந்து வீச்சாளர்களால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலவில்லை. பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப் படுத்தியது. கேப்டன் கோஹ்லி 75 ஓட்டங்களுடனும் (51 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் 59 ஓட்டங்களுடனும் (31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.\nஇந்த ஆட்டத்தில் கோல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பைப் பெங்களூரு வீரர் டி வில்லியர்ஸ் பிடித்தார். நடப்பு தொடரில் டி வில்லியர்சி���் 14வது கேட்ச் இதுவாகும். இதன் மூலம் ஒரு பருவத்தில் அதிக கேட்ச் செய்த ஃபீல்டர் களான டேவிட் மில்லர் (பஞ்சாப் அணிக்காக 2014 ஆம் ஆண்டில் 14 கேட்ச்), டுவைன் பிராவோ (சென்னை அணிக்காக 2013 ஆம் ஆண்டில் 14 கேட்ச்) ஆகியோரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபுதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி\nசூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத���தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/13/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-03-21T16:17:28Z", "digest": "sha1:V66EJHP3VZMUC2MLCB2X2Y6Y7HETBS7S", "length": 12098, "nlines": 166, "source_domain": "www.torontotamil.com", "title": "கத்திக்குத்தில் 4-மாத குழந்தையும் மற்றுமொருவரும் காயம். - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகத்திக்குத்தில் 4-மாத குழந்தையும் மற்றுமொருவரும் காயம்.\nகத்திக்குத்தில் 4-மாத குழந்தையும் மற்றுமொருவரும் காயம்.\nநான்கு மாத குழந்தை ஒன்றும் மனிதரொருவரும் எற்றோபிக்கோ பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் குத்தப்பட்டனர். இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்..\nஇன்று புதன்கிழமை காலை 8.35 மணியளவில் ஷெர்வே கார்டன்ஸ் வீதி மற்றும் இவான் அவெனியு (Sherway Gardens Road and Evans Avenue in suburban Etobicoke) பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது.\nஇருவரும் கட்டிடத்தின் வரவேற்பு கூடத்தில் அல்லது அருகாமையில் குத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஅவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்தை அடைந்த நேரத்தில் குழந்தை நினைவற்ற நிலையில் கிடந்ததாகவும் குழந்தை மிக கடுமையான முறையில் தாக்கப்பட்டது போல் தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தை சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றவர் அருகில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nகுழந்தையின் காயங்கள் உயிராபத்தானவை என அவசர மருத்துவ சேவையினர் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் ஆயுதம் வைத்திருந்தார் எனவும் ஆபத்தானவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.\nபெண்ணை கைது செய்து விட்டதாக தெரிவித்த அதிகாரிகள் இவருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறினர்.\nஇச்சம்பவம் மிகவும் மோசமான ஒன்றென கருதப்படுகின்றது.\nPrevious Post: அதிகரிக்கும் சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம்\nNext Post: டொரோண்டோவில் கடும் குளிர் எச்சரிக்கை; விடுமுறை சந்தை மூடப்பட்டது.\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநினைவேந்தல் – ஓவியர் கருணா\nஓவியர் கருணா அவர்களை நினைவு கொள்ளும் நினைவு பகிர்வு நிகழ்வு\nஅம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்\nகனடாவின் எதிர்க்கட்சி தலைவராக ஜக்மீத் சிங் நியமனம்\nகனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி\nபயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது\nகனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15710.html", "date_download": "2019-03-21T17:09:05Z", "digest": "sha1:SWTOL42VFX4NLPPJ5G6RMEABWG2YLM4Q", "length": 12366, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (05.03.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: தன்னம் பிக் கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.\nரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந் ததை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டி களை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வீண் சந்தேகமும், மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபா ரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள்-. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவு களைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பண விஷயத்தில் கறாராக இருங் கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.\nதனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார் கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமகரம்: இன்றைய நாள் குடும் பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்திருந்த பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அநாவச��யமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்பு கூடும் நாள்.\nமீனம்: மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வு களைப்புரிந்துக் கொள் ளுங்கள். சலிப்பு, சோர்வு வந்து விலகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=f7984c2ca", "date_download": "2019-03-21T15:54:53Z", "digest": "sha1:CALSESSKWMHTIXOLWS2RZHQSNSJNBFNY", "length": 10442, "nlines": 239, "source_domain": "worldtamiltube.com", "title": " தந்தையின் 2-வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு | #Sivagangai", "raw_content": "\nதந்தையின் 2-வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு | #Sivagangai\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதந்தையின் 2வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nசொத்து தகராறால் வீடு புகுந்து வெட்டிய முதல் மனைவியின் மகன்\nமுதல் மனைவியின் மகனை பிடித்து விசாரித்து வரும் போலீசார்\nதி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம் :...\n#PTDigital: எனது இன்னொரு மகனையும்...\nபெட்ரோல் போட்டவரிடம் பணம் கேட்ட...\nஉயிருக்கு போராடும் தந்தையின் ஆசையை...\nஇஸ்லாமிய ஆண், இந்துப் பெண்ணுக்கு...\n‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம்...\nபாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி :...\nதந்தையின் கண்முன்னே 6 பேரால் இளம்...\nதந்தையின் 2-வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு | #Sivagangai\nதந்தையின் 2வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு சொத்து தகராறால் வீடு புகுந்து வெட்டிய முதல் மனைவியின் மகன் முதல் மனைவியின் மகனை பிடித்து விசாரித்...\nதந்தையின் 2-வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு | #Sivagangai\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-21T16:26:30Z", "digest": "sha1:ONB5B22PMSDAQ23EWFO2PVUA2Z63GX22", "length": 19831, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை | CTR24 இலங்கை – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்...\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nபிரித்தானியா – ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைமையில் கனடா,...\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு...\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித...\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஇலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப்...\nஇலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்��ட்டுள்ளது\nஇலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு...\nசுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை இலங்கை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் குற்றம் சுமத்தியுள்ளார்\nசுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை இலங்கை அரசாங்கம்...\nதமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையாவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.\nவடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்...\nமட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு பேரணி\nஇலங்கையில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியும், இலங்கை...\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையர்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிசுத்தம்...\nஇலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது\nஇலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தற்போதைய...\nவட மாகாணம் தழுவிய வாகன பவனி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ்ப்பாணத்தில்...\nஇலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக்\nஇலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென...\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம் \nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம்...\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும்...\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ர��லங்கா சுதந்திரக் கட்சி...\nபோர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக …\nபோர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம்...\nஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக் கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் மனு ஒன்றில் இதுவரை இரண்டு இலட்சம் பேர்வரை கையொப்பமிட்டுள்ளனர்\nஒஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலிக்...\nவலிந்து காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்\nகாணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபாய்...\nவடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான கதவடைப்புப் போராட்டம்\nவடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6320", "date_download": "2019-03-21T17:07:20Z", "digest": "sha1:JBYP2BGJQ5K5R77IRMZRD5DZH47QMZVN", "length": 6813, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Friend Choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nஇந்த வருட டிரெண்டுகளில் பிரமாண்ட இடம் லினென் புடவைகளுக்குதான். ராயல், சிம்பிள் லுக் கொடுக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த நகைகள் ஏதுமின்றி வெறும் ஃபேன்ஸி நகைகள், ஆக்ஸிடைஸ்ட் ஜுவல்லரிகள் என மேட்ச் செய்தாலே அழகிய தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள்.\nஆக்ஸிடைஸ்ட் ஜிமிக்கி ஹூக் காதணி\nவெள்ளை நிற சாண்டல் காலணி\nநம்ம ஊரு வெயிலுக்கு ஏற்ற ஆர்கானிக் ஸ்டைல் காட்டனிற்கு பிறகு லினென்தான். அதிலும் ஆன்லைனிலேயே வித்தியாசமான ஸ்டைல்களில் ரெடிமேட் வகையறாக்களாகவே கிடைக்கின்றன.\nகருப்பு நிற கிளட்ச் பர்ஸ்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6474", "date_download": "2019-03-21T17:04:56Z", "digest": "sha1:ZHAWG3GI4ZFTFRYAUKTY57WUSHCB7WV4", "length": 20068, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்... | Before the wedding, a duet ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர��� சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்...\nதிருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் தங்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பெரும்பாலும் பெற்றோரைத் தாண்டி இவர்களே பேசி முடிவு செய்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் டிரெண்ட் ஃப்ரீ மேரேஜ் வெட்டிங் சூட்.\nஒவ்வொருவருக்குள்ளும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எக்கச்சக்கமான கனவுகள், கற்பனைகள் இருக்கும். அந்தக் கனவுகளுக்குத் தீனிபோட இருக்கவே இருக்கு திரைப்படங்கள். திரைகளில் வரும் ஹீரோ-ஹீரோயின் என்ன உடை அணிந்து வருகிறார்களோ, எந்த லொக்கேஷனில் அவர்கள் ஆடிப் பாடுகிறார்களோ, அதே மாதிரியான உடை, அதே இடமென ஆசைகளை தங்கள் வாழ்க்கையில் செய்து பார்த்துவிட இன்றைய இளம் தலைமுறை ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். தன்னைக் கரம் பற்றப்போகும் இணையோடு அதே உடையில் அதே லொக்கேஷனில்…\nஅதே பாடலுக்கு ஆடிப்பாடி அதை பதிவு செய்து திருமண போட்டோ, வீடியோ, ஆல்பங் களை போல நினைவுப் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். இந்த வீடியோக்களை நண்பர்களிடம் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிரவும் தொடங்குகிறார்கள். இந்த ஃப்ரீ மெரிட்டல் வெட்டிங் வீடியோக்கள் 30 செகண்டில் தொடங்கி, இரண்டு முதல் மூன்று நிமிடங்களையும் தாண்டியும் உள்ளது. சில ஜோடிகளின் வீடியோக்கள் இரண்டு மூன்று லொக்கேஷன்களில், இரண்டு மூன்றுவிதமான வேறுவேறு உடைகளில் வீடியோவாகவும் உள்ளது.\nஇவை பத்து பதினைந்து நிமிடங்களைக் கடந்து இருக்கும். திருமணத்திற்கு கல்யாண மண்டபம், அழைப்பிதழ், உடைகள் இவற்றுக்கு அடுத்தபடியாக இளைஞர் பட்டாளம் அதிகம் கவனம் செலுத்துவது திருமணப் புகைப்பட போட்டோ கிராஃபி மற்றும் வீடியோகிராஃபியில்தான். இதில் லேட்டஸ்ட் டிரெண்டாக வலம் வருவது சேவ் தி டேட் வாட்ஸ் ஆப் அழைப்பிதழ்கள். 30 செகண்டுக்குள் திருமணம் செய்துகொள்ளப்போகும் இணை, திரைப்படம் தொடர்பான ஏதாவது ஒரு தீமில் தங்களை வெளிப்படுத்தி, அதில் தங்கள் திருமணம் நடக்கப்போகும் இடம், தேதி, நேரம் இடம் பெறச் செய்து பதிவாக்கி, அதையே அழைப்பிதழாக வாட்ஸ் ஆப் மூலமாக நண்பர்களிடம் பகிரத் தொடங்கியுள்ளனர்.\nகாதலித்து கரம் பிடிக்கும் ஜோடிகள் மட்டுமில்லை, வீட்டார் பார்த்து முடிவு செய்யும் திருமணங்களில் இந்த டிரெண்ட் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாய் ஸ்டுடியோஸ் பத்மநாபனை அணுகியபோது இளைஞர்களின் இந்த லேட்டஸ்ட் வீடியோகிராஃபி கான்செப்டை நம்மிடம் பேசி பகிர்ந்து கொண்டார். ‘‘இன்விடேஷனுக்கு பதிலாக நண்பர்களிடையே ‘சேவ் தி டேட்’ எனும் பெயரில் வாட்ஸ் ஆப் இன்விடேஷன்கள் சமீபத்தில் ரொம்ப பிரபலம். அதிகபட்சம் 30 செகண்டில் இந்த அழைப்பிதழ்களைக் கொண்டு வருவோம்.\nஅதில் தேதியும், இடமும் நண்பர்களின் நினைவுக்காக பகிரப்படும். இதையும் தாண்டி சில ஜோடிகள் தங்களை சில படங்களில் நடித்த தங்களுக்கு பிடித்த ஹீரோ-ஹீரோயின் உடையில், அதே பாடலுக்கு, அதே மாதிரியான இடங்களில், அதே உடையில் படம் பிடித்து தரச் சொல்லிக் கேட்பார்கள். சமந்தா-விஜய் இந்தப் படத்தில் வந்தது மாதிரி அல்லது அஜீத்-காஜல் அஹர்வால் மாதிரி கான்செப்டில் அல்லது பியர் பிரேமா ஜோடி மாதிரி என்றெல்லாம் கான்செப்ட்டோடு கேட்கிறார்கள். இந்தப் பாடல், இந்த இடம், இந்த உடை என அவர்களாகவே தேர்வு செய்து வருகிறார்கள்.\nஅவர்கள் விரும்புகிற மாதிரி அந்தப் பாடல்களுக்கு நடிக்க வைத்து பதிவு செய்து தருகிறோம். ஒருசில ஜோடிகளுக்கு நாங்களும் சில ஆலோசனைகளைச் சொல்வோம். பெரும்பாலும் பீச் ரிசார்ட்ஸ், ஹில்ஸ் ஸ்டேஷன், பாண்டிச்சேரி, செம்மொழி பூங்கா என இடங்களைத் தேர்வு செய்வோம். பணத்தை செலவு செய்வதில் பிரச்சனை இல்லையென்றால் நெட்டில் இருந்து உடை, கான்செப்ட் எல்லாவற்றையும் டவுன் லோட் செய்து லொக்கேஷன், தீம் எல்லாவற்றையும் முடிவு செய்வோம். சினிமாவில் எப்படி நடிகர், நடிகைகளை இயக்குகிறோமோ அதே மாதிரி இவர்களுக்கும் நடிப்பை சொல்லிக்கொடுத்து சூட் செட்வோம்.\nலிப் மூவ்மென்டை வர வைத்தும் சூட் செய்வோம். நிறைய டேக் வாங்குவார்கள். சில நேரங்களில் படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களைக் கடந்தும் செல்லும். இதில் நான்கு முதல் ஐந்து பேர் ஒரு யூனிட்டாக இணைந்து வேலை செய்கிறோம். ஒருத்தர் புகைப்படம் எடுத்தால், ஒருவர் வீடியோ, மற்றொருவர் ஹெலிகேம் டிரோன் ஆபரேட்டர், ஒருத்தர் உதவிக்கு என பிரித்துக் கொள்வோம். டிரோன் பயன்படுத்துவதாக இருந்தால் பொதுவெளிகளை தேர்வு செய்ய முடியாது.\nஅதற்கு அனுமதிபெற வேண்டும். அதுவே ரிசார்ட்டாக இருந்தால் டிரோன் ஹெலி கேம் பயன்படுத்தலாம். சுதந்திரம் இருக்கும். நாங்கள் இடத்தை முடிவு செய்து, திருமணம் செய்துகொள்ள போகும் இணைகளிடத்தில் சொல்லிவிடுவோம். அவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்துவிடுவார்கள். இதற்கென இ.சிஆரில் நிறைய பீச் ரிசார்ட்கள் உள்ளது. குறைவான பட்ஜெட் என்றால் இருக்கவே இருக்கு செம்மொழி பூங்கா’’ என முடித்தார்.\n‘‘நான் படித்தது பொறியியல் படிப்பு. அப்பா சின்னத்திரை தொடர்களுக்கு கேமராமேன். இந்தத் துறையில் 45 வருடமாக இருக்கிறார். அப்பாவின் பெயர் பாலசந்தர். கேமரா பாலா என்றால் அப்பாவை எல்லோருக்கும் தெரியும். பந்தம், கனா காலங்கள், அஞ்சலி போன்ற தொடர்களில் பணியாற்றியுள்ளார். அத்தோடு திருமண புகைப்படங்கள், வீடியோக்களும் எடுப்பார். அவரைப் பார்த்து எனக்கும் கேமராவின் மேல் காதல் தொற்றிக்கொண்டது. நான் இந்தத் துறைக்கு வந்த பிறகே கேமராவை இயக்க முழுமையாகக் கற்றுக்கொண்டேன். இப்போது முழுநேரமாக இதில் இறங்கிவிட்டேன்.\nதிருமணங்களை புகைப்பட ஆல்பங்கள் வழியாக பார்த்த காலங்கள் கடந்து, வீடியோவாக்கி பார்க்கத் தொடங்கினர். நவீன தொழில்நுட்பங்கள் வரவால் இத்துறை நிறையவே மாற்றம் கண்டுள்ளது. கேன்டிட் போட்டோ கிராஃபி என்ற நிலைக்கு பரிணாம வளர்ச்சி கண்ட திருமண ஆல்பங்கள், அதில் இருந்து சற்று முன்னேற்றம் அடைந்து கேன்டிட் வீடியோ கிராஃபி எனும் நிலையை தற்போது எட்டியுள்ளது. இப்போதுள்ள அவசர யுகத்தில் முழுமையாக திருமணம், வரவேற்பு வீடியோக்களை பல மணி நேரம் செலவழித்து பார்க்க யாருக்கும் நேரமில்லை.\nஎனவே மொத்த திருமணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை அதற்கென தனியாக கேன்டிட் வீடியோவாக்கி இரண்டு முதல் மூன்று நிமிடத்திற்குள் கொண்டு வந்துவிடுவோம். அதையும் தாண்டி கையில் எடுத்துச் செல்லக் கூடிய சின்ன அளவிலான காபி டேபிள் ஆல்பங்களும் லேட்டஸ்ட் வரவு. ஒரு திருமணத்திற்கு போட்டோகிராஃபி, வீடியோ கிராஃபி, கேன்டிட் பதிவுகள், ப்ரீ மேரிட்டல் வெட்டிங் சூட், சேவ் தி டேட் எல்லாம் சேர்த்து லேட்டஸ்ட் டெக்னாலஜி ஆல்பம், வீடியோவோடு ஒன்றரை லட்சம் வரை ஆகும். இதில் வாட்ஸ் ஆப் வழியாக 30 செகண்டில் நண்பர்களுக்கு பகிரப்படும் ‘‘சேவ் தி டேட்’’ கான்செப்ட் ஒரு காம்டிமெண்டரி’’.\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்...\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்...\nவிவசாயி நினைத்தால் எதையும் உருவாக்கலாம்\nதென் துருவத்தை தொட்ட முதல் இந்தியப் பெண்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13889", "date_download": "2019-03-21T15:42:32Z", "digest": "sha1:WUXC2FJVGC56FNL3MMPN64B7SXVKOG7X", "length": 10178, "nlines": 113, "source_domain": "www.panippookkal.com", "title": "ஆப்பிள் டோநட் பணியாரம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nவட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால் இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை.\nமென்மையான ஆப்பிள் பழ நறுமணம் கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம்,\nவட அமெரிக்காவில் இலையுதிர் காலத்திற்கே பிரத்யேகமான ஒன்று.\nஇங்குள்ள அருமைப் பாட்டிகள் ஆப்பிள் பழம், பழச்சாறு, மாவுச் சேர்த்து கறுவாப்பொடி கலந்த சீனியில் பொரித்து எடுக்கும் இனிப்புகள் சுவையான ஆப்பிள் ஃபிரிட்டேர்ஸ் அல்லது ஆப்பிள் டோநட் பலகாரம் ஆகும்.\nஇதை நாமும் செய்து சுவைத்துப் பார்க���கலாம்\n1 கோப்பை தோல் அகற்றி மிகச் சிறிதாக நறுக்கி எடுத்த ஆப்பிள்கள்\n½ கோப்பை ஆப்பிள் சாறு (apple cider)\n1 மேசைக்கரண்டி சீனி குழைத்துக் கொள்ள –\nமேலும் 1 கரண்டி தூவிக் கொள்ள\n½ மேசை கரண்டி பொடியாக்கப்பட்ட கறுவாப்பட்டைத் தூள்\nமேலும் ½ கறுவாப் பொடி தூவிக் கொள்ள\n1 கோப்பை கோதுமை மா\n⅛ சாதிக்காய் (Nutmeg) அரிந்த தூள்\n⅛ கரண்டி சிறிதாகச் சீவப்பட்ட இஞ்சி\n½ கரண்டி புளிக்க வைக்கும் மா (baking powder)\n2 மேசைக்கரண்டி உருகிய வெண்ணெய் (melted butter)\nபொரித்து எடுக்க சமையல் எண்ணெய்\nஒரு கரண்டி சீனி, மற்றும் அரைக் கரண்டி கறுவாப்பட்டை பொடியைக் கலந்து ஒரு உலர்ந்த பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.\nஇவற்றுடன் ஆப்பிள் துண்டுகள், மேலே கூறப்பட்ட திரவியங்கள், முட்டை, சீனி, கோதுமை மா யாவற்றையும் குழைத்துப் பதமாக – வடை செய்வது போன்ற பதத்திற்குத் தட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஅடுத்து வாணலியில் எண்ணெய் கொதிக்க வைத்துப் பொன்னிறமாகும் வரை டோநட் பலகாரத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடாறும் முன்னர் – ஏற்கனவே ஒதுக்கி வைத்த கறுவாக் சீனிப் பொடியைத் தூவி நறுமண ஆப்பிள் டோநட் பலகாரத்தைப் பரிமாறிக் சுவைக்கலாம்,\n« நக்கல் நாரதரின் நையாண்டி – 8\nஅஹிம்சை தினம் 2017 »\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11210", "date_download": "2019-03-21T15:37:04Z", "digest": "sha1:MSQOOQ4P3WBPLZC4LF2FGEVFHEKWNOOX", "length": 22669, "nlines": 112, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 69 | பாரா", "raw_content": "\nராமானுஜர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னமே அந்தப் பகுதி மக்களுக்கு அவரது பெயர் பரிச்சயமாக இருந்தது. திருவரங்கத்தில் அவர் செய்துகொண்டிருந்த சமயப் புரட்சி குறித்து திருப்பதி வட்டாரத்தை ��ண்டுகொண்டிருந்த மன்னன் விட்டல தேவன் அறிந்திருந்தான். உடையவர் திருமலைக்கு வரவிருக்கிறார் என்கிற தகவல் பெரிய திருமலை நம்பி மூலம் தெரிய வந்ததுமே மன்னன் அவரை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தான்.\nதிருப்பதியில் அவர் கால் வைத்ததுமே மன்னனும் மக்களும் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். திருமலைக்குச் செல்வது பற்றி யோசிக்கக்கூட அவகாசமின்றி உடையவர் அவர்களுடன் நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்தார். பக்தியின் மிகக் கனிந்த நிலையில் இருக்கிற ஒருவர். பரமாத்ம சிந்தனை தவிர இன்னொன்று இல்லாதவர். பார்க்கிற அனைவரையும் சமமாக பாவிக்கிற மனிதர். அரசனும் குடிமக்களும் அவருக்கு ஒன்றே. மன்னனுக்குத் தனி ஆசனம் கிடையாது. உட்கார். சத்விஷயம் கேட்க வந்தாயா கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா கேள். அவர்களும் கேட்பார்கள். சந்தேகம் கேட்கிறாயா தாராளமாகக் கேள். ஒரு மனிதன் ஒவ்வொரு விஷயத்திலும் அடைகிற தெளிவானது ஊருக்கு நல்லது செய்யும். அனைத்திலும் தெளிவுறும்போது கண்ணுக்குப் புலப்படாத அமைதிப் பேருலகில் அவன் வசிக்கத் தொடங்குகிறான். அங்கே பகவானுக்கும் பக்தனுக்கும் மட்டுமே இடம்.\nஇப்படி ஒவ்வொருவரும் அடைகிற அமைதியும் தெளிவுமே ஒரு திருக்கூட்டத்தை சாத்தியமாக்குகிறது. ஊருக்கொரு திருக்கூட்டம். உலகெல்லாம் திருக்கூட்டம். பார்க்குமிடமெல்லாம் பாகவதப் பெருமக்களே நிறைந்திருந்தால் பேதங்கள் இல்லாது போகும். குலமோ செல்வமோ வேறெதுவோ அங்கே அடிபட்டுப் போகும். பக்தன், தனக்கும் பகவானுக்கும் நடுவே உள்ள இடைவெளியை அப்போதுதான் கடக்க முடியும். அவனை நெருங்க அது ஒன்றே வழி. பேதமற்ற பெருவழி.\nராமானுஜரின் சொற்பொழிவுகள் திருப்பதி மக்களைக் கட்டிப் போட்டன. விட்டல தேவன் தன்னை மறந்தான். ஆட்சி அதிகாரங்களை மறந்தான். அகங்காரம் விட்டொழித்தான். ‘உடையவரே, எனக்கு உங்கள் திருவடி சம்பந்தம் அளியுங்கள்’ என்று தாள் பணிந்தான். முப்பது பெரும் வயல்வெளிகள் நிறைந்த இளமண்டியம் என்னும் ஊரையே அவருக்கு எழுதிக் கொடுத்தான்.\n‘மன்னா, நிலத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் நம்பி ஞானத் திருவிளக்கேற்றுவதல்லவா நமது பணி இந்தக் கிராமத்தை பாகவத உத்தமர்களுக்கு அளியுங்கள். பேதமின்றி அவர்கள் சேர்ந்து வாழட்டும். எந்நேரமும் பிரபந்தம் ஒலிக்கும் திருநகராக அம்மண் விளங்கட்டும்’ என்றார் உடையவர்.\nகீழ்த்திருப்பதிக்கு வந்து இதையெல்லாம் கேள்விப்பட்டு அறிந்த அனந்தாழ்வான், மன்னனால்தான் உடையவர் மலையேறி வர மறுக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான்.\n இம்மலையை சேஷாசலம் என்பார்கள். ஆதிசேஷன்மீது பாதம் படுவது அபசாரம்.’\n‘இது உங்களுக்கு முன்னமே தெரியாதா சுவாமி என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள் என்னை மட்டும் எதற்காக அனுப்பினீர்கள் அங்கு எதற்கு ஒரு பெருமாள் அங்கு எதற்கு ஒரு பெருமாள் எதற்காக அவனுக்கொரு நந்தவனம் தவிர, நீங்கள் இன்று திருமலைக்கு வர மறுத்துத் திரும்பிச் சென்று விட்டால் நாளை உடையவரே கால் வைக்க மறுத்த இடத்துக்கு நாங்கள் எப்படிச் செல்வது என்று பக்தர்களும் வராதிருந்துவிடுவார்கள் அல்லவா\nவிட்டல தேவனும் மற்றவர்களும் அவர் மலைக்குச் செல்வதில் தவறில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ராமானுஜர் யோசித்தார். பிறகு ஒரு முடிவுடன் சொன்னார், ‘சரி வருகிறேன். ஆழ்வார்கள் கால் வைக்கத் தயங்கிய மலையில் கண்டிப்பாக என் கால்களும் படாது.’\nஅது நிகழ்ந்தது. ஏழு மலைகளையும் அவர் தவழ்ந்தே ஏறிக் கடந்தார். உடன் வந்த சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு பக்தி, இப்படியொரு பணிவு, இப்படியொரு தீர்மானம் சாத்தியமாகுமா ‘இவர் மனிதப் பிறவியே இல்லை. நிச்சயமாக ஓர் அவதாரம்தான்’ என்றான் விட்டல தேவன்.\n உடையவர் ஆதிசேஷனின் அம்சம். தன்மீது தானே தவழ்ந்து செல்கிறார் இப்போது\nஇதற்குள் உடையவர் மலைக்கு வந்துகொண்டிருக்கிறார் என்ற விவரத்தை அனந்தாழ்வான் சில வேடர்கள் மூலம் மலைமீதிருந்த பெரிய திருமலை நம்பிக்குச் சொல்லி அனுப்பியிருந்தான். அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காகத் திருவேங்கடமுடையானின் தீர்த்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு நம்பி தமது சிஷ்யர்களுடன் மலையை விட்டு இறங்கத் தொடங்கினார். தவழ்ந்து சென்றுகொண்டிருந்த ராமானுஜர் காலி கோபுரத்தை (காலி என்றால் காற்று) நெருங்குவதற்குள், திருமலை நம்பியின் பரிவாரம் ஆறு மலைக��ைக் கடந்து இறங்கி வந்துவிட்டிருந்தது.\nகாலி கோபுர வாசலில் பெரிய திருமலை நம்பியைக் கண்ட உடையவர் திகைத்துப் போனார். சட்டென்று அவர் கண்கள் நிறைந்தன.\n‘சுவாமி, என்னை வரவேற்கத் தாங்கள் வரவேண்டுமா அதுவும் இத்தள்ளாத வயதில் யாராவது சிறியவர்களை அனுப்பினால் போதாதா\nதிருமலை நம்பி பரவசத்துடன் ராமானுஜரை நெருங்கினார். ‘உடையவரே யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம்தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்துவிட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாம்தான். ஆனால் மலைமீது நாலாபுறமும் தேடிப் பார்த்துவிட்டேன். என்னைக் காட்டிலும் சிறியவன் அங்கு யாருமே இல்லை\n ஆளவந்தாரின் சீடர்கள் அத்தனை பேருமே இப்படித்தானா’ என்று வியந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.\nஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, திருவரங்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசிக்கொண்டு அவர்கள் திருமலை மீதேறி வந்து சேர்ந்தார்கள். குளத்தில் நீராடி, வராகப் பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமலையப்பனின் ஆலயத்துக்குள் நுழைந்தார் உடையவர். சட்டென்று அவர் மனத்தில் தோன்றியது நம்மாழ்வாரின் ஒரு வரிதான். ‘புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே\nசன்னிதியில் நின்றபோது பரவசத்தில் அவர் கண்கள் நிறைந்து சொரிந்தன. கிடந்தவனாகத் திருவரங்கத்தில் ஆண்டுக்கணக்கில் கண்டவனை, நின்றவனாகக் காணக்கிடைக்கிற தருணம். எந்தக் கணமும் ‘இதோ வந்தேன்’ என்று ஓரடி முன்னால் எடுத்து வைத்துக் கைநீட்டி ஏந்திக்கொள்வானோ என்று ஏங்கச் செய்கிற எம்பெருமான். வைத்த கண் வாங்காமல் விழுங்கிக்கொண்டிருந்தார் ராமானுஜர். கருணை தவிர மற்றொன்று அறியா விழிகள். அபயமன்றி இன்னொன்று வழங்காத கரங்கள். துயரம் அனைத்தையும் தூளாக்கிப் புதைக்கிற பாதங்கள்.\n ஏறி வருகிற யாவருக்கும் என்றென்றும் ஏற்றம் கொடு’ என்று மனமுருக வேண்டிக்கொண்டார்.\n‘சுவாமி, நந்தவனம் தங்களுக்காகக் காத்திருக்கிறது\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nய��ி – புதிய நாவல்\nயதி – வாசகர் பார்வை 15 [துளசி கோபால்]\nபொன்னான வாக்கு – 20\nகலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்\nகிழக்கு ப்ளஸ் – 6\nகிழக்கு ப்ளஸ் – 2\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:04:58Z", "digest": "sha1:UMYG5LOUP2SCKVUHN3QTWONJMTBJAUME", "length": 6704, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சார்லஸ் டிக்கின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்லஸ் டிக்கின்ஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nபிரதிபலித்தல் - தமிழ்ச்சொல் இல்லையல்லவா இணையான தமிழ்ச்சொற்களை பரிந்துரைக்கலாம்.--Sivakumar \\பேச்சு 14:01, 16 மார்ச் 2007 (UTC)\nஇந்தக் கட்டுரைச் சூழலுக்கு மட்டும் - எதிரொலித்தது வெளிக்காட்டியது\nசார்ல்ஸ் என்பது சரியான ஒலிப்பு.--Kanags \\பேச்சு 21:26, 29 செப்டெம்பர் 2008 (UTC)\nகனகு, இலங்கையில் நாங்கள் சார்ல்ஸ் என்றுதான் எழுதுகிறோம். ஆனால், தமிழ் நாட்டில் சார்லஸ் என்றுதான் எழுதுகிறார்கள். இது ஏற்கெனவே இருந்த கட்டுரை. அதை விரிவுபடுத்தியிருக்கிறேன். நானும் டிக்கென்ஸ் என்றுதான் உச்சரிப்பது வழக்கம். ஏற்கெனவே இருந்த கட்டுரையில் டிக்கின்ஸ் என்று இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். பலர் ஒத்துக்கொண்டால் டிக்கென்ஸ் என்றே மாற்றிவிடலாம். மயூரநாதன் 04:25, 30 செப்டெம்பர் 2008 (UTC)\nசார்ல்ஸ் டிக்கின்ஸ் என்பது சரியான உச்சரிப்பாகத் தெரிகிறது. ஐபிஏ: ˈtʃɑːlz ˈdɪkɪnz--Kanags \\பேச்சு 10:02, 30 செப்டெம்பர் 2008 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2017, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/un.html", "date_download": "2019-03-21T16:07:07Z", "digest": "sha1:YMTK57QK2XFPRTIDIKHAZ7QVUT4GEKTZ", "length": 14302, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Indian finds place in UN panel on Iraq - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n2 min ago காந்திநகர் தொகுதி 'பறிப்பு..' முடிவுக்கு வந்ததா அத்வானியின் அரசியல் வாழ்க்கை\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nAutomobiles க���்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஈராக் அணு ஆயுத சோதனை: ஐ.நிா.குழுவில் இந்தியர்\nஈராக்கில் அணு ஆயுதங்கள் குறித்து சோதனை செய்வதற்கான ஐ.நிா. குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஏ.என்.பிரசாத் இடம்பெற்றுள்ளார்.\nஈராக்கிற்கு அனுப்பப்பட்ட ஐ.நிா. சிறப்பு கமிஷன் கலைக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக அணு ஆயுத கண்காணிப்பு, பசோதனை மற்றும் ஆய்வு கமிஷன் என்ற புதிய கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிஷனில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த ஏ.என்.பிரசாத் இருப்பார். பிரசாத், மத்திய அணு சக்தி கமிஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஐ.நிா. சபைத் தலைவர் கோபி அன்னனின் அலுவலகத்தில் வைத்து 16 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.\nவளரும் நிாடுகளான பிரேசில், நிைஜீயா, உக்ரைன் நிாடுகளில் இருந்து இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஐ.நிா.சபை செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெவிக்கப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் appointment செய்திகள்View All\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு.. விசாரிக்க விரும்பலை.. விலகினார் தலைமை நீதிபதி\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் பதவியேற்கிறார் தஹில் ரமணி\nகூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்\n64 பேரிடம் கோடிக்கணக்கில் சுருட்டல்.. புது கார் புது பங்களா.. ஓஹோ வாழ்க்கை.. அடேங்கப்பா ஷோபியா\nமக்கள் நீதி மய்யத்தின் ���யர்நிலைக்குழு கலைப்பு.. கமல்ஹாசன் அதிரடி\nகேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு\nஎவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்' - விரக்தியில் திவாகரன்\nதுணைவேந்தர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர்\nஒரு துணைவேந்தராக இருக்கக் கூட தமிழர்களுக்கு தகுதி இல்லையா\nகாமராஜர் நினைவிட பராமரிப்பில் அலட்சியம், ஜெ. நினைவிடத்திற்கு ரூ. 50 கோடி... கொந்தளிப்பில் காங்\nபார்வேர்ட் பிளாக் கட்சியில் அரசியல் ஆரம்பித்து, காங்கிரசில் பயணித்து, பாஜகவில் ஐக்கியமான பன்வாரிலால்\nமத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thaana-serntha-kootam-sketch-movie-audience-reviews", "date_download": "2019-03-21T16:28:50Z", "digest": "sha1:IQUIBMQGU6JZPV7YCVQR3AC6XUVSWYJN", "length": 6874, "nlines": 71, "source_domain": "tamil.stage3.in", "title": "முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த விக்ரம் சூர்யா", "raw_content": "\nமுதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த விக்ரம் சூர்யா\nமுன்னணி நடிகர்களான விக்ரம், சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்' போன்ற படங்கள் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 'குலேபகாவலி' படமும் இன்று வெளிவந்துள்ளது. முன்னதாக இந்த மூன்று படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருகி வந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ள சில படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தள்ளி போனது.\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து இந்த 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்துள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் ஆக்சன் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பின்னணி இசை மற்றும் சூர்யாவின் புதுவித தோற்றம் போன்றவை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்துள்ளது.\nஇன்று முதல் நாள் காட்சியான 6:00AM மணி காட்சியை கண்டு கழிக்க நடிகர் சூர்யா சென்னையில் உள்ள காசி திரையரங��கிற்கும், நடிகர் விக்ரம் வெற்றி திரையரங்கிற்கும் சென்று ரசிகர்களுடன் படத்தை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மேலும் பிரவுதேவா மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்துள்ள 'குலேபகாவலி' படத்தில் காமெடி காட்சிகள் மற்றும் பிரபுதேவாவின் நடனம் போன்றவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.\nமுதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த விக்ரம் சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் திரைவிமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா\nஸ்கெட்ச் படத்தின் ப்ரமோஷனில் விக்ரம் தமன்னா நடனம் - வீடியோ\nபிரபு தேவாவின் குலேபகாவலி இரண்டாவது ட்ரைலர்\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/07/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-03-21T16:39:49Z", "digest": "sha1:HN6O4JLBTJPXV6QBKEOLHI7BLPNLXNKO", "length": 12858, "nlines": 89, "source_domain": "thetamilan.in", "title": "புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு ஸடாலின் கண்டனம் – தி தமிழன்", "raw_content": "\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு ஸடாலின் கண்டனம்\n“பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண் பேடி அவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.\nஅதிலும், குறிப்பாக துணை நிலை ஆளுநர் அவர்கள் “மூன்று பாரதீய ஜனதா கட்சி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏழரை லட்சம் புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறைவேற்றவிடாமல் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்” என்பதும், “இப்போது ஒப்புதல் அளிக்கும் போது கூட புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பதும்” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.\nபாரதீய ஜனதா கட்சியில் உள்ள – அதுவும் மூன்ற��� பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரிவாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அவர்களுக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மதிப்பீடு செய்ய வேண்டும்.\nஇதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய “நிதி நெருக்கடி”க்குப் பிறகு, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்” என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nபுதுச்சேரி சட்டமன்றத்தில் “மாநில அந்தஸ்து” கோரி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டும், புதுச்சேரி மக்களின் நெடுங்காலக் கோரிக்கையினை ஏற்று, இதுவரை மாநில அந்தஸ்து அளிக்கப்படவில்லை.\nஅதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் – அந்தந்த வட்டார மக்களின் பங்கு மிக முக்கியம் என்பற்கு அடையாளமாகவும், அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும், துணை நிலை ஆளுநர்களின் அத்துமீறலைத் தடுக்கவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படுவது அவசரத் தேவை என்பதை இப்போதாவது மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க, அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்த தனித் தீர்மானங்களையே மாண்புமிகு முதலமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் அரசு தீர்மானமாக ஏற்றுக் கொண்டு, அந்த தீர்மானத்தை புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியிருப்பது புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் எதிரொலித்திருக்கிறது.\n“புதுச்சேரி மக்களின் நலனுக்காகவே பாடுபடுகிறேன்” என்று இதுவரை பேசி வந்த துணை நிலை ஆளுநரும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும், “புதுச்சேரி மக்களின் திட்டங்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் தேவையான” நிதி மசோதாவை பா.ஜ.க.வின் குறுகிய அரசியல் லாபத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தாமதம் செய்திருப்பது மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் செயலாக அமைந்திருக்கிறது.\nஅதிலும், குறிப்பாக நாட்டின் தலைநகரான “சிறப்பு அந்தஸ்து”பெற்ற டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் கூட புதுச்சேரி துண��� நிலை ஆளுநருக்கு இல்லை என்பதை புதுச்சேரிக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்ட விதிகள், சட்டமன்ற விதிகள் எல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nஆனாலும், துணை நிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி அரசின் அதிகாரங்கள் அனைத்துமே தன்னுடையது என்று “சூப்பர் முதலமைச்சர்” போல்,ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், உரிமை கோருவது வியப்பாக இருக்கிறது.\n“டெல்லி துணை நிலை ஆளுநரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை அவமதிப்பது, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அழகல்ல. ஆகவே “புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்றும், அதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பிரவேசிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கிடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தி.மு.காவின் செயல் தலைவர் திரு. ஸடாலின் அவர்கள் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.\nகண்டனம், கிரண்பேடி, புதுச்சேரி, ஸடாலின்\nதிமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4272", "date_download": "2019-03-21T15:47:51Z", "digest": "sha1:FQJMQGEL3H4F5V5PQSQWQQBC2ZIJZTJK", "length": 10052, "nlines": 179, "source_domain": "frtj.net", "title": "இறைவனுக்கு தூக்கம் எனும் பலவீனம் இல்லை.! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇறைவனுக்கு தூக்கம் எனும் பலவீனம் இல்லை.\nஇஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் ஜூமுஆ – பாகம்-21\nஉரை : சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன். நாள் : 02/03/2018\nஇடம�� : TNTJ தலைமையகம், மண்ணடி சென்னை.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 6 (மூடநம்பிக்கைகள்)\nசிறு வயதில் விட்டுச் சென்ற தாய்க்கு பணிவிடை செய்தல்\nஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா\nநபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ratmalana.ds.gov.lk/index.php/ta/issuing-of-certificates-ta.html", "date_download": "2019-03-21T16:09:48Z", "digest": "sha1:DHH3IJN5FWU3RICTIAGZSFDR4RZ4CMLN", "length": 6029, "nlines": 130, "source_domain": "ratmalana.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இரத்மலானை - சான்றிதழ்கள் வழங்குதல்", "raw_content": "\nபிரதேச செயலகம் - இரத்மலானை\nதேசிய அடையாள அட்டைகள் (முன் செயலாக்கம்)\nபிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்\nவதிவிடம் விட்டு செல்வதற்கான சான்றிதழ்கள்\nநீர் வசதிகளைப் பெறுவதற்கான சான்றிதழ்கள்\nமின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான சான்றிதழ்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இரத்மலானை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2013/08/", "date_download": "2019-03-21T16:32:56Z", "digest": "sha1:WUYAUD54LHFRQ4SVC4T7CAJ5BXSQAB3U", "length": 18421, "nlines": 246, "source_domain": "www.kittz.co.in", "title": "August 2013 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு\nமீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.\nநண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\nஇப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.\nஇப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.\nஇப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.\nபூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.\nஇவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.\nஇக்கதையில் காசுகொடுத்து பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம் சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nவாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.\nபாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.\nஎனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி பிடிக்கும்\nஅதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.\nஇவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.\nமனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் ���வனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.\nஅங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.\nபூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.\nஅவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.\nகதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.\nஅவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.\nவேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.\nஅவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.\nஇக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.\nஅடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்\nஅவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.\nஎப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.\nபொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.\nஇதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும���) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/about-me", "date_download": "2019-03-21T15:40:41Z", "digest": "sha1:UBNAIYDOYGQFY7VAFY4OB3UD2JPJRVNV", "length": 2796, "nlines": 35, "source_domain": "santhipriya.com", "title": "About Me | Santhipriya Pages", "raw_content": "\n1945 ஆம் ஆண்டில் பிறந்த நான் அச்சுக்கலை பயின்ற பின், மத்திய அரசின் நீதித் துறையின் ஒரு அலுவலகத்தில் பணி புரிந்து, 2005 ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஒய்வு பெற்றேன். அது முதல் நான் என்னுடைய நேரத்தை உபயோகமாக பயன்படுத்தும் விதத்தில் சில வலைத்தளங்களில் அச்சுக்கு கலை மற்றும் ஆன்மீக சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதி வருகின்றேன். நான் வேறு பல இணைய தள கட்டுரைகளையும் அவர்களுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். அச்சுக்கலையில் புதுமையான முறையில் எண்கள் அச்சடிக்கும் காப்புரிமைப் பட்டயம் பெற்று உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2012_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:24:10Z", "digest": "sha1:EMYXSILMGAYJVLPU5OXYE57INZEKJFT2", "length": 6913, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "2012 நவம்பர் 13 சூரிய கிரகணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2012 நவம்பர் 13 சூரிய கிரகணம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநவம்பர் 13, 2012ல் நிகழ்ந்த சூரிய கிரகணம்\n(P1) பகுதி கிரகணம் துவக்கம்\n(U1) முழு கிரகணம் துவக்கம்\n(U4) முழு கிரகணம் முடிவு\n(P4) பகுதி கிரகணம் முடிவு\n2012 நவம்பர் 13-14 இல் ஒரு முழு சூரியகிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் அதன் ஆரம்பத்தில் பன்னாட்டு நாள் கோட்டைத் தாண்டியதால் நேரக்கோட்டின் மேற்கில் நவம்பர்14ந் திகதி வட அவுத்திரேலியாவிலும் நவம்பர் 13ந் திகதி தேதிக்கோட்டின் கிழக்கான தென்னமெரிக்காவிலும் தோன்றியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2019-03-21T16:44:14Z", "digest": "sha1:DJF23XL6VV7X6WBYKOV2WFB25WGFZ3CI", "length": 2415, "nlines": 44, "source_domain": "thetamilan.in", "title": "வீடியோ – தி தமிழன்", "raw_content": "\nபெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் : சாதிச்சவன்சாதி என்னவுன்னுகூகுள்ள போயிதேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னாஉன் மதமே காலியின்னாஉன் […]\nபுதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride. புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம். இங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_53.html", "date_download": "2019-03-21T16:45:47Z", "digest": "sha1:MBEVR5IDQKLZRWX5RPKKIE623WOO3NDZ", "length": 21704, "nlines": 278, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு எது?", "raw_content": "\nமோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு எது\n1 ஏப்.1முதல் பிளாட்பார்ம் டிக்கெட் இனி 10 ரூபாய்.#,ஏதோ பாதிப்பேராவது எடுத்தாங்க.இனி ஒரு பய எடுக்க மாட்டான்\n2 ஆபீஸ் கம்ப்யூட்டரில் ஆபாசப் படம்: 3 மூத்த நீதிபதிகள் டிஸ்மிஸ் - ஒருவர் ராஜினாமா # ஓஹோ.இதான் வழக்கு தீர்ப்பு லேட் ஆக காரணமா\n3 மோடியை வீடு வீடாக கொண்டு சேர்ப்பேன் - H.ராஜா # முதல்ல உங்களை உள்ளே விடுவாங்க்ளா\n4 மன்மோகன், சோனியா, அத்வானி. மின், குடிநீர் கட்டணம் கட்டாத 300 'பெருந்தலைகள்'\n# 300 படுத்தி எடுக்கும் வீரர்கள் னு ஒரு படம் எடுக்கனும் போல\n5 கணவருடன் தினமும் 15 முறை உடலுறவு: கிம் கர்தாஷியன் வெளியிட்ட ரகசியம் #,பார்ட் டைம் ஜாப்\n6 எங்களுக்கும், இந்தியாவுக்குமான உறவு மாமியார், மருமகள் உறவு போன்றது: பாக். தூதரக அதிகாரி# ஜென்மத்துக்கும் சேரமாட்டீங்க\n7 யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர் - வெங்கட் பிரபு \n8 தாய்லாந்தில் பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை # நல்ல வேளை.தமிழ்நாட்ல தடை இல்லை\n9 வெள்ளை சேலையில் மழையில் நனைந்து நடிக்க டாப்சி மறுப்பு # மஞ்சள் கலரோ பிங்க் கலரோ கொடுத்து ஏமாத்திடுங்க.சேம் எபக்ட் தெரியும் டாப் ஸி\n10 தெலுங்குதேசம் கட்சியினருக்கு என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இல்லை - ரோஜா # ஏம்மா.அவங்க பாட்டுக்கு தேமேன்னு கிடக்காங்க.உசுப்பேத்திவிட்டு\n11 எனது காதலை நான் கோலியிடம் தெரிவிக்கிறேன் - நடிகை ராக்கி சவாந்த் # மாசமானா ராக்கி ச\"வாந்தி \" \n12 ஜெ முதல்வராக வேண்டி அதிமுக உறுப்பினர் தீக்குளிப்பு\n# தீக்குளிக்கும்போது நெடுஞ்சாண் கிடையா விழுந்தபடி குளிச்சிருப்பானோ\n13 காலையில் தேவாரம் பாடினேன் -தமிழிசை #மத்தியானம் இளைய்ராஜாரம்மா\n14 கால்நடைகளுக்கு ஓட்டு இருந்தால் அவை அனைத்தும் அம்மாவிற்கே வாக்களிக்கும் - அமைச்சர் வீரமணி.# ஆறு அறிவு இருக்கறவங்க ஓட்டுப்போடமாட்டாங்க\n15 ஈழப் படுகொலைக்கு காங்கிரஸ் மட்டுமே பொறுப்பு இல்லை - திருமாவளவன்# அதை வெச்சு அரசியல் பண்ணின கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்குன்றாரா\n16 நில மசோதாவை முன்பு எதிர்த்த ஜெ இப்போது ஆதரிப்பது சுயநலம்: கருணாநிதி # தலைவா ,நாம எத்தனை டைம் எத்தனை விஷயத்துல மாத்தி மாத்தி பேசினோம்\n17 அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த் # அவர் இவரை ஓட்டிட்டா ஜாக்கி ஆப் ராக்கி ஆகிடுவார்\n18 வாட்ஸ் ஆப்பில் +2கணித வினாத்தாளை ஷேர் செய்த வாத்தியார்... 4 பேர் கைது #பேக் ஐடி ல போடாம பேக்கு மாதிரி சொந்த ஐடி ல போட்டுட்டாரா\n19 என்னை சந்திக்க வரும்போது மாலை, சால்வைக்குப் பதிலா நூறோ இருநூறோ தேர்தல் நிதி கொண்டுவாருங்கள்-கலைஞர்#பதவியில் இல்லாத போதும் வசூல் வேட்டை\n20 தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - மத்திய அரசு # மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_72.html", "date_download": "2019-03-21T16:44:20Z", "digest": "sha1:4O5BNC655323DU4GNLEH6FLZMQ6G62RM", "length": 27317, "nlines": 259, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : முருங்கைக்கீரை- பொன்னாங்கன்னி - நன்மைகள் என்னென்ன?", "raw_content": "\nமுருங்கைக்கீரை- பொன்னாங்கன்னி - நன்மைகள் என்னென்ன\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM முருங்கைக்கீரை- பொன்னாங்கன்னி - நன்மைகள் என்னென்ன\nஎந்தக் கீரையில் என்ன சத்து\n''எளிமையாக இருப்பதாலேயே பல அற்புதமான விஷயங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இதில் கீரை முதன்மையானது'' என்கிறார் சீனியர் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. 'ரத்த விருத்திக்கு இரும்புச் சத்து, மலச் சிக்கலைப் போக்க நார்ச் சத்து, கண்களைப் பாதுகாக்க பீட்டா கரோட்டின், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலிக் அமிலம், தசைச் செயல்பாடுகளுக்கும் - உடல் சீராக இயங்குவதற்கும் தாது உப்புக்கள், எலும்புகளை உறுதியாக்க கால்சியம்’ என விதவிதமான சத்துக்களின் களஞ்சியமாக விளங்குபவை கீரைகள்\n''தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அவசியம். பொதுவாக உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள், உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.\nநார்ச் சத்து நிறைந்து இருப்பதால் கீரையைச் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில், வைட்டமின் சி வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே வைட்டமின் சி இருக்கும். ஆனால், கீரையை அதிக நேரம் வேகவைப்பதால் வைட்டமின் சி ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். பயிர் செய்யப்படும் விளை நிலங்களைப் பொறுத்து, கீரையின் சத்துக்களும் ருசியும் சிறிது மாறுபடும். கீரையை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்ற டயட் கிருஷ்ணமூர்த்தி எந்தெந்தக் கீரையில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பட்டியலிட்டார்.\nகலோரி, புரதம், மாவுச்சத்தின் அளவு மிகக் குறைவு. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. சோடியம், பொட்டாஷியம், பீட்டா கரோட்டின் ஓரளவு உள்ளது. ஆக்ஸாலிக் ஆசிட் இதில் மிகவும் அதிகம். சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.\nகலோரி, புரதம், பாஸ்பரஸ் குறைவான அளவில் உண்டு. ஓரளவுக்கு கால்சியமும் உண்டு. இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பீட்டா கரோட்டின், நார்ச் சத்துகளும் உண்டு. சிறு பருப்புடன் சிறு கீரை சேர்த்துச் செய்த சமையலை எல்லா வயதினரும் சாப்பிடலாம்.\nகால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து குறைந்த அளவே இருந்தாலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி மிக அதிகம். மேலும் இதில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண��டும். தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. வேகவைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ளலாம்.\nபீட்டா கரோட்டின், ரிபோ ஃப்ளோமின், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன. மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், குரோமியம் போன்ற தாது உப்புக்களும் ஓரளவு இருக்கின்றன. துவையல் மற்றும் சட்னி செய்து சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். எல்லோருக்கும் ஏற்றது.\nஇரும்பு, நார்ச் சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் மிகுதியாக இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் நிறைய இருக்கிறது. தாது உப்புக்களில் பொட்டாஷியம் குறைந்த அளவும், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஷ், துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவும் இருக்கின்றன. சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களும் தங்கள் உணவில் இந்தக் கீரையை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடியது. எல்லோருக்கும் ஏற்ற வெந்தயக் கீரையை மசியல் செய்து சாப்பிடலாம்.\nகால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கண்களுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புக்களான பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம் மற்றும் குளோரைடு ஆகியவை ஓரளவு இருப்பதால், உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்புகள் உறுதி பெறும். கூட்டு செய்து சாப்பிட ஏற்றது.\nவைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஓரளவு உண்டு. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ஃப்ளோமின் நிறைந்தது. மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், சல்பர் ஆகியவை ஓரளவு உண்டு. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் மற்றும் கலோரி ஓரளவு உண்டு. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.\nகால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம். ஓரளவு பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச் சத்து இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது. புரதம் மற்றும் கலோரி மிகக் குறைந்த அளவே இருந்தாலும் இது எல்லோருக்கும் ஏற்றது. அரைக்கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம்.\nஓரளவுப் புரதச் சத்தும் இரும்பு, கால்சியம், நார்ச் சத்துக்களும் உண்டு. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாரு��்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/11/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-03-21T16:11:54Z", "digest": "sha1:G2A7I742KYPSDOBQLYIBQW4QUUQKIWTO", "length": 19209, "nlines": 169, "source_domain": "www.torontotamil.com", "title": "தீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nதீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்\nதீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்\nதீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்..\nஈழத்தில் பூர்வீகக் குடிகளைக் கொண்டவர்கள் தமிழர்கள் இலங்கைத்தீவு முழுவதுமே தமிழரின் ஆட்ச்சிக்கு உட்ப்பட்டது என்பதும் ஈழம் என்ற சொல் இன்று நேற்று உருவானதல்ல 3000வருடங்களுக்கு முன்பே உருவானது தமிழர்கள் அரச அங்கீகாரத்துடன் வாழ்ந்தவர்கள். இலங்கைத்தீவு அதாவது தீபகற்ப்பம் என அழைக்கப்படும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம் என ஈழம் பற்றி விளக்கவுரையாற்றிய பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் விளக்கவுரையின் போது குறிப்பிட்டார்.\nதமிழரின் அரசியல் தீர்வும் யாப்பு நடைமுறையும் , ஈழத்தமிழரின் பூர்வீக வரலாற்று பின்னனியுமாக நேற்று டிசம்பர் 8ஆம் திகதி 2017 அன்று மாலை 6.30 மணிக்கு இசுகாபுரோ சிவிக் சென்ரரில் தளிர் ஆசிரியர் சி.சிவமோகன் , மூதறிஞர் மு.க.தமிழ் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஈழத்தின் பூர்வீக வரலாறும் தமிழரின் அரசியல் ஆழுமையும் பற்றி கருத்துரைகள் முன் வைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.\nஇந் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் மேலும் உரையாற்றுகையில் ஈழம் என்ற சொல்லில் உலகத்தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகள் கூட உள்வாங்கப்பட்டு இருக்கிறது. இதனை குழப்பும் ஒரு நோக்காகவே பூர்வீகத்தமிழர்களின் வரலாற்றை திரிவு படுத்தி எழுதப்பட்டதே மகா வம்சம் ஆகும் இந்த மகா வம்சத்தினை தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதனை தெளிவாகவும் ஆணித்தனமாகவும் தனதுரையில் ஆய்வுகளை முன் வைத்து உரையாற்றினார்.\nஆரம்ப நிகழ்வாக தமிழுக்கும் விட���தலைப் போரிலும் தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் உட்ப்பட சிங்கள பேரின வாத கடற்ப்படைகளால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்து தமிழ் தேசப்பற்றுடனும் தமிழுக்காகவும் வாழ்ந்து மறைந்த அனைத்து தமிழ் பற்றாளர்களுக்கும் ஒரு நிமிடம் அக வணக்கம் செலுத்தப்பட்டது.\nநிகழ்வுகளை முன்னோக்கி நகர்த்தி சென்ற தளிர் ஆசிரியர் சிவமோகன் கருத்தாடலின் விதி முறைகளையும் தமிழர்களின் அரசியல் பிரிவினைகள் மற்றும் முடிக்குரிய தமிழரின் அரசாட்சி தொடக்கம் இன்றுவரை பேரின வல்லரசு சுகளாலும் தமிழர்கள் பிரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் பெரும் பாண்மையான தமிழ் இனத்தினை சிறுபாண்மையினமாக ஒரம் கட்டப்பட்டதனையும் கால காலமாக தமிழர்கள் எப்படி அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டார்கள் என்பதனையும் விதைந்துரைத்து நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.\nமற்றும் கனடிய ஊடகத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிவருபவரும் வானொலித்துறையில் அறிவிப்பாளராகவும் சமூக ஆர்வலராகவும். கனடிய கென்சவேட்டி பாட்டியின் ஒரு அரசியல் உறுப்பினராகவும் வலம் வரும் ராகவன் பரஞ்சோதி அவர்கள். நிகழ்வின் முகவுரையில் குறிப்பிடுகையில் வரலாற்றின் திரிபுகள் பற்றியும் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.\nமற்றும் மூதறிஞர் ஊடகம், பறை ஊடகம் மு.க.தமிழ் அவர்கள் உரையாற்றுகையில் ஊடகங்கள் இந் நிகழ்வினை முன்னெடுப்புக்கான காரணம் பற்றியும் அதன் தார்ப்பரிகம் பற்றியும் தமிழின் தொன்மைகளையும் வெளிப்படுத்தினார்.\nதொடர்ந்து யாழ்ப்பாண அரசு ஆட்சி பற்றி தமிழ் ஆசிரியர் வேந்தன் பேரின்பநாதன் கருத்துரை வழங்கினார் மற்றும் கண்டி அரசு பற்றி மொழிப்பற்றாளரான ஆசிரியர் ராசநாதன் கந்தசாமி அவர்களின் கருத்துரைரையினை தொடர்ந்து வரலாற்று கல் வெட்டுக்களும் தமிழரின் அடையாளங்களும் பற்றி சேனாதி சிவராசா அவர்களின் கருத்துரையுடன் நிகழ்வின் இறுதிச் சுற்றினை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதியான ஈழவேந்தன் அவர்கள் சுற்றறிக்கையும் நிகழ்வின் தொகுப்பாகவும் உரையாற்றினார்.\nஇந் நிகழ்விற்க்கு ஊடகங்களான கனடா வாராந்த பத்திரிகை உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், வண்ணத்தமிழ் வானொலி சார்பாக ராகவன் பரஞ்சோதி , ஈசீ24���ீயூசு.கொம் கிருபா கிருசான் மற்றும் சிரிபிசி கிருசுணலிங்ம், அகில் சாம்பசிவம் ஆகியோர் ஊடகம் சார்பாக வருகை தந்ததனை காணக்கூடியதாக இருந்தது\nமற்றும் கனடிய தமிழர் தேசிய அவை பிரதி நிதிகள் , நாடுகடந்த தமிழீழ அரச பிரதி நிதிகள் , கனடிய தமிழ் தாய் மண்ற உறுப்பினர்கள்,கனடிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் பிரதி நிதிகள், தமிழ் ஆர்வலர்கள். வைத்தியர்கள் சட்டத்தரணி. என குறைந்த எண்ணிக்கையினை கொண்டு காணப்பட்ட மக்களின் பங்களிப்பின் போதும் அறிவியல் ரீதியாகவும் சக்திமிக்க ஒரு கூட்டத்தொடரின் பலம்மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது என்பது மிகையாகது.\nPrevious Post: எரிவாயு கசிவினால் ஸ்காபுரோ தொடர்மாடி கட்டிட மக்கள் வெளியேற்றம்\nNext Post: விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்: உள்ளிருந்த நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநினைவேந்தல் – ஓவியர் கருணா\nஓவியர் கருணா அவர்களை நினைவு கொள்ளும் நினைவு பகிர்வு நிகழ்வு\nஅம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்\nகனடாவின் எதிர்க்கட்சி தலைவராக ஜக்மீத் சிங் நியமனம்\nகனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி\nபயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது\nகனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2019-03-21T16:45:56Z", "digest": "sha1:RIX7W7D2JO5IDJQQY2MWXV3C43MVIK4D", "length": 14817, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது | CTR24 தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இ���ை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nதமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்புத்தில் ஈடுப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமையில் முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உணவுப் புறக்கணிப்புத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பதையும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த அரசியல் கைதிகளும் மனிதர்களே என்பதையும், அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅவர்களும் அன்பான குடும்பத்துடனும் பாசமான பிள்ளைகள், உறவினர்கள், சுற்றத்தாருடனும் மகிழ்வாக வாழப் பிறந்த இந்த நாட்டின் பிரஜைகளே என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.\nவேறு எந்தவொரு வழியுமற்ற நிலையில் மீண்டும் மீண்டும் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்கின்ற உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அது அழைப்பு விடுத்துள்ளது.\nஅத்துடன் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்��த்தை விலக்கிக்கொள்ள கோரியும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நாங்கள், அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்வுரிமை மறுகப்படும் சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, இன, மத, மொழி பிரதேச எல்லைகளைத் தாண்டி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணிதிரளுமாறும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.\nPrevious Postஅணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று செவ்வாய்கிழமை வட கொரியா சென்றுள்ளார் Next Postகூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்து வருகின்றது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்து���ர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/gautami/", "date_download": "2019-03-21T15:31:10Z", "digest": "sha1:2MDPY42TD5T243EYEAQW3TYH3BHMTLY6", "length": 11514, "nlines": 153, "source_domain": "kollywoodvoice.com", "title": "Gautami – Kollywood Voice", "raw_content": "\nகிராமத்து பெண்களுடன் உலக மகளிர் தினத்தை கொண்டாடிய நடிகை கௌதமி\nமார்ச் 8 சர்வதே மகளின் தினத்தை கிராமத்துப் பெண்களுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார் நடிகை கெளதமி. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தாயாகவோ,…\nஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய நடிகை கௌதமி\nதனது LIFE AGAIN INDIA நிறுவனத்தின் சார்பில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை,எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து விட்டு வந்திருக்கிறார் நடிகை கெளதமி. வாழ்க்கையில்…\n‘மெரினா புரட்சி’ படத்துக்கு தடை விதித்த கெளதமி அன் கோ\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் தயாரான 'மெரினா புரட்சி' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு எக்சாமினேஷன் கமிட்டி எந்த காரணமும்…\nவிக்ரம் மகன் ஜோடி யார் – மீண்டும் கிசுகிசுவில் அடிபடும் கெளதமி மகள்\nஇயக்குநர் பாலா ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்போது முடியும் எவ்வளவு பட்ஜெட்டில் போய் நிற்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அதானாலேயே பாலாவை வைத்து ஒருமுறை…\nரிலீசுக்கு முன்பே பாராட்டுகளை குவிக்கும் எக்ஸ் ‘வீடியோஸ்’ – அப்படி என்ன தான்…\nஇருமொழிகளில் தயாராகியுள்ள ''எக்ஸ் வீடியோஸ்'' படம் பார்த்தவர்கள் பாராட்டும் படமாக தயாராகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர் சஜோ சுந்தரை…\nதெருவுல இறங்கி போராடினாத்தான் பதில் சொல்வீங்களா : : மோடி மீது கவுதமி காட்டம்\nமோடியை விமர்சிப்பவர்கள் எல்லோருக்கும் 'தேசத்துரோகி' என்கிற பட்டம் மத்தியில் ஆளுகிற பாஜக கட்சியினரால் தாராளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. விமர்சிப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்…\nஜெயலலிதா மரணத்தில் ஏன் இத்தனை ரகசியங்கள் : மோடிக்கு கடிதம் எழுதினார் கெளதமி\nமுதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் அவரைச் சுற்றி என்னென்ன நடந்தன என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. அவரது இறப்புக்கு பின்னால்…\nஇப்போதான் அப்பா சிங்கம் மாதிரி இருக்கார் : கெளதமியை நோகடித்த கமலின் இளைய மகள்\nகமலுடன் 13 வருடங்கள் தாலி கட்டாமல் வாழ்ந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் நடிகை கெளதமி. மகளின் எதிர்காலம் பற்றிய அக்கறையால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகக்…\nஎன் பெயரில் அறிக்கை விட்டது அநாகரீகமான செயல்\nகெளதமி கொடுத்த நீண்ட உரை விளக்கத்துக்கு இன்று கமல் பெயரில் ஒரு விளக்கக் கடிதம் சமூகவலைத்தளங்களில் பரவியது. அவரது மக்கள் தொடர்பாளரே அந்த விளக்கத்தை பகிர்ந்ததால் அது கமலின் விளக்கம்…\nகமல் – கெளதமி பிரிவு : ந்ந்தா… ஸ்ருதிஹாசனும் விளக்கம் கொடுத்தாச்சு\nகெளதமி நேற்று கமலைப் பிரிகிறேன் என்று சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் ஸ்ருதிஹாசன் பெயர் தான் அதிகம் அடிபட்டது. 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் காஸ்ட்யூம் விஷயத்தில்…\nகெளதமி எப்போ வைரமுத்து ஆனார் கமல் செய்த உச்சகட்ட காமெடி\nகமலைப் பிரிந்து விட்டேன் என்று நேற்று கெளதமி அறிவித்ததும் திரையுலகமே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் அவருடைய விளக்கத்தைப் பார்த்தது. அவ்வளவு ஏன் கமலின் ரசிகர்களும் அதே மனநிலையில் தான்…\nமகளின் நலனுக்காக கமல்ஹாசனை பிரிகிறேன்\nவாணி, சரிகா என இரண்டு நடிகைகளை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த ''உலக நாயகன்'' கமல்ஹாசன் இருவரையும் அடுத்தடுத்து விவாகரத்து செய்து விட்டு தனியாக இருந்தார். அந்த இடைவெளியில்…\nஸ்ருதிஹாசன் – கௌதமி மோதல் முற்றுகிறது… \nகமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் ஏற்பட்ட காஷ்ட்யூம் பஞ்சாயத்து இப்போது கமல்ஹாசன் குடும்பத்துக்குள் விரிசல் ஏற்படுகிற அளவுக்கு வீரியமாகிக் கிடக்கிறது. எந்த…\n : முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ருதிஹாசன்\nகமல் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும், கெளதமி அதே படத்தில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…\nசிம்புவின் ‘மாநாடு’ படம் ட்ராப்பா\n‘காப்பான்’ படத்தில் என்ன ��ேரக்டர்\nகணவரைப் பற்றி விமர்சனம் – ரசிகரை மிரள வைத்த கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Chevrolet-Trailblazer-Launched-at-Rs.-26.4-lacs-211.html", "date_download": "2019-03-21T16:28:00Z", "digest": "sha1:A2OM3RPEYNQLMNZ6BUD5PCXR4YHFRIAY", "length": 6332, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "26.4 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் SUV - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News 26.4 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் SUV\n26.4 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் SUV\nசெவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் SUV இந்தியாவில் ரூபாய் 26.4 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. இது 7 இருக்கை கொண்ட முழுமையான ப்ரீமியம் SUV வகையை சேர்ந்தது. இந்த மாடல் டொயோடா - ஃபார்சுனர் மற்றும் மிட்சுபிஷி பஜிரோ மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். ஆனால் இந்த மாடல் இரண்டு வீல் டிரைவ் சிஸ்டதில் மட்டும் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாடல் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 200 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடன் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு ஆகியவையும் கிடைக்கும்.\nஇந்த மாடல் 4878 மில்லி மீட்டர் நீளமும் 1902 மில்லி மீட்டர் அகலமும் 1847 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 231 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது மிக அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:26:36Z", "digest": "sha1:Q2R5FWTWZPTAXQEYZZKUTA3CEPNUWJW7", "length": 11305, "nlines": 78, "source_domain": "tamilmadhura.com", "title": "அறிவிப்பு Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nபிள்ளையார் சுழி – புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிள்ளையார் சுழி – புத்தாண்டு வாழ்த்துக்கள்\nயாரோ இவன் என் காதலன்\nவணக்கம் பிரெண்ட்ஸ், எனது அடுத்த கதையின் தலைப்பு ‘யாரோ இவன் என் காதலன்’. காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அத்தியாயம் மட்டும் தர எண்ணியுள்ளேன். எனது மற்ற கதைகளுக்குத் தந்த ஆதரவை இந்த முயற்சிக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா\nஉன் இதயம் பேசுகிறேன் – விரைவில்\nவணக்கம் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது […]\nஉள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்\nவணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம் […]\nஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்\nஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை […]\nநிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்\nவணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். […]\nஒகே என் கள்வனின் மடியில் – விரைவில்\nஉன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்\nவணக்கம் பிரெண்ட்ஸ், ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை […]\nகடவுள் அமைத்த மேடை – புதிய கதை விரைவில்\nவார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்\nவணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல் ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி பானுப்ரியாவுக்கு ப்ளாகில் […]\nவார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்\nஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன். எப்படி இருக்கிங்க உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன். எப்படி இருக்கிங்க சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப […]\nடியர் பங்காரம்ஸ், உங்களோட ஆசைப்படி வெகு விரைவில், உங்கள் கண்முன்,சித்ராங்கதா… புத்தகவடிவில் . இவ்வளவு நாள் உங்கள் மனதோடு உறவாடிய ஜிஷ்ணுவும் சரயுவும் அச்சில் உங்கள் வீட்டுக்கே வரத் தயாராய். இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய மூவர் பதிப்பகத்துக்கு எனது நன்றி. […]\nஅத்தை மகனே, என் அத்தானே\nஹாய் ப்ரெண்ட்ஸ், உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக. கணினிவழியாக உங்களைக் கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சி��் உங்களை சந்திக்க வருகிறார்கள்.தொடராக வந்தபோது தந்த […]\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?author=3", "date_download": "2019-03-21T16:58:00Z", "digest": "sha1:CK6EGQARSHM47CXVJQQ3QXG3J6REA5UP", "length": 5328, "nlines": 112, "source_domain": "tectheme.com", "title": "admin3, Author at TecTheme", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nSocial Media Videos முகப்புத்தக பதிவுகள்\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nMobile Apps Social Media முகப்புத்தக பதிவுகள்\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்புக் நிறுவனம் ஒரே நேரத்தில் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன்\nமன அழுத்தம் தீர்வுகள் …\nமனசில தில் இருக்குறவங்க மட்டும் இந்த வீடியோ பாருங்க\nஉடல் எடை ஒரே நாளில் குறைவதை காணலாம்……\nC . கோபிநாத் அவர்களின் “வெற்றி நிச்சயம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-20-september-2018/", "date_download": "2019-03-21T16:21:18Z", "digest": "sha1:OY2ULQS6FG5VUU3UYX4KWPDG6MDIMZ3K", "length": 7725, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள���ளனர்.\n2.மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக 1,800 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n1.முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.\n2.தில்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.\n3.ஒடிஸா கலை மற்றும் கலாசார கழகத்தின் தலைவராக, அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்கை நியமித்து, மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.\n4.எச்.எம்.டி கைக்கடிகாரங்களின் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய மையம் அமைக்க பொதுத் துறை நிறுவனமான எச்.எம்.டி. திட்டம் வகுத்துள்ளது.\n1.அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், அவற்­றுக்­கான சுங்க வரி உயர்வை, மத்­திய அரசு விரை­வில் அறி­விக்க உள்­ளது.\n1.வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய தனது ஏவுகணை சோதனை தளத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மூட வட கொரியா ஒப்புக்கொண்டது.\n2.ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சந்திப்பின் போது, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பான உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.\n1.உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் அடுத்தடுத்த பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை சாஜன் பன்வால் படைத்துள்ளார்.\nஸ்லோவோக்கியாவின் டிநாவா நகரில் உலக ஜூனியர் மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\n2.பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.\nநீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)\nதுருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)\nபெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_65.html", "date_download": "2019-03-21T16:41:00Z", "digest": "sha1:J4S2MG5Q3ZQOSGDEWSUE2EB5W5KUXBBQ", "length": 29011, "nlines": 263, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்த் மீனாட்சி (மியூச்சுவல் ஃபண்ட்)", "raw_content": "\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்த் மீனாட்சி (மியூச்சுவல் ஃபண்ட்)\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM அஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்த் மீனாட்சி No comments\nஎளிமைதான் எத்தனை வசீகரமானது. முதலீட்டுத் திட்டங்கள் என்று வரும் போது வங்கிகளில் சென்று வாங்கும் வைப்பு நிதிகளைப் போல ஒரு எளிமையான சாதனம் எதுவும் இல்லை. இந்த எளிமையின் ஆதாரம் என்ன ஒரு முதலீட்டாளர் எந்த ஒரு சிக்கலான தேர்வும் செய்யத் தேவையில்லை. கத்திரிக்காய் கிலோ என்ன விலை என்பது போல, இத்தனை மாதங்களுக்கு எத்தனை வட்டி என்று விசாரித்து விட்டு, பணத்தைக் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு பத்திரமாய் வீட்டுக்குத் திரும்பி விடலாம்.\nரிஸ்க் சார்ந்த முதலீட்டுச் சாதனங் களில் அந்த எளிமை இல்லைதான். ஆனால், அதற்கு ஈடாக லாப சாத்தியம் அதிகம், குறிப்பாக நீண்ட கால திட்டங்களில். இதனால்தான் அவற்றை ஆலோசகர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு சரி என்று முன் வருபவர்களுக்கும் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற தேர்வு சற்று மலைக்கத்தான் வைக்கிறது. சந்தையில் இருக்கும் சுமார் ஆயிரம் திட்டங்களில் நல்லவை எவை\nசென்ற வாரத்தில் ஆரம்ப கால நிர்ணயத்தோடு கூடிய நிதித்திட்டத்தை உருவாக்கி அதில் எவ்வளவு முதலீடு செய்வது (மாதாந் திர அளவில்) என்பதை பார்த்தோம். இன்று அந்த மாதாந்திர முதலீட்டினை எந்த திட்டங் களில் முதலீடு செய்வது என்பதைக் காண்போம்.\nநான் இன்று பரிந்துரைக்கப் போகும் ஐந்து திட்டங்கள் நல்ல, சிறப்பான திட்டங்கள். இவற்றை நிறைய கணித ஆய்வுகளுக்குப் பின்னரும், இவற்றின் பல வருடத்திய செயல்பாடுகளை கூர்ந்து நோக்கிய பின்னும் தேர்வு செய்திருக்கிறோம். இருப்பினும் இவற்றையே பரஸ்பர நிதிச் சந்தையின் ஆகச் சிறந்த திட்டங்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட திட்டங்கள்தாம் நமக்குத் தேவை என்ற அவசியமும் இல்லை. நான் இந்தக் கட்டுரையில் விளக்கும் விதத்தில் இத்திட்டங்களில் உ���்கள் முதலீடுகளைத் துவங்கி விட்டு, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்து வந்தால் போதுமானது.\nமுதல் திட்டம் டாடா பரஸ்பர நிதி நிறுவனத்திடம் அளிக்கும் டாடா பேலன்ஸ்டு திட்டம். இதை ஒரு பல்கலைத் திட்டம் என்று சொல்லலாம். இத்திட்டம் பங்குச் சந்தையில் முக்கால் பங்கும், கடன் சந்தையில் கால் பங்கும் முதலீடு செய்யும் திட்டம்.\nநீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தை முதலீடுகளே அதிக லாபம் தரும் என்றாலும் கூட, அதில் முக்கால் பங்கே முதலீடு செய்யும் இந்தத் திட்டம், முழு பங்குச் சந்தைத் திட்டங்களுக்கு நிகராக லாபம் கொடுத்திருக்கிறது. அதாவது, குறைவான ரிஸ்க் எடுத்தும் கூட, நிறைவான லாபம் கொடுத்திருக்கும் திட்டம்.\nசுமார் பத்தொன்பது ஆண்டு களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இத்திட்டம் இத்தகைய கலப்புத் திட்டங்களிடையே முதன்மையானது என்று சொல்லலாம். அது போல மற்றும் ரகுபதி ஆச்சார்யா ஆகியோர் இத்திட்டத்தின் நிர்வாகிகள்.\n2-வது திட்டம் யூடிஐ நிறுவனத்திட மிருந்து வரும் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் என்ற திட்டம். இது ஒரு முழுமையான பங்குச் சந்தைத் திட்டம். அனூப் பாஸ்கர் என்ற தேர்ந்த நிபுணரால் பராமரிக்கப்படும் இந்த பத்து வருடப் பாரம்பரியத் திட்டத்தில், பெரும் நிறுவனங்களில் அதிகம் முதலீடுகள் செய்யப்படுகின்றன.\nஇந்தியப் பொருளாதாரத்தை மேலிருந்து நோக்கி எத்தகைய துறைகள் மேல் நோக்கி இருக்கின்றன என்று கண்டறிந்து அத்துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதே இந்தத் திட்டத்தின் சிறப்பு. பெரிய நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்வதால், திட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் சற்று குறைவாக இருக்கும்.\n3-வது திட்டம் ஃப்ராங்க்ளின் இந்தியா நிறுவனத்தின் ப்ரைமா ப்ளஸ் திட்டம். ஃப்பராங்க்ளின் பரஸ்பர நிதித் திட்டங்கள் இந்திய தனியார் திட்டங்களில் மிகவும் பழமையானவை. நீண்டு நிலைத்து முதலீட்டாளர்களிடம் நற்பெயர் பெற்றவை.\nஇந்த ப்ரைமா ப்ளஸ் திட்டம் ஆனந்த் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜானகிராமன் ஆகியோரால் சென்னையில் நிர்வகிக்கப்படும் திட்டம். இந்திய நிதித் திட்டங்களில் மிகச் சில திட்டங்களே இருபது வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ளவை. அவற்றில் இந்தத் திட்டமும் ஒன்று. சந்தை மேலே செல்லும் போது நல்ல லாபமும், கீழிறக்கத்தில் குறைவான நஷ்டமும் தந்து வந்திருக்கிறது.\n4-வது திட்டம், ஒரு சிறு நிறுவனங் களில் முதலீடு செய்யும் திட்டம். ஐசிஐசிஐ நிதி நிறுவனம் வழங்கும் ஐசிஐசிஐ வால்யூ டிஸ்கவரி என்ற இந்தத் திட்டம், நல்ல சிறிய நிறுவனங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்ற திட்டம். சங்கர் நாராயணன் என்பவர் நிர்வகிக்கும் இந்தத் திட்டத்தில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதற்கேற்ற லாபத்தையும் தந்திருக்கிறது.\n5-வது திட்டம், பிர்லா சன்லைஃப் நிறுவனம் வழங்குவது. டைனமிக் பாண்ட் என்ற இந்தத் திட்டம் முழுக்க முழுக்க கடன் சந்தை சார்ந்த திட்டம். காலத்திற்கேற்ப எந்த மாதிரியான கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்லது என்று பார்த்து முதலீடு செய்யும் இந்தத் திட்டத்தினை மனீஷ் டாங்கி என்பவர் நிர்வகிக்கிறார்.\nஇந்தத் திட்டத்தில் ரிஸ்க் குறைவு, லாப சாத்தியமும் குறைவு. ஆனால், மற்ற திட்டங்களுக்கு ஒரு தேர்ந்த துணைத்திட்டமாக இது அமையும். ஆக, இவை நீங்கள் முதலீடு செய்வதற்கு உகந்த ஐந்து திட்டங்கள். இவை ஐந்திலும் முதலீடு செய்ய வேண்டுமா என்றால், இல்லை. உங்கள் மாதாந்திர சேமிப்புத் தொகையைப் பொறுத்து இவற்றுள் உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.\nஅதற்காகத்தான் இவற்றை ஒரு வரிசையில் பட்டியலிட்டிருக்கிறேன். உங்களால் மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்றால், நீங்கள் முதல் திட்டமான டாடா பேலன்ஸ்டு ஃபண்டில் மட்டும் செய்யுங்கள்.\nஅதிகப்படியான ஒவ்வொரு ஆயிரத்திற்கும் இதே வரிசையில் ஒவ்வொரு திட்டத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஐயாயிரத்துக்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் தொகையை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யுங்கள்.\nஅவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை, அல்லவா இதுவும் சற்றேனும் எளிமையாகத் தானே இருக்கிறது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்த��யக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11004207/Cargo-train-collision-accident-near-Katpadi.vpf", "date_download": "2019-03-21T16:51:14Z", "digest": "sha1:V7ZOD7YWUBY4ZSZ23RLV3HKRHWA6TWAF", "length": 14369, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cargo train collision accident near Katpadi || காட்பாடி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து: 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாட்பாடி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து: 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன + \"||\" + Cargo train collision accident near Katpadi\nகாட்பாடி அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து: 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன\nகாட்பாடியை அடுத்த சேவூர் ரெயில்நிலையம் அருகே சரக்கு ரெயில் திடீரென தடம்புரண்டு 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன. இந்த விபத்து காரணமாக ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.\nசென்னை-பெங்களூரு- கோவை இடையே அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்பாதை காட்பாடி வழியாக செல்கிறது. இந்த வழியாக 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இருபுறமும் அதிவேகத்தில் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை சென்னையிலிருந்து கர்நாடகா மாநிலம் ஒய்ட்பீல்டு என்ற இடத்திற்கு கன்டெய்னர்களுடன் கூடிய சரக்கு ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.\nரெயிலில் 40 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த ரெயில் திருவலத்தை அடுத்த சேவூர் ரெயில் நிலையத்தினை கடந்து சுமார் ½ கிலோமீட்டர் தூரம் செல்வதற்குள் திடீரென தடம்புரண்டது. இதனை அறிந்த என்ஜின் டிரைவர் சரக்கு ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். பின்னர் வந்து பார்த்தபோது சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஜல்லிக்கற்களின் மீது நின்றன. அந்த பெட்டிகள் அனைத்தும் ஒருபுறம் சிறிது சாய்ந்த நிலையில் நின்றது.\nஇது குறித்து அருகில் உள்ள சேவூர் ரெயில் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சேவூர் ரெயில் நிலைய அதிகாரிகள் அருகிலுள்ள காட்பாடி, வாலாஜா ரோடு, அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கும், சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையட��த்து அந்த பாதையில் இருபுறமும் வந்த ரெயில்கள் ஆங்காங்கே உள்ள ரெயில் நிலையங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து கோட்ட ரெயில்வே மேலாளர் நவீன்குலாட்டி தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். மேலும் சென்னை, காட்பாடி மற்றும் அரக்கோணத்திலிருந்து சுமார் 100-க்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவு பொறியாளர்கள், அதிகாரிகள் மீட்பு ரெயில்களில் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடைந்த தண்டவாளங்களை சரி செய்யும் பணியிலும், தடம்புரண்ட பெட்டிகளை தூக்கி நிறுத்தி அதனை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியிலும் முழுவீச்சில் ஈடுபட்டனர்.\nசரக்கு ரெயில் சென்ற தண்டவாளம் உடைபட்டு அதனால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த விபத்து குறித்து உடனடியாக காட்பாடி, வாலாஜாரோடு, அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் பெங்களூருவில் இருந்து காட்பாடி வழியாக வரும் ரெயில்களும், சென்னையிலிருந்து காட்பாடி வழியாக பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரெயில்களும் ஆங்காங்கு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் மற்றொரு தண்டவாளம் வழியாக ஒவ்வொரு ரெயிலாக விடப்பட்டன. இந்த ரெயில் விபத்தினால் அனைத்து ரெயில்களும் சிறிது காலதாமதமாக சென்றன.\nஇந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று (நேற்று) இரவிற்குள் ரெயில் பாதை சரி செய்யப்படும் எனவும், நாளை (இன்று) முதல் இந்த பாதையில் ரெயில்போக்குவரத்து சீராகிவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12021540/6pound-chain-flush-to-the-employees-wife-who-is-behind.vpf", "date_download": "2019-03-21T16:57:21Z", "digest": "sha1:DJ7KWTBORBWDQ54J5XHNRHWJ2SLFIK4C", "length": 11643, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "6½-pound chain flush to the employee's wife who is behind a motorbike || மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கருவூலத்துறை ஊழியர் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கருவூலத்துறை ஊழியர் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு + \"||\" + 6½-pound chain flush to the employee's wife who is behind a motorbike\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கருவூலத்துறை ஊழியர் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு\nதேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கருவூலத்துறை ஊழியரின் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.\nதேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கருவூலத்துறை ஊழியரின் மனைவியிடம் 6½ பவுன் சங்கிலியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.\nதேவதானப்பட்டி மேல்மந்தை தெருவை சேர்ந்தவர் குமாரசெல்வன் (வயது 52). இவர், தேனி கருவூல அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுசிலா (42). குமாரசெல்வன் நேற்று முன்தினம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவுக்கு சென்றார். அங்கு ஜவுளி எடுத்துவிட்டு, தேவதானப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.\nகாட்ரோடு முனீஸ்வரர் கோவில் அருகில் வந்த போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அதில் பின்னால் அமர்ந்து வந்த நபர், சுசிலா கழுத்தில் அணிந்து இருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த சுசிலா நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த மர்ம நபர்கள் 2 பேரும் தங்க சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.\nகீழே விழுந்ததில் சுசிலாவுக்கு உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தன. மேலும், மர்மநபர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை குறித்துக் கொண்ட குமாரசெல்வன் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்தது போலி பதிவு எண் என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேவதானப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28068-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-03-21T16:51:05Z", "digest": "sha1:73XJZID3NQKP4R4BXNWOKZGEGNPTTZNI", "length": 17582, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு ​​", "raw_content": "\nபாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு\nபாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு\nபாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு\nபாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nநெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்று வருவதால், நெல்லையில் இருந்து செல்லும் வாகனங்கள் புளியரை சோதனைச் சாவடியில் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால், கேரளாவுக்கு கூலி வேலைக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையான செங்கோட்டை பேருந்து நிலையம், பேருந்துகளும், பயணிகளும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துக் கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. நகர்ப்பகுதியில் 50 சதவீத ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. காய்கறிச் சந்தை, மலர் சந்தை ஆகியவை செயல்படாத நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், டாக்சிகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் எதுவும் வரவில்லை.\nதிருச்சி மாநகரில் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மட்டும் கடைகள், உணவகங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. நேற்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று, முழு அடைப்பு போராட்டத்தில் அப்பகுதி வியாபாரிகள் பங்கேற்றுள்ளதுடன், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காத நிலையில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காத நிலையில், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அரசு பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மேலும், திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.\nகடலூர் நகரப் பகுதியிலும், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் முழுமையாக இயங்கினாலும், 50 சதவீத தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, தேவதானம்பட்டி, தாழங்குடா, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200 பேரை போலிசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், திருவாரூர், பேரளம் ஆகிய பேருந்து நிலையங்கள் முன்பு மறியல் நடைபெற்றது\nகோவையில் சுமார் 70 சதவீதம் வரை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரிய கடைவீதி,ஒப்பனக்காரவீதி, குமரன் மார்க்கெட் மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதியில் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கினாலும், 50 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை.\nசென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வண்ணாரப்பேட்டையில் சுமார் 2ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்பட 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nதிருப்பதியில் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், சாலை மறியலும் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இருசக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து, நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பலரும் பங்கேற்றனர்.\nபாரத் பந்துக்கு ஆதரவாக, சென்னை பர்மா பஜாரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பர்மா பஜார் வியாபாரிகள் 2 பிரிவாக செயல்பட்டு வருவதால், அதில் ஒரு தரப்பினர் பகல் 12.30 வரையும், மற்றொரு பிரிவினர் 3 மணி வரையும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால், சுற்றுலாப் பயணிகள் இன்றி படகு சவாரி செய்யும் ஏரி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், பிரையண்ட் பூங்கா பகுதியும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி\nபோலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் கைது\nபோலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் கைது\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்\nதமிழகத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் இன்றி பலர் வேலை இழந்துள்ளனர் - ஈஸ்வரன்\nதமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி\nமதிமுக வேட்பாளர் ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி என்று வைகோ அறிவிப்பு\nதினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வ��ய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/591", "date_download": "2019-03-21T15:49:27Z", "digest": "sha1:TGEZ4JNGIWDSXASX254P6GIZ54ONG2MV", "length": 9850, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "ஃபிரான்சில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II – புகைப்படங்கள் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஃபிரான்சில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II – புகைப்படங்கள்\nஃபிரான்சில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் I – புகைப்படங்கள்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின�� புதிய நிர்வாகிகள்-2018.\nஅமீர் தவறு செய்தால் அவரை பின்பற்றலாமா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/717", "date_download": "2019-03-21T15:38:42Z", "digest": "sha1:QVAWNHT67D7PDNHYPXSHC2YEKEYIW5ZM", "length": 9873, "nlines": 177, "source_domain": "frtj.net", "title": "ஜனவரி 27 போராட்டம் – தினமலர் வீடியோ (போராட்டத்திற்கு பிறகு) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஜனவரி 27 போராட்டம் – தினமலர் வீடியோ (போராட்டத்திற்கு பிறகு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதகவல் தொடர்பு சாதனங்கள் ஓர் எச்சரிக்கை\nஅத்தியாயம் : அந்நஹ்ல் – தேனீ\n��ிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம்.\nவட்டி வாங்கியவருடன் உறவு அல்லது நட்பு வைத்துக் கொள்ளலாமா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2011/02/blog-post_20.html", "date_download": "2019-03-21T16:20:23Z", "digest": "sha1:HF2T5UDHXML3OEMARMOECXDYK67HHRPF", "length": 16089, "nlines": 129, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: காமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nகாமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்பீடியா\nதமிழ் இலக்கியம், திரைத்துறை, ஊடகங்கள், தமிழியல் மாநாடுகள், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாலும் ஒரு தமிழ் உலகம் உண்டு. இந்தத் தமிழ் உலகம் இயல்பானது, நிரந்தரம் அற்றது, தன்னார்வலர்களால் பேணப்படுவது. தமிழின் துணைப் பண்பாடுகள் இவை. இவற்றைப் பற்றி இந்த சிறிய சமூகங்கள் சாராதவர்கள் அறிந்திருப்பது அரிது. ஆனால் இவர்களை அறியாமல், இவர்கள் தமிழுக்கு செய்யும் பங்களிப்பு அரியது. இவர்களின் உலகங்களே தமிழ் காமிக்சு, ராப், குறும்படம், உறுமி ஆகியன.\nதமிழர்கள் பல நாடுகளில் பரவத் தொடங்கினார்கள். பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை எதிர் கொண்டார்கள். இவற்றின் தாக்கங்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்ட ஆக்கங்களே இவை. நாட்டுப்புறவியலுக்கு ஒத்த, ஆனல் அதை விட சிறிய ஒரு பரப்பு இவற்றுக்கு உண்டு.\nதமிழ் காமிக்சு அல்லது சித்திரக்கதைகள் எனப்படுபவை ஒரு கால கட்டத்தில் மாணவர்களை மாயப் பிடிப்பில் வைத்திருந்த உலகம் ஆகும். 1950 கள் தொடக்கம் தமிழில் வரைகதைகள் உண்டு. 1970 இருந்து 1990 முற்பகுதி மட்டும் தமிழ் வரைகதைகளின் பொற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் லயன் காமிக்சு, ராணி காமிக்சு (1984-1995), வாணுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. இந்தக் கதைகள் ஊடாக தமிழ் படித்தவர்கள், வெளி உலகை அறிந்து கொண்டவர்கள், ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் என பல ஆயிரம் பேர் உள்ளார்கள். தொலைக்காட்சி, நிகழ்பட விளையாட்டுக்களின் வருகை, ஆங்���ில வழிக் கல்வியின்-வாசிப்பின் ஆதிக்கம் தமிழ் காமிக்சு உலகை தகர்த்தன. எனினும் இன்றும் தமிழ் சித்திரக்கதைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.\n1970 அமெரிக்க கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாக, குறிப்பாக சமூக அநீதிகளுக்கு எதிரான அவர்களின் குரலாக் எழுந்த ராப் இசை 90 களில் தமிழில் உருவாகத் தொடங்கியது. தமிழ்ப் பாட்டு என்றால் சினிமாப் பாட்டுத்தான் என்றிருந்த சூழ்நிலையில் தமிழ் ராப் இசை அதன் பிடிக்கு சற்று வெளியே உருவானது. சினிமா ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இது முதன்மையாக வெளிப்படவில்லை. மாற்றாக மலேசியாவிலும் புகலிட நாடுகளில் இது வெளியானது. யோகி பி உடன் நட்சத்ரா, சக்ரசோனிக். சுயித், சைன் என தமிழின் சிறந்த ராப் கலைஞர்களுக்கு என ஒரு தனி வரவேற்பு உள்ளது. இவர்களின் பாடு பொருட்கள் விருந்து இருக்கின்றன. இளைஞர்களை தமிழ் மீது ஈர்த்து வைக்க தமிழ் ராப் இசை ஒரு முக்கிய களம் ஆகும்.\nதமிழ் குறும்பட, ஆவணப்பட உலகம் பரந்த தமிழ்ச் சமூகம் இன்னும் அறியாத ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 90 களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகக் குறைந்த பணச்செலவில், உயர்ந்த தரமான குறும் படங்களையும், ஆவணப் படங்களையும் உருவாகக் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கியது. இணையத்தின் விரிவாக்கம் அந்தப் படைப்புகளை உலகமெங்கும் உள்ள தமிழர்களோடு பகிர வழி செய்தது. இதுவரை பேசப்படாத பல தலைப்புகளில், பல பார்வைகளில், பல மூலைகளில் இருந்து தமிழ் குறும்பட/ஆவணப்பட படைப்பாளிகள் ஆக்கங்களைத் தந்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பல குறும்பட விழாக்களை நடத்துகிறார்கள். இணையத்தில் மட்டும் அல்லாமல், தமிழ் தொலைக்காட்சிகளின் ஒரு முக்கிய கூறாகவும் இந்த குறும்படங்கள்/ஆவணப்படங்கள் அமைந்து வருகின்றன.\nதமிழ் நாட்டுப்புறவியலின், தமிழிசையின் ஒரு கூறு உறுமி மேளம் ஆகும். சிறுதெய்வ வழிபாட்டில் உறுமி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் பாட்டுப் பாட, பலர் கூட்டாக உறுமி மேளத்தையும் இதர இசைக் கருவிகளையும் வாசிப்பர். மலேசியாவில் பிறந்து வாழும் இளைஞர்களுக்கு உறுமி மேளம் மீது இருக்கும் ஈடுபாடு அதீதமானது. கூட்டாக உறுமி வாசிப்பது இவர்கள் பலரின் ஈடுபாடாக இருக்கிறது. மலேசியாவில் பல கோயில்களில் உறுமி மேளக் குழுக்கள் உள்ளன. தேசிய உறுமி மேள போட்டி போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. உறுமி மேளத்தின் பாட்டுக்கள் ஊடாக இசையின் ஊடாக இவர்களின் உலகம் தமிழோடு இணைப்புப் பெறுகிறது.\nஇவ்வாறு தமிழிற்கு பல்வேறு துணைப் பண்பாடுகள் உள்ளன. தமிழ் மொழியும், இசையும், பண்பாடும், அடையாளமும் இந்த சிறு சிறு கூறுகளால் பேணப்படுகிறது. ஆனால் இவற்றைப் பற்றிய போதிய அக்கறையோ, ஆய்வோ பொதுத் தமிழ்ச் சமூகத்திடமோ, கல்வியாளர்களிடமோ இல்லை. எமது இலக்கியங்களை, நாட்டுப்புறவியலை, தொழிற்கலைகளை புறக்கணித்தோமோ, அது போலவே தற்போது தமிழின் நிகழ்கால கூறுகளைப் பற்றியும் எம்மிடம் அக்கறை இல்லை. எனினும் இவற்றைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல தளமாக விளங்குகிறது. தகவல்களைப் பதிந்து, ஆய்வுகளுக்கு உதவி, பொதுத் தமிழ்ச் சமூகத்திடம் எடுத்துச் செல்ல விக்கிப்பீடியா ஒரு தளமாக அமையும். இதப் பணியில் இந்த உலகங்களைச் சார்ந்தவர்கள் நேரடியாகப் பங்களித்து உதவிட வேண்டும்.\nஆக்கம்: நற்கீரன் at 12:53 PM\nபகுப்புகள்: சமூக உரையாடல், தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு\nதமிழ் என்றாலே இப்போது பலருக்குக் (தமிழருக்குத்தான்) கசக்கின்றது; இந்நிலை மாறுமா\nசிந்திக்கவைக்கும் உங்கள் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள்\nஅக்காலத்தில் சித்திரக்கதைகள் படித்தது நினைவில் வந்தது, முத்துக்காமிக்சு போன்றவை மொழிபெயர்ப்புக் காமிக்சு வெளியிட்டன, கல்கி போன்ற இதழ்கள் தமிழில் வாண்டுமாமாவின் \"சிலையைத்தேடி\" போன்ற கதைகளை வெளியிட்டன.\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nகாமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்ப...\nசென்னை, புதுச்சேரி, திருச்சியில் விக்கிப்பீடியா பட...\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/07/blog-post_13.html", "date_download": "2019-03-21T16:05:19Z", "digest": "sha1:4HSXVWJJSUEB7WLP2C5SHPRWTAJVYDRQ", "length": 12693, "nlines": 244, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: எது காதல்?", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nநீ ��ுடிசூடி ஆட்சி புரிந்ததா\nஇல்லை - நான் விட்டுக்கொடுக்கும் சண்டைகளில்\nஎன்னை நீ எரித்து முடித்ததா\nஎன் தொண்டைக்குழிக்குள் திராவகம் கொட்டியதா\nகாதல் வழிய வழிய - உன்னை\nகொட்டித் தீர்த்து தீர்ந்து போனது\nகண்ணீர் சொரிய சொரிய - உன்னை\nகாதல் ஒரு தீராப் பிரவாகம்\nநீ வரம் கிடைத்து எங்கோ தாரம் ஆனாய்.\nநானோ கரம் தொலைத்து எனக்கே பாரம் ஆனேன்.\nநீ வரம் கிடைத்து எங்கோ தாரம் ஆனாய்.\nநானோ கரம் தொலைத்து எனக்கே பாரம் ஆனேன்....\nகவி வரிகள் நன்றாக உள்ளது பலதடவை இரசித்துப்படித்தேன்.. பகிர்வுக்கு நன்றி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_305.html", "date_download": "2019-03-21T15:50:03Z", "digest": "sha1:YJAJ25JQ7CCLQV5YWFYYF6RUPBTTYGZM", "length": 9385, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதை தட்டிக்கேட்டால் வெளியே போக வேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதை தட்டிக்கேட்டால் வெளியே போக வேண்டும்\nநாட்டுக்கு பாதகமான செயல்களை இவ்வாட்சியாளர்கள் முன்னெடுக்கும் போது அதனை தட்டிக்கேட்டமைக்காவே நீதி அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார் என்பதை எத்தனை பேர் அறிவர் எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.\nநேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டதாவது,\nவிஜயதாச ராஜபக்ஸவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஐ.தே.கவினர் கடும் பிரயத்தனங்களைமேற்கொண்டனர்.இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடயத்தில் நீதியை நிலைநாட்டமுடியாமல் போனமைக்கு இவர் தான் காரணம் என்ற போலியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nநாம் தான் பிரச்சினை என்றால் இரண்டு வருடங்கள் ஏன் பொருந்திருந்தார்கள்.கடந்த அமைச்சரவைமாற்றத்தின் போது கூட விஜேதாசவ நீக்கியிருக்க முடியும்.\nஅது தவிர ஒருவருக்கு நீதி வழங்கும் விடயத்தில் அமைச்சரின் தலையீடு இருக்க முடியாது. அப்படிதலையீடு இருந்தால் அது நீதியாகவே இருக்க முடியாது. இக் கருத்தை சிந்தித்தாலே இக் காரணங்கள்எல்லாம் பொய்யானது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.இவர்கள் கூறுவது உண்மை என்றால் இத்தனைநாளும் இலங்கை நீதித் துறையானது செத்து கிடந்தது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nஇலங்கைய���ல் உரிய முறையில் நீதியை நிலைநாட்டாத பல சந்தர்ப்பங்கள் உள்ளன.அதற்கு நீதி அமைச்சர்காரணமாக இல்லை. இவ்வாட்சியின் உச்ச முக்கியஸ்தர்கள் தான் காரணமாக அமைந்தார்கள். முன்னாள்ஜனாதிபதி விடயத்தில் விசாரணைகள் அனைத்தையும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுமுன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று இலங்கை நாடு சர்வதேச அழுத்தங்களுக்கு அடி பணிந்தும் சுயநலன்களை அடிப்படையாக கொண்டும்சர்வதேச ஆட்சியாளர்களின் கால்களில் மண்டியிட்டு கிடக்கின்றன. சர்வதேசமானது இலங்கையில்தமிழர்களின் விடயங்களில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டைஎதிர்பார்க்கின்றது.இதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஸபக்ஸ இடம்கொடுக்கவில்லை.இது போன்றுஇன்னும் சில விடயங்கள் உள்ளன.அதனை நேரம் வரும் போது வெளியிடலாமென்றுள்ளோம்.\nஇது போன்று தான் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க துறைமுக அமைச்சில் இருந்துகொண்டு சர்வதேசங்களில்இலங்கை நாட்டை அடமானம் வைப்பதை தனது அமைச்சின் மூலம் தடுத்து நிறுத்தினார். நல்லாட்சி அவரைகுறித்த அமைச்சிலிருந்து நீக்கி தனது விடயங்களை சாதித்துக் கொண்டது.இவற்றையெல்லாம் வைத்துசிந்தித்தால் இவற்றின் உண்மை தன்மைகளை அறிந்துகொள்ளலாம்.\nஎங்களது இலங்கை நாட்டை இவ்வாட்சியாளர்களிடமிருந்து காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்என அவர் குறிப்பிட்டார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/Suitcases.html", "date_download": "2019-03-21T16:06:04Z", "digest": "sha1:DKEZ2R5536MM72DNE2OFLTPVVGJTWBIR", "length": 3818, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Suitcase சலுகை விலையில்", "raw_content": "\nரூ 5,990 மதிப்புள்ள இந்த Suitcase 30% தள்ளுபடியில் ரூ 4,193க்கு கிடைக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/CookServeSteelTool.html", "date_download": "2019-03-21T16:05:00Z", "digest": "sha1:4VVA2EFLDCY3IZSH2CCAGBGJ2VG5ANRE", "length": 4151, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 56% சலுகையில் பாத்திரங்கள்", "raw_content": "\nஇலவச டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 495 , சலுகை விலை ரூ 219\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: KitchenWare, Pepperfry, சலுகை, பாத்திரங்கள், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/enter-robot-dragon.html", "date_download": "2019-03-21T16:15:35Z", "digest": "sha1:7DPZJUUZAPBT67I3JM7DBPIHSERTSMHT", "length": 13360, "nlines": 90, "source_domain": "www.news2.in", "title": "Enter the Robot DRAGON! - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சீனா / தொழில்நுட்பம் / ரோபோ / வணிகம் / Enter the Robot DRAGON\nSunday, May 14, 2017 உலகம் , சீனா , தொழில்நுட்பம் , ரோபோ , வணிகம்\nஉலகில் எந்த மூலையிலும் கிடைக்கும் குண்டூசி முதல் சூப்பர் டெக்னோ கம்ப்யூட்டர் வரை எதை பார்ட் பார்ட்டாக பிரித்தாலும் பொருட்கள் மாறுமே தவிர, ‘Made in China’ ஸ்டிக்கர் மட்டும் மாறவே மாறாது. எலைட் போனான ஆப்பிளிலும் கூட சீனாவின் சரக்குண்டு. தில்லுக்கு துட்டு என இறங்கி அடித்து, அமெரிக்காவுக்கே பீதி கிளப்பும்படி டன் கணக்கிலான மனித வளத்தின் மூலமே தன் சல்லீசு ரேட் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டியாளும் டிராகன் தேசம் அது.\nகட்டரேட் கில்லி என்றாலும், ரோபாட்டுகளை பயன்படுத்தி அப்பேட் ஆவதில் கடைசி ஆளாகத்தான் சீனா நிற்கிறது. இப்படியே இருந்தால் எப்படி என தூக்கத்திலிருந்���ு விழித்துக் கொண்டார்களோ என்னவோ... 2025ம் ஆண்டுக்குள் சில சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறது.\nரயில்கள் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் உள்ள ரோபாட்டுகளின் வளர்ச்சி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டிரைவரில்லாத கார்கள், டிஜிட்டலாக இணையும் பொருட்கள்... என காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள். ‘‘சீன வளர்ச்சியின் அடிப்படையே புதிய விஷயங்களை வேகமாகக் கற்று அதனைப் பின்பற்றுவதுதான்.\nஇங்கு கேள்வி அவை புதுமையானதா, இல்லையா என்பதுதான்’’ என அதிரடிக்கிறார் மாசாசூசெட்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ரோபாட் நிறுவனமான ஐரோபாட் நிறுவனத்தின் இயக்குநரான கோலின் ஏஞ்சல். ரோபாட்டுகளை பயன்படுத்துவதில் தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்காவுக்குப் பிறகே சீனாவுக்கு இடம். இதை மாற்றத்தான் குவாங்டாங் பகுதியிலுள்ள இரண்டாயிரம் கம்பெனிகளுக்கு 137 பில்லியன் டாலர்களை மானியமாக அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசு.\n வீட்டுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளையும் ரோபாட்டுகளால் நவீனப்படுத்தத்தான். உள்நாட்டிலுள்ள இ தியோடர், அன்ஹூயி, ஷியாசன் ஆகிய நிறுவனங்களோடு, ஜப்பானின் ஃபானக், அமெரிக்காவின் அடெப்ட் ஆகிய வெளிநாட்டு உதவிகளையும் மறுக்காமல் ஏற்று சீனா தன்னை ரோபாட்டிக்ஸ் துறையில் வளர்க்க நினைப்பது காலத்தின் கட்டாயம்.\nகடந்தாண்டு 90 ஆயிரம் ரோபாட்டுகளை வேகமாக நிறுவியிருப்பதும் கூட இந்த நோக்கத்தில்தான். இதில் அட்டகாச முன்னேற்றமாக ஸெங்சூ ரயில்வே ஸ்டேஷனிலுள்ள காற்று மாசு ரோபாட், 6 ஆயிரம் மீட்டர் கடலில் செல்லும் ஆழ்கடல் ரோபாட் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம்.\n‘மேக் இன் சீனா 2025’ என்ற ஐந்தாண்டு திட்டப்படி, 31% ரோபாட்டுகளாக இருக்கும் இப்போதைய நிலையை, 50% ஆக உயர்த்துவதுதான் இதன் லட்சியம். இதற்காக இலவச நிலம், குறைந்த வட்டியில் கடன்கள் என அரசு அள்ளித்தரும் சலுகைகளைப் பெற சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த சூழலில்தான் முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஷின்குவா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் இணைய வர்த்தக தொழில்நுட்ப துறையின் இயக்குநரான சாய் யூதிங்.\n‘‘ஜப்பான், அமெரிக்காவிலிருந்து பாகங்களைப் பெற்று அதில் தங்கள் பிராண்ட் பெயரை இணைத்து ரோபாட்டுகளை உருவாக்கினால் சீனா எப்படி வளரமுடியும் இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி ‘‘திறமையான தொழிலாளர்கள் இப்போது குறைவு.\nஉயர்ந்து வரும் சம்பளம், ஒரே மாதிரியான வேலையை செய்ய விருப்பமில்லாத இன்றைய இளைஞர்களின் மனநிலை ஆகியவை எல்லாம் ரோபாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன...’’ என்கிறார் ஏபிபி ரோபாட்டிக்ஸ் இயக்குநரான ஜேம்ஸ் லீ. இ தியோடர் என்ற ஸ்டார்ட் அப்பை 2015ம் ஆண்டு தொடங்கிய நிங்போ டெக்மேஷன் நிறுவனத்தின் மேலாளரான மேக்ஸ் சூ, ‘‘மக்கள் எங்களிடம் நீங்கள் எதுவரை ரோபாட்டுகளை தயாரிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.\nபதில் ரொம்பவே சிம்பிள். தொழிற்சாலையில் ஒரு மனிதர் கூட வேலை செய்யக்கூடாது என்ற நிலை வரும் வரையில் தயாரிப்போம்...’’ என புன்னகைக்கிறார். ஆக, மனிதர்களுக்கும் ரோபாட்டுகளுக்குமான போட்டி தொடங்கிவிட்டது\nதென் கொரியா 531 ரோபாட்டுகள்.\nதானியங்கி ரோபாட்டிக்ஸ் சந்தை மதிப்பு 5.07 பில்லியன் டாலர்கள் (2016).\n2021ல் உயரும் ரோபாட்டிக்ஸ் மதிப்பு - 8.44 பில்லியன் டாலர்கள்.\nசீன ரோபாட்டுகளில் பிறநாட்டுப் பொருட்கள் 69%\n2020ல் உயரும் ரோபாட்டுகளின் அளவு 1 லட்சம்\nஉலகச்சந்தையில் சீனாவின் பங்கு 27 (தொழிற்சாலை ரோபாட் தயாரிப்பு)\nரோபாட்டுகள் இறக்குமதிச் செலவு 3 பில்லியன் டாலர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/5489-287e975c5.html", "date_download": "2019-03-21T15:36:29Z", "digest": "sha1:Y4HDGYQHYZM3RKJDRNAUR6EUDDSKO3D4", "length": 7882, "nlines": 70, "source_domain": "motorizzati.info", "title": "மிகக் குறைவான செலாவணி அந்நிய செலாவணி தரகர்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஉண்மையான நேரம் அந்நிய செலாவணி செய்தி பதிவிறக்க\nஎப்படி instaforex சதவீதம் கணக்கு திறக்க\nமிகக் குறைவான செலாவணி அந்நிய செலாவணி தரகர் - தரகர\n29 ஜூ ன். ஆனா ல், தொ லை வி ல் உள் ள சீ னத் தி ற் கு, ரூ 2க் கு ம் கு றை வா ன.\nஉரு வா க் கு தல். உற் பத் தி க் கு றை வு என் பது வி லை யே ற் றத் தி ற் கு ஒரு கா ரணம்.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. \" இதி ல் மி கப் பி ரதா னமா ன சி க் கல், வலு வா ன நி று வனங் களு ம்,.\nஇதனை அமெ ரி க் க தூ து வரா லயம் மி கத் தெ ளி வா கத் தெ ரி வி த் து ள் ளது. வி லை யே ற் றத் தி ற் கு உற் பத் தி யி ல் ஏற் பட் டு ள் ள கு றை வு மு ழு கா ரணம் அல் ல.\nஅவர் களி ன் கு றை வா ன கல் வி யறி வு கா ரணமா க எந் தப். மே லு ம் சொ த் து க் களை சே ர் ப் பதி ல் கு றை வா ன வெ ற் றி யை யே பி ற பு தி ய ப.\nதே வை யா ன அன் னி யச் செ லா வணி கி ட் டு ம் அந் நி ய செ லா வணி தா ன், உள் ளூ ர் பொ ரு ளா தா ரத் தி ன் உந் து சக் தி யா கவு ம் இரு ந் தது.\nஅந் நி ய செ லா வணி பற் றி, பங் கு வர் த் தக வி ரு ப் பங் கள் மற் று ம். இரு ந் தது, ஆனா ல் நா ம் அறி ந் த, எந் த கு றை வா க மே லு ம் பை னரி வி ரு ப் பங் கள் நடக் கா து இது உலக.\nநீ ங் கள், கு றி ப் பி ட் டபடி ஆன் லை ன் வர் த் தகம், நடந் தா லு ம், பரு த் தி யை க் கு றி த் தவகை யி ல், மி கக் கு றை ந் த. / / இந் தி யா வி ல் இப் போ து அந் நி யச் செ லா வணி கணி சமா க உள் ளது.\nரூ பா ய் மதி ப் பு ச் சரி வி னை அடு த் து அந் நி ய செ லா வணி க் கு. நி தி கள் அமெ ரி க் க ஒன் றி யத் தி ல் மி கச் சமீ ப கா லத் தி ல் ஏறபட் டவை.\nசீ ன ஆயு தங் களை வி ற் பனை செ ய் யு ம் தரகர் கள் உள் ளனர். நி தி செ க் யூ ரி ட் டீ ஸ் உலகி ன் பெ ரி ய அந் நி ய செ லா வணி தளத் தை MSFXSM கு றி யீ ட் டு பங் கு 18.\nஅந் நி ய மு தலீ ட் டு வா ய் ப் பு களை மே ம் படு த் தி. வர் த் தக சூ ழலை.\nமிகக் குறைவான செலாவணி அந்நிய செலாவணி தரகர். 4 டி சம் பர். அந் நி ய செ லா வணி மா ற் றத் தி லு ள் ள ஆபத் து க் கள் ஆகி யவற் றை க். மே ற் படி கூ ற் றை Ram Kameswaran மறு த் தமை மி கச் சரி யா னது. கடந் த. ஏற் று மதி – அந் நி ய ஏகா தி பத் தி யத் தை நம் பி இரு க் கி றது.\nமு ம் பை : கடந் த இரண் டு மா தங் க���ி ல் இந் தி ய சந் தை யி ல் அன் னி ய மு தலி ட் டி ன் அளவு மி கவு ம் கு றை வா க பத. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nபொ ரு ளு தவி பு ரி யு ம் நி று வனங் கள் · அடகு த் தரகர் · சே மி ப் பு வங் கி · மா ற் று த் தரவு · prosper. வி ற் கப் பட் டு ம் இரு க் கு மே யா னா ல், அதி ல் spread கு றை வா க இரு க் கு ம். 14 ஜனவரி. 19 அக் டோ பர்.\n31 ஜனவரி. ஒரு நா ளை க் கு ஒரு டா லரு க் கு ம் கு றை வா க வரு மா னம்.\nசெ லா வணி மூ லம் கி டை க் கு ம் வரு மா னத் தை. தரகர் Binomo இரு ந் து மு தலா ளி த் து வத் தி ன் நடவடி க் கை.\nதமி ழ். 15 டி சம் பர். பு ரி ந் து கொ ள் வதற் கு மி கச் சி றந் த செ லவு இல் லா மல் ஒரு சி றந் த வழி. அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 500 மி ல் லி யன் டா லர் உயர் வு\nஅந்நிய செலாவணி கிளாசிக் பொருள்\nஅந்நிய செலாவணி சந்தை வர்த்தகம் கற்று\nபிலிப்பைன்ஸ் நம்பகமான அந்நிய செலாவணி தரகர்\nஉதாரணங்கள் இந்தியாவில் வர்த்தகம் வர்த்தகம்\nஅந்நியச் செலாவணி தேசிய நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-03-21T16:25:07Z", "digest": "sha1:PNS2376RXP2AM4U7IXU4JSYZTPI5FQRY", "length": 7906, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டாம்பூச்சி ஒன்றின் குடம்பி நிலை\nகுடம்பி அல்லது இளம் உயிரி (Larva) எனப்படுவது பல விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை முட்டையிலிருந்து தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத பூச்சி, நீர்நில வாழ்வன, மற்றும் Cnidaria தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களில் இத்தகைய வளர்நிலையைக் காணலாம்.\nஇந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை பட்டாம்பூச்சிகளும், அவற்றின் குடம்பி நிலைகளான கம்பளிப்புழுக்களும்). குடம்பிகளின் அமைப்பும், உடல் உறுப்புக்களும், முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் உணவும் முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள் வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.\nபூச்சிகளில், குடம்பி நிலையிலிருந்து, முதிர்நிலைக்கு விருத்தியடைய முன்னர், உருமாற்றம் மூலம் கூட்டுப்புழு என்னும் ஒரு இடை விருத்தி நிலையும் உருவாகும். அந்த கூட்டுப்புழுவின் வெளி உறையை குடம்பியே உருவாக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2013, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/06095045/Tight-security-in--chennai-on-anniversary-of-Babri.vpf", "date_download": "2019-03-21T16:50:12Z", "digest": "sha1:LA2NS5MRTUOXSX3O7TU5MAPF5RF6Y7N4", "length": 11876, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tight security in chennai on anniversary of Babri mosque demolition || இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு + \"||\" + Tight security in chennai on anniversary of Babri mosque demolition\nஇன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபதிவு: டிசம்பர் 06, 2018 09:50 AM மாற்றம்: டிசம்பர் 06, 2018 13:48 PM\nஇன்று (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.\nசென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசாலையில் நீண்டநேரமாக அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உ��்ள வீடுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால், அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n1. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி: த.மு.மு.க -எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. பாபர் மசூதி இடிப்பு தினம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கபடுவதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n3. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு: பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி\n2. மாணவ-மாணவிகளுக்கான வங்கி கடன் ரத்து செய்யப்படும் : அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை\n3. அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியீடு\n4. ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி\n5. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160616-3202.html", "date_download": "2019-03-21T15:54:13Z", "digest": "sha1:MOQ7U2BIXOQACXKFD5FDTYD7O4M5NSD4", "length": 10123, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டிரம்ப்பின் யோசனைக்��ு ஒபாமா கண்டனம் | Tamil Murasu", "raw_content": "\nடிரம்ப்பின் யோசனைக்கு ஒபாமா கண்டனம்\nடிரம்ப்பின் யோசனைக்கு ஒபாமா கண்டனம்\nவா‌ஷிங்டன்: முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் கூறிய யோசனையை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாகச் சாடியுள்ளார். ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பின்னர் திரு டிரம்ப் கூறிய கருத்துக்கு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் கூறிய அந்த யோசனை பயங்கரவாதிகளின் பிரச்சாரத்தை மேலும் தூண்டும் என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை அது குறைத்துவிடும் என்றும் திரு ஒபாமா தெரிவித்துள்ளார். அந்த யோசனை நாம் விரும்பும் அமெரிக்காவை உருவாக்காது என்றும் திரு ஒபாமா கூறினார்.\nவெள்ளை மாளிகையில் திரு ஒபாமா உரையாற்றியபோது டிரம்ப் கூறிய யோசனையைக் கடுமை யாகச் சாடிப் பேசினார். டிரம்ப் கூறுவது போல் முஸ்லிம் அமெரிக் கர்களை நாம் வித்தியாசமாக நடத்தினால் மேற்கத்திய நாடு களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை அது ஏற்படுத்தும். இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பும் குறையும் என்றும் திரு ஒபாமா விளக்கினார். முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை டிரம்ப் பின்பற்று வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவுக்குள் முஸ்லிம்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என டிரம்ப் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையே வன்முறை யாளர்களாக சித்தரிக்கும் முயற்சி என்றும் திரு ஒபாமா குறிப்பிட்டார்.\nதிரு ஒபாமா வா‌ஷிங்டனில் தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி\nவட ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் இரண்டு சூறாவளிகள்\nகுடியேற்ற வரம்பை 15 விழுக்காடு குறைக்கும் ஆஸ்திரேலிய அரசு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/125710-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/2/", "date_download": "2019-03-21T16:26:40Z", "digest": "sha1:NJXDQNQ4S4NRTNZATQZIPZWAMKRSA2K6", "length": 32444, "nlines": 363, "source_domain": "yarl.com", "title": "யாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி ..... - Page 2 - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....\nயாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....\nBy தமிழ்சூரியன், July 18, 2013 in வேரும் விழுதும்\nஅச்சு யந்திரம் வர முன்னர் இலக்கியங்களை நினைவுபடுத்திப் பாதுகாக்கும் அவசியம் இருந்தது. இதனால் பாடல்கள் மட்டுமன்றிக் கவிதைகளும் பாடக்கூடியதாக எழுதப்பட்டு வந்தது. இன்று அந்தத் தேவையில்லை.\nஇப்போது பாடல் இசையின் இலக்கணத்துக்கு கட்டுப் பட்டது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரது இசை அல்லது எழுதும் கவிஞனைக் கவர்ந்த தாளம் அல்லது மெட்டுக்களில்தான் இப்போ பெரும்பாலான பாடல்கள் எழுதப்படுகிறது. கவிஞன் தனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தாளம்/மெட்டைப் பிடித்து எழுதும்போது இசையமைப்பாளரால் அதே பாடலை பல்வேறு மாறுபட்ட மெட்டுக்களில் பாடமுடியும். தாளக்கட்டுக்கு மெட்டுக்கு இடறும் சொற்களை இசைக்கேற்ப்ப மாற்றுவதற்க்கு கவிஞன் தயங்கத் தேவையில்லை.\nஇனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை\nஇனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை\nஇனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்\nஇனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்\nசிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ\nசிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்\nபண்டாரவன்னியன் படை நடந்த காடு\nபணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு\nசிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ\nசிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்\nபண்டாரவன்னியன் படை நடந்த காடு\nபணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு\nவணக்கம் புலவரே உங்கள் யதார்த்தமான கருத்திற்கு மிக்க நன்றிகள் .உங்கள் அனுபவமும்,பாண்டித்தியமும் ,எம்மைப்போல வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு நிச்சயம் தேவை .\nமேலும் நீங்கள் கீழே எழுதிய வரிகள் இசைக்கன்னுடன் பார்த்தேன் .இசை அமைப்புக்கு இலகுவாகவும்,சந்தங்களை ,தாளக்கட்டுக்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது .எங்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .\nஉங்களால் முடிந்தால் மாவீரர் பாடல் ஒன்று எழுதி தரமுடியுமா .என்னில் நாம் இப்போ அவர்களை வணங்கும் முகமாக ஓர் இசைத்தட்டை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம்.\nவிசுகு சொன்ன கருத்தே.... எனதும், த‌மிழ்ச்சூரிய‌ன்.\nமிக்க நன்றி சிறி அண்ணா உங்கள் கருத்திற்கு.\nகவிஞனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் இந்தச் சச்சரவுகள் அதிகம் த.சூ\nஎப்போது கவிஞன் காயப்படாமலும் இசைக்கும் இசைஞன் திணறாமலும் இசையமைப்பாளன் சோராமலும் ஒரு பாடல் வெளிப்படுகிறதோ அதுதான் அப்பாடலுக்கான வெற்றியை நிர்ணயிப்பது மட்டுமல்ல சாகாவரம் பெற்ற பாடலாகவும் அமையும்.\nவணக்கம் சகாரா அக்கா ��ிக்க நன்றிக்க உங்கள் யதார்த்தமான கருத்திற்கு .நன்றி அக்கா .\nஉங்கள் முயற்சிக்கு என்னால் பங்களிக்க முடியாமாயின் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.\nமிக்க நன்றி புலவர் உங்கள் யதார்த்தமான பதிலுக்கு .உண்மையில் என்னை தட்டிக்கொடுக்க நினைக்கும் உங்களைப்போன்றவர்களது கருத்துக்களும், அக்கறைகளும் எனக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது ..........\nநிச்சயம் உங்கள் பங்களிப்பும் இதில் இருக்கும் ...........இந்த இசைத்தட்டை வருகிற மாவீரர் நாள் அன்று வெளியிடும்போது உங்கள் உதவிகள் நிச்சயம் தேவைப்படும் ..............உங்களால் கவிதை ,அல்லது இசை சம்பந்தமாக செய்யமுடியும் என்றால் என்னுடன் நிச்சயம் தொடர்புகொள்ளுங்கள் நன்றிகள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசகாராவினதும் கருத்து மிக மிக முக்கியமானவை தமிழ்ச்சூரியன்\nதமிழுலகுக்கே பெருமை சேர்க்கும் தங்கள் பாடல்\n(விடாதீர்கள் - கலைத்துப்பிடித்து கறந்து விடுங்கள் )\nசகாராவினதும் கருத்து மிக மிக முக்கியமானவை தமிழ்ச்சூரியன்\nதமிழுலகுக்கே பெருமை சேர்க்கும் தங்கள் பாடல்\n(விடாதீர்கள் - கலைத்துப்பிடித்து கறந்து விடுங்கள் )\nஉண்மை அண்ணா ,சகாரா அக்கா என்னுடன் பாடல் சம்பந்தமாய் தொடர்பு கொள்வதென்று கூறியுள்ளார் .காத்திருக்கிறேன் .\nபுலவர் அவர்களுடன் நான் தனி மடலில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.\nஎல்லா நிலைகளிலும் மனஉணர்வு முன்னிலைப்படும் தன்னுணற்ச்சிப் பாடல்கள்தான் பெரும்பாலும் மக்கள் மனசில் நிலைக்கிறது. அறிவு சார்ந்து அறிக்கைகள்போல உள்ள பாடல்கள் பெரும்பாலும் பிரசார தன்மை உள்ளவை.குறித்த தேவைக்கானவை. அப்படி பிரசாரத்தைக்கூட தன்னுணர்வாக இசைபிசகாமல் எழுதுவது வல்லமை.\nமுன்னர் நானும்கூட கவிஞன் விட்டுக்கொடுக்கக்கூடாது என்றுதான் நினைத்தேன். அதனால்தான் சினிமா வாய்ப்புக்களை ஒதுக்கிவிட்டேன். கவிஞன் கவிதையில் சமரசத்துக்குப் போகக்கூடாது. ஆனால் கவிதை வேறு பாடல்கள் வேறு பாடல் வேறு பாடல் இசை சார்ந்து எழுதுவது என்பதை உணர்தல் முக்கியம்.\nஇசைக்கலைஞனின் எல்லைகளுக்குள் தான் சொல்லவந்ததைப் பொருத்தக்கூடிய மந்திரச் சொற்க்கள் சொற்பஞ்சமில்லாத கவிஞனிடம் எப்பவும் இருக்கவே இருக்கும்.\nஇசைஞானம் கற்பனை வளம் உள்ள இசை அமைப்பாளனோடு பணிபுரிய இணங்க வேண்டும். இசைஅமைப்பாளனோடு மோதாமல் இச���ந்த சொற்க்களைத் தேடிக் கண்டெடுக்கவேனும்.\nஈழத்து முன்னோடி இசை அமைப்பாளர் கண்ணன் ஒருமுறை என்பாடல் ஒன்றைபார்த்துவிட்டு நூலக புத்தக அலுமாரிமாதிரி இவ்வளவு சொற்க்கள் நிறைந்திருந்தால் இசைக் கலைஞனுக்கு தெரிவு வாய்ப்புக் குறைவு என்று சொன்னார். அது அனுபவ வாக்கு. படலுக்கான வெளியை கவிஞன் இசை அமைப்பாளருடன் தாராளமாக பகிர்ந்துகொள்ளவேண்டும். புறநடைகள் இருந்தாலும் இசைக்கலைஞனுக்கான இடத்தை space ஆக்கிரமிக்காமல் சில வரிகளில் சொல்வதே சிறந்த பாடலாக முடியும். சிலப்பதிகாரம் வாசிக்கும்போது கவிதை வரிக்கும் பாடல் வரிக்குமுள்ள நுட்ப்பமான வேறுபாடுகளை உணரலாம்.\nதமிழ், உங்கள் மெட்டு ஒன்றை இங்கு போடுங்களேன்.\nமிக்க நன்றி புலவரே ..............வெகு விரைவில் மெட்டுடன் உங்களிடம் வருகிறேன்.\nநீங்கள் விரும்பினால் வரிகளை எழுதினாலும் ,அதற்கு மெட்டு போடலாம் புலவரே .\nஉங்கள் தனிமடலை ஒரு தடவை பாருங்கள் புலவரே ................மீண்டும் நன்றிகள்.\nநாடகம் . நகைச்சுவை நாடகம் .வில்லுப்பாட்டு. தளலயம் .போன்ற படைப்புக்கள்\nநிறைந்த படைப்பாளிகளை கொண்ட இணையஉறவுத் தளம்\nஎன்பதால் என் அன்பான கோரிக்கையை சிந்தனைக்யெடுத்து சிந்திக்காது\nஉதவ விருதம்பினால் kayanthi@gmail.com தொடர்வுகொள்ளவும்\nஎதிர்பார்ப்புக்கள் நிறைந்த வாழ்கையில் ஏமாற்றங்களோ அதிகம் \nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஇந்த திரியில் 5 வில்லிசைக் கதைகள் உள்ளன.\nஆனால் எனக்கு யாருடையது என்றாலும் எந்த மேடையிலும்\nஏற்றிடா ஆகங்கள் தேடுகின்றேன் இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றேன்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் கள��ப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\nயாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/592", "date_download": "2019-03-21T15:44:50Z", "digest": "sha1:73FQITIJO7YI65LQMMEZHEY5RFRR4W5V", "length": 16501, "nlines": 180, "source_domain": "frtj.net", "title": "ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்ல��ஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II\nமே 8 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்சில் இரேண்டாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் அமீன் அவர்கள் வீட்டில் நல்ல முறையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஹகீம் அவர்கள் மிக சிறப்பாக தலைமை தாங்கினார் என்பதும் ஒருங்கிணைப்புத் தலைவராக FRTJ தலைவரான அதீன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் செயலாளர் முஹமது இன்சாஃப் “ஆர்வமூட்டும் வகையில் அழைப்புப் பணி” எனும் தலைப்பில் முன்னுரை ஆற்றினார்.அதன் பிறகு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் ஆன்லைன் மூலமாக “தாவா பணி” என்ற தலைப்பில் மிக அழகாக முன்னுரை வழங்கினார்.\nஅதன் பின் ஆன்லைன் மூலமாக கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது.அதில் மார்க்கம் மற்றும் சமுதாய சம்பந்தமான கேள்விகளுக்கு சிறந்த முறையில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.மேலும் france ல் freebox என்னும் local tv யில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது .அந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்காக FRTJ.NET இணையத்தளத்தில் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோக்களை வெளியிடுவோம்.\nநிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் ஒரு பெண்மணி இஸ்லாத்தை தழுவியதுதான்.கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு நடுவே சபின் என்ற பெண்மணி ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.இவர் மரீசியஸ் நாட்டில் பிறந்து ஃபிரான்சில் வாழ்ந்து வருகிறார்.இவர் தன்னுடைய 13 வயதிலேயே ஹிந்து மதத்தில் ஈடுபாடு இழந்து இஸ்லாத்தின் மேல் சிறிது சிறிதாக பற்று கொண்டு பல பேரிடம் இஸ்லாத்தை பற்றி கேட்டும் தனது சக ஊழியர் மற்றும் நமது FRTJ பொருளாளரான ஃபஜ்ருள் ஹக் அவர்களிடம் திருக்குர்ஆன் மொழியாக்கம் கேட்டுள்ளார்.இவருக்கு அரபு -பிரெஞ்சு மொழி திருக்கு��்ஆனை பரிசளித்து ஆர்வமூட்டி தாவா பணியும் ஃபஜ்ருள் ஹக் அவர்கள் செய்துள்ளார்கள்.பின்னர் அவர் இஸ்லாத்தை ஏற்பதாக முடிவு செய்தவுடன்,இந்த எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் அவர் இஸ்லாத்தை ஏற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய FRTJ நிர்வாகிகள் அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.கேள்வி பதில் நிகழ்ச்சியின் நடுவில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிய அதை தொடர்ந்து “அஷ்ஹது அன்லா இலாஹா இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மாதர் ரசூலுல்லாஹ்” என்று மொழிந்து FRTJ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவினார்.அல்ஹம்துலில்லாஹ்\nஇதன் பின் சில கேள்விகளுக்கு பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.நிகழ்ச்சியில் முடிவாக FRTJ துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் விரைவில் FRTJ.NET இணையத்தளத்தில் எதிர்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ���ண்களுக்கு சுன்னத்தா \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் எதற்கு \nஇறை தூதர்களின் அழைப்பும், எச்சரிக்கையும்\nஜஸாகல்லாஹு கைரா எப்போது கூற வேண்டும்\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15474.html", "date_download": "2019-03-21T17:09:35Z", "digest": "sha1:XTUYFR3SGHXYMIFOOKA5QUZRG55Y7NO6", "length": 11807, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (10.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: உங்கள் செயலில்வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். உங்க ளால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின்நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.புதியவர்கள் நண்பர் களாவார்கள். நீண்ட நாள்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில்அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: சவாலான வேலை களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றி\nயடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப் பம் ஏற்படும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங் கும். அரசு அதிகாரிகளின் உத வியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத் துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.\nதனுசு: தன்னிச்சையாக சிலமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக்கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமை யைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவுபிறக்கும். வராது என்றிருந்தபணம் வரும். நம்பிக்கைக்\nகுரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துநீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.\nமீனம்: எளிதில் முடித்துவிட லாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும்நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்யோகத்தில���மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t136-topic", "date_download": "2019-03-21T16:09:23Z", "digest": "sha1:3QJIQMGUJL3N7H5GSG7N5EUIHPKMGZBT", "length": 13270, "nlines": 134, "source_domain": "thentamil.forumta.net", "title": "இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களை கேட்காதா பாடலாக கேட்க்க உள்ளேவாங்க", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஇதுவரை நீங்கள் கேட்ட பாடல்களை கேட்காதா பாடலாக கேட்க்க உள்ளேவாங்க\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nஇதுவரை நீங்கள் கேட்ட பாடல்களை கேட்காதா பாடலாக கேட்க்க உள்ளேவாங்க\nஇதுவரை நீங்கள் கேட்ட பாடல்களை கேட���காதா பாடலாக கேட்க்க\nபாடலை தரவிறக்க வேண்டிய பாடலின் மேல் வைத்து Right Click செய்து\nபாடலை கேட்க்க பாடலை Click செய்யுங்க\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_810.html", "date_download": "2019-03-21T16:44:52Z", "digest": "sha1:DP6WBMXA3KQYZIRLFXDVLPDB4NLQLWE3", "length": 4472, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வவுனியாவில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் அழிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவவுனியாவில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் அழிப்பு\nவவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் மீ���்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று (24) அழிக்கப்பட்டன.\nஇந்த கைக்குண்டுகள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்றுமுறிப்பு பகுதியில் பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த 8 கைக்குண்டுகள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தன.\nஇவற்றில் 6 கைக்குண்டுகள் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-poes-garden.html", "date_download": "2019-03-21T16:18:20Z", "digest": "sha1:JIDOUQC2SZCY2QK2XORGEJVAGEFTSVYN", "length": 5636, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது... - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருப்பு பணம் / சசிகலா / தமிழகம் / வணிகம் / வருமான வரித்துறை / போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது...\nபோயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது...\nThursday, December 29, 2016 அதிமுக , அரசியல் , கருப்பு பணம் , சசிகலா , தமிழகம் , வணிகம் , வருமான வரித்துறை\nசசிகலாவின் நம்பிக்கைக்குறிய மந்திரி எடப்பாடி பழனிசாமி இவரது பினாமி என கூறப்படும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் இவரது சேலம் வங்கியில்,\nகடந்த சில நாட்களுக்கு முன் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டில் விவசாயிகள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி 150 கோடி ரூபாய் கருப்பு பணத்தை முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅவர் மீது விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை போயஸ்கார்டனில் நடந்த நிகழ்ச்ச��யில்,\nசசிகலா அருகே இளங்கோவன் நின்றிந்தார். 150 கோடி ரூபாய் சுருட்டிய, மந்திரி எடப்பாடி பழனிச்சாமி பினாமி இளங்கோவன் சசி.,அருகே நின்றதை பார்த்த அ.தி.மு.க.,வினர் போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது என பேசிக்கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/2619-89ee1d910246.html", "date_download": "2019-03-21T15:34:54Z", "digest": "sha1:HINTCK6SXTAE7ZRX7CPI3QID3ZF4EMAA", "length": 4042, "nlines": 58, "source_domain": "motorizzati.info", "title": "பைனரி விருப்பங்கள் பரிமாற்றம் வர்த்தகம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபங்கு விருப்பங்களை வர்த்தக வரி சிகிச்சை\nஅந்நிய செலாவணி காட்டி 1 2 3 முறை ttf v 3 1\nபைனரி விருப்பங்கள் பரிமாற்றம் வர்த்தகம் -\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். ஐக் யூ வி ரு ப் பம் வர் த் தகம் நீ ங் கள் 18 வயது அல் லது அதற் கு அதி கமா க இரு க் க வே ண் டு ம்.\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nபைனரி விருப்பங்கள் பரிமாற்றம் வர்த்தகம். சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. நீ ங் கள் ஐக் யூ சூ தம் வர் த் தகம் மு டி யு மா\nபைனரி விருப்பங்கள் சந்தை கண்காணிப்பு\nஅந்நிய செலாவணி செய்திகள் முன்கூட்டியே மூலோபாயம்\nஅந்நிய செலாவணி வரி எச்சரிக்கை காட்டி\nநான் எனது ஊக்கத்தொகை பங்கு விருப்பங்களை பயன்படுத்த வேண்டும்\nதரகர் விலை கருத்து நிலம் நிலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/06/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-17/", "date_download": "2019-03-21T15:33:05Z", "digest": "sha1:Q3DIZJIS4WJHROYBOAYZNFR6EHW3N5ML", "length": 18316, "nlines": 315, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 17 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nஉங்க அன்பான கமெண்ட்ஸ் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி.\nசின்னையன் – விபிஆர் கமெண்ட்ஸ்கு முன்…\nநன்றி விபிஆர்…. வால்டரை ரொம்பவே ரசிச்சோம் :-).\nஇனி சிரிப்புடன் அடுத்த பதிவுக்கு செல்லலாம்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஉள்ளம் குழையுதடி கிளியே – 16\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nநன்றி சிவா… கிறிஸ்டி பத்திவச்சுட்டு போனது அடுத்த பதிவில் நல்லாவே வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு.\nகிறிஸ்டியின் கூர்மையான கேள்விகளுக்கு டபாய்க்கிறாள் ஹிமா\nகேனத்தனமான கேள்விகள் கேட்டு குடைந்தெடுக்கிறார் சின்னையன்\nஅதே கூர்மையான கேள்விகள் எழுப்பும் சுய அலசலில் சரத்\nஇப்படிப்பட்ட சிக்கலுக்குள் தலையை விட்டது எப்படி என்று கிறிஸ்டிக்கு விளக்குவது போல சரத் சொல்லும் விளக்கம் வாசகப் பெருமக்களுக்கு கொடுக்கும் சரியான பதில்\nகிறிஸ்டி பெண்ணே – சும்மா நச்சு நச்சுன்னு கேள்விக் கணைகளை வீசுறியே….. ஒண்ணு ரெண்டை சின்னையன் முன்னாடி வீசி இருந்தா அவருக்கு கலகம் பண்ண வசதியா இருந்திருக்கும். ஓஹோ என்ன இருந்தாலும் தோழியை விட்டுக் கொடுக்க கூடாதில்லையா…..அதுவும் சரிதான் என்ன இருந்தாலும் தோழியை விட்டுக் கொடுக்க கூடாதில்லையா…..அதுவும் சரிதான் குறைந்த பட்சம் சரத்திற்கு வந்திருக்கும் சுய அலசல் விரைவில் ஹிமாவிற்கும் வரும் என்று நம்புவோமாக குறைந்த பட்சம் சரத்திற்கு வந்திருக்கும் சுய அலசல் விரைவில் ஹிமாவிற்கும் வரும் என்று நம்புவோமாக அதே போல, உன்னுடைய வாழ்க்கையையும் நீ சரி பார்த்துக் கொள்ளுவாய் என்று நம்புவோமாக\n நீ எப்படிக் கண்ணு இந்த சின்னையனோடையும் தெய்வானை அம்மாவோடையும் குடும்பம் நடத்தி குப்பை கொட்டப் போகிறே நினைச்சாலே மலைப்பா இருக்கு போ\nநன்றி விபிஆர். உங்களுக்கான பதிலை சிவாவே சொல்லிட்டாங்க.\nடபாய்க்கும் சரத்கிட்ட உண்மையை இன்றைய பதிவில் போட்டு வாங்கிட்டோம் பாருங்க…\n அற்புதமான தோழி கிடைத்துள்ளாள் கிறிஸ்டி என்ற பேரில் ஹிமாவிற்கு… Super… அழகாக கேள்விகளுடன் சரத்தை யோசிக்க வைத்தது supero super…\nநன்றி ஷாந்தி. சரத் மனது இன்றைய பதிவில்\nநன்றி உமா. சரத்தின் ரியாக்சன் இன்றைய பதிவில் ஆனால் அதைத் தொடர்ந்து அவனது ஆக்சன் என்னவாயிருக்கும்\nநன்றி செல்வா. சரத் மனசில் ஹிமா எந்த இடத்தில் இருக்கான்னு இன்றைய பதிவில் சொல்லிருக்கேன். ஹிமா மனசில் சரத் எந்த இடத்தில் இருக்கான்\nநன்றி ராதிகாராமு. அடுத்த பதிவு போட்டாச்சுடா\nநன்றி சித்ராகணேசன். சரத் உணர்கிறானா\nநன்றி ஊர்மிளா. இன்றைய பதிவில் உங்கள் கேள்விக்கு பதில் தந்திருக்கிறேன்.\nகிறிஸ்டி ரொம்ப அழகா ரெண்டு பேருக்கும் அவர்களோட மனதை புரிய வைத்து விட்டாள் ….நல்ல தோழி ….\nநன்றி விஜி. நல்ல தோழி ஒரு வரம்…\nநல்ல கேள்வி..சரத்தை சிந்திக்க வைக்குமா..\nநன்றி பொன்ஸ். சிந்திக்க ஆரம்பிச்சுட்டான்.\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வ���ண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/08/blog-post_97.html", "date_download": "2019-03-21T16:44:32Z", "digest": "sha1:TZPWNHIEBSV3ZVYLVOWILOSDDQWCH3UK", "length": 23308, "nlines": 260, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கலைஞருக்கு கருக் கருக்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n': ராஜ் தாக்கரே ஆவேசம் # என்னய்யா இது> பிரிட்டானியா பிஸ்கெட் பிரிட்டனில் தயாராவதுன்னு சொல்ற மாதிரி இருக்கு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வின் ஜாமின் கோரிக்கையை நிராகரித்த டில்லி கோர்ட், # ஆம் ஆத்மி ஷேம் ஷேம் ஆத்மி\n3 வறுமையை ஒழிப்பதே நோக்கம்: வெங்கையா நாயுடு # ஏழைகளை எல்லாம் நாடு கடத்தப்போறீங்களா\n4 மா.செ.,க்கள் மீது கடும் கோபம் :விஜயகாந்த் விசாரணை ஆரம்பம் # புலன் விசாரணை யில் கேப்டன் பிரபாகரன் மனக்கணக்கு பலிக்குமா\n5 மக்களை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி: ராமதாஸ் தாக்கு # இல்லியே.\"குடி\"மக்கள் பாதுகாப்பா தானே சரக்கு அடிச்ட்டு இருக்காக\n6 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிர்பயா நிதி 62கோடி # இனி பயம் இல்லாமல் பெண்கள் நகரில் நடமாடலாம்\nகன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் # சிபிஐ மோடியின் கட்டுப்பாட்டில், மோடி ஜெ-க்கு நண்பர் , 1+1=2\n8 பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கொலைகாரனை அடையாளம் காட்டிய ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர் # கேஸ் முடியும் வரை சாட்சி பற்றிய தகவல்கள் பகிராமல் இருப்பது நலம்\n9 திருப்பத்தூர் அருகே ஏரியைத் தூர் வாரியபோது பெண் தொழிலாளிக்கு பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. # இனிமேலாவது எல்லார் ஏரியாவிலும் ஏரி யை தூர் வாருனா தங்கம் /நீர் கிடைக்கும் ஏரியாவா மாறும்\n10 ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உள்பட 11,967 பேர் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர.....# அப்போ ஒரு முன்னோட்டமாத்தான் முன்னேற்பாடா காங் தலைவர் பதவி ராஜினாமா\n1 சந்திரகுமார்: அ.தி.மு.க.,வை மறைமுகமாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான், விஜயகாந்தின் எண்ணம். # திமுக வை நேரடியாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான், உங்க எண்ணம்.\n2 தமிழிசை : தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இருக்கிறது # 2021 மே ல பேச வேண்டியதை ஏன் இப்பவே பேச ஆரம்பிச்ட்டீக\n3 டி.கே.ரங்கராஜன் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை # தமிழகம் அமைதிப்பூங்காவாகத்திகழ்கிறதுன்னு இன்னும் கீறல் விழுந்த ரெகார்டையே போட்டுட்டு இருக்காதீங்க அப்டிங்கறார்\n4 . ஐந்து ஆண்டுகளில் முன்னேறிய ஒரே துறை, 'டாஸ்மாக்' மட்டும் தான்.-அன்புமணி # உங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்வாங்க பாருங்க\n5 . வணிக வங்கிகள், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், சிறு தொழில் துவங்குவதற்கு கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்-வெங்கையா நாயுடு # 7000 கோடி கேட்டா எந்த டாக்குமெண்ட்டும் இல்லாம லோன் கொடுக்கும் பேங்க்குகள் 1 லட்சம் லோன் கேட்டா 2 லட்சத்துக்கு டாக்குமெண்ட் கேட்குது\n6 அன்புமணி 'டாஸ்மாக்' கடை நேரத்தை, 2 மணி நேரம் குறைத்திருப்பதாக சொல்கின்றனர். ஆனால், திருட்டுத்தனமாக, காலை, 7:00 மணியிலிருந்தே வியாபாரம் செய்கின்றனர் # ஏழுக்கே ஏழரை ஸ்டார்ட் ஆகிடுதா\n7 கேன்சரை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு தடை: 'பிரெட், ஜாம், சாக்லேட்'களில் பயன்படுத்தப்பட்டவை-செய்தி # அப்போ இத்தனை நாளா அதை சாப்பிட்டவங்க கதி\n8 ரம்ஜான் லீவ், ஸ்ட்ரைக், ரெகுலர் லீவ் உட்பட ஜூலை யில் 11 நாள் ஆல் பேங்க் லீவ் # வங்கிக்கொள்ளையர்கள் கவனத்துக்கு அறிக்கை விடறாங்க போல\n9 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் நிலவரம் கட்டுக்குள் உள்ளது - அருண் ஜேட்லி # மல்லய்யா ஸ்வாஹா வுக்குப்பின்னுமா இந்த சப்பைக்கட்டு\n10 ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் 8 கேமராக்கள் ..அதிரடி பிளான் # அந்த 8 கேமராக்களும் பத்திரமா இருக்கான்னு கண்காணிக்க ஒரு மாஸ்டர் கேமரா பொருத்தனும்\n1 'தே.மு.தி.க., அறக்கட்டளை' பெயரில் வசூலிக்கப்பட்ட 500 கோடிகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.-சந்திரகுமார் # இதே போல் திமுக கிட்டே கேட்ருங்க பார்ப்போம்\n2 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் evks காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவார்.-குஷ்பூ # அப்போ ரூட் க்ளியர், நீங்க தான் அடுத்த தலைவர்னு சந்தோஷமா\n3 . தெலுங்கு தேசம் கட்சி என்பது, திருடர்களின் இருப்பிடமாகி விட்டது; -ரோஜா # கட்சின்னா திருடர்கள் இருப்பதும், திருடர்கள் எல்லாம் கட்சில சேர்வதும் சகஜம் தானே\n4 'மேக் இன் இந்தியா' என்பது, ஆந்திராவைப் பொறுத்தவரை, 'டேக் இன் இந்தியா' ஆகிவிட்டது -ரோஜா # நடிப்பை விட்டாலும் டேக் 1 டேக்2 இதெல்லாம் இன்னும் மறக்கலை போல\n5 கட்சியை விட்டு நீங்கள் யாரும் போகாதீர்கள்; உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.-விஜய்காந்த் #ஒளிமயமான எதிர்காலம் க்ட்சி மாறினால் தெரிகிறது, இங்கேயே இருந்தால் கிலி மயமான எதிர்காலம் தான்’\n6 கணக்கில் காட்டாத வருமானத்தை காண்பித்து, நிம்மதியாக துாங்குவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.-ஜெட்லி # நிம்மதியா தூங்கிட்டா விழிப்புணர்வு எப்படி வரும்\n7 தியேட்டர்கள், உணவகங்கள், வங்கிகள் 24 மணி நேரமும் செயல்பட...: புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை # மோடி ஆட்சியில் மிக முக்கிய நல்ல முடிவு,வேலை வாய்ப்பு பெருகும்\n8 ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.750 கோடி சொத்து பறிமுதல் # கலைஞருக்கு கருக் கருக்னு இருக்குமே\n9 காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்: அமித் ஷா # இந்து -முஸ்லீம் மோதலுக்கு காந்தி தான் காரணம்னு இப்டியே பழியை போட்டுட்டே இருங்க\n10 குறைகள் மீது 10 நாட்களுக்குள் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு மோடி 'கெடு'-# அப்போ 9 நாள் மெத்தனமா இருப்பாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nகமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல...\nபேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவையா\nதோற்றவனின் சரித்திரத்திலும் உண்டு வெற்றிக்கான சூத்...\n ஒரு நடிகர் குடும்பத்துக்கு சம்பந்தி ஆகறீங...\nஇவங்க எல்லாம் அமைதிப்பூங்கா ல கஞ்சா அடிச்ட்டு இருந...\nகட்சில இருப்பதே 30 பேர், அதுல 3 பேரை நீக்கிட்டா ...\nவாயாடி, கயல் விழி , குழலி என்ன ஒற்றுமை\nசார் , நீங்க பேசிக்கலா ஒரு மியூசிக் கம்போசர் தானே\nதேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது\nடியர், நீ வயசுக்கு வந்தப்போ நட��்த ஒரு சம்பவம்.......\nசார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டு...\nகறுப்பு ஆடு,கறுப்புப்பணம், சிவப்பு +கறுப்பு\nசாராயத்தொழில், மணல் கொள்ளைத்தொழில்,சிலை கடத்தல் தொ...\nஅஞ்சா நெஞ்சர் அழகிரியைக்கேட்டா உண்மை சொல்லிடுவாரு\nடியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குத...\nரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம...\nபடம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும் ஹீர...\nபிரபல பெண் ட்வீட்டர்கள் மீரா.... வாயாடி....2 ஐடியு...\nஎம்ஜிஆர் மீனவநண்பன் என்பதால் இவர் மீனவ.எதிரி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை லோன் ட்யூ கட்டலைன்...\nபிஜேபி அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்\n நீங்க கேவலமான ஜோக்ஸ் எழுதறதா சில பெரிய மனுஷ...\nஅரசியல்வாதிங்க ஜெயிச்சா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க...\nசிம்ம வாகனியை ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்கற மயில்.வ...\nஜோக்கர்-திரை விமர்சனம் ( டாப் டக்கர்)\nபனியன் சிட்டி ஒரு சனியன் அடித்த லூட்டி\nTHE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்...\nஆண்களை விட பொண்ணுங்க நல்லாவே சண்டை போடுவாங்க\nஅழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மி...\nஜோக்கர் - சினிமா விமர்சனம்\nவாகா - சினிமா விமர்சனம்\nகே பாக்யராஜ் படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருக்கு ...\nசிவன் சொத்து தொட்டவன் குலநாசம் என்பதால் நயன் தாரா ...\n என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க\nபிரபல ட்வீட்டர் ரைட் பாண்டியன் ஒரு பொம்பளை பொறுக்க...\nதிருமா திருப்பதி போய் இருப்பாரோ\n, உன் தங்கச்சி ஷர்மிளா\nபத்தமடைல பொண்ணு கட்ட மாப்ளை ஏன் தயங்கறாரு\nசின்ட்ரெல்லாவும் பன் பேபியும் 1\nதன் கதையை தானே சொல்லும் ஷகிலா\nசபாஷ் நாயுடு ஹால்\"-டியர்.Dக்கு முன்னால E என்பது என...\nடியர்.உன் கல்யாணப்பரிசா 100 லிட்டர் நல்லெண்ணெய் த...\nபொரி வியாபாரி மாசம் 25,000 சம்பாதிக்கறாரு. \nடியர்.அன்பு வெச்சிருக்கேன் னு அடிக்கடி சொல்வீங்க்ள...\nமாப்ளை பகுத்தறிவுவாதி, தோள்ல துண்டைப்பார்த்தீங்கள...\nகலைஞர் VS மோடி - காமெடி கும்மி\nடாக்டர்.2 குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவ...\nநாம் எல்லோரும் பல்லவ வம்சம் என்பதற்கு சரித்திரச்ச...\nஇது நம்ம ஆளு VS இவன் வேற மாதிரி\nஅதிமுக ஜெயிக்காத ஏரியா மட்டும் கரண்ட் கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/11185338/Sachins-worldclass-sports-academy.vpf", "date_download": "2019-03-21T16:53:49Z", "digest": "sha1:FG4SW5WSEMAI37VBICRZHUVPF7LQQ7DM", "length": 15290, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sachin's world-class sports academy || சச்சினின் உலகத் தர விளையாட்டு அகாடமி!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசச்சினின் உலகத் தர விளையாட்டு அகாடமி\nசச்சினின் உலகத் தர விளையாட்டு அகாடமி\nமும்பையில் உலகத்தர விளையாட்டு அகாடமியை சச்சின் தெண்டுல்கர் அமைக்க உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தனது சொந்த ஊரான மும்பையில் ஓர் உலகத்தர விளையாட்டு அகாடமியை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.\nஇது, சச்சின் எப்போதாவது வந்து பார்வையிட்டுப் போகிற ஓர் அகாடமியாக இருக்காது.\nசொல்லப்போனால், இங்கு கிரிக்கெட்டுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படாது.\nகிரிக்கெட் முதல் ஸ்குவாஷ் வரை, நீச்சல் முதல் பேட்மிண்டன் வரை உலகத் தர வசதியில், உலகத் தர பயிற்சி அளிக்கும் மையமாக இருக்கும்.\nஇந்த அகாடமிக்காக மாபெரும் திட்டங்களை வைத்திருக்கிற சச்சின் குழு, இதற்குப் பொருத்தமான இடத்தை தீவிரமாகத் தேடி வருகிறது.\nஇங்கிலாந்து மிடில்செக்ஸை சேர்ந்த குளோபல் அகாடமியுடன் இணைந்து இந்த மெகா முயற்சியில் இறங்கியிருக்கிறார், ‘மாஸ்டர் பிளாஸ்டர்’.\n‘தெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமி’ (டி.எம்.ஜி.ஏ.) எனப்படும் இம்மையம் குறித்து விவரிக்கையிலேயே சச்சினின் குரலில் பெருமிதம் தொனிக்கிறது...\n‘‘ஒரு கிரிக்கெட் மைதானமும், அதில் வலைப்பயிற்சி வசதியும் கொண்டதாக மட்டும் இந்த அகாடமி இருக்காது. எல்லா வகை விளையாட்டு வீரர், வீராங்க னைகளும் எல்லா வகை விளையாட்டு களையும் விளையாடுவதற்கான அனைத்து வசதி களையும் கொண்ட பிரம்மாண்ட அகாடமியாக அமையும். கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா போல மிகத் தரமான விளை யாட்டு மையமாக இதை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.’’\nஇதன் வசதியிலும் தரத்திலும் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதில் சச்சின் டீம் தீர்மானமாக இருக்கிறதாம்.\n‘‘விளையாட்டை நேசிக்கும் நாடு என்பதில் இருந்து, விளையாட்டு தேசமாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டும். அந்த நோக்கிலான எங்களின் முயற்சிதான், இந்த அகாடமி. இதற்காக நாங்கள் ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு வருகிறோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தித்து விவாதிக்���வும், ஓர் ஆரம்பகட்ட முடிவுக்கு வரவுமே பத்து மாதங்களாகிவிட்டன’’ என்கிறார்.\nஇந்த அகாடமிக்கான தொடக்க விழா, லண்டனிலும் மும்பையிலும் நடைபெறுமாம். லண்டனில் முதலில் தொடக்க விழாவை நடத்திவிட்டு, பின்னர் நவம்பரில் மும்பையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.\n‘‘டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடு கள் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற அகாடமிகளை தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று தங்கள் யோசனையைக் கூறுகிறார் சச்சின்.\nமும்பையில் இதற்கான பொருத்தமான இடத்தையும், இத்திட்டத்தில் இணைந்து செயல்படக்கூடியவர்களையும் இப்போது தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\n‘‘நாங்கள் பல்வேறு விஷயங்களை தற்போது அலசிக்கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக நாங்கள் தொடர்புகொண் டவர்கள் எல்லோரிடமும் இருந்து எங்களுக்குச் சாதகமான பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன. பலரும் ஆர்வத் தோடு முன்வருகிறார்கள். எங்களுக்கு ஒரு பெரிய இடம் தேவைப்படும். அதை மனதில் வைத்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கி றோம்’’ என்று சொல்லும் சச்சின், அமையவிருக்கும் அகாடமியில் தானே நேரடியாகப் பயிற்சி அளிப்பேன் என்றும் தெரிவிக்கிறார்.\nமற்றவர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரியான, நவீன பயிற்சி முறைகளை சச்சினின் அகாடமி மேற்கொள்ளுமாம்.\n‘‘அகாடமிக்கான பயிற்சித் திட்டத்தை நாங்கள் மிகக் கவனமாக வடிவமைத்து வருகிறோம். பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங் களுக்குத் தேவையான பயிற்சி யாளர்களையும் நாங்கள் அனுப்புவோம். பொதுவில், விளை யாட்டு வீரர், வீராங் கனை களின் திறமை களை வளர்ப் பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்’’ என்று விவரித் துக் கொண்டே போகிறார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென���னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி\n2. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்\n3. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு\n4. ‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\n5. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2017/07/idfc-shriram-capital-bank-merger.html", "date_download": "2019-03-21T15:49:21Z", "digest": "sha1:JCJBHLR2RCT2OJVQQP3YZ6SFEK5SDDBU", "length": 9929, "nlines": 80, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: IDFC - ஸ்ரீராம் வங்கி இணைப்பு, யாருக்கு லாபம்?", "raw_content": "\nIDFC - ஸ்ரீராம் வங்கி இணைப்பு, யாருக்கு லாபம்\nஇந்தியா ஒரு வேகமான போட்டி பொருளாதரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஅதனால் தான் அண்மைய காலமாக பல நிறுவனங்கள் தங்களுக்குள்ளே இணைப்புகளை அறிவித்து பாதுக்காக்க முனைகின்றன.\nகடந்த வாரம் இது போல, அண்மையில் வங்கி உரிமம் பெற்ற IDFC வங்கியும், வங்கி சாராத கடன் துறையில் இருக்கும் ஸ்ரீராம் கேபிடல் நிறுவனமும் தாங்கள் இணைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளன.\nஇதனைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nIDFC வங்கியை பொறுத்தவரை வங்கி உரிமத்தை பெற்று விட்டாலும் நிதி நிலைமை சரி இல்லாததால் உடனடியாக வங்கி நடவடிக்கைகளை துவக்க தவித்து வரும் ஒரு நிறுவனம்.\nஇது போக, மத்திய இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே பரவி இருக்கும் நிறுவனம்.\nஸ்ரீராம் குழுமத்தை பார்த்தால் வங்கி போல் அல்லாத NBFC முறையில் செயல்படும் ஒரு நிதி நிறுவனம். அதிக அளவில் வாகனங்கள் வாங்குவதற்கு கடன் அளித்து வரும் நிறுவனம்.\nஇந்தியா முழுமைக்கும் இதன் கிளைகள் வியாபித்து உள்ளது.\nஅந்த வழியில் பார்த்தால் IDFC குழுமம் இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்திக் கொள்ள இந்த இணைப்பு உதவும்.\nஅதே நேரத்தில் ஸ்ரீராம் குழுமத்திற்கு என்ன பயன்\nஇதற்கு முழுக்க உள்கூட்டு குழப்பங்களே காரணம் என்று சொல்லலாம்.\nஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் தியாகராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரமல் நிற���வனத்தை தம்முடன் இணைத்துக் கொண்டார்.\nஅந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் தான் தற்போது ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் சிஇஒவாக உள்ளார். மெஜாரிட்டி பங்குகள் தியாகராஜனிடம் தான் உள்ளது. ஆனாலும் நிர்வாகம் என்பது அஜய் பிரமல் தான் கையில் உள்ளது.\nநிர்வாக ரீதியாக தியாகராஜன் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் தான் வங்கி உரிமம் வாங்க தகுதி இருந்தும் ஸ்ரீராம் குழுமம் விலகி கொண்டது.\nஅதனால் அவசர ரீதியாக தியாகராஜன் கிடைத்தது போதும் என்ற ரீதியில் விற்க அல்லது இணைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதில் தான் IDFCயும் ஒன்று.\nஇன்னும் பங்கு மாற்று விகிதங்கள் ஏதும் தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் இந்த இணைப்பு வெற்றி பெற்று விட்டால் IDFCக்கு நிதி மற்றும் விரிவாக்க ரீதியாக லாபம் தான்.\nஆனாலும் ஒரு வங்கி இல்லாத நிதி நிறுவனம் வங்கித் துறை சார்ந்த நிதி நிறுவனத்துடன் இணைக்கப்படும் போது அதிக அளவில் ஒப்புதல்கள் வாங்கப்பட வேண்டும்.\nஅதனால் இந்த இணைப்பு முடிவதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆனாலும் ஆச்சர்யமில்லை.\nஅது வரை IDFC நிறுவனம் ஸ்ரீராம் குழும பணியாளர்களை தக்க வைத்து கொள்வது என்பது சவால் தான்.\nஆனாலும் ஸ்ரீராம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அப்படியே IDFCக்கு கிடைப்பது என்பது ஒரு பெரிய நேர்மறையான விடயம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/03/blog-post_17.html", "date_download": "2019-03-21T15:55:30Z", "digest": "sha1:I7KTCK6CG75OQFX3ISDAAJBJXJKHE2VO", "length": 45272, "nlines": 574, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மிக்க மகிழ்ச்சி", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் ஜானகிராமாம் பேப்பர் ஸ்டோர் எதிரில் இருக்கும் விஸ்டம் பேக்கரியில் இருந்து ஐந்து கூடைக்கேக்குகளை அப்பா முதல் நாள் இரவே வாங்கி வந்து வைத்து விடுவார்,\nமறுநாள் எங்கள் அஞ்சு பேரில் யார���க்கு பார்த்டேவோ அவர்கள் தனக்கு ஒன்று எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் ஒரு ஒரு கேக் கொடுப்போம்... அதுக்கே பெருமை மயிறு எங்க எல்லார் முகத்துலேயும் பொத்துக்கிட்டு வழியும்...\nஎனக்கு எட்டு வயது, எனது தங்கைக்கு ஆறு வயது...குடும்பத்தினரை கன்னியாக்குமாரிக்கு அப்பா சுற்றுலா அழைத்துச்சென்றார்..மரத்தினால் ஆனா சொப்பு சாமான்கள் நன்றாக கலர் அடித்து மிக அழகாக பனைஓலையில் செய்த டப்பாவில் போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்கள்.. அதை அப்பா வாங்கி கொடுக்க கேட்டோம்.. அது வேஸ்ட் அது எதுக்குடா உனக்கு\nஎன் தங்கை தோளில் கைபோட்டுக்கொண்டு நீ வா கவிதா... அப்பாகிட்ட பணம் இல்லை அதனால இதையெல்லாம் வாங்கி கொடுக்கமாட்டார் என்று சொல்லி விட்டு என் தங்கையை அழைத்துக்கொண்டு நான் நடக்க.. என் அப்பாவின் ஈகோவை நான் சொன்ன அந்த வார்த்தைகள் உசுப்பி விட... எங்களை அழைத்து அந்த மரத்தினால்ஆனா சொப்பு சாமான் எங்கள் இருவருக்கும் வாங்கிக்கொடுத்தார்.. அதுதான் நாங்கள் வாங்கி விளையாடிய சொப்பு சமான்கள்.. அடுத்த பிறந்த தங்கைகளுக்கு மலிவான பிளாஸ்ட்டிக்கில் செய்யப்பட்ட பந்துகளும் சின்ன நாய் பொம்மைகள் மட்டுமே எங்கள் வீட்டு தாழ்வாரத்துக்கு வந்து இருக்கின்றன.........\nஆனால் யாழினிக்கு அப்படி இல்லை..மெக்னரென்ட் சென்று மூன்று கிலோவுக்கு கேக் ஆர்டர் செய்து.. நிறைய விளையாட்டு பொம்மைகள் வாங்கி வீட்டை நிரப்பினோம்.. அது மட்டும் இல்லாமல் குழந்தை பிறந்த உடன் நண்பர்கள் வாங்கி கொண்டு வந்து குவித்த விளையாட்டு பொருட்கள் இன்னும் அதிகம்.\nசரி வீட்டில் சிம்பிளாக கொண்டாட முடிவு எடுத்தோம்... முத்துசாட்டுக்கு போய் எனது இரண்டு மோதிரங்களை எலக்ட்ரானிக் தராசில் வைக்க 500ரூபாய் காந்தி தாத்தா சிரித்தபடி என் பாக்கெட்டுக்கு வந்தார்.. காந்தி வந்த பிறகுதான் எனக்கு புதுத்தெம்பு உற்சாகம் எல்லாம் வர யார் யாரை அழைப்பது என்று லிஸ்ட் ரெடி செய்து, எல்லோருக்கும் போன் செய்தும் சிலரை நேரில் அழைத்து விட்டு வந்தோம்.\nநான் அழைக்க நினைந்து அழைக்க முடியாமல் போனவர்கள்..கேமராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங், உண்மைத்தமிழன், குட்டிடின்,எறும்புராஜகோபால், ரோமியோ, இவர்களுக்கு குரூப் மெயில் போட்டு என்ன பண்ணி தொலைச்சேன் தெரியலை... பெயிலியர் நோட்டிஸ்ன்னு வந்துச்சி.. சரி திரும்ப அழைக்கலாம் என்று நினைத்து மறந்து போய் விட்டேன்.. மன்னிக்க...அதே போல மைதிலிக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. எனக்கு எக்சாம் நடக்கின்றது என்று சொன்னாள் படிப்பு முக்கியம்... அதனால வேறு ஒரு நாள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.\nநைட்டு வருபவர்களுக்கு டிபன்..இரண்டு இட்லி பொட்டுக்கடலை சட்னி,பொதீனா சட்னி, சாம்பார், இரண்டு சப்பாத்தி.... தொட்டுக்கொள்ள சென்னா, பாதுஷா,பிரிஞ்சி ரைஸ் அதுக்கு தயிர் பச்சடி மெதுவடை என்று மெனு பேசி முடிவு எடுத்தோம்.. எல்லோரும் ஒரு இலை 110ரூபாய்,120,130 அதுக்கு கம்மியா எங்கேயும் வராது என்று வாயிலேயே வண்டிஓட்டிக்கொண்டு இருந்தார்கள்..\nஎனது மனைவியின் அலுவலகத்தில் ஒரு ஆபிஸ் கொலிக் மூலமாக ஊரப்பாக்கத்தில் இருக்கும் கேட்டர் நம்பர் கிடைத்தது...நான் மெனு சொன்னேன். என்பது ரூபாய்க்கு கம்மியாக செய்ய முடியாது என்றார்... வண்டி வாடகை 400 என்றார்..எழுப்பத்தி அஞ்சு பேருக்கு சொன்னேன். மொத்தம் ஆறாயிரத்து 400க்கு மாலை அஞ்சரை மணிக்கு சொன்ன நேரத்துக்கு உணவுப்பொருட்களை இறக்கி விட்டார்கள்.. என்ன நீங்கள் பாத்திரம் மட்டும் ரெடி செய்துக்கொள்ள வேண்டும்.. நம் வீட்டு பாத்திரத்துக்கு உணவு மாற்றி பணத்தை கொடுத்து அனுப்பினேன்.. உணவு சுவையாக இருந்ததாக சொன்னார்கள். நண்பர் பெங்களுர் அரவிந் சங்கீதாவுல சொல்லி இருந்தா கூட இந்த அளவுக்கு நல்லா இருந்து இருக்காது என்று சொன்னார். அன்னபூர்னா கேட்டர்ஸ் ஊரப்பாக்கம்... தொலைபேசி..9840446155\nவீட்டிலேயே கேக் கட் பண்ணலாம் என்று முடிவு செய்து இருந்தேன்.. வெயில் காலம் புழுங்கி தள்ளும் என்பதால் மொட்டை மாடியில் வைத்துக்கொண்டோம்.. இரண்டு போக்கஸ் லைட் கட்டி இருபது நேர் ஆர்டர் செய்து.. பந்திபாய் ஒரு நாலு பாய் ஆர்டர் செய்தேன்...\nமாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து நண்பர் நட்ராஜ் குழந்தையை வாழ்த்தி விட்டு சென்றார்..\nஆனந்,ஸ்ரீதர்,லட்சுமணன்,பாலாஜி,பிரியா போன்றவர்கள் மொட்டை மாடிக்கு பெருட்கள் எடுத்து செல்ல உதவ.. விழா களைக்கட்டியது..பெங்களுர் அரவிந்த வாய் விட்டு கேட்டே விட்டார்.. உங்க மனைவி சைடுல உங்களுக்கு செமை சப்போர்ட் போல.. பசங்க கில்லியா வேலை செய்யறாங்க... என்றார்...\nஎல்லோரும் வழி சொல்லி சொல்லி வாய் வலித்து போனது..கிண்டியில் கத்திபாராவில் இருந்து என் வீடு எட்டு கிலோமீட்டர் இதையே தூரம் என்று நண்பர்கள் சொல்லுகின்றார்கள்...\nஎல்லா வேலைகளும் செய்து விட்டு நான் கிளம்ப கொஞ்சம் லேட்டாகி விட்டது..\nயாழினி எழரை மணி வாக்கில் கேக் வெட்டினாள்..யாழினிக்கு அவள் பாட்டி எடுத்துக்கொடுத்த பட்டுப்பாவடைசட்டையை போட்டுக்கொண்டு கேக் வெட்டினாள்..அவளுக்கு ஒரே சந்தோஷம் போக்கஸ் லைட், நிறைய மனிதர்கள்..நிறைய கொஞ்சகள் என்று மேடம் ரொம் பிசி.. என் அப்பாட்மென்ட் வாசிகள் எல்லோரும் வந்து இருந்தார்கள். எனது பெண் நண்பிகள் அவ்வளவுதூரம் பயணித்து வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.\nபதிவுலகில் முதலில் அரவிந் மற்றும் நாரயணன் வந்தார்கள்..பிறகு காவேரிகணேஷ் பலாப்பட்டறை சங்கர் மற்றும் கேஆர்பி செந்தில்,கேபிள் சங்கர்,ராஜப்பிரியன், போன்றவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்..ஷங்கர் பிறந்தநாள் விழாவில் நல்ல போட்டோக்கள் கிடைக்க உதவியாய் இருந்தார் ஷங்கருக்கு ஸ்பெஷல் நன்றி.....அதே போல வீடியோ எடுத்த பிரியாவுக்கும் ஸ்பெஷல் தேங்ஸ் பதிவுலக நண்பர்கள் கடைசி வரை பொறுமை காத்து சென்றனர்... அதே போல ஷாம் மற்றும் குறும்பழகன் இரண்டு பேரும் குடும்பத்துடன் வந்து நேரில் வாழ்த்தினார்கள்..\nசமீபத்தில் மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே உயிரே பாடல் என்னை மிகவும் படுத்தி எடுக்கின்றது... அத் பாடலை விழா முடிந்து கேட்டுக்கொண்டு இருக்கும் போது என் கண்கள் கலங்கியது.. நானும் என் காதல் மனைவியும் கடந்த வந்த பாதைகளையும் என் அம்மாவையும் அந்த பாடல் அதிகம் நினைக்க வைக்கின்றது.. உனக்கென இங்கு வாழும் இதயம்மடி........ உயிருள்ள வரை வாழும் உன் அடிமையடி........ யப்பா என்ன வரி....\nஎத்தனை எத்தனை நண்பர்கள் வாழ்த்துக்களை போனிலும் மெயிலிலும் தெரிவித்தார்கள்...யாழினி மெயிலுக்கு இன்னும் மெயில்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.. 80 மெயில்களில் வாழ்த்து சொல்லி இருக்கின்றார்கள்.. அதில் முக்கால்வாசி பெண்கள்...யாழினிக்குதான் எத்தனை அத்தைகள்...எனக்கே பொறாமையாக இருக்கின்றது... அவளுக்கு விபரம் தெரியும் போது பதில் சொல்லுவாள்...உங்களுக்கு தோன்றியதை, மனதில் பட்டதை எப்போது வேண்டுமானாலும் அவளுக்கு சொல்ல yazhinijackiesekar@gmail.com மெயிலுக்கு எழுதுங்கள்..\nஅதே போல 17/03/2012 அன்று முதல் பிறந்தநாள் விழா காணும் நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் குழந்தை ஸ்ரீஹிதாஸ்ரீராமுக்கு எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள்..\nபெரியப்பா ஜாக்கி எழுதிக்கொள்வது..டாம் அண்டு ஜெர்ரி கார்ட்டுன் கேரக்டர்கள்தான்.. நானும் உங்க அப்பனும்........ வாரி விட்டுக்கறதுல ரெண்டு பேரை அடிச்சக்கவே முடியாது...ஆனா ரெண்டு பேரும் விட்டுகொடுத்துக்கறதுலயும் அடிச்சிக்க முடியாது..உன்னை கொண்டாட உங்க அப்பா அம்மா இருக்காங்க...இங்க தமிழ்நாட்டுல உங்க பெரியப்பா பெரியம்மாவுமா நாங்க இருக்கோம்.. உன்னோட பிரண்டு யாழினியோடு நீயும் நிறைய விட்டுக்கொடுத்து வாழனும்..நிறைய உயரங்களை தொட உன் பெரியப்பா பெரியம்மாவின் அன்பும் ஆசியும் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள்...\nஎன்னய்யா ரொம்ப சுயபுராணமா இருக்கு... வர வர உன் தளத்தை படிக்கவே பிடிக்கலை..அப்படியா சந்தோஷம் இந்த இணைய வெளியில் நிறைய இன்னும் இன்பர்மேட்டி தளங்கள் நிறைய இருக்கின்றன....நேரத்தை வேஸ்ட் செய்யாதிங்க... அப்படியே கிளம்புங்க.. ரெடிஜுட்... நான் அப்படித்தான்..........\nLabels: அனுபவம், தமிழகம், நன்றிகள், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nமென் மேலும் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.\nரெண்டு குழந்தைகளுக்கும் எங்கள் அன்பும் ஆசிகளும் கலந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.\nsweet and simple. ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு இது போதும் ஜாக்கி. மகிழ்ச்சியான ஒரு மாலை :)) யாழினிக்கு அன்பும் ஆசியும்.\nவாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.,.\nஷங்கர் மச்சி.. நல்ல போட்டோ கிடைக்க நீதான் காரணம்.. நான் அதை மறக்கவே மாட்டேன்.... இந்த பக்கம் வரும் போது வீட்டுலயும் பசங்களையும் அழைச்சிகிட்டு வாடா...மகிழ்ச்சியான அந்த மாலையை மறக்கவே முடியாது... திரும்பவும் சொல்லறேன். நன்றி மச்சி... வீடு தூரம் அப்படின்னு எல்லாம் நினைக்காம வந்த பாரு...அதுக்கு ஸ்பெஷல் நன்றிகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n3 (2012 ) மூன்று திரைவிமர்சனம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/26/03/2012\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/18/03/2012\nகுமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது நன்றிகள்..\nஆனந்த விகடனின் என் விகடனில் எனது மகளிர் தின சிறப்ப...\nநெடுஞ்சாலை.... கண்மணிகுணசேகரன்.. புத்தக விமர்சனம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/t-rajinder-disappointment-true-for-karunanidhi.html", "date_download": "2019-03-21T15:51:10Z", "digest": "sha1:BQ52OOPMG76ZHI7QWMYPM2YTYERIQ7BT", "length": 7533, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "கருணாநிதிக்கு உண்மையாக இருந்து ஏமாந்தேன்!: டி. ராஜேந்தர் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருணாநிதி / காவிரி / டி. ராஜேந்தர் / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / கருணாநிதிக்கு உண்மையாக இருந்து ஏமாந்தேன்\nகருணாநிதிக்கு உண்மையாக இருந்து ஏமாந்தேன்\nMonday, October 03, 2016 அரசியல் , கருணாநிதி , காவிரி , டி. ராஜேந்தர் , தமிழகம் , திமுக , ஜெயலலிதா\n“கருணாநிதிக்கு விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் பெற்ற பிள்ளைக்காக திமுக தலைவர் கருணாநிதி யாரை வேண்டுமானாலும் இழப்பார். அவருக்கு நம்பகமாக இருந்து ஏமாந்ததுதான் மிச்சம்” என்று நடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.\nடி.ராஜேந்தருக்ன்கு இன்று பிறந்தநாள். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாலும், காவிரியில் நீர் தர கர்நாடக மறுப்பதாலும் தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்தார்.\nஆனாலும் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர், “மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் குடித்து வளர்ந்தது காரணமாகவே நான் இவ்வாறு தமிழை அடுக்கு மொழியில் பேசிவருகிறேன். காவிரி நதிநீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார். இன்று உடல்நிலை பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக தலைவர் தன் பெற்ற பிள்ளைக்காக யாரை வேண்டுமானாலும் இழப்பார். அதனால், தான் அந்த காலத்தில் எம்ஜிஆரை திமுகவில் இருந்து தூக்கி எறிந்தார். எம்ஜிஆருக்கு முன்னால் நான் எல்லாம் எம்மாத்திரம்\nகடந்த தேர்தலில் போது கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், ஒரு முறை முதல்வராக வேண்டும் என கலைஞர் கலங்கிப் பேசியதால், மாற்று அணியில் கூட சேராமல் ஒதுங்கி இருந்தேன். விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் என்று கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதி��்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192605/news/192605.html", "date_download": "2019-03-21T15:59:33Z", "digest": "sha1:ECNPGGJPZXHU6LUMSRA6XJEVOUQJNAPI", "length": 5383, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் \nசின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், ரியோ நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகாதல் ஒன்று கண்டேன் என்று தலைப்பு கொண்ட இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார். மேலும் அஸ்வின் குமார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். புனித் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/gayathridevi.html", "date_download": "2019-03-21T15:47:41Z", "digest": "sha1:ZXPPL4PIE2T47LQUJ4ET7YSSDGQWNANU", "length": 11987, "nlines": 203, "source_domain": "eluthu.com", "title": "gayathridevi - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 10-Jan-1991\nசேர்ந்த நாள் : 05-Sep-2012\nஎழுத்துலகிற்கு விளையாட்டாய் நுழைந்தவள்... சொல்லும்படி பெரிதாய் எதையும் சாதிக்கவும் இல்லை. என் எழுத்துக்கள் பிடித்திருந்தால் ஊக்கம் தாருங்கள், மனதார ஒரு வார்த்தை வாழ்த்தி விட்டு போங்கள்... நன்றி :)\ngayathridevi - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்னடி, ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருக்க. நான் அப்படி தான் போவேன். நிம்மதியா மனுசனால ஒரு படம் கூட பாக்க போவ முடியல, எப்பப்பாரு உன்னையே தூக்கி வச்சிட்டு இருக்க முடியுமா\nஉனக்கென்ன பார்த்தி, உனக்கு ஆயிரம் பிரெண்ட்ஸ் இருக்கலாம், ஆனா நான் உன்னை மட்டும் தான நினச்சுட்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா சொல்லு...\nஉன்னை யாருடி என்னையே நினச்சுட்டு இருக்க சொன்னது நானா உன்னை கட்டுப்படுத்தினேன், நானா உன்னை யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொன்னேன்.\nஆனா எனக்கு வேற யார் கூடவும் பேசத் தோணலயே”\n“அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்\n“நான் கேக்காமலே நீ தான சொன்ன, இன்னிக்கி முழுக்\nஜி.டி கதை செம அருமை.... ஒரு செல்லிட பேசியின் உரையாடலை கதைவடிவில் கொடுத்துள்ளீர். மிக அழகா உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.\t19-Dec-2017 6:52 pm\nகாதல் காவியம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 9:10 pm\ngayathridevi - படைப்பு (public) அளித்துள்ளார்\nவெளில என்னமா மழை பெய்யுது,\nஇந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான\nநீ என்கிட்ட உன் காதல சொன்ன\nநான் எவ்வளவு உருகிப் போய்\nநீ அங்க என்னடா பாத்துட்டு இருக்க\nநான் உனக்கு எழுதின லெட்டர்ஸ் தான\nஇந்த லெட்டர்ல உன்ன எப்படி\nஒரு நாளு நல்லா சண்டை போட்டுட்டு\nஅப்புறம் பெரிய இவனாட்டம் சமாதானத்துக்கு வந்தியே,\nஅப்ப நீ குடுத்த முத்தத்துக்கு பதில் முத்தம் இது....\nஹீ-ன்னு இளிக்காதடா, பாக்க சகிக்கல...\ngayathridevi - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”\nகொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...\nபாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...\nதந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...\nஅங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்\nநரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,\nபோற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Nov-2016 9:14 pm\nஆகா. . தமிழ் நர்த்தனம் புரிகின்ற படைப்பு. தாமிரபரணி நீரருந்திய மகிமை நும் எழுத்தில் தெரிகிறது - மணியன் 17-Feb-2014 10:51 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Oregon_State_Capitol_building_2.jpg", "date_download": "2019-03-21T16:14:53Z", "digest": "sha1:V2M63WGUPNY2RI25ZYXM5RMUN3XHM7ZH", "length": 9220, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Oregon State Capitol building 2.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 629 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 252 × 240 படப்புள்ளிகள் | 503 × 480 படப்புள்ளிகள் | 805 × 768 படப்புள்ளிகள் | 1,074 × 1,024 படப்புள்ளிகள் | 1,530 × 1,459 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,530 × 1,459 படவணுக்கள், கோப்பின் அளவு: 349 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\n14:35, 7 செப்டம்பர் 2006\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/08/hal.html", "date_download": "2019-03-21T15:37:50Z", "digest": "sha1:D3U4Q6ZQRE64T27PMDT65KK3LOK43B7C", "length": 14452, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலி நாட்டுக்கு இந்திய ஹெலிகாப்டர்கள் | Helicopter sale: HAL team to visit Chile - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n57 min ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n1 hr ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nசிலி நாட்டுக்கு இந்திய ஹெலிகாப்டர்கள்\nசிலி நாட்டு ராணுவத்துக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.\nதனது ராணுவத்துக்கு 12 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் சிலிநாடு பேச்சு நடத்தி வருகிறது.\nஇதையடுத்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்களைசிலிக்குக் கொண்டு சென்று அதன் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து அந் நாட்டு ராணுவ அதிகாரிகள்முன்னிலையில் செய்முறை விளக்கம் தந்தது இந்திய விமானப் படை.\nஇந் நிலையில் இது குறித்து மேல்மட்ட பேச்சு நடத்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர்மார்ஷெல் கிருஷ்ணசாமிதலைமையிலான குழு இன்றிரவு சிலி செல்கிறது.\nஏற்கனவே இஸ்ரேல் மற்றும் நேபாளத்துக்கு இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா விற்பனை செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேலுடன் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை உலகளவில் விற்பனை செய்யவும்இந்தியா முயன்று வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நு��ைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/08/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-03-21T16:41:40Z", "digest": "sha1:N6LI533QO4ICQE5DMLRCR73F2K5IXDFR", "length": 6877, "nlines": 97, "source_domain": "thetamilan.in", "title": "விதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்! – Blue Sattai மாறனின் மறுபக்கம் – தி தமிழன்", "raw_content": "\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. அவருடைய விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டுபவர்களை விட, அவரை மிகவும் கீழ் தரமாக விமர்சிப்பவர்கள் தான் அதிகம். இருந்தும் அவருடைய விமர்சன பதிவுக்காக காத்திருப்பார்கள். இவைதான் நமக்கு மாறன் அவர்களைப் பற்றி தெரியும்.\nஇது ஒரு புறம் இருந்தாலும், அவரின் மறுபக்கம் மிகவும் சுவராசியமானது, அது தான்\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்\nஅவர் சென்னைக்கு அருகில் உள்ள காரனோடை என்னும் இடத்தில் சரணாலயம் என்ற பெயரில் மரக்கன்றுகளை வளர்த்து அதனை அந்தக் கிரமத்தை சுற்றியுள்ள இடங்களில் மரங்களை நடுவது மட்டும் அல்லாமல் அதனை பாதுகாத்துக்கொண்டும் இருக்கிறார்கள். (பண உதவி செய்பவர்கள் உதவியுடன்). அவர் தன்னுடைய பேட்டியில் பசுமை நிறைந்த கிராமமாக / நகரமாக மாற்றுவது தான் தன்னுடைய இலக்கு என்று கூறியிருப்பார்.\nபல வகையான மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்\nஇப்பொழுது நாம் இருக்கும் காலத்தில் இந்த மாதிரியான தொண்டு செய்பவர்கள் மிகவும் அரிது மற்றும் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nஅவருடைய இந்த தொண்டை வாழ்த்தி, அவர் மேலும் இதனை தொடர்ந்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇவரைப் பார்த்து மேலும் பல பேர் இதனை போன்று செய்தால் மிகவும் நல்லது.\nசினிமா விமர்சனம், மரம் வளர்ப்பு, மறுபக்கம், மாறன், Blue Sattai மாறனின் மறுபக்கம்\nPingback: விதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_65.html", "date_download": "2019-03-21T16:43:47Z", "digest": "sha1:Q7IEPLSROME7M6BSZZ5LSEDEUSZXZWBV", "length": 23263, "nlines": 250, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஸ்ட்ராபெரி-திரை விமர்சனம்:", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM ஸ்ட்ராபெரி-திரை விமர்சனம்: No comments\nபணக்கார வீட்டுப் பையனை பேய் மிரட்டி எடுக்கிறது. ‘ஆவிகள் கடல் கடந்து வராது. நீ வெளிநாட்டுக்குப் போ’ என்று மந்திரவாதி எச்சரிக்கிறார்.\nஇன்னொரு பக்கம், பா.விஜய் ஓட்டிவரும் கால் டாக்ஸியை ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுக்கிறார்கள் அவ்னி மோடியும் அவரது அப்பா ஜோ மல்லூரியும்.\nமனநிலை பாதிக்கப்பட்ட தேவயானி, கண வருடன் (சமுத்திரக்கனி) கடைத்தெருவுக்குப் போகும்போது சமுத்திரக்கனியின் உயிரைக் குறிவைத்து ஒரு லாரி அவர் மீது மோதுகிறது.\nஅவ்னி தன்னிடம் நெருங்கிப் பழகுவதைக் கண்ட விஜய் அதைக் காதல் என நினைத்துக் கொள்கிறார். அவ்னியோ பேய், பிசாசு சமாச் சாரங்களை விஜய்க்கு அறிமுகப்படுத்துகிறார்.\nபணக்கார இளைஞன் நாட்டைவிட்டுப் போவது, சமுத்திரக்கனியின் மரணம், தேவ யானியின் மனநிலை, ஜோ மல்லூரியின் திட்டம் எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றுதான்: பள்ளி வாகன விபத்தில் பரிதாபமாக இறந்துபோன ஒரு குழந்தை\nஅந்த குழந்தை இப்போது ஆவியாக உலவுகிற��ு. அது, விஜய்யிடம் ஏதோ பேச விரும்புகிறது. அது ஏன் பேச விரும்புகிறது விஜய்யை அதைச் சந்திக்கவைக்க மல்லூரியும் அவ்னியும் ஏன் தவிக்கிறார்கள் விஜய்யை அதைச் சந்திக்கவைக்க மல்லூரியும் அவ்னியும் ஏன் தவிக்கிறார்கள் வெளிநாட்டுக்குப் போன இளைஞன் என்ன ஆனான் வெளிநாட்டுக்குப் போன இளைஞன் என்ன ஆனான் சமுத்திரக்கனியின் போராட்டம் என்ன ஆயிற்று சமுத்திரக்கனியின் போராட்டம் என்ன ஆயிற்று இதையெல்லாம் நெகிழ்ச்சியும் மிரட்டலுமாகச் சொல்ல முயல்கிறது ஸ்ட்ராபெரி.\nபடத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார் பா.விஜய். மிரட்டும் பேய், பழிவாங்கும் பேய் வகைகள் இந்தப் படத்திலும் இருந்தாலும் அவற்றினூடே சமூக விழிப்புணர்வுக்கான இழையை வலுவாகப் பின்னியிருப்பதில் இயக்குநர் விஜய் சபாஷ் போடவைக்கிறார். கதையை இரண்டு மூன்று பாதைகளில் நகர்த்திச்சென்று அவற்றை ஒன்றாக இணைக்கும் முயற்சி திரைக்கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. பேயைப் பேசவைப்பது, விபத்து சம்பவம், பேய்க்கு காலக்கெடு விதிப்பது போன்ற காட்சிகளால் சுவாரஸ்யம் கூட்ட முயல்கிறார்.\nஒரு கட்டம்வரை இவை படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகின்றன. மர்மங்களுக் கான காரணம் தெரிந்த பிறகு, படம் சண்டிக் குதிரைபோல படுத்துக் கொள்கிறது. மல்லூரியும் வில்லனும் என்ன ஆகிறார்கள் என்பதைக் காட் டிய விதத்தில் விறுவிறுப்பு, புதுமை இல்லை. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி அதிக சுவாரஸ்யங்கள் இல்லாமல் நகர்வது பலவீனம். முதல் பாதியில் கதை வேகம் எடுக்கும்போது திணிக் கப்படும் பாடல் காட்சிகள் படத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. கதையை நகர்த்திச்செல்ல வலுவான காட்சிகள் இல்லாததால் ஒரேவிதமான காட்சிகள் திரும்பத் திரும்ப வந்து அலுப்பூட்டுகின்றன.\nபாடகராக ஜெயித்திருக்கும் பா.விஜய், நடிப்பில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். அவர் பயப்படுவது செயற்கைத்தனமாக உள்ளது.\nகயிற்று ஊஞ்சலில் யோகாசனம் செய்தபடி வசீகரமாக அறிமுகமாகும் அவ்னிக்கு ஒரு கட்டம்வரை முக்கியமான பங்கு உள்ளது. அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். குறிப்பாக சுடுகாட்டுக் காட்சி ஆனால் திரைக்கதை திடீரென்று இவரை அம்போ என்று விட்டுவிடுகிறது.\nசமுத்திரக்கனி, தேவயானி, குழந்தை யுவினா ஆகி யோர் படத்துக்குப் பெரிய பலம். ஜோ மல்ல���ரி தன் பாத் திரத்தைச் செவ்வனே செய்திருக்கிறார். சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் கூர்மை. பேய்ப் படத்துக்குள் சமூக விழிப்புணர்வு வசனங்கள் இடம்பெறுவதும், கதையோடு அவை ஒட்டி வருவதும் ஆச்சரியம். தனியார் பள்ளிகளின் லாப நோக்கு, அசட்டை குறித்து பா.விஜய் எழுதியுள்ள வசனங்கள் சாட்டையடி.\nஒளிப்பதிவாளர் மாறவர்மனின் பங்களிப்பு பெரிய பலம். கிண்டி பாலம், போரூர் சிக்னல், மெரினாவை டாப் ஆங்கிளில் காட்சிப்படுத்தியிருப்பது அற்புதம். இசையமைப்பாளர் தாஜ் நூரின் பின்னணி இசை கச்சிதம்.\nபாடல்களைக் குறைத்து, காட்சி களில் புதுமையை சேர்த்திருந்தால் ‘ஸ்ட்ராபெரி’ இன்னும் இனித்திருக்கும்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபா��ும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nesam-niram-maaruma", "date_download": "2019-03-21T16:07:04Z", "digest": "sha1:CIXSQBT5JDRRPS2YDPZ33VBWG26NEZD5", "length": 21428, "nlines": 354, "source_domain": "www.chillzee.in", "title": "Nesam niram maaruma - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 01 - தேவி 14 August 2015\t Devi\t 10973\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 02 - தேவி 19 August 2015\t Devi\t 7649\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 03 - தேவி 24 August 2015\t Devi\t 7810\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 04 - தேவி 26 August 2015\t Devi\t 7838\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 10 - தேவி 04 October 2015\t Devi\t 7227\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 11 - தேவி 09 October 2015\t Devi\t 7529\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 12 - தேவி 21 October 2015\t Devi\t 7315\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 13 - தேவி 25 October 2015\t Devi\t 7654\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 14 - தேவி 30 October 2015\t Devi\t 7002\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 15 - தேவி 07 November 2015\t Devi\t 7814\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 16 - தேவி 25 November 2015\t Devi\t 7720\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 17 - தேவி 16 December 2015\t Devi\t 7265\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 18 - தேவி 26 December 2015\t Devi\t 7087\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 19 - தேவி 30 December 2015\t Devi\t 7247\nதொடர்கதை - நேசம் நிறம் மாறுமா - 20 - தேவி 06 January 2016\t Devi\t 9615\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயி��ுந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/f6-forum", "date_download": "2019-03-21T16:02:32Z", "digest": "sha1:PZULATPKMIIKP2MC7S6V5PGYK6Z7AJQU", "length": 21503, "nlines": 406, "source_domain": "thentamil.forumta.net", "title": "செய்திகள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nசெய்திகள் : * தினமணி * தினத் தந்தி * தினமலர்\nஎங்களை மட்டும் விட்டு வச்சதாங்க செல் போனு,,,,,,,,,,,,,\nவரலாற்றுக்கே வரலாறு காட்டிய சுவீஸ் தமிழீழ மக்களின் மாபொரும் மாவீர நாள்\nதனது மனைவி உட்பட பல பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது\nஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது\nஆட்சி மாறினால் தமிழ் புத்தாண்டும் மாறும் \nஇனி எந்தப் பெயரிலும் இணையத்தளம்\nபாரிய விபச்சார வலையமைப்பு பேணிவருவதாகக் கூறப்படும் நடிகைகள்\nஎதிர்க்கட்சிகளை எதிர்த்து போராடவும் தயார்: காந்தியவாதி அன்னா ஹசாரே\nநிர்வாக முறையில் மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு துறைகளில் மாற்றம்\nகாஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: \"வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா\nபோக்குவரத்து போலீசிற்கு புதிய தொழில்நுட்பம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.\nமாற்றங்களை ஏற்றுக் கொண்டால் ஏமாற்றமில்லை\nகுவியல் குவியலாக மண்டை ஓடுகள்: அரசுக்கெதிராக புரட்சி செய்தவர்களா\nநடிகர் வடிவேலுக்கு ஐந்தாண்டு நடிக்க தடை\nகுழந்தை திருமணங்கள் அதிக அளவில் இந்தியாவில் 47 சதவீதம்\nநீச்சல் உடை பஷன் ஷோவில் இந்துக் கடவுள்கள்\nபி.எஸ்.எல்.வி. (PSLV)ராக்கெட் அனுப்பிய செயற்கைகோளில் இருந்து முதல் படம் பூமிக்கு வந்தது\nசத்ய சாய்பாபா – வாழ்க்க�� குறிப்புகள் (அரிய புகைப்படங்கள்)\nஅழகிய கைவண்ணங்களாக மாறிய வாழைப்பழங்கள்… (பட இணைப்பு)\nகைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்கத் தொலைபேசி\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nசிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வரத்தில் 4 இலட்சம் பக்தர்கள்\nபுலித் தோற்றத்தில் பிறந்துள்ள குழந்தை (காணொளி, பட இணைப்பு)\nகுடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில்\nதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி\nமீனவர் நலனை உறுதி செய்ய விரைவில் ஒப்பந்தம்: இந்தியா - இலங்கை முடிவு\nகாஷ்மீரில் தேசிய கொடி ஏற்ற பா.ஜ.,வுக்கு தடை குடியரசு தின நாளில் நெருக்கடியை சந்திக்கும் ஒமர்\nகவர்னர் முடிவை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம்\nபுலிகளின் ஆயுதக் கப்பலை அழிக்க அமெரிக்கா உதவியதா\nஇன்று ஆம்புலன்ஸ் தினம் : ஆம்புலன்ஸ் உருவான வரலாறு\nஅரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...\nஉங்கள் ராசி பலன் எப்படி இந்த வருடம் -2011 (வீடியோ )\nசன் தொலைக்காச்சி நியம் – 29-12-2010\nவீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்\nஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்\nசபரிமலையில் நாளை மண்டல பூஜை அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\n‘டைம் கீப்பரை’ தாக்கிய கண்டக்டர் கைது - வேலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு\nநடுக்கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை\nராக்கெட் சோதனை தோல்வி: இஸ்ரோ தலைவர் திருப்பதி பயணம் ரத்து\nதேவகவுடா வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூ���்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/31/thoothukudi-problem-youth-asked-question-rajinikanth-latest-gossip/", "date_download": "2019-03-21T16:40:04Z", "digest": "sha1:AYCB24HEBQLHOB5OYCPQUQUEQERS5W4R", "length": 43464, "nlines": 470, "source_domain": "world.tamilnews.com", "title": "Thoothukudi Problem Youth Asked Question Rajinikanth Latest Gossip", "raw_content": "\nரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் : நைசாக நழுவிய ரஜினி காந்த் : டிரண்டாகும் #நான்தாபாரஜினிகாந்த்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் : நைசாக நழுவிய ரஜினி காந்த் : டிரண்டாகும் #நான்தாபாரஜினிகாந்த்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு போரட்டத்தில் பொலிசாரின் கொடூர நடவடிக்கையால் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ப போது மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டோரை பார்பதற்காக பல அரசியல் தலைவர்கள் தூத்துகுடி நோக்கி படையெடுத்தனர் .அந்த வரிசையில் முக ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல் ஹாசன் ,பிரம லதா விஜயவிஜய காந்த் ,இடதுசாரி தலைவர்கள் ,வைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத ரஜினிகாந்த், தூப்பாக்கிச் சூடு நடந்த 9 நாட்களுக்குப் பின் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார்.\nஅங்கு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅப்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரிடம் சென்று நலம் விசாரிக்கையில், அந்த இளைஞர் ‘யாரு நீங்க’ என்று ரஜினிகாந்தை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் ‘நான்தாப்பா ரஜினிகாந்த்’ என்று பதிலளிக்கிறார்.\nரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ‘#நான்தாப்பா ரஜினிகாந்த்’ என்ற ஹேஷ்டாக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nவெளிநாட்டில் வயதில் குறைந்த வாலிப��ுடன் ஊர் சுற்றும் உலக அழகி\nசர்ச்சையில் சிக்கிய சோனம் கபூர்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சி���ார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகிய��ள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி வித��ப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசர்ச்சையில் சிக்கிய சோனம் கபூர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_17.html", "date_download": "2019-03-21T15:45:43Z", "digest": "sha1:XBDGDLJE4XGUZH45DKLPOZMIUFX47ZZY", "length": 16507, "nlines": 90, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வட, கிழக்கு இணைப்பு விடயத்தில் மு.கா அலட்டிக் கொள்ளாது; ரவூப் ஹக்கீம் திடம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவட, கிழக்கு இணைப்பு விடயத்தில் மு.கா அலட்டிக் கொள்ளாது; ரவூப் ஹக்கீம் திடம்\nவடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாது என, அக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nவட, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே ஹக்கீம் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையால் நடைபெற்றது.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா, முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, எதிர்வரும் காலத்தில் வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஇங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது,\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.\nசில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக காங்கிரஸ் விளங்கும்.\nஇதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.\nகட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றினை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியினை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.\nகாத்தான்குடியை பொறுத்த வரையில் கடந்த ஒன்றரை வருடத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை எமது கட்சி செய்துள்ளது.\n45 கோடிக்கு மேல் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்திற்கு 100 மில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\nவட, கிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக் கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர்.\nசிலர் அதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் என்பது என்ன என்பது தொடர்பான புரிதல் இருக்க வேண்டும்.\nசாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வட, கிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது.\nஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு, பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nநாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப் போவதுமில்லை.\nசிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்பட வேண்டிய அவசியமுமில்லை.\nஎங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.\nஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்ய முடியாது.\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணைய முடியாது. இது அரசியல் யாப்பில் உள்ள விடயம். இவ்வாறு இருக்க அதனை வேறு வகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பேணி வருகின்றோம்.\nவட, கிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும்.\nஅதில் இருந்து நாங்கள் மாறவில்லை. இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கின்றது.\nஅரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.\nசர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வட, கிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில் விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர். தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று. அதனை அவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.\nவட, கிழக்கு பிரிப்பு நடந்ததும் காகம் உட்கார பணம் பழம் வீழ்ந்த கதையாகவே உள்ளது. அதனையும் நாங்கள்தான் செய்தோம் என சிலர் கூறித்திரிகின்றனர். பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு பற்றாக்குறையாகவுள்ள சிலர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவற்றினை கூறுகின்றனர்.\nநான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் கேட்டு வெற்றி பெறுகின்றவன். 20 ஆயிரத்திற்கும் குறையாத வாக்கினை சிங்கள மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். நான் வட, கிழக்கினை பிரியென்றும் இணையென்றும் எங்கும் பேசியது கிடையாது. அதனை கதைத்திருந்தால் ஒரு பத்தாயிரம் வாக்கினை அதிகரித்திருக்க முடியும். அது எனக்கு தேவையில்லை.\nநான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். எனக்கு பொறுப்புணர்ச்சியிருக்கின்றது. தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதினால் அர்த்தமில்லை. சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்க முடியாது.\nதமிழ் -முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது ஒரு நியாய பூர்வமான இணக்கப்பாட்டை அடையலாம் என்ற நம்பிக்கையில் கொஞ்சமாவது எஞ்சியிருக்கின்றது என்பது எமக்கு பிரயோசனமாக இருக்கும். அவ்வளவு தான். அதனைவிட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க வேண்டியுள்ளது, என்றார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக��கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223548", "date_download": "2019-03-21T17:05:14Z", "digest": "sha1:DIRM7CJNWESTDEOCK57K6I7W665U76ZV", "length": 10891, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி | Terror in America nightclub - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி\nமியாமி : அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 53 பேர் வரை படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் பல்ஸ் என்ற பெயரில் இரவு விடுதி ஒன்று உள்ளது. இந்த இரவு விடுதியில் ஓரின சேர்க்கையாளர்கள் அதிகளவில் வார இறுதிநாளன்று கூடுவது வழக்கம். இதேபோல் நேற்று அதிகாலை வரையில் விடுதியில் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்ேபாது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் விடுதியில் இருந்த கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இந்த திடீர் தாக்குதலால் நிலைக்குலைந்த அவர்கள் நாலாப்பக்கமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். மேலும், 53 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் ஒரு கட்டத்தில், விடுதியில் இருந்த சிலரை பிணைக்கைதிகளாக ஒரு அறையில் அடைத்து வைத்து காவல் இருந்தான்.\nஇச்சம்பவம் குறித்து அறிந்து ேபாலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மர்மநபரிடம் பேச்சு நடத்தினர். ஆனால், அவன் பிணைக்கைதிகளை விடுவிப்பதாக இல்லை. இதையடுத்து, அதிரடிப்படையினர் திடீரென உள்ளே நுழைந்து அவன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நிலைக்குலைந்த அவனை, போலீசார் சுட்டுக் கொன்றனர். அதன்பின்னர் பிணைக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கூறுகையில், ‘‘இரவு விடுதியில் இசை உச்ச ஸ்தாயில் ஒலித்து கொண்டிருந்தது. விடுதி மூடப்பட வேண்டிய நேரம். அப்போது திடீர் என துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பலர் தரையில் படுத்து பாதுகாத்து கொண்டனர். மர்ம நபர் மேல் தளத்தில் இருந்து சுட்டதாக நினைக்கிறேன். சர விளக்குகளின் கண்ணாடிகள் உடைந்து தூளாகின. அவன் தொடர்ந்து சுட்டு கொண்டே இருந்தான். பின்னர் எங்களை சிறை பிடித்து அறையில் அடைத்தான்’’ என்றார்.\nதுப்பாக்கியால் சுட்ட நபர் தீவிரவாதியா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இத்தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த உமர் மதீன் என தெரியவந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இதே நகரில் பிரபல அமெரிக்க பாடகி கிறிஷ்டினா கிரிம்மி(22) மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி\nஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன்: பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிக பெரிய பிரச்னையை சந்திக்கும்... அமெரிக்கா எச்சரிக்கை\nஆன்ட்ராய்ட் செயல்பாட்டு முறையை சட்ட விரோதமாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்திற்கு ரூ.11, 643 கோடி அபராதம்\nநியூசிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக், அசால்ட் ரக துப்பாக்கிகளுக்கு தடை... பிரதமர் அறிவிப்பு\nஇந்துக்களுக்கு எதிராக பாக். எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\nகனடா எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி எம்பி நியமனம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்���ிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pvcroofingtile.com/ta/asa-upvc-corrugated-roof-sheet-w1025-2.html", "date_download": "2019-03-21T16:40:25Z", "digest": "sha1:ATVPEPGE455IJGEEPLQ7MUAMQSMVOOTD", "length": 22711, "nlines": 278, "source_domain": "www.pvcroofingtile.com", "title": "அசா UPVC நெளி கூரை தாள் W1025 - சீனா ஹூபே Shengyu கட்டிடம் பொருட்கள்", "raw_content": "\nபட்ட கசியும் கூரை தாள்\nபட்ட கசியும் கூரை தாள்\nஉயர் temperatuer & அரிப்பை எதிர்ப்பு கூரை தாள்\nகண்ணாடி இழை வலுப்படுத்தியது பிசின் கூரை தாள் RY720-பி\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஅசா பிசின் UPVC நெளி கூரை தாள், T980\nUPVC சுவர் குழு T1110\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nShengyu UPVC நெளி கூரை தாள், uPVC, அசா பிசின் கொண்டு பளபளப்பான பூச்சு செய்யப்படுகிறது. அது நிறம் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு, ஓதம், வெப்பம், chillness மற்றும் தாக்கம் கீழ் உடல் பண்புகளில் நிலையாக இருக்கும். இது பரவலாக பல வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகளாக பயன்பாடு வரலாறு பணிமனையில், கிடங்கில், வீட்டுவசதி மற்றும் பல்வேறு நிரந்தர கூரைகள் பயன்படுத்தப்படுகிறது. Shengyu UPVC கூரை தாள் கூரை மற்றும் சுவர் உறைப்பூச்சு கட்டுமான ஒரு புதிய தேர்வாகும். அது நிறம் மற்றும் இலகுரக, சிறந்த தா இல், கடுமையான நீடித்த உள்ளது ...\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 100 000Meters\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / மின்மாற்றியின் / டி\nFOB விலை: 2.99-7.75 / சதுர மீட்டர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nShengyu UPVC நெளி கூரை தாள், uPVC, அசா பிசின் கொண்டு பளபளப்பான பூச்சு செய்யப்படுகிறது. அது நிறம் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு, ஓதம், வெப்பம், chillness மற்றும் தாக்கம் கீழ் உடல் பண்புகளில் நிலையாக இருக்கும். இது பரவலாக பல வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகளாக பயன்பாடு வரலாறு பணிமனையில், கிடங்கில், வீட்டுவசதி மற்றும் பல்வேறு நிரந்தர கூரைகள் பயன்படுத்தப்படுக���றது.\nShengyu UPVC கூரை தாள் கூரை மற்றும் சுவர் உறைப்பூச்சு கட்டுமான ஒரு புதிய தேர்வாகும். அது உலோக மற்றும் பாதையில் செல்ல தாள் விட, கடுமையான நிறம் நீடித்த மற்றும் இலகுரக உள்ளது. மிக முக்கியமாக, கனரகத் தொழிற்சாலை பூங்காவில் துரு மாட்டேன்.\nதடிமன் அகலம் கவர் அகலம் உத்தரம் விண்வெளி நீளம் எடை மேற்பரப்பு நிறம்\n1.5 மிமீ, 2.0mm, 2.5mm, 3.0mm 1025mm 940mm 800mm தேவைக்கேற்ப 3.0-6.0KG / ㎡ பளபளப்பான வெள்ளை, நீலம், சாம்பல், சிவப்பாய், ரெட்\nமேல் அடுக்கில் இருக்கும் பொருள், அசா பொறியியல் பிசின் வெளிப்புற பயன்படுத்த மிகச்சிறந்த ஏற்றது. கூட புற ஊதா கதிர்வீச்சு, ஓதம், வெப்பம், chillness தாக்கத்துக்குமான வெளிப்படும், பொருட்கள் நிறம் மற்றும் இயற்பியல் பண்புகளை ஸ்திரத்தன்மை இருக்கும். அரிசோனா மற்றும் புளோரிடா பரிசோதனை மையத்தின் வயது நடைபெற்ற டெஸ்ட் 10 ஆண்டுகளுக்குள் மின் 5 △ விட குறைவாக உள்ளது நிரூபிக்க.\nShengyu பிளாஸ்டிக் கூரை தாள் இரசாயனத் கட்டிடம் மூலப்பொருள்கள் சீனா தேசிய பரிசோதனை மையத்தின் மற்றும் E △ அதன் விளைவாக <4 வயதான சோதனை 6,000h செல்கிறது.\nShengyu UPVC நெளி கூரை தாள், அதன் வெப்ப கடத்தல் தனிமதிப்பு 0,325 வாட் / மீட்டர் ஆகும். 10mm தடிமன் களிமண் தாள்கள், 10mm தடிமன் சிமெண்ட் தாள்கள், 5mm தடிமன் நிறம் எஃகு தாள்கள் என்று 1/2000 ஒருங்கிணைந்து 1/5 ஒருங்கிணைந்து சமமாக இது 1/3 கே.\nசிறந்த எதிர்ப்பு அரிப்பை செயல்திறன்\nShengyu UPVC நெளி கூரை தாள், அதன் மேற்பரப்பு அடுக்கு (பிசின் அசா) மழை மற்றும் பனி அரிப்பு மூலம் நிராகரிக்க முடியவில்லை இது எதிர்ப்பு அரிப்பை சோதனை பெரும் செயல்திறன் உள்ளது. அசா பிசின் எனவே, இது தீவிர உப்பு மூடுபனி அரிப்பை மற்றும் கனரக காற்று மாசுபாட்டால் விலாவெலும்புக்குரிய பகுதியில் வெளிப்புற பயன்பாடு ஏற்றது போன்ற அமிலம், காரத்தன்மை உப்பு, முதலியன பல ரசாயனங்கள் எதிர்ப்பு.\nகூரை தாள் மேற்பரப்பில் தாமரை இலைகள் அதே விளைவைக் கொண்டிருக்கிறது அடர்ந்த மற்றும் சீரானது. அது தூசி உறிஞ்சி இல்லை எளிதாகவும் மழை சுத்தம் செய்யலாம்.\nசிறந்த சுமை எதிர்ப்பு செயல்திறன்\nShengyu UPVC நெளி கூரை தாள் கனரக தாங்கி வலுவான திறன் உள்ளது. ஷாங்காய் முனிசிபல் கட்டடத்தில் பொருள் உபகரண தர மேற்பார்வை மற்றும் டெஸ்ட் ஸ்டேஷன் நடத்திய சோதனை, span மற்றும் 150kg பயன்படுத்தப்படும் சுமை ஆதரவு 800mm நிலை எந்த க��ராக் உள்ளது என்று நிரூபிக்கிறது.\nகூரை தாள் ஒன்று வழக்கமான பகுதி சதுர மீட்டருக்கு 1.87-6.0kg எடையுள்ளதாக.\nசுற்றுச்சூழல் லேபிளிடலும் சீனா சான்றிதழ், இந்த தயாரிப்பு எந்த கதிர்வீச்சு, volatilizable பொருட்கள் மற்றும் மாசு நிரூபிக்கிறது. அதற்கு மேலாக, அது முற்றிலும் மறுசுழற்சி செய்ய முடியும்.\nமுந்தைய: பட்ட daylighting தாள் WW1025\nஅடுத்து: UPVC சுவர் குழு T1110\n1.UPVC (அசா) rooing தாள்கள் இனி விட 800mm உத்தரம் span கொண்டு, 8 ° இருந்து 22 ° வரை கூரை சத்தத்தில் பொருந்தும் உள்ளன.\n, T980 கூரை தாள் இனி விட 1200mm உத்தரம் span கொண்டு, 6 ° இருந்து 22 ° வரை கூரை சத்தத்தில் பொருந்தும் உள்ளன.\n2.Thermal காப்பீட்டுப் பொருள் தாள் கீழ் நேரடியாக பயன்படுத்த முடியாது.\nநிறுவலின் போது ஒரு ஏணி அல்லது மற்றத் தேவையான வசதிகள் பயன்படுத்தவும்.\nநிறுவலின் போது கீழே இரண்டு purlins இடையே நிற்க வேண்டாம்.\nஒரு gabled கூரை, ஒவ்வொரு பக்கத்தில் தாள்கள் ரிட்ஜ் ஓடு அதே நேரத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.\nநிறுவல் -5 ℃ கீழே வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது வேண்டும் பரிந்துரைக்கப்படவில்லை.\nநிறுவல் தரத்தை உறுதி செய்ய தொழில்முறை roofers மூலம் நிறுவவும்.\nஒரு அலை மற்றும் செங்குத்து ஒன்றுடன் குறையாத 100mm மூலம் கிடைமட்ட ஒன்றுசேராது.\nவழங்கப்பட்ட கொக்கிகள் அல்லது சுய தட்டுவதன் திருகுகள் மூலம் கூரை தாள்கள் மற்றும் சுவர் உறைப்பூச்சு நிலையான முடியும்.\nஒவ்வொரு தாள் பொறுத்தவரை, கொக்கிகள் இரண்டு தொகுப்புகள் ஒழுங்காக ஒரு வீட்டின் உத்தரம் மீது, அலை முகடு வழியாக நிலையான வேண்டும்.\nசெங்குத்து ஒன்றுடன் ஒன்று பகுதியில் ஒவ்வொரு அலை முகடு கொக்கிகளால் உத்தரம் நிலையாக வேண்டும், வலுப்படுத்துகிறது முறை புயல் காற்று வந்து கொண்டிருக்கும் பகுதிகளில் எடுக்கப்பட வேண்டும்.\nசுவர் claddings, இரண்டு purlins இடையே மேற்பொருந்தல்களை இரண்டு குடையாணிகள் நிர்ணயிக்க வேண்டும்.\nகொக்கிகள் மூலம் சரிசெய்ய, திருகு கொட்டைகள் இல்லை மீது இறுக்கமான, ஒழுங்காக இறுக்கினார் வேண்டும் என்பதை ரப்பர் குஷன்களுடைய தாள் கீழ் பயன்படுத்த வேண்டும்.\n6.Roofing தாள்கள் பயனற்ற எண்ணினர் வெட்டப்பட வேண்டும்.\nதுளைகள் தோண்டி மின் துரப்பணமிடல் பயன்படுத்தி.\nதாள்கள் தோண்டுதல் துளைகள் முன் purlins சரியாக வைத்து விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.\nதுளை விட���டம் கொக்கி பிடிதண்டு விட 2 மிமீ பரந்த இருக்க வேண்டும்.\nதவறாக துளைகள் க்கான மூடுவதற்கு பிவிசி பசை பயன்படுத்தவும்.\nதாள் நீளமானதாக வேண்டும் ஸ்டேபில் ஒரு விமானம், மீது தாள்கள் வைக்க வேண்டியுள்ளது.\nகுறுகிய தாள்கள் சிதைப்பது தவிர்க்க இனி தாள்கள் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.\nஒன்றாக தாள்கள் பல்வேறு சுயவிவரங்கள் குவியலாக வேண்டாம்.\nநிழலில் தாள்கள் சேமிக்க கொள்ளவும்.\nஉடைத்து தேய்த்தல் அல்லது கையாளும் போது மேற்பரப்பில் அரிப்பு தவிர்க்கவும்.\n3 அடுக்கு Upvc Ro டைல்ஸ்\nகார்பன் ஃபைபர் Upvc கூரை தாள்\nதெளிவு நெளிவுடைய பிளாஸ்டிக் கூரை தாள்கள்\nகூட்டு ஆசா கோடட் Upvc கூரை தாள்\nநெளிவுடைய பிளாஸ்டிக் தெளிவு தாள்கள்\nகிரீன்ஹவுஸ் பொறுத்தவரை நெளிவுடைய பிளாஸ்டிக் கூரை தாள்கள்\nநெளிவுடைய Pvc பொருள் கூரை தாள்\nநெளிவுடைய Pvc கூரை தாள்\nநெளிவுடைய கூரை தாள்கள் அளவுகள்\nநெளிவுடைய Upvc கூரை தாள்கள்\nநார் நெளிவுடைய கூரை தாள்கள்\nஹெவி டியூட்டி நெளிவுடைய பிளாஸ்டிக் கூரை தாள்கள்\nஉயர் வலிமை Upvc கூரை தாள்\nகாப்பு Upvc கூரை தாள்\nகேரளா தெளிவு நெளிவுடைய பிளாஸ்டிக் கூரை தாள்கள்\nபெரிய நெளிவுடைய பிளாஸ்டிக் தாள்கள்\nநீண்ட இடைவெளி கலர் நெளிவுடைய கூரை தாள் கோடட்\nமல்டி அடுக்குகள் Upvc கூரை டைல்\nபிளாஸ்டிக் நெளிவுடைய தாள் விலை\nபிளாஸ்டிக் Upvc கூரை தாள்\nபிவிசி மற்றும் Upvc அலை கூரை குளிர் நடுக்கம் தாள்கள்\nபிவிசி நெளிவுடைய பிளாஸ்டிக் தாள்கள்\nPvc நெளிவுடைய கூரை தாள்கள்\nபிவிசி / Upvc கூரை தாள்கள்\nநெளிவுடைய கூரை தாள் மூலப்பொருளை\nசெயற்கை ரெசின் Upvc பிளாஸ்டிக் கூரை தாள்\nUpvc பிளாஸ்டிக் கூரை தாள்\nபயன்படுத்திய நெளிவுடைய கூரை தாள்\nவெள்ளை நெளிவுடைய கூரை தாள்\nஅசா பிசின் UPVC நெளி கூரை தாள், T980\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.180 Xinglong St, Duodao மாவட்டம், Jingmen சிட்டி, ஹூபே பிஆர் சீனா\n, Whatsapp: நிர்வாகி ஏசி\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/channels/sun-life", "date_download": "2019-03-21T15:56:26Z", "digest": "sha1:OAP67BERZRNGVCGHZH4A5USQRB3ITY5F", "length": 3416, "nlines": 128, "source_domain": "www.thiraimix.com", "title": "Sun Life - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/passenger-gets-entire-plan-just-40-euros-flown-alone-the-flight-021883.html", "date_download": "2019-03-21T16:32:19Z", "digest": "sha1:Q46M2XVNJ7AWF3WX4IRQNX2CJNM7VZYZ", "length": 8922, "nlines": 131, "source_domain": "tamil.boldsky.com", "title": "யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு, வெறும் 3 ஆயிரம் ரூபாயில் ஒரு குஜால்ட்டி பயணம்! | Luxurious Travel: Passenger Gets Entire Plan For Just 40 Euros and Flown Alone in the Flight! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nயாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு, வெறும் 3 ஆயிரம் ரூபாயில் ஒரு குஜால்ட்டி பயணம்\nகுழந்தையின் அழுகுரல், ஆர்ம்ரெஸ்டில் யார் கை வைப்பது, குறட்டை சப்தம், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கால் மீது கால்ப்போட்டு தொல்லை செய்வது என எந்த பிரச்சனையும் இல்லை இந்த பயணிக்கு. ஏனென்றால், இவர் தன்னந்தனி ஆளாக விமானத்தில் பயணித்திருக்கிறார்.\nவிமான பணியாளர்கள் சாத் ஜிலானியை வெல்கம் டூ ப்ரைவேட் ஜெட் சார் என்று கூறி விசித்திரமாக வரவேற்று அசத்தியுள்ளனர். மொத்தம் 168 இருக்கைகள் கொண்டிருந்த அந்த விமானத்தில் இவர் ஒற்றை ஆளாக பயணித்திருக்கிறார். இவர் கோர்ஃபூவிலிருந்து பர்மிங்காமிற்கு விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தார்.\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10841", "date_download": "2019-03-21T17:03:23Z", "digest": "sha1:V7WSSVQLBIZRBRQC3GBJ4HXBNTBLWDTB", "length": 4381, "nlines": 84, "source_domain": "tectheme.com", "title": "தாய்லாந்து குகை, நடந்தது என்ன? சிக்கியது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nதாய்லாந்து குகை, நடந்தது என்ன சிக்கியது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )\n← தொப்பைக்கு முதல் காரணம் இது தான் இலகுவாக குறைக்க என்ன செய்யலாம்\nஇன்ஸ்டாகிராமில் இன்டராக்டிவ் ஸ்டிக்கர் ஸ்டோரி அறிமுகம் →\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது\nஇந்நூற்றாண்டின் மிகநீள சந்திர கிரகணம் – புகைப்படங்கள்\nஉலகிலேயே குறைந்த எடை கொண்ட Electric Scooter-ஐ அறிமுகப்படுத்திய பிரித்தானிய நிறுவனம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் ம��்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=352", "date_download": "2019-03-21T16:54:39Z", "digest": "sha1:KZPKKT2R2FUL7LXGCPMUVCV67DGB4RU7", "length": 15809, "nlines": 232, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sarguna Lingeswarar (Karukudinathar) Temple : Sarguna Lingeswarar (Karukudinathar) Sarguna Lingeswarar (Karukudinathar) Temple Details | Sarguna Lingeswarar (Karukudinathar) - Karukudi | Tamilnadu Temple | சற்குணலிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்\nஅம்மன்/தாயார் : அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி\nதீர்த்தம் : எம தீர்த்தம்\nபுராண பெயர் : மருதாநல்லூர், மருதாந்த நல்லூர்\nஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கானிடை ஆடலான் பயில் கருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 69வது தலம்.\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை\nஇத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 132 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோயில், கருக்குடி, மருதாநல்லூர்-612 402 கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nகிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.\nபிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர்.\nஅம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.\nதொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.\nசிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். அன்னதானம் செய்கின்றனர்.\nசிவன், அம்மன் இருவரும் கிழக்கு பார்த்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.\nஇவ்வூரின் அருகே ஏனாதிநாயனார் அவதரித்த ஏனநல்லூர் உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி உள்ளார்.\nபிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.\nராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.\nகுறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும்.\nஅனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.\nதனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்திலிருந்து (5 கி.மீ.) மன்னார்குடி வழியில் மருதாநல்லூர் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/50-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-21T16:27:39Z", "digest": "sha1:CPBYXVEVPPNL2D7H54Z3R3MLA3HJVVDQ", "length": 8352, "nlines": 281, "source_domain": "yarl.com", "title": "வேரும் விழுதும் - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nவேரும் விழுதும் Latest Topics\n��ேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nஇசை சம்பந்தமான பதிவுகள் \"இலக்கியமும் இசையும்\" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.\nஇலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன்\nவர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர்\nநினைவஞ்சலி : எஸ்.பொ: வரலாற்றில் வாழ்பவர்\nகலைவாணர் : கண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nஆனந்தவிகடனில் ஈழத்து படைப்புகள் பற்றிய பார்வை\nநேர்காணல்- குழந்தை ம.சண்முகலிங்கம்: நாடகமே வாழ்க்கை\nஇயக்குனர் பாலா போல் ஆகவேண்டும் மனம் திறக்கிறார் மன்மதன் பாஸ்கி\nமனது இளமை என்று துள்ளாதே\nஜெமினி கணேசன் பிறந்தநாள்: நவம்பர் 17 - காதல் மன்னன் பிறந்த கதை\nயானி: எல்லைகளை உடைத்த இசை நதி\nடிரம்ஸ் சிவமணி- ரூனா ரிஸ்வி திருமணம்\nகோடிக் கணக்கான மக்களின் உணர்வுக் கடலில் கரைந்துகொண்டே தனது தனித்துவ ஆற்றலையும் தக்கவைத்துக்கொண்டவர் வாலி.\nநேர்காணல்: போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் - யோ. கர்ணன்\nஇவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி\nகலை சம்பந்தமாக என்னை கவர்ந்த ஓர் பதிவு .நன்றி சாகாறா அக்கா\nநாதஸ்வர சிற்ப வித்தகர் சின்னத்தம்பி அமரசிங்கம் அவர்களுடனான நேர்காணல்\nகாலத்தின் எதிரொலிகளைப் பாடுபவன் - நேர்காணல் கவிஞர் வாசுதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-vs-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T15:41:29Z", "digest": "sha1:MGIAN67LKA4KDQWEY4K3UPH5ITHK56CJ", "length": 16967, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "பேட்ட VS விஸ்வாசம் | CTR24 பேட்ட VS விஸ்வாசம் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன.\nரஜினிகாந்தைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 2.0 ஓரளவு வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்தபடமான பேட்ட ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியாகிறது.\nஇதற்கு முன்பாக 2014ஆம் வருட பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா படமும் அஜீத் நடித்த வீரம் படமும் ஒன்றாக வெளியாகின.\nஅஜீத் நடித்த விஸ்வாசம் படம், அஜீத் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம். இதற்கு முன்பாக வெளியான விவேகம் படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அஜீத் தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் திகைத்துத்தான் போயினர். இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் அஜீத் ரசிகர்களிடம் ஏமாற்றம் மிகுந்த கருத்துகளே வெளிப்பட்டன.\nஇருந்தபோதும் விஸ்வாசம் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மே மாதம் துவங்கியது. விரைவிலேயே படம் ஜனவரி மாதம் வெளியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தூக்குதுரை என்ற பாத்திரத்தில் அஜீத் நடித்திருக்கும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் ரஜினி படத்துடன் இந்தப் படம் போட்டிபோடுவதால், எப்படியாவது பேட்டையைவிட சிறந்தபடமாக இந்தப் படம் இருக்க வேண்டுமென வேண்டியபடி இருக்கின்றனர் ரசிகர்கள். ஆக்ஷனும் குடும்ப சென்டிமென்டும் நிறைந்த படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் சிவா.\nரஜினி, அஜித்துடன் மோதும் ‘சிகை’ வெற்றி பெறுமா\n‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘: பா.ரஞ்சித்\nரஜினிகாந்தின் பேட்ட படத்தைப் பொறுத்தவரை, ட்ரைலருக்கும் பாடல்களுக்கும் கிடைத்த அமோகமான வரவேற்பே படக்குழுவை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காளி பாத்திரத்தில் பழைய ரஜினியைப் பார்க்க முடிவதாக ரஜினி ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் தென்படுகிறது. த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.\nஇந்த இரு திரைப்படங்களும் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது குறித்து துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்களும் சராசரியாக தலா ஐநூறு திரையரங்குகளில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. இன்னும் பல திரையரங்குகளில் இந்தப் படங்களுக்கான லாபத்தைப் பிரித்துக்கொள்வது குறித்து உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ரஜினியின் முந்தைய திரைப்படங்களான காலா, 2.0 ஆகியவை 700 முதல் 750 திரையரங்குகளில் வெளியாகின. அஜீத்தின் முந்தைய படமான விவேகம் எந்த பெரிய படத்துடனும் போட்டியிடாமல் தனியாக ரிலீஸானதால் சுமார் 600 திரையரங்குகளில் வெளியானது.\nPrevious Postஉங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும் Next Post''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்���ு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/f7-forum", "date_download": "2019-03-21T16:02:56Z", "digest": "sha1:Z5XWQBAR2AIRMQWQBGJ2GJQ4ITSWA3EY", "length": 11619, "nlines": 158, "source_domain": "thentamil.forumta.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகட��களுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: விளையாட்டு\nIPL - 6 பைனலுக்கு போவது யாரு\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் நேரடி ஒளிபரப்பு\nஉலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்களாம் வாருங்கள்\nரூ. 11 கோடிக்கு காம்பீர் ஏலம்; விலை போகாத கங்குலி; ஐ.பி.எல்., வீரர்கள் விலை விவரம்\nமல்யுத்தம்: சுசீல் குமார் உலக சாம்பியன்\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் நடைமுறை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/historyofsoutheastmuslims.html", "date_download": "2019-03-21T16:23:47Z", "digest": "sha1:JM2TWAOKPCZHM7W3RHCA5U2I77ONKG4C", "length": 20654, "nlines": 78, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு; ஆய்வுக்கட்டுரை #HistoryofSouthEastMuslims - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு; ஆய்வுக்கட்டுரை #HistoryofSouthEastMuslims\nதென்கிழக்கு என்று பலராலும் சொல்லப்படும் பகுதியானது மட்டக்களப்பிற்கு தென்பகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசமாகும்.இலங்கையின் அதிகளவான முஸ்லிம்கள் செறிந்து வாழும் தனித் தேசம் இந்த தென்கிழக்கு ஆகும். அதாவது ஒப்பீட்டு அளவில் ஏனைய மாவட்டங்களைப் பார்க்கிலும் இந்த பிரதேசங்களில் தான் அதிகப்படியான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி முஸ்லிம்கள் பூர்வீக பூமியாக இல்லாவிட்டாலும் இவர்கள் இங்கு புதிய பாரம்பரிய கலாச்சாரங்களையும் தங்களுக்கென உருவாக்கினர். இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களை பார்க்கிலும் மொழியாற்றழிலும் எழுத்தாற்றழிலும் தேர்ச்சி பெற்றுள்ள இத்தேச மக்கள் தனித்தன்மை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். தனியாக இத்தேசத்தினை முஸ்லிம்களின் தேசம் என பிரகடனப்படுத்துவதற்கு பல காரணம் உண்டு.\nமட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு\n08ஆம் நூற்றாண்டில் பட்டாணிமார் என்று அழைக்கப்படும் ஏழு(7) பேர் இப்பகுதியில் வியாபார நோக்கமாக வந்தனர். இவர்கள் இந்தியர் என்றும் அரேபியர் என்றும் கூறப்படுகிறது. அக்காலத்தில் தமிழ் இனத்தை சேர்ந்த ���ுக்குவர்களும் திமிலரும் இப்பகுதியில் வாழ்ந்தனர்.\nதிமிலரும் முக்குவர்களுக்கும் இடையில் ஓர் யுத்தம் நடைபெற்றது. முக்குவர் பட்டாணிமாரின் உதவியைக் கொண்டு திமிலரை தோற்கடித்தனர். ஏழு பட்டாணிமாரும் இவ்யுத்தத்தில் முக்குவருக்குச் செய்த உதவி என்று மறக்க முடியாத உதவி ஆகையால் மட்டக்களப்பு தென்பகுதியில் உள்ள முக்குவப் பெரியார்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் கூட்டம் நடத்தினர்.\nபட்டாணிமார்களுக்கு என்ன பதில் உபகாரம் செய்வதென ஆராயப்பட்டது. பெரும் திரவியங்கள் காணி முதலியவை கொடுக்கத் தீர்மானித்தனர்.\nபட்டாணிமார் அவற்றை ஏற்கவில்லை. தாங்கள் இப்பகுதியில் சீவிக்கப் போவதாகவும் அவர்கள் விவாகம் முடித்து குடித்தனம் நடத்த ஏழு பெண்கள் தர வேண்டுமெனக் கேட்டனர். அதன் பிரகாரம் பெரும் குடியையும் பெரும் குடும்பத்தையும் சேர்ந்த ஏழு அழகான பெண்களை ஏழு பட்டாணிமார்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். இவ் ஏழு பட்டாணிகளால் பரப்பப்பட்ட முஸ்லிம்களே இன்று மட்டக்களப்பு தென்பகுதி; முஸ்லிம்கள்.\nகல்லடி பாலத்திற்கு தென்பகுதியிலுள்ள முஸ்லிம்கள்\nஇலங்கை வாழ் முஸ்லிம்களில் இவர்களுக்கிடையில் மட்டும் இராசப்பிள்ளைக்குடி வட்டுனாச்சி குடி என்றும் இன்னும் பல பெயர்களைக் கொண்ட குடிகளும் உண்டு.\nகுடி என்று அழைக்கப்படும் குடும்ப வரலாறு முக்குவருக்கிடையே பண்டு தொட்டு இருந்து வந்தது. முஸ்லிம் பட்டாணிமார்கள் முக்குவர் பெண்களை முடித்தபடியால் இப்பகுதி முஸ்லிம்களுக்குமிடையில் 'குடி' என்று அழைக்கப்படும் குடும்ப வரலாறு உண்டு.\nதிருக்கோயிலில் இருக்கும் பழம் பெருமை நினைவக கோயிலில் இப்பகுதி முஸ்லீம்களுக்கும் உரிமை உண்டு. இப்பகுதி முஸ்லிம் எழுபது என்பது வருடகாலமாக உரிமை கோராதபடியால் இவ் உரிமை இழக்கப்பட்டு வருகின்றது.\nஅக்கரைப்பற்று - கழியோடை ஆற்றுக்கு தென் பகுதியில் உள்ள ஆகப் பழய கிராமம் ஒலுவில் அதன்பின் ஏற்பட்ட கிராமம் அட்டாளைச்சேனை அதன் பின் கருங்கொடித்தீவு என்று அழைக்கப்படும் அக்கரைப்பற்று பின்னர் பாலமுனை அக்கரைப்பற்றில் குடியேரியவர்களில் பெரும்பாலானோர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் இவர்கள் அக்கரைப்பற்றில் குடியேறியது.\nகி.பி. 1780ம் வருடமளவில் (இதற்குமுன் முஸ்லிம்களைப் பற்றி சரித்திரம் இக்கிராமத்திலே கிடையாது) இதே காலத்தில் பதுளை மாவட்டத்தை சேர்ந்த கொட்டபோவ என்னும் முஸ்லிம் கிராமத்தை சேர்ந்த சின்னலெப்பை ஆராச்சிஇ சேகுலெப்பை ஆராச்சிஇ கோழியன் ஆராச்சிஇ தம்பிக்காரியப்பர் ஆகியோர் அரசாங்க ஆட்சி நிர்வாகம் நடத்துவதற்காக இப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.\nகல்முனை மாவட்ட நிர்வாக அரசினர் நிருவாகத்தை பொறுப்பேற்று நடத்தினர். சேகுலெப்பை ஆராச்சிஇ கோழியன் ஆராச்சி ஆகியவர்களின் மூலம் இப்பகுதி முஸ்லிம்கள் பெருகினர்.\nஇவர்கள் மூவரும் கொட்டபோவேயைச் சேர்ந்த நெருங்கிய சொந்தக்காரர். இவர்கள் சிங்களத் தாய் வழியாக வந்தவர்கள். இவர்களுக்கு 'குடி' என்று அழைக்கப்படும் குடும்ப வரலாறு கிடையாது. இவர்கள் இப்பகுதி முஸ்லிம் பெண்களை முடித்தபடியால் இவர்களின் சந்ததியர் 'குடி வரலாற்றை தொடர்து கடைப்பிடிக்கின்றனர். கொட்டபோவஇ இறக்காமம் ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இலங்கையிலுள்ள ஆதி முஸ்லிம் கிராமங்கள் என்று சொல்லப்படுகின்றது.\nகளியோடை ஆற்றுக்கு அக்கரையிலுள்ள கிராமங்கள் அக்கரைப்பற்று கிராமம் என அழைக்கப்பட்டது\nகழி ஓடை ஆற்றுத் தென்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு மேற்படி ஆற்றில் அக்கரைப்பட்டு செல்ல வேண்டி இருந்தபடியால் ஒலுவில் பாலமுனை மீனொடைக்கட்டு அட்டாளைச்சேனை கருங்கொடித்தீவு ஆகிய இக்கிராமங்களுக்கு அக்கறைப்பற்று என்று முன்னோரால் அழைக்கப்பட்டது. இக்கிராமங்களில் விருத்தியடைந்து கொண்டு வந்த கருங்கொடித்தீவுக்கிராமம் இக்கிராமங்களுக்கு தலை நகராக இருந்தபடியால் கருங்கொடித்தீவு கிராமத்தை அக்கறைப்பற்று என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இக்கிராமத்தின் உண்மையான பெயர் கருங்கொடித்தீவு இப்பெயரை தற்போது அதாவது 1930ம் வருடத்திற்கு பின் படிப்படியாய் கருங்கொடித்தீவு என்று பிழையாக அழைத்து வருகின்ரார்கள். அக்கறைப்பற்றுக்கு சரியான பெயர் கருங்கொடித்தீவு.\nகி.பி. 1780ம் வருடமளவில் பெரிய பள்ளிக்குச் சமீபத்தில் இருந்த மேட்டு நிலத்திலும் தமிழ் பகுதி பிள்ளையார் கோயிலுக்கு அண்டியுள்ள நிலத்திலும் கருங்கொடி காடிருந்தது. இவற்றை வெட்டி முதல் முதல் இப்பகுதியில் மக்கள் குடியேறினர். ஆகவே இக் கிராமத்திற்கு கருங்கொடித்தீவு என பெயர் சூட்டப்பட்டது. இக்கிராமத்திற்கு வடக்கே ஆறும் கிழக்கே கடலும் மேற்கே உ��்பாறும் தெற்கே தில்லை ஆறும் இருந்தபடியால் அக்காலத்திலுள்ள மக்கள் இதை ஒரு விருத்தியடையக்கூடிய கிராமமென கருதி இவ் எல்லையிலுள்ள பெரும் காடுகளையும் சேர்த்து ஒரு தீவாக கருதினர். இக்கிராமத்திலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் முக்குவ சாதியைச் சேர்ந்தவர்கள்.\nஆக தென்கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு தனியொரு வரலாறு இருப்பதனை எம்மால் அறியமுடிகிறது. ஏனைய சமூகத்தவரோடு அன்பாகவும் பண்பாகவும் அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க கூடியவர்களாகவும் இந்த பகுதி முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. தமிழ், சிங்கள, கிறிஸ்தவ சமூகத்தவரோடு நல்ல உறவை பேணிய முஸ்லிம் பிற்காலத்திலும் அவர்களின் பெண்களை திருமணம் முடித்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி முஸ்லிம்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தூய தமிழை அழகாக பேசும் இப்பகுதி முஸ்லிம்கள், தமிழ் பண்பாட்டு, கலை, கலாசாரத்தையும் இன்றும் பேணிவருகின்றனர். பொல்லடி, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாட்டு, சீனடி, சிலம்படி, வாள்வெட்டு, றபான்பாட்டு, மீனவப்பாட்டு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்று அக்கலை அம்சங்களை இன்றும் மேடையேற்றி வருகின்றனர்.\nஇலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை இடமாக கருதப்படும் இப்பகுதி பல அரசியல் கட்சிகளையும், சமூகத்தலைவர்களையும், மார்க்கப் பெரியார்களையும், கல்விக்கூடங்களையும், அரபுக்கலாசாலையும், பல்கலைக்கழகத்தையும் தன்னகத்தே கொண்ட பிரதேசமாகவும். இயற்கை வளங்களான கடல், வயல், தோட்டங்கள், காடுகள், இயற்கை வனங்கள், மலைகள், முகடுகள், ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றாலும் அழகுபெறுகிறது. மீன்பிடி, விவசாயம், வர்த்தகங்களை செய்யும் இப்பகுதி முஸ்லிம்கள் இதன் மூலம் அதிகளவான வருமானங்களை ஈட்டுகின்றனர். வந்தேறு குடிகள் என்பதற்கு அப்பால் இந்நாட்டின் கரையோர பாதுகாப்பில் ஈடுபட்ட பழங்குடி வம்சத்தை சேர்ந்த இந்நாட்டு சோனகர்கள் என்ற தனித்தன்மை இம்மக்களுக்கு உண்டு.\nபிரதம ஆசிரியர் - சிலோன் முஸ்லிம்\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந���ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192541/news/192541.html", "date_download": "2019-03-21T15:57:36Z", "digest": "sha1:MRYBIKPERMCXGMBIDTERCBSLBNSRI52A", "length": 22556, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாக்குப் பிடிப்பாரா மைத்திரி? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார்.\n2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.\nசிறிசேனவின் முயற்சியால், அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை. சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரின் முயற்சியால் தான், கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்தது. மிகஇலகுவாக, கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றிய சிறிசேனவுக்கு, இப்போது, அதைத் தக்கவைப்பதில் கடுமையான சவால்கள் தோன்றியிருக்கின்றன.\nமஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட, மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவே, அவர் இப்போது கட்சிக்குள் தனிமைப்பட்டு நிற்கும் நிலைக்கு முக்கிய காரணம். கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி, கட்சி அமைப்பாளர்களைச் சந்தித்த சிறிசேன, அடுத்து வரும் தேர்தல்களைப் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே, சுதந்திரக் கட்சி எதிர்கொள்ளும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை வெளியிட்டவுடனேயே, அமைப்பாளர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதனால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், சிறிசேன, தாய்லாந்துக்குச் செல்வதற்காக அவசரமாக, இடைநடுவிலேயே புறப்பட்டுச் சென்றார். அப்போதே, அவர், கட்சியின் தலைமையகத்தை மூடி வைத்திருக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.\nசுதந்திரக் கட்சிக்குள் தோ���்றியுள்ள அதிருப்தியாளர்கள், கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றக் கூடும் என்ற அச்சத்தாலேயே அவர், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் வரை கட்சித் தலைமையகத்தை மூடுவதென முடிவெடுத்திருந்தார். ஆனால், கட்சிப் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சமாளித்திருந்தார் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பியதாச. இலங்கையில் எந்தவொரு கட்சியின் தலைமையகமும், விடுமுறைக்காக மூடப்பட்டதாக மக்கள் அறியவில்லை.\nஅவர் நாடு திரும்பியதும், கட்சித் தலைமையகம் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கட்சித் தலைமையகத்துக்குள் சந்திரிகா குமாரதுங்கவையோ, அவரது ஆதரவாளர்களையோ அனுமதிக்க வேண்டாம் என்று மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.\nமைத்திரிபால சிறிசேனவை, எதிரணியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்தியவர் சந்திரிகா குமாரதுங்க தான். இன்று ஜனாதிபதி ஆசனத்தில் மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருப்பதற்கும் முக்கிய காரணம் சந்திரிகா தான். மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சலையும் அவர் தான் உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஆனால், சந்திரிகாவே இப்போது மைத்திரிபால சிறிசேனவின் பிரதான எதிரியாக மாறியிருக்கிறார்.\nமஹிந்தவும் சிறிசேனவும் இணைந்த பின்னர், சந்திரிகாவை கூட்டாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்தக் கட்டத்தில் தான், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள், சந்திரிகா தனது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.\n1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர், ஆட்சிக்கு வரமுடியாமல் 17 ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை, மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தவர் சந்திரிகா தான். சந்திரிகா போட்ட பாதையில் பயணித்துத் தான் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். எனினும், மஹிந்த ஒரு கட்டத்தில், சந்திரிகாவைத் தூக்கி வீசி விட்டு, தானே சுதந்திரக் கட்சியை உச்சத்துக்குக் கொண்டு சென்றதாகத் தம்பட்டம் அடித்தார். எனினும், 2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், சந்திரிகா தனது காய்நகர்த்தல்களின் மூலம், மஹிந்தவை ஓரம்கட்டினார்.\nசுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், சந்திரிகா கட்சிச் செயற்பாடுகளில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில��லை. ஆனால், காலத்துக்குக் காலம் அவர் தனது, செல்வாக்கை, உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்.\nஇப்போது, மஹிந்தவுடன் சிறிசேனா கூட்டணி வைத்துக் கொண்டுள்ள நிலையில், சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்.\nமஹிந்தவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சிறிசேனவின் முடிவுக்கு, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சந்திரிகாவின் ஆதரவு கிடைத்திருக்கிறது.\nமைத்திரிபால சிறிசேன மீது அதிருப்தி கொண்ட சுதந்திரக் கட்சி பிரமுகர்களுடன், கொழும்பிலும், ஹம்பாந்தோட்டையிலும், நீண்ட பேச்சுகளை சந்திரிகா நடத்தியிருக்கிறார். சுதந்திரக் கட்சியில் உள்ள 21 எம்.பிக்களையும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கச் செய்வதே சந்திரிகாவின் திட்டம். இதன் மூலம், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும், முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்.\nமஹிந்தவுடன் இணைந்து, சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்தால், சுதந்திரக் கட்சியினர், பதவியை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள், தமது செல்வாக்கை உயர்த்துவதற்கும், கட்சியைப் பாதுகாப்பதற்கும் அமைச்சுப் பதவிகள் முக்கியம் என்று கருதுகின்றனர்.\nஆனால் சிறிசேனவோ, மஹிந்தவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். மஹிந்தவுடன் இணைந்து போட்டியிட்டால், தாம் திட்டமிட்டு தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சம், சுதந்திரக் கட்சியினர் மத்தியில் உள்ளது. அதைவிட, தாமரை மொட்டு சின்னத்தில் சரணாகதி நிலையும் ஏற்படும்.\nஇதனை விரும்பாத சுதந்திரக் கட்சியினர் தான், ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். ஆனாலும், அதற்குச் சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இடமளிக்க வேண்டும். அவர் குறுக்கே நிற்பதால் தான், இப்போது சுதந்திரக் கட்சிக்குள் பனிப்போர் உருவாகியிருக்கிறது.\nசுதந்திரக் கட்சிக்குள் தோன்றியிருக்கின்ற இந்த உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லமை, சிறிசேனவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளுக்குள் இதுபோன்ற குழப்பங்கள் உருவெடுப்பது வழக்கம் தான். அதைக் கையாளுவதற்குத் தனியா�� திறமை, தலைமைகளுக்கு முக்கியம்.\nஐ.தே.கவைப் பொறுத்தவரையில், தலைமைத்துவப் பிரச்சினைகள் அந்தக் கட்சிக்குள் இயல்பானது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதுபோன்ற சவால் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர், இரண்டு தசாப்தங்களாக அதனை வெற்றிகரமாகச் சமாளித்து வந்திருக்கிறார்.\nஇதுபோன்ற ஆளுமை சிறிசேனவுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. கட்சிக்குள் தோன்றியிருக்கும் பிரச்சினையை அவர் பேசித் தீர்க்கும் நிலையில் இல்லை. அவரைப் பொறுத்தவரையில், மஹிந்த தரப்பின் வழிகாட்டலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறார். மஹிந்தவுக்கு, சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை. சுதந்திரக் கட்சியை ஒரு கிளைக் கட்சியாக, பங்காளிக் கட்சியாக வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் மஹிந்த.\nஉள்ளூராட்சித் தேர்தலில், மஹிந்தவின் பொதுஜன பெரமுன அதிகளவு வாக்குகளுடன் வெற்றியைப் பெற்றபோது, சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அதைவிடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளன என்று நியாயப்படுத்தியவர் ஜனாதிபதி சிறிசேன.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலோ, நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களிலோ, சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்தால் தான், பொதுஜன பெரமுனவால், மேலாதிக்கம் பெறமுடியும். அதனால்தான், சிறிசேனவைக் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார் மஹிந்த.\nஆனால், மஹிந்தவின் தேவையை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்ற வேண்டுமானால், சுதந்திரக் கட்சியை அவர் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும். சுதந்திரக் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விடயத்தில், மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்து வருகிறார். இது மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமல்ல மஹிந்தவுக்கும் கூட சிக்கலான விடயம் தான்.\nமைத்திரிபால சிறிசேனவின் கையில் இருந்து சுதந்திரக் கட்சியின் அதிகாரம், ஆதிக்கம் என்பன இழக்கப்படும் போது, அது பொதுஜன பெரமுனவையும் பாதிக்கும்.\nசந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவைப் பலப்படுத்த முனைகிறாரோ இல்லையோ, தற்போதைய நிலையில் அவர், மைத்திரி – மஹிந்த கூட்டணியின் பலத்தை உடைக்க எத்தனிக்கிறார்.\nஇந்தப் பலப்பரீட்சை மைத்திரிபால சிறிசேனவுக்குச் சோதனையாக அமைந்திருக்கிறது. அவர் கட்சியின் பிளவுக்கு வழியமைப்பாரேயானால், அது அவருக்கு மேலும் அவமானங்��ளையே தேடித் தரும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2017/07/munneeswaram-temple-t.html", "date_download": "2019-03-21T15:55:47Z", "digest": "sha1:4CQLXQCXYHT3N7SBVTUY4XIC4ENWKRVO", "length": 51142, "nlines": 109, "source_domain": "santhipriya.com", "title": "முன்னேஸ்வர ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\n{மேலே உள்ள சிவலிங்கம் போர்துகீசியரால் 1595 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஆலய இடிபாடுகளின் இடையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெளிசுவற்றில் 1900 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதையும், ஆலய இடிபாடுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் 1505 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே இந்த ஆலயம் இருந்துள்ளது என்பதை உறுதிபடுத்துகின்றது.\nஇந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரு காலத்தில் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீலங்காவிலும் பல புகழ் பெற்ற சைவ ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் ஸ்ரீலங்காவை சைவ பூமி என்று கூறினாலும் கூட சரியாகவே இருக்கும். அதற்குக் காரணம் சக்தி வாய்ந்த பல சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் உண்டு. ஸ்ரீலங்காவில் உள்ள புகழ் மிக்க பல ஆலயங்கள் ராமாயணக் காலத்துடன் சம்மந்தப்பட்ட இடமாகும். ஸ்ரீலங்காவை ஆண்ட சிவபக்தனான ராவணன் பல சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார் என்பதினால் அங்கு சிவாலயங்கள் பெருமளவில் இருந்துள்ளன என்பதாக நாடோடி நம்பிக்கைக் கதைகள் உண்டு. இலங்கையில் ஐந்து மகிமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. அவற்றை ‘பஞ்ச ஈஸ்வரங்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஐந்து சிவ ஆலயங்கள் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் மற்றும் தொண்டீஸ்வரம் என்று கூறப்படுகின்றது.\nபோர்த்துகீசியர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்து அதை ஆக்ரமித்துக் கொண்டபோது ���ங்கிருந்த ஆலயங்களை உடைத்து, அழித்து நாசம் செய்தபின் அந்த ஆலயங்களில் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றார்கள். வரலாற்று முக்கியமும், சரித்திர முக்கியத்துவமும் வாய்ந்த, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருந்த ஆலயங்களையும் விட்டு வைக்காமல் அவற்றை சரி செய்யவே முடியாத வகையில் அழித்து விட்டுச் சென்றார்கள். முன்னேஸ்வரம் ஆலயத்தையும் அவர்கள் இரண்டு முறை இடித்துவிட்டு அதை கிருஸ்துவ தேவாலயங்கள் நிறுவ கொடுத்தார்கள். அதை ஒரு கிருஸ்துவ தொழுகை நடத்தும் இடமாக்கினார்கள் என்றாலும், பின்னர் கிருஸ்துவ தேவாலயத்தை ஹிந்து சமயத்தினர் இடித்து விட்டு மீண்டும் ஆலயத்தை சீரமைத்தார்கள்.\nபோர்துகீசியரைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவைக் கைப்பற்றிய பறங்கியர் எனும் ஐரோப்பியர்களும் (டட்ச்) பல இந்து ஆலயங்களை குறிவைத்து இடித்து அழித்தார்கள். ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டன, ஆலயங்களின் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆகவே எப்போது எல்லாம் வெளிநாட்டினரின் ஆதிக்கம் துவங்கியதோ அப்போதெல்லாம் உள்ளூர் பக்தர்கள் விரைவாக செயல்பட்டு பல ஆலயங்களில் இருந்த மூல விக்ரகங்களையும் சிலைகளையும் எடுத்து அங்காங்கே காடுகளிலும், குளங்களிலும் ஆலய கிணறுகளிலும் மறைத்து வைத்து விட்டார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல ஆலய விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு அதே ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nசரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி ஸ்ரீலங்கா ஒரு காலத்தில் மிகப் பெரிய பூமியாக இருந்தது என்றும், ஆனால் காலப்போக்கில் அங்கு ஏற்பட்ட மூன்று கடல் கொந்தளிப்பில் தற்போது உள்ள இலங்கையின் அளவை விட இரண்டில் மூன்று மடங்கு அளவிலான பூமி நீரில் மூழ்கி அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அழிந்து விட்ட அந்த பெரும் பகுதிகளே ராவணன் ஆண்டு வந்த இலங்கை என்றும், அவன் ராஜ்யத்திற்குப் போகும் முன்னால் தற்போது கடலில் முழுகிவிட்டதாக கூறப்படும் பகுதிகள் வழியேதான் செல்ல வேண்டி இருந்ததாகவும், இந்தப் பகுதிகளில் நிறைய ஆலயங்கள் முக்கியமாக பஞ்ச சிவாலயங்கள் இருந்துள்ளது என்றும் நம்புகின்றார்கள். ஆனால் அந்த ஐந்து ஆலயங்களும் இயற்கையின�� சீற்றத்தில் இருந்து தப்பி கடலுக்குள் மூழ்கி அழியாமல் இருந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.\nஅந்த கால கட்டத்தில் சீதையை கடத்திக் கொண்டு ராவணன் இலங்கைக்குச் சென்றதும் அங்கு சென்று ராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டு வந்த ராமபிரான் அந்த வெற்றி கிடைக்க அருள் புரிந்த சிவபெருமானுக்கு நன்றி கூற முன்னேஸ்வரம் ஆலயத்திலும் வந்து வழிபட்டதாக காலம் காலமாக நம்பப்பட்டு வரும் கதையும் இந்த நாட்டில் உள்ளது. யுத்தத்திற்கு செல்லும் முன்னர் ஆலயத்தில் வந்து சிவபெருமானை பூஜித்த ராமபிரானுக்கு யுத்தத்தில் வெற்றி பெற சிவபெருமான் அருள் புரிந்தார் என்பதினால் சிவபெருமானுக்கு தனது நன்றியை செலுத்த யுத்தம் முடிந்த பின் ராமபிரான் அங்கு மீண்டும் வந்து பூஜை செய்தார் என உள்ளூர் நம்பிக்கை உள்ளது. ராவணன் சிவ பக்தன் என்பதினால் இலங்கையில் உள்ள மகிமை வாய்ந்த ஐந்து சிவாலயங்களும் அவரால் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஇன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள முன்னேஸ்வரம் ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்று கூறப்பட்டாலும், கர்ண பரம்பரைக் கதைகளை நோக்கும் போதும், ராமாயண காலத்துடன் இணைத்துப் பேசப்பட்டதில் இருந்தும் இந்த ஆலயம் எழுந்த காலத்தைக் கணக்கிட்டுக் கூற முடியாது என்று கூறுவதே உண்மையாக இருக்கும். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்த உள்நாட்டு யுத்தத்தினால் ஆலயம் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும், அந்த சேதங்கள் ஆலய கட்டிடங்களுக்கு ஏற்பட்டதே அன்றி அந்த ஆலயத்தின் மகத்துவத்திற்கோ அல்லது மகிமைக்கோ அல்ல. அந்த ஆலயம் மகத்தானது. சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் தோன்றிய ஆலயம் ஆகும். போர்த்துகீசியர்கள் மற்றும் டட்ச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்கள் ஸ்ரீலங்காவில் நாசப்படுத்தி இருந்த பல இந்து ஆலயங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன.\nஇந்த ஆலய மகிமையை குறித்து முதன் முதலில் நைமிசாரண்யா வனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பல்வேறு புராண மகிமைகளைக் கூறி வந்திருந்த ஸூதக முனிவரே கூறியதாக நம்புகின்றார்கள். ஸூதக முனிவர் கூறிய விரிவானக் கதையை நான் சுருக்கி எழுதி உள்ளேன். காரணம் ஸூதக மு��ிவர் ராமாயணத்தை விரிவாக எடுத்து உரைத்தார். ராமாயணத்தைப் பலரும் படித்ததுதான். ஆகவே அவர் கூறிய ராமாயணக் கதையை மீண்டும் விவரமாக எழுதாமல் சுருக்கமாக விளக்கி விட்டு அவர் கூறிய சிவாலயத்தின் மையக் கதையை மட்டும் எழுதுகிறேன். ஸூதகர் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நைமிசாரண்யத்தில் கூறிய முன்னேஸ்வரம் ஆலயக் கதை இது. ஸூதகர் கூறினார்:\n”இந்த ஆலயம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். சீதையை ராவணன் கடத்திச் சென்றதும் ராமபிரான் அவளைத் தேடி அலைந்தார். அவருக்கு பலரும் உதவினார்கள். அதில் ஜடாயு உயிர் இழந்தார். சீதையைக் கண்டு பிடிக்க ஹனுமார் உதவினார். சுக்ரீவன் தனது படையினருடன் ராமபிரானுக்கு உதவினார். அதில் சுக்ரீவருடைய சகோதரரும் பலசாலியான வாலியும் மடிய நேர்ந்தது. அவர்கள் அனைவரின் உதவியினாலும் இலங்கை மீது படையெடுத்த ராமபிரான் ராவணனையும் அவர் கூட்டத்தினரையும் கொன்று சீதையை மீட்டு வந்தார். இப்படியாக பலரையும், முக்கியமாக சிவபக்தரும், பெரிய பண்டிதரான ராவணனைக் கொன்றதில் அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.\nஆகவே பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமபிரான் பல ஆலயங்களுக்கும் சென்று சிவபெருமானை துதித்து வழிபட வேண்டி இருந்தது. மேலும் யுத்தத்திற்கு செல்லும் முன்னால் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்பிய ராமபிரான் இலங்கைக்கு வந்து முன்னேஸ்வர ஆலயம் இருந்த இடத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அவரது அருளையும் ஆசியையும் வேண்டினார். முன்னேஸ்வரம் ஆலயம் அப்போது கட்டப்பட்டு இருந்திருக்கவில்லை. வெட்டவெளியில் அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருந்தது. ராமபிரான் பகவான் விஷ்ணுவின் ஒரு அவதாரம், அவர் அந்த அவதாரத்தை எடுத்து பூமியிலே சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது என்பதினால் ராமபிரான் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவருக்கு அங்கே காட்சி தந்து ராவணனுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பல வகைகளிலும் சக்தி கொடுத்து அருள் புரிந்தார்.\nசிவபெருமான் கொடுத்த அருளினால் மன அமைதி பெற்ற ராமபிரானும் யுத்தம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு ஊருக்கு திரும்பும் வழியில் இருந்த பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டே மீண்டும் முன்னர் அ���ர் வணங்கிய முன்னீஸ்வர ஆலய இடத்தையும் வந்தடைந்தார். அங்கு அவர் பூஜித்து விட்டுச் சென்ற சிவலிங்கத்தைக் காணவில்லை என்றாலும் ராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் இருந்த பூமிக்கு வந்த உடனேயே பிரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பகுதி மறைந்து விட்டதை உணர்ந்து அதிசயித்தார். என்னே சிவபெருமானின் மகிமை என வியந்தார். ஆகவே எந்த இடத்தில் அவர் முன்னர் பூஜித்துவிட்டு சிவபெருமானின் அருளை பெற்றுக் கொண்டு சென்றாரோ, அதே இடத்தில் மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன் காட்சி தந்த சிவபெருமானும் ராமபிரானின் பிரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பகுதியே அங்கு விலகி உள்ளதாகவும், மீதம் உள்ள தோஷத்தைக் களைந்து கொள்ள ராமபிரான் நான்கு திசைகளிலும் சிவலிங்கங்களை ஸ்தாபித்து தன்னை வழிபட வேண்டும் என்றும், அப்போதுதான் பிரும்மஹத்தி தோஷத்தின் பாபம் முழுமையாக விலகும் என்றும் கூறினார். அதன் காரணம் என்ன என்றால் ராவணனுடன் ராமபிரான் யுத்தம் செய்தபோது ராமபிரானை நான்கு புறமும் ராவணனின் சேனைகள் சூழ்ந்து கொண்டு தாக்கியவண்ணம் இருந்தது. ஆகவே ராமபிரான் நான்கு திசைகளிலும் இருந்தவர்கள் மீது அம்பெய்து பலரையும் கொன்றார் என்பதினால் நான்குபுறங்களிலும் ஏற்பட்டு இருந்த பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள நான்கு திசைகளிலும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை வணங்கி துதிக்க வேண்டி இருந்தது. அப்படி செய்யாவிடில் எந்த திசையில் அவர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடவில்லையோ அந்த திசையிலான தோஷம் அவரை விட்டு விலகாது என்பது விதியாக இருந்தது.\nஅதை ஏற்றுக் கொண்டு நான்கு திசைகளிலும் சிவலிங்கங்களை ஸ்தாபனம் செய்தபின் முன்னீஸ்வரத்தை வந்தடைந்த ராமபிரான் அங்கேயே மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை மீண்டும் ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன் தோன்றிய சிவபெருமானும் ராமபிரானை மீண்டும் ஆசிர்வதித்து விட்டு மறைந்தார். ராமபிரான் மண்ணினால் ஸ்தாபனம் செய்த சிவலிங்கம் இருந்த அந்த இடத்தில் பல காலத்துக்கு முன்னரே சிவபெருமான் ஒரு சிவலிங்க உருவில் எழுந்தருளி இருந்தார். அது ராமர் முன்னர் பூஜை செய்த இடத்தின் அடியில் புதைந்து கிடந்தது. யுத்தத்திற்கு போகும் முன் அங்கிருந்த ஸ்வயம்பு சிவலிங்கத்த���ற்கு ராமபிரான் தன்னை அறியாமலேயே பூஜை செய்தபோது அந்த சிவலிங்கத்தில் இருந்து சிபவபெருமான் வெளிவந்து ராமருக்கு காட்சி கொடுத்ததினால் அந்த சிவலிங்கம் ஜீவன் பெற்ற லிங்கமாயிற்று. இந்த ஆலயத்தில் வடிவாம்பிகை சமேதராக முன்னேஸ்வர ஈசன் எழுந்தருளி பக்தர்களை ஆசிர்வதிக்கின்றாள்.\nரிஷி முனிவர்கள் ஆர்வத்துடன் ஸூதக முனிவர் கூறிய கதையை கேட்டவாறு அமர்ந்து இருந்தார்கள். ஸூதகர் தொடர்ந்து கூறும் முன் ஆர்வத்தினால் சில முனிவர்கள் அவரிடம் கேட்டார்கள். ” ஸ்வாமி அவள் (வடிவாம்பிகை) எப்படி இங்கு எழுந்தருளினார் என்ற கதையையும் எமக்கு விளக்கிக் கூற வேண்டும் ” சூதகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக சிரித்துக் கொண்டே கதையைத் தொடரத் துவங்கினார்.\n”கல்ப காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து வந்தான். இப்படியாக வாழ்வை ஓட்டிக் கொண்டு இருந்த செம்படவன் ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றபோது சற்று தொலைவில் ஆற்றின் கரையில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டான். அவர்கள் உடலே பளபளத்தது. அந்த இரண்டு சிறுவர்களுமே அழகாக இருந்தார்கள். இத்தனை ஏழ்மை நிலையில் உள்ள இந்த ஊர் மக்கள் மத்தியில் இப்படி அழகான சிறுவர்களா நமக்குத் தெரிந்த வகையில் அப்படி எந்த சிறுவர்களும் இந்த ஊரில் உள்ளதாகத் தெரியவில்லையே, அவர்கள் யாராக இருக்கும் என எண்ணியவாறு அவர்கள் யார் என்பதைக் கேட்ட அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவர்கள் அருகில் வருவதைக் கண்ட சிறுவர்களோ அவன் எதிரிலேயே மாயமாக மறைந்து விட்டார்கள். செம்படவன் குழம்பினான். தான் கண்டது கனவா, கானல் நீரைப் போன்றதா நமக்குத் தெரிந்த வகையில் அப்படி எந்த சிறுவர்களும் இந்த ஊரில் உள்ளதாகத் தெரியவில்லையே, அவர்கள் யாராக இருக்கும் என எண்ணியவாறு அவர்கள் யார் என்பதைக் கேட்ட அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவர்கள் அருகில் வருவதைக் கண்ட சிறுவர்களோ அவன் எதிரிலேயே மாயமாக மறைந்து விட்டார்கள். செம்படவன் குழம்பினான். தான் கண்டது கனவா, கானல் நீரைப் போன்றதா உண்மை என்றால் அவர்க��் எப்படி மறைந்து விட்டார்கள் உண்மை என்றால் அவர்கள் எப்படி மறைந்து விட்டார்கள் ஒரு வேளை பேய், பிசாசு ஏதாவது இருக்குமோ ஒரு வேளை பேய், பிசாசு ஏதாவது இருக்குமோ அவனுக்கு விடைக் கிடைக்கவில்லை. குழப்பத்துடன் வீட்டிற்குச் சென்றவன் தன் மனைவியிடமும் நடந்தவற்றைக் கூறினான்.\nமறுநாள் நடந்த சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் அவன் மீன் பிடிக்கச் சென்ற போது முதல் தினம் நடந்த அதே நிகழ்ச்சி தொடர்ந்தது. அவர்களின் அருகில் அவன் சென்றால் அவர்கள் மறைந்து விடுவார்கள். இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் அதே விளையாட்டு தொடர்ந்ததினால் இனி அவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என ஆவலுற்றான். அவர்கள் ஏன் தன்னைக் கண்டு ஓடி ஒளிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை ஏதாவது உபாயம் செய்தே பிடிக்க வேண்டும் என எண்ணியவன் ஒரு நாள் அவர்களைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்தான். இரவு நேரம் நெருங்கியது. வெகு நேரம் பொறுத்து அந்த சிறுவர்களும் அங்கு விளையாட வந்தார்கள் மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த செம்படவன் ஓடிப் போய் அவர்களைப் பிடித்து விட்டான். அந்த சிறுவனோ அவனைத் தள்ளி விட்டு தப்பி ஓடி ஆற்று நீரில் குதித்துவிட்டு மறைந்தும் போய் விட்டான். ஆனால் அதிசயமாக செம்படவன் கையில் சிக்கிக் கொண்ட சிறுமியோ அடுத்த நிமிடமே ஒரு சிலையாகி விட்டாள்.\nஅந்த சிலையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். மறுநாள் அது குறித்து யாரையாவது கேட்கலாம் என எண்ணி இருந்தான். அன்று இரவில் தூங்கிக் கொண்டு இருந்தவன் கனவில் தோன்றிய பார்வதி தேவி தானே அந்தப் பெண் சிலை என்றும் தன்னை வணங்கி வழிபட்டால் நாட்டில் நிலவி வரும் குழப்பங்கள் தீரும் என்றும் கூறினாள் .\nஅதைக் கண்டு அதிர்ந்து போன செம்படவனும் காலையில் எழுந்ததும் ஊருக்குள் சென்று அந்த நிகழ்ச்சியை அனைவரிடமும் கூறினான். அந்த சிலையை எங்கு வைப்பது எனக் குழம்பினான். கட்டுத் தீயைப் போலப் பரவிய அந்த செய்தி மன்னனின் காதிலும் சென்று விழுந்தது. ஏற்க்கனவே பல பிரச்சனைகள் இருந்த குழப்பமான நிலையில் இது என்ன புதிய குழப்பம் என எண்ணிய மன்னன் செம்படவனை அந்த சிலையை எடுத்துக் கொண்டு தனது அரண்மனைக்கு வருமாறு ஆணையிட்டான்.\nஸூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ”அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை சோதனை செய்து பார்க்க விரும்பியவன் அந்த சிலையை அரண்மனைக்கு எடுத்து வரச் சொல்லி அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லுமாறும் நான்கு நாட்கள் பொறுத்து அதை எடுத்துச் செல்லுமாறும் ஆணையிட்டார்.\nபின்னர் இரண்டே நாளில் அதைப் போலவே நூறு சிலைகளை செய்யச் சொல்லி அதன் இடையே அந்த உண்மையான சிலையையும் வைத்து செம்படவனை அழைத்து அதில் அவனுக்கு கிடைத்த உண்மையான சிலை எது என்பதைக் கண்டு பிடித்து கூறுமாறு ஆணையிட்டான். அப்படி செம்படவன் உண்மையான சிலையைக் கண்டு பிடித்து விட்டால் மட்டுமே அவனை தான் நம்புவேன் என்றும், இல்லை என்றால் தெய்வீகத்தை கொச்சைப்படுத்துவதைப் போல பொய்யை கூறி வதந்தியைப் பரப்பியவனை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்து விடுவேன் என்றும் அறிவித்தான்.\nமறுநாள் அந்த செம்படவன் அரண்மனைக்குச் சென்று எது உண்மையான சிலை என்பதைக் கண்டு பிடித்துக் காட்ட வேண்டும். இல்லை என்றால் சிறைவாசம் நிச்சயம் என்ற நிலை. பயத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தவன் கனவில் மீண்டும் தேவி பிரசன்னமாகி அவனை தைரியப்படுத்தினாள். அவன் அரண்மனைக்குச் சென்று சிலைகளைப் பார்க்கும்போது அந்த சிலைகளில் எந்த சிலையின் வலது கால் அசையுமோ அதுவே உண்மையான தன் சிலை என்று கூறினாள்.\nமறுநாள் அரண்மனையில் சபை கூடியது. நிறைய மக்கள் அங்கு வந்து கூடி இருந்தார்கள். அந்த சிலைகளில் உண்மையான சிலை எது என்பதை எளிதில் கண்டு பிடிக்க இயலாத அளவு அனைத்து சிலைகளுமே ஒன்று போலவே இருந்தன. செம்படவனும் வந்து அந்த சிலைகளை பார்த்தான். மனதார தேவியை வணங்கினான். சிலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு சிலையின் வலது கால் ஆடியது. ஓடிச் சென்று அதை எடுத்தவன் அதுவே தனக்குக் கிடைத்த சிலை என்று மன்னனிடம் காட்டினான். அதன் அடியில் மன்னன் ஒரு அடையாளக் குறி செய்து வைத்து இருந்ததினால் அவன் கண்டு பிடித்ததே சரியான சிலை என்பதை உணர்ந்த அனைவரும் பிரமித்தார்கள். மன்னன் மீண்டும் மீண்டும் பல முறை சிலைகளை ஒன்றாக்கி வைத்து விட்டு உண்மையான சிலையை அடையாளம் காட்டுமாறு கூறினாலும் ஒவ்வொரு முறையும் தனது வலது காலை அவன் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு காட்டிய தேவியின் திருவிளையாடலினால் எத்தனை முறை மாற்றி மாற்றி வைத்தாலும் செம்படவன் அந்த உண்மையான சிலையை கண்டு பிடித்து எடுத்தான்.\nஅதைக் கண்டு மகிழ்ந்து போன மன்னனும் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க முடிவு செய்து அதை அரண்மனையிலேயே வைத்துக் கொண்டு அந்த செம்படவனுக்கு நிறைய பொருள் கொடுத்து அனுப்பினான். அடுத்து ராஜ குருக்களின் ஆலோசனைப்படி நல்ல நாளும், நேரமும் பார்த்து அந்த சிலையை புனித சடங்கு செய்து பூஜித்து ராஜ உபசாரத்துடன் தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தில் சென்று அங்கிருந்த லிங்கேஸ்வரருடன் சேர்த்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் கர்பக்கிரகத்தில் உள்ள தேவியின் சிலை செம்படவனுக்குக் கிடைத்த அதே சிலை என்கிறார்கள்.\nஇப்படியாக அந்த ஆலயத்தின் ஈசனின் பெயர் முன்னைனாதப் பெருமான் எனவும் அவருடன் உள்ள தேவிக்குப் பெயர் வடிவாம்பிகா தேவி என்ற பெயரும் வந்தது. சிவபெருமான் ஏற்கனவே அதே பூமியில் சிவலிங்க உருவில் பூமிக்கு அடியில் மறைந்து இருந்தபோது தன்னை அறியாமலேயே ராமபிரானும் சிவபெருமானுக்கு அங்கு பூஜை செய்திருந்தார் என்பதினால் இது இராமாயண காலத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். அதை போலவே ராமாயணத்தை எழுதிய வியாச முனிவரும் அங்குள்ள ஆலயத்தில் வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்து வணங்கி உள்ளார். பித்ருக்களுக்கு அங்கு நேர்த்திக் கடன்களை செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும். பாப விமோசனமும் செய்து கொள்ளலாம். நல வாழ்வு பெறவும், அடுத்தப் பிறவியில் நல்ல பிறவி கிடைக்கவும் அங்குள்ள ஈசனை வணங்கினால் போதும். நிச்சயம் அது கிடைக்கும்” என்று மாமுனிவரான ஸூதகர் கூறி முடித்ததும் அனைத்து முனிவர்களும் கலைந்து சென்றார்கள்.\nஒருகாலத்தில் ஸ்ரீலங்காவை அரசாண்ட விஜயன் என்பவர் சீரழிந்த அந்த ஆலயத்தை சீரமைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்த வைஷ்ணவ பிரிவை சார்ந்த ராஜ சின்ஹம் எனும் அரசர் ஆலய சீரமைப்பிற்கு உதவ தனது நாட்டில் இருந்து சிற்பிகளை அனுப்பி வைத்தார். தக்ஷிண கைலாயம் எனும் நூலில் இந்த ஆலயம் குறித்த மேன்மை விளக்கப்பட்டு உள்ளது என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஆலயத்தில் மூன்று பிராகாரங்கள் உள்ளன. அவ��- உள் வீதி, ராஜ வீதி மற்றும் மாட வீதி எனும் பெயரில் அமைந்து உள்ளன. கொலம்போவில் (Colombo) இருந்து 82 கல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.\nஇந்துக்களை பொறுத்தவரை முன்னீஸ்வரம் ஆலயம் சிவபெருமானின் ஆலயம் என்பதாகும். ஆனால் அங்குள்ள சிங்கள புத்த மதத்தினரோ அந்த ஆலயம் காளி தேவியின் ஆலயம் என்பதாக கூறுகின்றார்கள். ஒருகாலத்தில் இலங்கையில் இருந்த பட்டினி எனும் பெண் தேவதை, காளிதேவியை சந்தித்து, மனிதர்களை உண்ணும் பழக்கத்தை விட்டு விடுமாறு வேண்டிக் கொள்ள காளி தேவியும் மனிதர்களை உண்பதை நிறுத்திவிட்டு முன்னீஸ்வரம் ஆலயத்தில் வந்து குடியேறியதான கிராமியக் கதை ஒன்றைக் கூறுகின்றார்கள்.\nஇந்த ஆலயத்தை குளக்கோட்டன் எனும் மன்னனும், ராஜ சின்ஹம் எனும் மன்னனும் சீரமைத்ததாகவும் சிலர் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள். அவர்கள் இருவரும் தோல் சம்மந்தப்பட்ட நோயினால் அவதிப்பட்டபோது இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்ட பின் ஆலயக் குளத்தில் குளித்ததும் அவர்கள் தோல் வியாதி விலகியதினால் அவர்கள் அந்த நன்றிக்கு கடனை செலுத்த ஆலய சீரமைப்புக்கு உதவினார்கள் என்ற கிராமியக் கதையும் உள்ளது. ஆனால் எதற்குமே எழுதி வைக்கப்பட்டு உள்ள வரலாற்று செய்திகள் இல்லை, வாய் மொழி வார்த்தைகள் மூலமே அனைத்தும் கூறப்பட்டு வருகின்றது என்பதினால் ஆலய வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டு உள்ள சிங்கள மற்றும் தமிழ் பக்தர்களின் கருத்துக்கள் முரண்பட்டு உள்ளன.\nத்ரினேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேய ஆலயம்\nநீல மாதவா- பூரி ஜகந்நாதர் – 3\nதிருப்பூவண மஹாத்மியம் – 6\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-9-august-2018/", "date_download": "2019-03-21T16:17:02Z", "digest": "sha1:TLHIZMFNDXFAVXHIMJRPTYND4EPQBKHR", "length": 6747, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 9 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.\n2.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் புத��வை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.\n1.தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.\n1.இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநராக ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n1.அமெரிக்கா, சீனா இடையேயான பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் சில பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n1.வியத்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ரிதுபர்னா தாஸ் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.\n2.இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் போட்டியிட இந்தியாவின் ஸ்னேகா சோரன், ஜெரிமி லால்ரினுங்கா ஆகியோர் தகுதிபெற்றனர்.இளையோர் ஒலிம்பிக் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 13-ஆம் தேதி வரையில் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெறவுள்ளது.\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது (1942)\nதென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்\nதாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)\nபைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=11251", "date_download": "2019-03-21T16:51:11Z", "digest": "sha1:6EANWPQFXX4LTNHLDDSUMK5A4FV4BUPL", "length": 11925, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | திலோத்துமா என்றால் என்ன அர்த்தம்?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்\nசேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன்\nபழநியில் திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்\nதிருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் தேரோட்டம்\nமதுரை சித்திரை திருவிழாவிற்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 108 பிரதட்சணம்\nதேனி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nசித்தர்கள் படத்தை வீட்டில் வைத்து ... பாடுங்க\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nதிலோத்துமா என்றால் என்ன அர்த்தம்\nஅழகான பெண்களை ரம்பை, ஊர்வசி, திலோத்துமைக்கு ஒப்பிடுவது வழக்கம். இவர்களில் திலோத்துமாவுக்கு என்ன பொருள் தெரியுமா சுந்தன், உபசுந்தன் என்ற அசுர சகோதரர்கள் பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்து வரம் பெற்றனர். அவர்கள் தங்கள் ஒற்றுமையால், யாராலும் அழிவு வராத வரத்தைப் பெற்றனர். இதனால், தேவர்களையும், சாதுக்களையும் கொடுமைப்படுத்தினர். அவர்களை அழிக்க திலோத்துமவை பிரம்ம தேவர் படைத்தார். திலம் என்றால் எள். எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்படி பெயர் ஏற்பட்டது. திலோத்துமாவைப் படைத்த பிரம்மனே அவளது அழகில் மயங்கி தன்னுடைய சக்தியையும், படைப்புத் தொழிலுக்கான அருகதையையும் இழந்தார். பின்னர் மனம் வருந்தி, படைப்புத் தொழிலை மீண்டும் பெற பூலோகம் வந்து ஒரு காட்டில் தவமிருந்தார். சிவனும், அம்பாளும் காட்சி தந்து படைக்கும் தொழிலை மீண்டும் அருளினர்.\n« முந்தைய அடுத்து »\nதெரிந்ததை செய்யுங்கள் மார்ச் 19,2019\nமுடியாது’ என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் ... மேலும்\nபழமையான ரிக்வேதம் அக்னியை ‘ஒளி கடவுளாக’ போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, ... மேலும்\nமகன் என்றாலும் சம நீதி மார்ச் 19,2019\nஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செ���்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை ... மேலும்\nஅமாவாசையன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறார்களே ஏன்\nஅகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு ‘கோக்ராஸம்’ ... மேலும்\nநமக்கு மேலான ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வைப் பெறுவதே பிறவிப்பயன் என்கிறார்கள் ஞானிகள். அதற்கான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:17:33Z", "digest": "sha1:HSLHYEBUZ3PYTRZKRKYHUE2T2UYDSKFM", "length": 4617, "nlines": 82, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n13 மார்ச் 2019 புதன்கிழமை 11:33:36 AM\nஎன்னை சந்தோஷமாக வைத்திருக்கவே எங்கள் நாட்டுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது: ட்ரம்ப் கிண்டல்\nஎன்னை சந்தோஷமாக வைத்திருக்கவே எங்கள் நாட்டுடன் இந்தியா வர்த்தகம் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.\nவேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்யத் துடிக்கும் இந்தியா: ட்ரம்ப் கிண்டல்\nவேண்டாம் என்றாலும் நம்முடன் வர்த்தகம் செய்ய இந்தியா துடிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார்.\nஅடடா, கிராமர் செக் பண்றதே இல்லையா அதிபர் ட்ரம்பை கலாய்த்த இங்கிலீஷ் டீச்சர்\nபடித்துப் பார்த்த ஆங்கில ஆசிரியைக்கு ஒரே ஷாக். ஒரு அதிபர் இப்படியா படித்துப் பார்க்காமல் தனக்குரிய கடிதத்தில் கையெழுத்திடுவது கடிதத்தில் முழுக்க முழுக்க இலக்கணப் பிழைகள் நிரம்பி வழிகின்றன\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/7500.html", "date_download": "2019-03-21T15:31:53Z", "digest": "sha1:WTWB4ZTXN7KRGXKYIT7IBHHAKF3GDT2O", "length": 23002, "nlines": 239, "source_domain": "www.kalvinews.com", "title": "7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்\n7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்\nஅரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர்அளித்த பேட்டி:\nதமிழகத்தில் 250 பள்ளிகளில் புதிதாக ரூ. 1,142கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.23 கோடியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஎங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர் ஆசிரியரும் அல்ல. பெற்றோரும் அல்ல. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு அரசு உரிய விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.\nகாலிப் பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.கடந்த ஆண்டில் 13,100 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டனர். நடப்பு ஆண்டிலும் 11 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவை இணைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்படவில்லை. தேவையான நிதி கோரப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை நிதி வழங்கலாம். குறைவாக அளித்தால், மத்திய அமைச்சரை சந்தித்து உரிய நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, நமக்கு வழங்க வேண்டிய ரூ. 1,100 கோடி நிதியில் ரூ. 472கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மீதமுள்ள நிதி விரைவில் கிடைக்கும். தமிழக அரசுக்கு எந்தப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.\nஜனவரி 21-இல் அங்கன்வாடியில் உள்ள 51,214 மாணவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மாற்றப்படவுள்ளனர். அடுத்த ஆண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதால், ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களுக்குமேல் படிக்கும் நிலை ���ற்படும். அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17. பி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது ஏற்புடையதல்ல.\nஅரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் உள்பட 11 பேர் பதவி இழந்தனர். அரசாணை, அரசியலமைப்புச் சட்டம் என எதுவாக இருந்தாலும் அதை எரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகவே தற்போது விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது \nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்ற...\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM) *தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு* *படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology...\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nTN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பர���சீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190207-24116.html", "date_download": "2019-03-21T15:54:01Z", "digest": "sha1:PS3HNG7HHOHPTDXA5V6M3PRPY76QI5ZW", "length": 11231, "nlines": 75, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டிரம்ப் - கிம் பிப்ரவரி 27, 28 தேதிகளில் வியட்னாமில் இரண்டாவது உச்சநிலை சந்திப்பு | Tamil Murasu", "raw_content": "\nடிரம்ப் - கிம் பிப்ரவரி 27, 28 தேதிகளில் வியட்னாமில் இரண்டாவது உச்சநிலை சந்திப்பு\nடிரம்ப் - கிம் பிப்ரவரி 27, 28 தேதிகளில் வியட்னாமில் இரண்டாவது உச்சநிலை சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் இம்மாதக் கடைசியில் இரண்டாவது உச்சநிலை சந்திப்பை நடத்தவுள்ளனர். வியட்னாமில் பிப்ரவரி 27-28 தேதிகளில் கிம் ஜோங்கைச் சந்திக்கவுள்ளதாக நேற்று தமது அதிபரின் ஆண்டு உரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா - வடகொரியத் தலைவர்களுக்கிடையே கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சந்திப்பைத் தொடர்ந்து இரண்டா வது சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், வியட்னாமில் எந்த இடம் என டிரம்ப் கூறவில்லை.\n“எங்களது துணிச்சலான புதிய அரசதந்திர உறவுகள் மூலம் கொரியத் தீபகற்பத்தில் அமைதி ஏற்பட எங்களால் தொடர்ந்து செயல்பட முடிகிறது. அமெரிக்க பிணைக்கைதிகள் நாடு திரும்பி விட்டனர். அணுவாயுதச் சோதனை கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 15 மாதங்களில் ஓர் ஏவுகணை கூட செலுத்தப்படவில்லை.\n“நான் மட்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்காவிட்டால் இந்நேரம் அமெரிக் காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே மிகப் பெரிய போர் மூண்டிருக்கும்,” என்றார் டிரம்ப்.\n“இன்னும் செய்யப்பட வேண்டி யவை பல உள்ளன. ஆனால், கிம் ஜோங்-உன்னுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது’’ என்று அவர் மேலும் கூறினார்.\n‘உன்னதத்தை தேர்வு செய்தல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்க ளுக்கு ஆற்றிய உரையில், தமது அரசாங்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டதுடன் எல்லைச் சுவர் கட்டுவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்திப் பேசினார் டிரம்ப். அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச�� சுவருக்கான நிதியை நாடாளுமன் றம் மறுத்ததையடுத்து அமெரிக்கா வில் அரசாங்கம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு முடக்கப்பட்டது.\nஅமெரிக்கா வலுவான வளர்ச் சிப் பாதையில் செல்வதாகக் கூறிய டிரம்ப், அமெரிக்கா அடையக்கூடிய வளத்தை எட்டுவதற்கு பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அரசியல் முறையை மாற்றி, ஒத்துழைக்குமாறும் புதிய எதிர்காலத்தை உருவாக்குமாறும் ஜனநாயகக் கட்சி யினருக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி\nவட ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் இரண்டு சூறாவளிகள்\nகுடியேற்ற வரம்பை 15 விழுக்காடு குறைக்கும் ஆஸ்திரேலிய அரசு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சே��்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Ducati-Multistrada-1200-Pikes-Peak-Launched-In-India-At-Rs-20.06-Lakh-672.html", "date_download": "2019-03-21T15:31:21Z", "digest": "sha1:KIISSCYQS5NV22RT5Z35ZUFSR45E7RZQ", "length": 6107, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ. 20.06 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாடி மல்டிஸ்ட்ரடா 1200 பைக்ஸ் பீக் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News ரூ. 20.06 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாடி மல்டிஸ்ட்ரடா 1200 பைக்ஸ் பீக்\nரூ. 20.06 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாடி மல்டிஸ்ட்ரடா 1200 பைக்ஸ் பீக்\nஇத்தாலியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாடி இந்தியாவில் ரூ. 20.06 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் மல்டிஸ்ட்ரடா 1200 பைக்ஸ் பீக் மாடலை வெளியிட்டுள்ளது. கொலராடோவில் உள்ள பைக்ஸ் பீக் மலையேற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை ஒட்டி இந்த சிறப்பு பாதிப்பு மாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nடுகாடி மல்டிஸ்ட்ரடா மாடல் ஒரு ஆப் ரோடு டூரர் ரகத்தை சேர்ந்தது. இந்த மாடலில் 1198 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 bhp திறனையும் 136 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த புதிய மாடலில் மேலும் சில ஸ்போர்ட்டியான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட், ஆண்டி லாக் ப்ரேக், மல்டி மீடியா சிஸ்டம் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த மாடல் வெறும் 400 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12904", "date_download": "2019-03-21T16:03:07Z", "digest": "sha1:MTO7UTLCUMY7B65SECSXYB7XGJ4FBVZT", "length": 11635, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம்\nஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம்\nயாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள் , யன்னல்கள் மற்றும் வீட்டிலிருந்த உபகரண பொருட்கள் என்பவற்றை அடித்து சேதமாக்கி தப்பி சென்றுள்ளது.\nமானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக் கும்பல் ஒன்று புகுந்து வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன் , வீட்டினுள் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து செதமாக்கியுள்ளது.\nஅத்துடன் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமட்டுவில் , சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாள் வெட்டுக்குழுக்கள் நடமாடி அப்பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன. ஒரே நாள் இரவில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டு உள்ளது.\nஅதேவேளை நேற்று முன்தினம் இரவு யாழில் உள்ள பல வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ” என கறுப்பு நிற வர்ணத்தால் எழுதப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொன்னாலையில் மீண்டும் கற்றாளை திருட்டு; இரு பெண்கள் உட்பட ஜவர் கைது\nNext articleஅரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/117398", "date_download": "2019-03-21T16:15:33Z", "digest": "sha1:WM2KVMEZN34KNC4BKM6DTYJLH5X7HL5U", "length": 5354, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 17-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்���ை இழந்த இளம்பெண்\nஜெனீவாவில் சங்கிலிய மன்னனின் வழித்தோன்றல் இளவரசன் : தமிழர்களின் கேள்விக்கு பதில் கூற தடுமாறிய நிலை \nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nபுதுமணப் தம்பதிகளின் மேல் கட்டுக்கட்டாக பணத்தை தூவிய உறவினர்கள்.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nமகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..\nரஜினியின் 166 பட வேலைகளை இன்னும் ஆரம்பிக்காததற்கு இதுதான் காரணமா\nதளபதி-63ல் முன்னணி பாலிவுட் நடிகர்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nஆர்யாவுக்கு திருமணம் முடிந்தபிறகும் அபர்ணதி செய்த வேலை- மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நேர்ந்த சோகம்- வருத்தத்தில் குடும்பம்\nVJ அஞ்சனா குரல் இவ்ளோ மோசமாவா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/oct/14/2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3020073.html", "date_download": "2019-03-21T15:59:19Z", "digest": "sha1:V5PIJD2IKRYNZ6LAMVRBUASX7PPLK352", "length": 6830, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "2 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n2 கோயில்களில் உண்டியலை உடை���்து திருட்டு\nBy DIN | Published on : 14th October 2018 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், சீர்காழி அருகே 2 கோயில்களின் உண்டியல்களை எடுத்துச் சென்று, அதிலிருந்த பணத்தைத் திருடிவிட்டு, உண்டியலை முள்புதருக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளையர்கள் வீசிச்சென்றனர்.\nகாவல்மானியம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி, ஜெயவீர ஆஞ்சநேயர் மற்றும் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. அருகருகே அமைந்துள்ள இந்தக் கோயில்களின் முன்பகுதியில் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த கோயில்களின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், உண்டியல்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.\nமேலும், அவற்றில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, 2 சில்வர் உண்டியல்களையும் கோயிலிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள முள்புதருக்குள் வீசிவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190308-25343.html", "date_download": "2019-03-21T15:56:52Z", "digest": "sha1:3E5BV4SV37WE434BU2VV2VEBZ2P6ROGP", "length": 9208, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2030க்குள் 30% ஊட்டச்சத்து தேவை உள்ளூரில் உற்பத்தி | Tamil Murasu", "raw_content": "\n2030க்குள் 30% ஊட்டச்சத்து தேவை உள்ளூரில் உற்பத்தி\n2030க்குள் 30% ஊட்டச்சத்து தேவை உள்ளூரில் உற்பத்தி\nவரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவை களில் 30 விழுக்காட்டை உள் ளூரில் தயாரிக்க இலக்கு கொண் டுள்ளது சிங்கப்பூர் உணவு அமைப்பு என்று சுற்றுப்புற, நீர���வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.\n“நமது தேவைக்கு ஏற்ப 90 விழுக்காட்டு உணவுகளை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அந்த வகையில் உலகளாவிய உணவுச் சந்தை சந் திக்கும் அபாயங்களையும் சிங்கப் பூர் எதிர்கொள்ள நேரிடுகிறது.\n“போக்குவரத்துப் பாதைகளில் இடையூறுகள், இறக்குமதி தடை கள், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் போன்றவை அந்த அபாயங்களில் சில,” என்றார் அமைச்சர்.\nசிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவைகளில் 50 விழுக்காட்டைப் பழங்களும் காய்கறிகளும் 25 விழுக்காட்டைப் புரதங்களும் 25 விழுக்காட்டை ரொட்டி, பால் போன்றவையும் நிவர்த்தி செய்கின் றன என்று சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வு கூறுகிறது.\nபழங்கள், காய்கறிகளில் 20 விழுக்காட்டையும் மாமிசம், மீன் போன்றவற்றில் கிடைக்கும் புரதங் களில் 10 விழுக்காட்டையும் உள் ளூரில் உற்பத்தி செய்வதுதான் இலக்கு. சிங்கப்பூர் தற்போது 10 விழுக்காட்டுக்குக் குறைவாகவே ஊட்டச்சத்து உணவுகளை உள் ளூரில் உற்பத்தி செய்கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nநான்கறை வீவக வீட்டுக்குள் 24 குடியிருப்பாளர்கள்\nசிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது ‘நியூஸ்வீக்’ சஞ்சிகை\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக���கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/the-post-office-offers-savings-accounts-at-%E2%82%B950-atm-services-without-transaction-fees.2621/", "date_download": "2019-03-21T16:09:56Z", "digest": "sha1:DYNRAVFBD3FAGHI2LFJVMD34GVSIMTAB", "length": 12604, "nlines": 123, "source_domain": "www.tamilsurabi.in", "title": "The Post Office Offers Savings Accounts at ₹50 & ATM Services Without Transaction Fees | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஇன்றைய சூழலில் அஞ்சலக சேமிப்பு கணக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தப்பட்ச வைப்பு தொகை ரூ. 50 மட்டுமே. காசோலை வசதியுடன் கூடிய சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 ஆகும். அனைத்து அஞ்சலகங்களும் இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் அஞ்சலக ஏடிஎம் அட்டை மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சலக ஏடிஎம் மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. சேவை வரி கிடையாது.\nபுதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும், ஆதார் அட்டை நகலும் போதுமானது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அஞ்சலகங்களை அணுகி புதிய சேமிப்பு கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சமாக, 5,000 ரூபாய் இருக்க வேண்டும் என, எஸ்.பி.ஐ., வங்கி ெவளியிட்டுள்ள அறிவிப்பால், அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்குகள் துவங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். மேலும், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து, எந்த வங்கி, ஏ.டி.எம்., இயந்திரங்களிலும் பணம் எடுக்கலாம் ���ன்ற சலுகை அறிவிப்பால், கிராமவாசிகள் ஆர்வத்துடன் அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவக்குகின்றனர்.காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், இரண்டு தலைமை தபால் நிலையம், 52 துணை அஞ்சலகம், 271 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு, 'செல்வ மகள்' சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகள் வைப்பு நிதி, காலவைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீதம் வட்டியில் இருந்து வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி தொகையை, அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பை ஊக்குவித்து வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்த பிறகு வாடிக்கையாளர் பல இன்னல்களை சந்தித்தனர்.மேலும், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சமாக, 5,000 ரூபாய் இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளதால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இச்செயல், பல தரப்பு வாடிக்கையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்த சமயத்தில், 50 ரூபாய்க்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கலாம் என, அஞ்சல் துறை அறிவிப்பால், கிராமப்புற வாடிக்கையாளர்கள் புதிய சேமிப்பு கணக்கு துவக்குவதற்கு, அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் படி, நேற்று வரையில், காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், 8,400 புதிய அஞ்சலக சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன என, அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவசதிகள்* சேமிப்பு மற்றும் கூட்டு சேமிப்பு கணக்கு துவக்கலாம்* இந்தியா முழுவதும் அஞ்சலகங்களில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வசதி* 500 ரூபாய்க்கு, காசோலை புத்தகம்* அஞ்சலக சேமிப்பு கணக்கில், 50 ரூபாய் இருந்தால் போதும்* சேவை வரி கட்டணமில்லாத, ஏ.டி.எம்., கார்டு* சேமிப்பு கணக்கில் இருந்து பிற கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி.\nதளர்வுஒருவர் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கி இருந்தால், அவர் அஞ்சல, ஏ.டி.எம்., கார்டில், தலைமை அஞ்சலகத்தில் இயங்கும், ஏ.டி.எம்., மையத்தில் மட்டுமே, பணம் எடுக்கும் வசதி இருந்தது. தற்ப���து, மார்ச் மாதத்தில் இருந்து, அனைத்து வங்கி, ஏ.டி.எம்., மையங்களிலும் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183391/news/183391.html", "date_download": "2019-03-21T15:56:28Z", "digest": "sha1:H6TZ4EPLY3KPXZ2FIZSGDNWDD4QEE7E5", "length": 7436, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\nஅசாம் மாநிலம் தின்சுகியா நகரில் லாய்புலி என்னும் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.ரி.எம் (ATM) மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏ.ரி.எம் இயந்திரம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர்.\nஇந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி ஏ.ரி.எம் இயந்திரத்தின் பழுதை சரி செய்வதற்காக சிலர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் இயந்திரத்துக்குள் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவை அனைத்தும் எலிகளால் கடித்துக் குதறப்பட்டவை என்பது தெரிய வந்தது. ரூ.12,38,000 மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை இப்படி எலிகள் வேட்டையாடி பணத்தின் மதிப்பை இழக்கச் செய்துள்ளன.\nஇதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த மாதம் 19 ஆம் திகதி ரூ.29 லட்சம் இந்த ஏ.ரி.எம் இயந்திரத்தில் நிரப்பப்பட்டது. மறுநாளே அது செயல்படவில்லை. இயந்திரத்தின் பழுதை நீக்கியபோது, 16,62,000 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே எவ்வித சேதமும் இன்றி மீட்க முடிந்தது. ரூ.12,38,000 நோட்டுகளை எலிகள் கடித்து சின்னாபின்னமாக்கி விட்டன” என்றனர்.\nஇச்சம்பவம் குறித்து தின்சுகியா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதேநேரம் எலிகள் இவ்வளவு பணத்தை கடித்து சிறுசிறு துண்டுகளாக்கியதாக கூறுவது அப்பகுதி மக்களிடையே பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது. பழுதடைந்த ஏ.ரி.எம் இயந்திரத்தை சரி செய்ய ஏன் 20 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅரசாங்கத்தினதும் கூட்டமை��்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:40:34Z", "digest": "sha1:UVBX6O4EHQD7WT2R6Y2SW54HXIKHREHZ", "length": 18441, "nlines": 144, "source_domain": "www.saivasamayam.in", "title": "திருமுறை என்னும் தேன் - துளி 1 - saivasamayam திருமுறை என்னும் தேன் - துளி 1 - saivasamayam", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nதிருமுறை என்னும் தேன் – துளி 1\t4.67/5\t(3)\nதிருமுறை என்னும் தேன் – துளி 1\nபத்தாம் திருமுறை – தூல பஞ்சாக்கரம்\nகுறிப்பு: அப்பரடிகள் இறைவனை கனியினும் இனியன் என்பார், இங்கு திருமூலர் இறைவனது நாமத்தின் சுவை கனி போன்றது என்று பாடுகிறார்\nஇறை இன்பம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் முடியும் என்பதனை விளக்கும் மந்திரம் இது\nஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும்\nஒன்று கண் டீர் உலகுக்குயிராவது\nதின்றுகண்டேற்கு இது தித்தித்தவாறே .\nஅனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.\nஎனக்கும் நம் “அன்பு” அன்பு தம்���ிக்கும் நண்பர் சிவக்குமார் அவர்களுக்கும் *தில்லைகூத்த பிரான் மீது எத்தனை ஈடுபாடோ அதே போலவே பெருமானுக்கு ஸ்ரீகாரியம் செய்யும் “தில்லைவாழ் அந்தணர்கள்” மீதும் ஈடுபாடு உண்டு*\nஇந்த படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சி கடந்த திருவாதிரை விழாவில் தேரோட்டத்தின் போது வடக்கு வீதியில் நாங்கள் கண்ட காட்சி\n*கூட்டத்தின் இடையில் சைக்கிளை தீட்சிதர் ஒருவர் செலுத்த, பின்னால் கேரியரில் அவரது இல்லத்தரசி அமர்ந்திருந்தார்* மற்றவர்களுக்கு எப்படியோ எங்களை பொறுத்த வரை அது *சாட்சாத் நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரியும் சைக்கிள் ரைடு செய்ததை போல இருந்தது*\nகாட்சியை கண்டதும் நாங்கள் *இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்* இன்றைக்கு அது அன்பின் கரம் வழியே கூத்தனருளால் ஓவியமாக வெளிப்பட்டுள்ளது\nநாங்கள் தில்லைக்கு சென்றால் நிருத்த தரிசனம் ஆனதும் எங்கள் கவனம் தீட்சிதர்கள் என்னென்ன செய்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பதுதான் வேலை\n*கூத்தனை தொட்டு தடவி பூசிப்பவர்களாயிற்றே “பேற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார்” என்று பெரியபுராணமே பாடுகினன்ற வாழும் நாயன்மார்களான இவர்கள் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆச்சர்யப் படத்தக்கது அன்று*\n” என்று அதிகாரக்குரல் எடுத்து அவர்கள் வருங்காட்சியும், கூத்தபிரான் முன்பு குழந்தை போல உருகுங்காட்சியும், ஆச்சர்யமாக ஐந்தாம் நாள் தெருவடைச்சான் முன்பு அவர்கள் உலகை மறந்து ஆடிவருங் காட்சியும் சீரினால் வழிபாடுகளை ஒழியாமல் செய்யும் அர்ப்பணிப்பும் தமிழ் மொழிக்கும் திருமுறைகளுக்கும் தக்க வகையில் செய்யும் மரியாதைகளும் வெளியில் கண்டு வணங்கினால் எதிர்வணங்கும் பாங்கும் என இவர்களிடம் ஆச்சர்யப்பட ஏராளமான விஷயம் இருக்கிறது எங்களுக்கு\nநாங்கள் *தீட்சிதர்களை பற்றி பேசி மகிழும் நேரங்களில் கண்டு பிடித்த விஷயம் ஒன்று உள்ளது அதுதான் “வயர்கூடை”, சபைக்கு அவர்கள் வரும்போது பெரும்பாலும் நைவேத்யங்கள் பூசைப்பொருட்களுடன் வருவார்கள், இப்படியெதுவும் இல்லாத தீட்சிதர் நிச்சயமாக ஒரு வயர்கூடயை வைத்திருப்பார்*\nபோகும்போது அதில் எதும் கொண்டு செல்வதையும் நாங்கள் கண்டிலோம் ஆயினும அவர்கள் கையில் வயர்கூடை வைத்திருப்பதை நாங்கள் பார்த்து இரசிப்போம�� சிரிப்போம்\nஇந்த ஓவியத்தில் சைக்கிளில் அந்த வயர்கூடை மாட்டியிருப்பதை கண்டின்புறலாம்\nமேலும் தீட்சிதர் வீட்டு பெண்களின் மங்கலகரமான அணியலங்காரங்கள் சாட்சாத் சிவகாமசுந்தரியை நினைவூட்டும், தமிழ் நாட்டில் பெண்களிடையை நிலவி வந்த மஞ்சள் பூசுதல் குஞ்சம் வைத்து சடை பின்னுதல் நெற்றி நிறைய குங்குமம் வைத்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ஆனால் தற்போதும் இதனை தவறாமல் கடைபிடிக்கும் தெய்வீகமான பெண்களான இவர்கள் நிச்சயம் சந்தேகத்திற்கு இடமின்றி வணங்கத்தக்கவர்கள்,\nஅந்த குஞ்சம் வைத்த சடையினை இங்கு முன்னிட்டு காட்டியுள்ளார் அன்பு தம்பி\nபின்னால் உள்ள நடராஜா பூக்கடை ஆலய கோபுரத்தின் வேலைபாடுகள் எல்லாம் அற்புதம்\nதமிழக கோயில் கோபுரங்கள் அனைத்திலும் இல்லாத சிறப்பு தில்லை கோபுரங்கள் நான்கிலும் உண்டு கீழிருந்து எழும்பியுள்ள கோபுரத்தின் உச்சி கூடு ஓராள் இடைவெளிக்கு உள்வாங்கியது போல இருந்து அதற்கு மேல் குடை போல விரிந்திருக்கும் இதனை படத்தில் அன்பு அழகாகக் காட்டியுள்ளார்\nகண்டும் சிந்தித்தும் இன்புற இந்த ஓவியத்தில் ஏராளமான செய்திகள் பொதிந்துள்ளன.\nஏன் கூத்தபிரானே பொதிந்துள்ளார் என்றாலும் மிகையில்லை\nகுறிப்பு: ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள அதிகமான பதிகங்கள் கருவூர் தேவர் அருளியதாம்\nபத்து திருவிசைப்பா பாடல்பெற்ற தலங்கள் இவர்தம் இசைப்பாக்களை பெற்றுள்ளன, *சித்தபுருசரான இவர் கயகல்பம் உண்டவராக தன்னை தம் பாடல்களில் குறிக்கிறார்*\nதில்லை கோயில் மீது இவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல் இது\nகணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்கு அறையணற் கட்செவிப் பகுவாய் பணம்விரி துத்திப்பொறி கொள்வெள் எயிற்றுப்\nபாம்பணி பரமர்தங் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின் மழைதவழ் வளரிளங் கமுகந்திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nகூட்டமாக விரிந்த தலைகளையும் அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.\nசற்குருநாதர் குரலில் தவறாமல் கேட்டின்புறுங்கள்\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் -...\nசிவஞானபோதம் சிந்தனைகள் சில... சிவஞானபோதம் இன்று...\nதென்சென்னை - ஒரு புண்ணிய சிவபூமி...\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு ௐௐௐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2016/do-you-know-that-methi-helps-reducing-weight-eat-it-in-these-5-ways-013399.html", "date_download": "2019-03-21T16:42:57Z", "digest": "sha1:I6NJIXXRCYQ6CDOG7SSKUBZE5C6BPHHY", "length": 15951, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் என தெரியுமா? | Do You Know That Methi Helps In Reducing Weight? Eat It In These 5 Ways To Get Results- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nவெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் என தெரியுமா\nநம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா\nநீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.\nசரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது\n* வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.\n* வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.\n* வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.\n* வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.\nMOST READ: ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nவெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.\nவெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவெந்தயத்தை முளைக்கட்டச் செய்வது எப்படி\n* முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.\n* பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.\n* பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண���டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.\nநீரில் ஊற வைத்த வெந்தயம்\nஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.\nஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.\nMOST READ: ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா\nவெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும். குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: weight loss health tips health wellness உடல் எடை எடை குறைவு ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/03/05/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-03-21T16:34:06Z", "digest": "sha1:UFVPZ6565IJPRPJN5VNFFOM3SYS474Z4", "length": 11304, "nlines": 205, "source_domain": "tamilmadhura.com", "title": "லதாகணேஷின் \"பிள்ளை அழகில் என்ன பிழையோ!\" - கவிதை - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nலதாகணேஷின் “பிள்ளை அழகில் என்ன பிழையோ\nபிள்ளை அழகில் என்ன பிழையோ\nஅழகில் என்ன பிழை கண்டாய்\nஅதன் அழகை உன் கபட\nஉன் பருவ தாகம் தீர்க்க\nஇம்சை செய்து உன் பிழையால்\nஉறைந்த புன்னகை வாடும் முன்\nமறந்து கயவனுக்கே காவல் புரியும்\nView all posts by அமிர்தவர்ஷினி\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசிவாலய ஓட்டம் – சுதா பாலகுமார்\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/09021534/Nayantara-and-Vignesh-Sivans-new-photo-was-released.vpf", "date_download": "2019-03-21T16:58:30Z", "digest": "sha1:GDMNJO2EQO4TCFKZ63VORVYA4IOI7NPD", "length": 10693, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara and Vignesh Sivan's new photo was released || நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது + \"||\" + Nayantara and Vignesh Sivan's new photo was released\nநயன்தாரா, விக்னேஷ் ���ிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது\nசமூக வலைத்தளத்தில் வெளியான நயன்தாரா -விக்னேஷ்சிவனின் நெருக்கமான புதியபடம் வெளியாகியுள்ளது. இதனால் நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nநயன்தாராவுக்கு 33 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இப்போதுவரை முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கிலும் இவர் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 2 மொழி படங்களிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்போது நடிக்கிறார்.\nஇவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல். வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இவ்வளவு அதிக சம்பளம் வாங்கியது இல்லை. அதோடு டைரக்டர் விக்னேஷ் சிவனின் காதல் வலையிலும் சிக்கி இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.\nஅந்த படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இருவருமே காதலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனாலும் நெருக்கமான படங்கள் மூலம் காதலை உறுதிப்படுத்தி வருகின்றனர். விரைவில் விக்னேஷ் சிவனை கதாநாயகனாக வைத்து நயன்தாரா சொந்த படம் தயாரிக்கப்போவதாகவும் இதற்காக அவர் கதை கேட்டு வருவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.\nஇந்த நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “இந்த காதலில் அதிகமான நட்பு உள்ளது. நட்பிலும் அளவுக்கு அதிகமான காதல் உள்ளது” என்று பதிவிட்டு இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் விக்னேஷ் சிவனுடன் சுற்றுவது நயன்தாராவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவரது திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்ப��டி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06032100/knitting-firms-strike-Rs-400-crore-production-impact.vpf", "date_download": "2019-03-21T16:49:23Z", "digest": "sha1:RQG7UZ2M2U2C2QWJ3W7KFQ6JLM2D46T2", "length": 14149, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "knitting firms strike: Rs 400 crore production impact || நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு + \"||\" + knitting firms strike: Rs 400 crore production impact\nநிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு\nதிருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.400 கோடி அளவிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூருக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நிட்டிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிட்டிங் பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, பணிக்கான கட்டணத்தை நிட்டிங் நிறுவனத்தினர் உயர்த்தியுள்ளனர். இந்த கட்டண உயர்வை ஏற்று கொண்ட பெரும்பாலான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அந்த கட்டணத்தை செலுத்தி பணிகளை செய்து வந்தாலும், பல நிறுவனத்தினர் புதிய கட்டணத்தை ஏற்க மறுத்து வருகின்றனர்.\nஇதனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிட்டிங் சங்கங்களான நிட்மா, சிம்கா உள்ளிட்ட சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் இருந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.\nஇதனால் காலையில் இருந்தே திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிட்டிங் நிறுவனங்கள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அவசர கதியில் நிட்டிங் பணி��ளை முடிக்க வேண்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வேலை நிறுத்தத்தால் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினரின் நிட்டிங் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.400 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nமேலும், கோரிக்கையை நிறைவேற்ற தொழில்துறையினருடன் இணைந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் நிட்டிங் சங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\n1. கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள்\nகுமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்–அதிகாரிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்.\n2. ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் எதிரொலி: தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், பள்ளிகளில் பட்டதாரிகள் குவிந்தனர்.\n3. ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது\nஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது.\n4. 7-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்புவது எப்போது\nமும்பையில் 7-வது நாளாக இன்றும் பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. அவர்கள் பணிக்கு திரும்பி நகரில் பஸ்கள் இயங்குவது எப்போது என்பது தெரியாமல் மும்பைவாசிகள் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கின்றனர்.\n5. பொதுவேலை நிறுத்தம்: விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம�� இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/140117-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/?tab=comments", "date_download": "2019-03-21T16:30:44Z", "digest": "sha1:4LGTA7VUOV6ASR4QTKRW6XWGW4GHEFUT", "length": 31446, "nlines": 584, "source_domain": "yarl.com", "title": "இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nBy ராசவன்னியன், May 15, 2014 in உலக நடப்பு\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்திய என்ற நாடு பெரிதாக இருக்கலாம். சிறிலங்கா என்ற நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் உள்ளங்கள் உளுத்துப்போயுள்ளதை உலகமே கண்டுள்ளது. எந்த முடிவுகள் வந்தாலும் அங்கு மனிதத்துக்கு இடமில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது முடிவுகள் எப்படி வந்தாலும் வரட்டும்.\nதேர்தல் முடிவுகளை, ஆவலுடன் பார்க்க.... நாளை அதிகாலை எழும்ப யோசித்துள்ளேன்.\nநாளைய தேர்தல் முடிவுகளின்படி.... இந்தியப் பிரதமராக வர‌ இருக்கும் நரேந்திர‌ மோடிக்கு.... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஇந்திய பாராளுமன்ற மொத்த தொகுதிகள் : 543\nஅரசாங்கம் அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை இடங்கள் : 273\nமாநிலங்கள் வாரியாக மக்களவை தொகுதிகள்:\nஜம்மு & காஷ்மீர் - 6\nமத்திய பிரதேசம் - 29\nமேற்கு வங்காளம் - 42\nஅந்தமான் தீவு - 1\nதாதர் நாகர் காவேலி - 1\nடாமன் டையூ - 1\nலட்சத் தீவு - 1\nநன்றாக இருக்கின்றது தொடருங��கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஇந்தியாவின் அலுவல்மொழிகள் (Official Languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.\nஇந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.\nபெட்டிய எப்ப சார் திறப்பீங்க........\nபெட்டியை தூக்கி கொண்டு ஓடுவோர் சங்கம்.......\nதிருப்பியும் காங்கிரசே வென்றது (ஒரு 250 தொகுதிகளில்) என்று அறிவித்தால் என்ன நடக்கும்\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nநானும் அப்படியே நினைத்து ஏமாந்து விட்டேன்... ..இன்னும் என்னென்ன வெளிவரப்போகுதோ ஈஸ்வரா\nயான் பெற்ற இன்பம் பெறுக இந்த யாழ் களம்...\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஆலை இல்லாத ஊரில இலுப்பபூ சர்க்கரை என்பார்கள் .\nயாழில அப்பிடித்தான் என்ரை நிலை என்றதற்காக எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றது டூ மச் .\nஉண்மையில் இந்த தடவை இந்த தேர்தலை தி மு க எதிர் கொண்டது...ஸ்டான்லின் அவர்களுடைய திட்டமிடல் பிரச்சாரம்.....மற்றும் வேட்பாளர் தெரிவு ஆகியவற்றுடன் தான்...ஆகவே ஸ்டான்லின் தலைமையில் தி மு க எப்பிடி இருக்கும் அதற்க்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல இருக்கு....என்றாலும் குறிப்பா ஆளும்\nகட்சி தான் அதிகம் வெற்றி பெரும் என்பது தான் கடந்த கால தேர்தல் வரலாறு சொல்லி இருக்கின்றது......\nகாலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலில் தொடங்கும்...\nதிமுக வேட்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்....\nமக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் திமுக வேட்பாளர் எஸ்.முகமதுஜலீல். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், இன்று காலையில் முக���து ஜலீல் மனைவி கன்சுமித்தா, மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபிஜேபி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.....\nதமிழ‌கத்தில் முதலாவது தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. விற்கு வாழ்த்துக்கள்.\nவை.கோ.வின் வெற்றியையும் எதிர் பார்க்கின்றேன்.\nஇதுவரை வந்துள்ள முன்னணி நிலவரம் தபாலம் மூல வாக்ககளை மட்டும் அடிப்பைடயாகக் கொண்டது\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக���க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/HPSlateTablet.html", "date_download": "2019-03-21T16:02:49Z", "digest": "sha1:2P4JBPQKOIG4XSQ7T34QLQORWEQRRXTF", "length": 4213, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 55% சலுகையில் HP Slate 6 டேபிலேட்", "raw_content": "\n55% சலுகையில் HP Slate 6 டேபிலேட்\nAmazon ஆன்லைன் தளத்தில் HP Slate 6 Voice (WiFi, 3G, Voice Calling) டேபிலேட் 55% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதி உள்ளது.\nகுறைந்த ஸ்டாக்குகளே உள்ளன. தவற விடாதீர்கள்.\nசந்தை விலை ரூ 23,600 , சலுகை விலை ரூ 10,549\n55% சலுகையில் HP Slate 6 டேபிலேட்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, HP Tablet, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், டேபிலட், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/aadhar-info-theft.html", "date_download": "2019-03-21T15:55:33Z", "digest": "sha1:TSDQWR57DXGIQDGDPHZ6GCJBSAYLW3NO", "length": 5767, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "நாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை - News2.in", "raw_content": "\nHome / ஆதார் / இணையதளம் / இந்தியா / தகவல் திருட்டு / தொழில்நுட்பம் / வங்கி / வணிகம் / நாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை\nநாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை\nTuesday, May 02, 2017 ஆதார் , இணையதளம் , இந்தியா , தகவல் திருட்டு , தொழில்நுட்பம் , வங்கி , வணிகம்\n13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆதார் தகவல்கள் வெளியாவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியதை அடுத்து, நான்கு அரசாங்க டேட்டாபேஸ்களை ஆதார் ஆணையம் ஆய்வு செய்த போது, இவற்றின் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் மற்றும் 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் வெளியாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. NSAP தளத்தில் அதிகப்படியான தகவல்களை டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், தகவல்களை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடிவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/51821/cinema/Kollywood/Interview-with-Actor-Vela-Ramamoorty.htm", "date_download": "2019-03-21T16:30:39Z", "digest": "sha1:N64ZHTJOBARPWLKQSJVT7KG6MA7RXULW", "length": 20221, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேரன்பு... பெருங்கோபம் - வேல. ராமமூர்த்தி - Interview with Actor Vela Ramamoorty", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் ��ோட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேரன்பு... பெருங்கோபம் - வேல. ராமமூர்த்தி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமண் வாசனை படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும், வெற்றி வாகை சூடி வரும் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்தவர். எழுத்துக்கள் என்னுடையது அல்ல; அது சமூகத்தின் சொத்து என்று கூறியவர். இலக்கியவாதிகளின் பிதாமகன் என்று சொல்லப்படும் எஸ்.ஏ.பெருமாளால் வளர்க்கப்பட்டவர்.எழுத்தில் படைக்கும் பாத்திரமாக ஊடுருவியதால் என்னமோ, எழுத்தாளருக்கு நடிப்பு வரும் என்பதை வெளி உலகுக்கு அழுத்தமாக எடுத்துரைத்தவர். ராமநாதபுரம் சேது மண்ணை சார்ந்து எழுதிய இவரது எழுத்து, தமிழில் அவருக்கு தனித்த இடத்தை கொடுத்துள்ளது. மதயானை கூட்டத்தில் தன் சினிமா பிரவேசத்தை துவக்கினார். பாயும்புலி, சேதுபதி, கொம்பன், ரஜினி முருகன், கிடாரி, சேதுபதி என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக:\n* எழுத்துலக அங்கீகாரம் என்று எதை கருதுகிறீர்கள்\nஎழுத்துக்கான அங்கீகாரம் என்பது இன்னும் இளைஞனாக இருக்கிறேன். அதைவிட இன்னும்\nமனிதனாக இருக்கிறேன். தோல்வியை சந்தித்ததாக கருதவில்லை. எல்லா வெற்றி, தோல்வியையும் வருகிற, கடந்து போகிற விஷயமாக பார்க்க எழுத்து கற்று கொடுத்திருக்கிறது. மக்களுக்கான எழுத்து எழுதியவன். இந்த பெருமை எனக்குரிய அங்கீகாரம்.\n* படைப்பில் உங்களுக்கு பிடித்தது\nஎன் கதைகள் அனைத்தும் நான் பிறப்பதற்கு முன்பு நடந்ததாக பெரியோர் சொல்ல கேள்விப்பட்டது. 40, 50 ஆண்டுக்கு முன்பு உள்ள சம்பவங்கள் தான் கதை. உடனே எழுதிவிட மாட்டேன். மனதில் போட்டு உணர்வுகளாக மாற்றி, வெளிவரும் வார்த்தைகளை கதையாக ஒரு நாளில் எழுதி விடுவேன். பெற்ற பிள்ளைகள் பிடிக்காது என்று சொல்ல முடியாது. எல்லாமே பிடிக்கும்.\nவாசகனின் கபாலத்தை திறந்து புத்திமதியை கொட்டுவது எழுத்தல்ல. உணர்வை கொட்டுவது தான் எழுத்து.\nபடிப்பால், நாகரிகத்தால் வருவது தோற்றமல்ல. தாய், தந்தை வழி வருவது தான் தோற்றம். என் தோற்றத்துக்கு காரணம் என்னுடைய அப்பா மற்றும் குலதெய்வம் இருளப்பசாமி. அவர்களை நினைப்பதால், என் தோற்றம் முரடாக இருக்கலாம். உண்மையில் நான் ஒரு குழந்தை.\n* எப்போதும் எழுத்தாளர், இப்போது நடிகர் என்ன செய்து கொண்டிருக்கிறார்\nதனுஷ் அப்பாவாக என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்து கொண்டிருக்கிறேன். கிடாரியை தாண்டி, மதயானை கூட்டத்தை தாண்டி, மிகப்பெரிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.\n* சினிமாவின் பயணம் எதை நோக்கி செல்கிறது\nசினிமா பயணம் பொழுது போக்கை நோக்கி செல்கிறது. நல்ல இலக்கியவாதிகள், கதாசிரியர்கள் பணக்காரர்கள் மத்தியில் படம் எடுத்து விட முடியாது. நல்ல படங்களை விட, பொழுது போக்கு, பெரிய பட்ஜெட் படங்கள்தான் வெளி வருகிறது. நல்ல இலக்கிய தொடர்புடையவர்களின் படங்களும் வெளி வருவது அரிதாக நடக்கிறது.\n* எழுத்து சிரமங்களை தந்துள்ளதா\nபெண்ணுக்கும், பையனுக்கும் பருவம் வந்தால் திருமணம் செய்கிறோம். அதை தொடர்ந்து பெண்ணுக்கு ஏற்படும் பிரசவம் கடினம் தான். ஆனால், குழந்தையை வளர்ப்பது சுகம். அதுபோல் தான் எழுத்து. தமிழில் எழுத்தாளராக வாழ்வது கடினம்.குற்றபரம்பரை நாவல் எழுதும்போது, மதுரை பெருங்குடி தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தேன்.வாரத்தில் ஒரு நாள் கூட நான் வீட்டுக்கு வர முடிவதில்லை.தற்போது சந்தோஷப்படுவது எழுத்தால் தான்.\n* எழுத்தின் நேர்மை என்பது என்ன\nநுாறு சதவீதம் ஒப்பு கொடுக்க வேண்டும், நியாயவாதியாக இருக்க வேண்டும். சக மனிதனின் பசியை நம் பசியாக நினைக்க வேண்டும். எதிலும் சமரசம் செய்யக்கூடாது. ஏகப்பட்ட நஷ்டங்கள் வந்தால், அதை தாங்கி நிற்க வேண்டும். நல்ல மனது இருந்தால், நல்ல இலக்கியம் பிறக்கும். துளி கறை இருந்தால் கூட எழுத்து கறைபட்டு விடும்.\n* பேரன்பு, பெருங்கோபம் என்றால் என்ன\nஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட கீழ் நிலை மக்களின் மேல் பாசம் கொண்டவன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் பெருங்கோபம் கொண்டவன்.\n* நடிப்பு எப்படி வந்தது\nகதை எழுதி கொண்டே, அறிவொளி இயக்கம், த.மு.எ.சங்கத்தில் இருந்தபோது, வீதி நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறி, மீனவர்கள், வறண்ட கருவை காட்டில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை கலைஞர்களாக உருவாக்கி உள்ளேன். நான் படைத்த பாத்திரத்தில் உயிர் இருந்தது. பாத்திரத்தின் ��சைவில் நான் இருந்தேன். இதனால் சினிமாவில் என்னால் எளிதாக ஊருடுவ முடிந்தது, என நினைக்கிறேன்.\n* சினிமாவில் பிரவேசிக்கும் போதே உங்கள் கதையால் இரு இயக்குனர்கள் சண்டையிட்டு கொள்கிறார்களே\nஇயக்குனர்களாக அவர்கள் பெரிய ஆட்கள். எழுத்தில் நான் பெரியவன். எழுத்து விற்பனை சரக்கல்ல. குற்றப்பரம்பரை கதையை பாலாவுக்கு கொடுத்துள்ளேன்.\n* எழுத்து, நடிப்பு எது அடையாளப்படுத்துகிறது.\nநடிப்பு தான் அடையாளப்படுத்தியது. நடிப்பில் கொண்டு வந்தது எழுத்து தான்.\nமுதலில் சிறுகதைகள் எழுதியபோது, உண்மையான பெயரை போட்டு எழுதி விட்டேன். அதன் விளைவு என்னை வருத்தப்பட வைத்ததுண்டு.\n* புதிய எழுத்தாளன் நிலை\nஇலக்கிய வாதியாக எழுதியவர்கள் 10 ஆண்டில் இல்லை என்றே கூறலாம். 70--80-களில் வந்த எழுத்தாளர்கள் தான் இன்றும் பேசப்படுகின்றனர். இன்றைய எழுத்தாளர்களிடம் சினிமா மோகம் வந்து விட்டது. புகழ் பொருளில் நாட்டம் போகிறதே தவிர, சமூகத்தில் இலக்கிய பாத்திரம் என்ன என்பது தெரியவில்லை.தற்போது நான் குருவாக இருந்தாலும், நல்ல சிஷ்யனை உருவாக்க முடியாது, என்றார்.\nஇவரை பாராட்ட: 96770 28003.\nActor Vela Ramamoorty நடிகர் வேல ராமமூர்த்தி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹி���்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1454", "date_download": "2019-03-21T16:50:45Z", "digest": "sha1:VDNUC4LZQUUOHV4CXAC7JDQYISNIU3S2", "length": 16809, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramalinga sowdeswari Temple : Ramalinga sowdeswari Ramalinga sowdeswari Temple Details | Ramalinga sowdeswari- Dasapakkawdarputhur | Tamilnadu Temple | ராமலிங்க சவுடேஸ்வரி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில்\nஅருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில்\nமூலவர் : ராமலிங்க சவுடேஸ்வரி\nதைப்பொங்கல் விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா.... எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டுதல் நிறைவேறிக் கொண்ட இளைஞர்கள் தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயில் தாசப்பக்கவுடர்புதூர் ஈரோடு மாவட்டம்.\nஇந்தக் கோயிலில் தைப்பொங்கல் விசேஷம்.\nதிருமணத்தடை அகலவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், நெசவாளர்களின் வாழ்வைக் காக்கவும் இங்குள்ள சவுடேஸ்வரி அம்மனை வழிபாடு செய்கின்றனர்.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புடவை சாற்றியும் நேர���த்திகடன் செலுத்துகின்றனர்.\nராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர் என கூறப்படுகிறது.\nஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளாகினார்கள். எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து ஜோதி பிரகாசத்துடன் தேவல முனிவரைத் தோற்றுவித்து, மகாவிஷ்ணுவின் உந்தித் தாமரை நூலை வாங்கி வந்து, இவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடு என்று பணித்தாராம். அதன்படியே தேவல முனிவர், மகாவிஷ்ணுவை தரிசித்து உந்தித் தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர் அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை அசுரர்களை வதம் செய்தாளாம். அப்படிப் போரிடும் போது அசுரர்களின் ரத்தத் துளிகளில் இருந்து புதிது புதிதாக அசுரர்கள் சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள் அம்பிகை. சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள் அசுரகணம் நீங்கப் பெற்று மனிதர்களாக உருப்பெற்றன. அவர்களை தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டு சென்றாளாம் அம்பிகை. தேவல முனிவரும் உந்தித் தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார். இவரின் வழிவந்தவர்களே, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் இக்கோயிலின் தலவரலாறு சொல்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா.... எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டுதல் நிறைவேறிக் கொண்ட இளைஞர்கள் தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது தாசப்பக்கவுடர் புதூர் (நால்ரோடு).\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.\nஅருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2019-03-21T16:35:27Z", "digest": "sha1:DYTUP6ANT5NJZFN42O4GFORTR7OOM4SV", "length": 88302, "nlines": 285, "source_domain": "kelvipadhil.blogspot.com", "title": "கேள்வி பதில்: இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்", "raw_content": "\nதமிழ் தேசிய அரசியல் குறித்த கேள்விகளும்,விளக்கங்களும்\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nகேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மே���ே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- குடியரசு இதழில் பெரியார்.\nமொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.\nஅப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும் ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும் எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோ��த்தின் எச்சம் தானே\nஇந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா என்ன அநியாயம் அய்யா இது\nதமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்\nகுஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்\n* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது\n* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா... மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:\n\"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில் இட ஒதுக்கீடு\". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும் கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை\n\"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்\" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா அவர்களும் திராவிடர்கள் தானே ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....\nமக்களே, வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.\n* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.\n* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...\n* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.\n* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...\nஅப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...\n* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.\n* இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.\n* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.\n* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.\nஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.\nஇப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்... இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.\n(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார��� யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)\nஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 3:02 AM\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:44 AM\n//கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.//\nதந்தை பெரியாரின் கொள்கைகளை அல்லது அவரது புகழை அழிப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று எந்த ஹிந்துத்துவா மனநிலை உடைய கிறுக்கன் சொல்லித் தந்துள்ளானோ தெரியவில்லை.... தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள் தந்தை பெரியாருக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.\nஇவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அவர்களின் பதிலில் இருந்தே அவர்களுடன் நான் கேட்க விரும்பும் இரண்டு கேள்விகள்:\n1. தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார் காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார் மேடாவது என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\n2. பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஎதை தின்னால் பித்தம் தெளியும் என்று அலைபவர்களை கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பித்தத்தை தெளிய வைக்கும் மாமருந்தான பெரியாரின் கொள்கைகளை நஞ்சென என்று சொல்லி பிதற்றும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களை மனநல காப்பகத்தில் சேர்க்காமல் நாட்டில் நடமாடவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கத் தோன்றுகிறது.\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:47 AM\n//தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார் காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார் மேடாவது என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஒருவர் இந்திய மனநிலையில் இருந்து நாட்டை கெடுத்தார், ஒருவர் திராவிட மன நிலையில் இருந்து நாட்டை கெடுத்தார். அதிலும் நான் தமிழனுக்காக வாழ்கிறேன் என்கிற பேரில், ஈ.வே.ரா அவர்கள் எப்படி 'தமிழனின்' குடியை திட்டமிட்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது கெடுத்தார் என்பதை இங்கு காண்க.\n\"பெரியாரின் பச்சை துரோகம்\" http://www.youtube.com/watch\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:54 AM\n//பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஇதுக்கு பதில் ஏற்க்கனவே சொல்லி ஆகிவிட்டது.\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- குடியரசு இதழில் பெரியார்.\nஇப்போது உம்மிடம் எம் கேள்விகள். இந்தியா முழுக்க வெவ்வேறு தேசிய இனங்கள் இருந்தாலும், வெவ்வேறு மொழிகள் இருந்தால், ஒவ்வொரு தேசிய இனத்துக்குள்ளும் சாதிகள்,பிரிவினைகள் இருந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அவர்களால் ஒன்றாக ஒரே அணியில் நிற்க முடிகிறது. மலையாளி மலையாளியை திரள்கிறான், அப்போது நபூதிரி-நாயர் சாதி பாகுபாடு தெரிவதில்லை. கன்னடனும் அப்படியே, தெலுங்கனும் அப்படியே. ஆனால், இங்கே மட்டும் (தமிழ் நாட்டில்) அப்படி ஒன்றாக, ஒரு தேசிய இனமாக என்னால் திரள முடியவில்லை.என்னால் இங்கே தமிழன் என்று சொல்ல முடியவில்லை. காரணம் திராவிடமும், பெரியாரும் தான். மறுக்க முடியுமா உங்களால் எல்லாரும் போனதற்கு பின்பு அப்புறம் என்னய்யா வெங்காய திராவிடம்\nதற்செயலாக உங்களது இந்த பதிவை பார்க்க நேரிட்டது. இதில் சௌராஸ்டிரர்கள் BC சலுகையை அனுபவிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். சௌராஸ்டிரர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சௌராஸ்டிர தேசத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சாதியின் அடிப்படையில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட போது,சௌராஸ்டிரர்களை \" மொழிவாரி சிறுபான்மை\" இனத்தவரின் அடிப்படையில் BC பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. சௌராஸ்டிரா என்பது செய்யும் தெழிலின அடிப்படையில் உருவான சாதி அல்ல. அது அவர்கள் வந்த தேசத்தின் பெயரை தாங்கியும், அவர்கள் பேசும் மொழியின் பெயராலும் சௌராஸ்டிரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வரலாறு சரியாக தெரியாது. அவர்கள் கஜினி முகமது படையெடுப்பு சமயத்தில் பயந்து வந்தவர்கள் என்றும் மறுபுறம் விஜயநகர பேரரசின் அழைப்பின் பேரில் அரசு வம்சத்திற்க்கு நெசவு தொழில் செய்ய வந்தவர்கள் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. மனித நாகரிகம் தோன்றியது முதல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணத்திற்க்காக குடிபெயர்ப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். இன்றைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் பூர்வ குடிமக்களா அவர்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கமாட்டார்களா. தமிழன் என்பவன் யார் என்று வரையறுத்து கூறமுடியுமா.எல்லைகோடுகள் மாறும் போது இதுபோன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இன்று எந்த எல்லைகோட்டில் வாழுகிறோமோ அந்த எல்லை கோட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை பெற்று வாழ்வது தான் முறையானது. குஜராத்தில் தமிழனுக்கு சலுகை கிடைக்குமா என்று கேட்பவர்கள், இங்கிலாந்தில் சாதிய அடிப்படையில் தமிழர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று கேட்பது தானே. ஆங்கிலேயர்களின் சந்ததிகளும் இன்று தமிழ் நாட்டில் சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். எனவே இது போன்ற விவாதங்களில் ஈடுபடாமல், வாழும் எல்லைகோட்டில் இருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை அனுபவித்து வாழவிடுங்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே பகமையை வளர்காதீர்கள்\nதமிழர் வரலாற்���ு ஆய்வு நடுவம் September 18, 2013 at 10:54 PM\nசலுகை கொடுப்பதா வேண்டாமா என்பது அல்ல பிரச்சனை. எல்லோருக்கும் அது கொடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், திருத்தப்படாத பழைய பட்டியலை வைத்து அது ஏன் இங்கே செய்யப்படுகிறது என்பது தான் கேள்வி. பட்டியலை மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் திருத்தப்பட வேண்டும். அதுவே இந்த கட்டுரையின் கோரிக்கை.\nகடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை. ஆனால் கிடைக்காததற்க்கு எல்லாம் திராவிட கட்சிகளைத்தாண்டி திராவிடம் என்ற கொள்கைகளைக் குறை கூறுகின்றனர்.\n3000 குடிசைகளை திராவிட கட்சியை கேட்டுவிட்டா கொழுத்தினார்கள் தன் இனத்தவன் இறந்ததால் அதற்க்கு காரணமானவனை தாண்டி அந்த நபரின் இனத்தவர் என்ற ஒற்றைக்காரத்திற்க்காக சூரையாடினார்கள் ஆனால் அதே ஈழப்பிரச்சனை என்று வரும் போது தி.மு.க வைத்தாண்டி பெரியார் வரை விமர்சிக்கின்றனர்.\nஇது எந்த விதத்தில் நியாயம் இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம் இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம் எனில் அதற்க்கு காரணம் யார்\nஒவ்வொரு விசயத்திலும் தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்கையில் எத்துனை எத்துனை முன்னேற்றங்கள் தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை எனில் உங்கள் கூற்றுப்படி அங்கு தான் எல்லாம் திருத்தப்பட்டு எல்லாம் நல்லா இருக்கே... அப்போ அவர்கள்தானே எல்லா விதத்திலும் தமிழகத்தோடு முன்னேறி இருக்கவேண்டும்\nநீங்கள் யாரை ஏமாற்ற இதுபோன்ற கண்மூடித்தனமான பதிவுகளைப் போடுகின்றீர்கள் பெரியாரின் உறையைக் கேட்டதுண்டா குறிப்பாக மரணிக்கும் தருவாயில் அவர் பேசியதை\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் January 29, 2014 at 12:29 AM\n//கடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை.//\nஅப்படி வாங்கியும் MBC பிரிவு உருவாக்க போராடியவர்களுக்கு எந்த விமோச்சனம் இன்றுவரை இல்லை. இதுக்கு நீங்க பதில் சொல்லுங்களேன். அதுக்கு முன்னாடி, அந்த MBC பிரிவில் தமிழ் சாதிகள் அதிகம் இருக்கா, இல்லை தமிழர் அல்லாத சாதிகள் அதிகம் இருக்கா என்று மேலே கொடுக்கப்பட்ட தமிழக அரசின் சாதி பட்டியலை பார்த்துவிட்டு கூறுங்களேன். இது தான் திராவிட சாதனை. அதை தான் விளக்கி சொல்ல்கிட்டு இருக்கோம்.\nநன்றி அருமையான பதிவுகள்...நல்ல விளக்கம் ..திராவிடன் என்று பேரை சொல்லிக்கிட்டு எவன் வந்தாலும் இனி அடித்து விரட்டும் காலம்..களமும் அமைப்போம்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் January 29, 2014 at 12:32 AM\nபெரியாரைப் பொருத்தவரை அவரே கூட மொழி உணர்ச்சி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972ல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அதில் அவர் சொல்லுகிறார்.\n“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும் நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கி விட்டால், இந்திதம் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால். தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்” ���ன்று அவர் அறிக்கை விடுகிறார்.\nராஜாஜியை எதிர்ப்பதற்காக இந்தி எதிர்ப்பு என்று பம்மாத்து செய்தார். ஆனால் இந்தியை கற்பிக்க அவரே காசு செலவழித்து முயற்சியில் ஈடுபட்டார். அவரது இந்தி எதிர்ப்பு வெறும் பம்மாத்தாக இருந்ததால்தான் 1965 மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி அவர் எதிர்விளைவு காட்டவில்லை. மேலும் அப்போர் தமிழர்களால் நடத்தப்பட்டது இன்னொரு காரணம்.\nஎந்த வருடத்தில் இந்தி படிக்க காசு செலவழித்தார் எந்த வருடத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தார்-னு எல்லாம் ஆதாரத்தோடு போடுங்களேன் நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.\nஅம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுகிற நிலையில் கூட அம்பேத்கர் மீது விமர்சனம் வைக்கிறார். அவர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுகிறார் நான்கு காரணங்களை சொல்கிறார். வெளியேறுகிறபோது ஒன்று நாட்டினுடைய உள் விவகார கமிட்டியோ, வெளி விவகார கமிட்டியோ கூடுகிறபோது என்னை அழைப்பதில்லை. இது ஒரு குற்றச்சாட்டு. ஒரு அமைச்சரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கூட தீர்மானம் எடுக்கும் போது கூட அழைப்பதில்லை. இன்னொன்று இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நேரு இழுத்து அடிக்கிறார். இதோடு இன்னும் இரண்டு காரணங்களையும் அவர் சொல்லுகிறார். ஒன்று அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தடையாக இருக்கிறது. மற்றொன்று காஷ்மீரை இந்துக்கள் வாழுகிற பகுதியை இந்தியாவோடும், இஸ்லாமியர்கள் வாழுகிற பகுதியை பாகிஸ்தானோடும் இணைத்துவிட வேண்டும். அதாவது துண்டு போடலாம் என்று சொல்லுகிறார் அம்பேத்கர். அப்போது அதைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் எழுதப்படுகிறது. அதில் சொல்கிறார்.\n“மற்ற இரண்டு விசயத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். அய்.நா. சங்கத்தில் சீனாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்பது டாக்டர் அம்பேத்கரின் கொள்கை. இதை சுயமரியாதையுடைய இந்நாட்டு மக்கள் எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. கீழ்த்திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவோமேயானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்காகவே முடிய���ம். இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணக்கார, வைதீக, முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதாகவே முடியும்.\nஇத்தகைய ஆட்சி ஏற்படுமேயானால் முதன்மையாக விவசாயிகள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வேண்ய நிலைமை தான் ஏற்படும். இந்த உண்மையை அவர் சிந்திக்காத காரணம் என்னவென்று கேட்கிறார். அடுத்து காஷ்மீரத்தைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக் கொள்ள முடியாது. காஷ்மீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர மக்களுக்கு நீதி சொல்வதாகும்” என்று பெரியார் சொன்னார்.\nபெரியார் திராவிடநாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் “சும்மா திராவிட நாடு என்று சொல்வது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்” என்றுகூட கோபமாக சொல்கிறார்.\nமாநில சுயாட்சி பற்றி பேசும்பொழுதுகூட, மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப் போகிறது என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க பேசிக் கொண்டிருந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு மாநிலசுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார்,\n“சில மேதாவிகள் பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது இழிவை, மடைமையை, மானமற்றத் தன்மை யை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்” என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத்தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்.\n//இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது//\nஇதற்காக ஒரு துரும்பையாவது அவர் அசைத்தாரா வெறும் பேச்சு யார் வேண்டுமானாலும் இப்படி பேசலாமே\nஹா ஹா ஹா ஹா ஹா... அவர் பேசியது எல்லாம் வெறும் பேச்சு-னா அப்புறம் என்னாத்துக்கு ஓயாம பெரியார் பெரியார்-னு புலம்பி தள்ளிக்கிட்டு இருக்கீக\n உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு” என்று சொல்கிறார்.\nவலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிடம் முனகிவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். “என் நடப்பு வேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கிறார். நம் காலில் கல் இடித்து விட்டால்கூட பேசிக் கொண்டு வந்த செய்தி மறந்துவிடும். என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடித்த வலி. இரண்டு நிமிடம் அந்த வலியில் துடித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழவேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்குப்பின்னால் சொன்னார்.\nஎன் நடப்புவேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ என்று அந்த சிந்தனையோடுதான் இறுதிவரை இருந்தார். அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக, கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விடுதலை என்று பேசுகிறபோது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் பார்த்தார்.\n//மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது//.\nசாதி ஒழிப்புக்காக (வைக்கம் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு தலைமை ஏற்றதைத் தவிர) வேறு ஏதேனும் செய்தாரா\nஆண் பெண் பாலின பேதம் கூடாது என்றவர் பெண் விடுதலை என்பது பெண்கள் விபச்சாரிகளாவதுதான் என்று சொல்ல வில்லையா பெண்களுக்கு ஆண்களைப் போல உடை உடுத்த வேண்டும், ஆண் பெயரைச் சூட்ட வேண்டும் என்று முட்டாள்தனமாக உளற வில்லையா\nஏழைப் பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது. சரி, கருணாநிதியைப் பற்றி அவர் சொன்னது: எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம்\n//எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம் தகர போணிப் பயல்\nநிலவரசு கண்ணன் அவர் தகரபோணிப் பயல் என்று சொன்னதாகவே இருக்கட்டும் . அந்த தகரபோணிப் பயலே அரசு மரியாதையுடன் பெரியாரை அடக்கம் செய்தார் உங்களுக்கு என்ன பிரச்சனை\n“இந்தியா நேஷனாக வேண்டும் என்பதும் இந்துமதத்தை ஒழிப்பது என்பது போல்தான் முடியாத காரியமாகும். நாம் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் உள்ள எல்லையை ஒரு நேஷனாக ஆக்கிக் கொள்ளலாம். நம் தாய்மொழி தமிழ், தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.” என்று 28.6.1943 அன்று விடுதலை தலையங்கத்தில் எழுதுகிறார்.\nஇந்த காலகட்டத்திலெல்லாம் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவர் அறிக்கையிலும், பேசுவதிலும் எல்லாம் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசி வருகிறார். ஆனாலும் கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்வதுண்டு. ஏன் பெரியார் தமிழன் என்ற சொல்லை கையாளாமல் திராவிடன் என்ற சொல்லை கையாள்கிறார் என்றால் “தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் ச��ர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்” என்று சொல்கிறார்.\n//“தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்”//\nதமிழன் என்று சொன்னால் அவன் எப்படி வருவான் இப்படி சொல்லி சொல்லியே தமிழர் தலையில் மிளகாய் அரைத்தார் ராமசாமி\nஏதோ பெரியார் இந்த அறிக்கையை சொன்ன காலகட்டத்தில் வாழ்ந்தா மாதிரியே பேசுறீங்க அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான் இல்லை பார்ப்பான் தன்னை தமிழன் என்று சொன்னதில்லை என்பதற்க்கான ஆதாரத்தையாவது கொடுங்களேன் நீங்க சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.\n//தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.”//\nராமசாமி இப்படி சொன்னதெல்லாம் momentary feelings தான். இதற்காக அவர் எதையாவது செய்தாரா தமிழைப் பழித்ததை என்னென்று எடுத்துக்கொள்வது\nதனித் தமிழ்நாடு என்பது விடுதலை பெற்ற தனித்தமிழ் நாடு அல்ல, தனி மாகாணத்தமிழ்நாடுதான். விடுதலை பெற்ற தனித்தமிழ்நாட்டுக்காக அவர் ஒரு துரும்பையாவது அசைத்தாரா\nதிராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று ��ங்குபோட்டுக் கொள்வதற்காகவா மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.\nதிராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.\nதிராவிடர்கள் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.இது அவர்களது பிறப்புரிமை.இதை உணர்ந்து 1956-க்குப் பின் வந்த திராவிடர்கள் (தெலுங்கர்கள்,மலையாளிகள்,கன்னடர்கள்) இனிமேலாவது தமிழர்கள் எப்படி ஆந்திரா,கேரளா,கர்நாடகாவில் இருக்கிறார்களோ,அவ்வாறு இருந்து சகல வசதிகளையும் அனுபவிப்பதே நல்லது.இதுதான் தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும்.இப்படி இல்லாமல் 14 வேட்பாளர்களுக்கு 12 வேட்பாளர்களாக தெலுங்கர்களைப் நிறுத்தி கோபம்மூட்டும் செயலைச் செய்யும் விஜயகாந்த் போல நடந்து கொண்டால் விளைவுகள் விபரீதமாக உருவம் எடுக்கும். திராவிடர்கள் தமிழர்களித்தில் நேரடியாக மோதுவதில்லை,ஆனால் மொழியை அழித்துவிடுவதுமூலம் இனத்தை அழிக்க சதிசெய்து விட்டார்களே.என்ன செய்யதெலுங்கு ஆந்திர���வில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமைதெலுங்கு ஆந்திராவில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமை இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ\nகீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .\nபெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.\nஇத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.\nபள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12781", "date_download": "2019-03-21T16:27:13Z", "digest": "sha1:7GJVU4UZH5KTRLMUXHUGEQKDJMESAGZ3", "length": 23599, "nlines": 145, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது\nஇராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது\nபிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழர்களுக்கு ‘கழுத்தை அறுப்பேன்’ என சைகை காண்பித்து அச்சுறுத்தல் விடும் செயலானது லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவின் கடமையுடன் தொடர்புடைய செயல் இல்லை என வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று அறிவுத்துள்ள���ு.\nபிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர அதிகாரம் உள்ளமையால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என இலங்கை அரசு தொடர்ச்சியாக வாதாடி வந்த நிலையிலேயே நீதவான் நீதிமன்றம் இன்று இந்த முடிவை அறிவித்துள்ளது.\nஇதனால் பிரியங்க பெர்னாண்டோவிற்கு உள்ள இராஜதந்திர தந்திர முக்தி செல்லுபடியாகது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதியால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nகொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் தொடரப்பட்ட வழக்கில் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅந்தவகையில் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர பாதுகாப்பு இருப்பதனால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என்ற அவர் தரப்பினரது வாதம் தவறு என நிரூபிக்கப்பட்டதுடன் பெர்ணான்டோவிற்கு எதிராக முன்னரே மன்றில் நிரூபிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களும் நீதிபதியினால் நீக்கப்படவில்லை.\nஇந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் தகிதி நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட வழக்கு நடவடிக்கைகள் வரை பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளியாகவே இனங்காணப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு (2018) இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியா கடமையாற்றி பிரியங்கா பெர்னாண்டோ, ஆரப்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் ஒன்றினை விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து அவரது குறித்த செயலுக்கு எதிராக இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) தொடரப்பட்ட வழக்கில் பிரியங்கா பெர்னாண்டோ மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இரண்டு நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது.\nவெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றினால் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇதில் பிரியங்கா தரப்பிலிருந்து சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், குறித்த பிடியாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு அவருக்கிருந்த இராஜதந்திர பாதுகாப்பு சலுகைகளை காரணம் காட்டி வெளிநாட்டு அமைச்சினூடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றிற்கு கொண்டு வந்தது.\nஅந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரியங்காவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிபதியினால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு எதிரகா நிரூபிக்கப்பட்டிருந்த இரு குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்வில்லை.\nஇந்த வழக்கு விசாரணையின் போது பிரியங்கா தரப்பிலிருந்து சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர். இதன் போது குற்றச்சாட்டப்பட்டவர் தரப்பு நியாயங்களை மன்றிற்கு தெரிவிக்கும் படி நீதிபதி அவர்களை கோரிய போது அவற்றை சமர்ப்பிக்க அவர்கள் நீதிபதியிடம் கால அவகாசம் கோரியிருந்தனர். இதனையடுத்து குறித்த வழக்கினை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு அதாவது இன்றைய தினம் நீதிபதி ஒத்திவைத்தார்.\nஇந்நிலையிலேயே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.\nவெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றின் இலக்கம் 01 அறையினில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரியங்கா பெர்னாண்டோ தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர பாதுகாப்பு சலுகைகள் இருப்பதால் அவரை எந்தவிதமான விசாரணைகளுக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்ததுடன் அவருக்குள்ள உத்தியோகபூர்வ கடமைகளையும் பட்டியல் படுத்தி மன்றில் தெரிவித்தார்.\nஅதில் பிரதானமாக இலங்கை அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்படுபவர்கள் மற்றும் LTTE செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு அறிவிப்பது என்ற கடமையும் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன் போது குறுக்கிட்ட நீதிபதி குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோக பூர்வ கடமைகளில் எங்கேயாவது கொலை அச்சுறுத்தல் விடுக்கலாம் அல்லது அவ்வாறான சைகை காண்பிக்கலாம் என எழுதப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதன் போது மன்றின் பார்வையாளர் அரங்கில் சிரிப்பொலிகள் எழுந்ததை அவதானிக்க முடிந்தது.\nஇந்நிலையில் இராஜதந்திர சலுகை என்ற வாதம் தவறு என்பதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தொடர்பிலான வழக்கறிஞர்,\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு தற்போது இராஜதந்திர சலுகைகள் இல்லை என கூறினார். அதாவது, குறித்த குற்றச்செயலை புரியும் போது அவர்கள் கூறும்படியான பாதுகாப்பு சலுகைகள் அவருக்கு இருந்த போதிலும் தற்போது அவர் இலங்கை அரசால் மீளப் பெறப்பட்டுள்ளதால் அவருக்கான சலுகைகள் எதுவும் இல்லை எனவும் அதேவேளை பிரியங்கா பெர்னாண்டோ செய்த செயலானது (கழுத்தை அறுப்பேன் என்ற சைகை) அவரது உத்தியோக பூர்வ செயற்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில், இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான அமர்வில் இன்றை வழக்கின் இறுதி அறிக்கையை வாசித்த நீதிபதி அதில் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பில் முன்வைக்கப்பட்ட இராஜதந்திர சலுகை அதிகாரம் செல்லுபடியாகது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என அறிவித்தார்.\nஅதேவேளை, பிரியங்கா பெர்னாண்டோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அழைப்பாணை தொடர்பிலான விசாரணைகள் அடுத்தகட்ட அமர்வின் போது விசாரணைக்குட்படுத்தப்படும் என தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்தார்.\nஇன்று நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ‘பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்’ என்ற கோசங்களை எழுப்பிய வாறு புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றின் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nICPPG யினால் தொடரப்பட்டுள்ள மேற்படி வழக்கின் சட்ட ஆலோசகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் இன்றைய வழக்கு விசாரணைகளின் முடிவில் நமது ஈழநாடு இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,\nPrevious articleதமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்\nNext articleதிருகோணேஸ்வர சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவ���ையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/128335", "date_download": "2019-03-21T15:54:09Z", "digest": "sha1:AFUOY7BGZYKJYNQOGVDW2SO3QGL6VEY3", "length": 5240, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 02-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இ��்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/32115.html", "date_download": "2019-03-21T15:41:42Z", "digest": "sha1:K3DVIZQXUT2WD7YY45474VV2KWZQW6JH", "length": 8364, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "செக்கிழுத்த செம்மல்... வ . உ . சி ........ - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nசெக்கிழுத்த செம்மல்... வ . உ . சி ........\nஓட்டப்பிடாரம் ஊரில் பிறந்து - ஆங்கில\nஉலகநாதன் பிள்ளை பார்வதி பெற்று\nசீராட்டி வளர்த்த செல்வப்புதல்வன் ....\nசட்டத்துறையில் பட்டம் பெற்றவன் - பல\nசங்கஇலக்கியம் அறிவாய் கற்றவன் ...\nவ.உ. சிதம்பரம்பிள்ளை இயற்பெயர் - மக்கள்\nசெக்கிழுத்த செம்மலும் இவனே - முதல்\nதிலகரின் போராட்ட தீரம் கண்டு - நீ\nவிடுதலைப்போரில் வேட்கை கொண்டாய் ...\nவந்தேமாதர முழக்கத் துணிகள் - வீடு\nசுதேசிநாவாய் சங்கம் கண்டாய் - என்றும்\nசுதந்திரக்கனவை நெஞ்சில் கொண்டாய் ....\nஇரட்டை ஆயுள் தண்டனைதந்த - அந்த\nஒருநாடு உரிமை பெற்றுவிளங்கிட - இரு\nகாரணம் கண்டு கருத்தாய்வாழ்ந்தாய் ,\nபொருளாதார சுரண்டலை ஒழித்து -தாய்\nமொழியின் வாயிலாய் கற்றிடசொன்னாய் ....\nதூத்துக்குடியில் இன்று துறைமுகமாம் - அதற்கு\nஉன்விடுதலை வெள்ளம் கண்டதுபாடநூல் - காலம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (14-Jul-11, 11:34 am)\nசேர்த்தது : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/kadakam-rasi-vilambi-tamil-new-year-horoscope-2018-020397.html", "date_download": "2019-03-21T15:41:18Z", "digest": "sha1:A2NTMLVXLZX7ZHR25GHSFAWGZV4ZTQRA", "length": 23570, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "கடக ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?... | kadakam rasi vilambi tamil new year horoscope 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nகடக ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது\nபுனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த கடக ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி வருட தமிழ் பத்தாண்டு எப்படி தொடங்கும், என்ன மாதிரியான பலன்களைத் தரும் என்று பார்க்கலாம்.\nபுதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடத்தில் கடக ராசிக்கு சிறப்பான அம்சம��� என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாவக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தரும் அமைப்பு ஆகும். எனவே இப்போது தொடங்கியிருக்கிற விளம்பி தமிழ்ப் புத்தாண்டை கடக ராசிக்காரர்களுக்கு நன்மையானதாகவே அமையும்.\nபாவ கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று ஜோதிட மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதும், வருடம் முழுவதும் சனி பகவான் ஆறில் இருக்கப் போவதும் கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும்.\nஅதேபோல புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் நான்காமிடத்தில் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் நன்மைகளை அள்ளி வழங்குகிற ஸ்தானமான ஐந்தாம் ஸ்தானத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் கடகத்திற்கு நன்மைகளே உண்டாகும்.\nதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்கும். தொழிலை விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க மிகவும் நல்ல நேரம் இது. கூட்டாளிகளைத் தேர்வு செய்வதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் நிசசயம் நல்ல லாபம் உண்டாகும்.\nகாவல்துறை, வனத்துறை போன்ற சீருடை பணி துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை மாற்றம் வரலாம். இதற்காக சோர்வடையாதீர்கள். அதற்கான பலன் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு 'இதர வருமானங்கள்' சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.\nஇதுவரை குடும்பத்தில் இருந்து வந்��� பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடுகள் தீரும். குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.\nநவம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.\nகுழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.\nபொருளாதார நிலை மேம்பாடடையும். சரளமான பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல தொடர்ச்சியான வருமானம் வரும்.\nபிற இன மொழி மதக்காரர்களின் நேசத்தைப் பெறுவீர்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். தூரத்தில் பணியிடம் அமையும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும்.\nஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகவே உங்களக்கு அமையும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். மந்தமான நிலைமை மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் பெரும் உதவியாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் தேடிக்கொள்வீர்கள்.\nபுனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப்பயணம் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.\nவெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிதேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை முதலீட்டில் ஓரளவு லாபம் உண்டாகும்.\nஇதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். இனிமேல் வராது என்று நீங்கள் நினைத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரய செலவுகள் வரக்கூடும்.\nபூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் அனைத்தும் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் அதனால்மற்றவர்களுக்கு மனவருத்தம் ஏதும் இருக்காது. மகிழ்ச்சியாகவு வேறு வீட்டுக்கு மாறுவீர்கள்.\nபெண்களுக்கு நகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்���ட்டு பாராட்டுப் பெறுவீர்கள். கடக ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் மகிழ்ச்சிகரமாகவே அமையும்.\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=7466", "date_download": "2019-03-21T17:00:21Z", "digest": "sha1:4GN34POY6HDP24FO7XSBH3KACK44KUP3", "length": 7958, "nlines": 91, "source_domain": "tectheme.com", "title": "தோலின் கருமை நிறத்தை மாற்ற என்ன செய்யலாம்!", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nதோலின் கருமை நிறத்தை மாற்ற என்ன செய்யலாம்\nவெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு, தோலின் நிறம் கருமையாக மாறுவதைத் தடுக்க எளிய வழிகளை இங்கே காண்போம்.\nவெயிலில் சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவிவிட்டு ஐஸ் கட்டிகள் சிலவற்றை எடுத்து மெல்லிய Cotton துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு அரைத்து முகம், கை, கால்களில் பூச வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஏனெனில் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், வெயிலால் உண்டாகும் சருமப் பிரச்சனைகளைத் தீர்த்து, தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nகிரீன் டீயை கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின்னர் பஞ்சைக் கொண்டு கருமையான இடங்களில் ஒத்தடம் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.\nசருமம் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தயிரை தடவி காயவிட்டு, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கருந்திட்டுக்கள் மறையும். மேலும் சருமம் மென்மையாவதோடு, சரும தொற்றுகளும் ஏற்படாது.\nதேனைக் கொண்டு கருமையாக மாறியுள்ள கை, கால்களில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவி வர விரைவில் தோல் பழைய நிறத்திற்கு மாறிவிடும்.\nதேங்காய் எ���்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் தடவி, உலர விட்டு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வெயிலின் தாக்கத்தினால் நிறம் மாறாமல் இருக்கும்.\nமுட்டையின் வெள்ளைக்கரு சரும எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே, முட்டை வெள்ளைக் கருவை தனியாக எடுத்து நேரடியாக சருமத்தில் தடவி வர வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சருமம் சிவந்து இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடும், வெறும் வெள்ளைக்கரு மட்டுமில்லாமல், இதனுடன் சிறிது தேனும் கலந்து பயன்படுத்தலாம்.\n← சாம்சங் நிறுவனத்திடம் ரூ.6700 கோடி கேட்கும் ஆப்பிள் – காரணம் இது தான்\nஇன்ஸ்டா ஸ்டோரீஸ் இப்படியும் ஷேர் செய்யலாம் →\n100 அடி இரகசியம் அறிந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்..\nவெயிலில் சருமத்தை காக்கும் குளியல் பொடி செய்வது எப்படி\nஒரு வாரத்தில் சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி பழம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=8932c1faf", "date_download": "2019-03-21T15:40:06Z", "digest": "sha1:4CPLSXKGMQC4U2VB3BJ2DHOIS5L4W56Y", "length": 10409, "nlines": 239, "source_domain": "worldtamiltube.com", "title": " மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி", "raw_content": "\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nதர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை\nதீவிபத்துகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது..\nசிறப்பு முகாமில் கலந்து கொண்டு...\nNEET, JEE தேர்வு பயிற்சி தொடங்குகிறது: 4,000...\nசீனாவுக்கு பலத்தைக் காட்ட தைவான்...\nபிளாஸ்டிக் தடை: 100 பெண்களுக்கு...\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம்...\nபயிற்சி நிறைவு பெற்ற எல்லைப்...\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது...\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை தீவிபத்துகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங...\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kirumi", "date_download": "2019-03-21T16:26:36Z", "digest": "sha1:EIZXSCS2LJHMA74TVIYYRF4GUG3USWM4", "length": 20786, "nlines": 352, "source_domain": "www.chillzee.in", "title": "Kirumi - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிர���மா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - ���ிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/04011425/Cinemas-do-not-need-a-censor-board--Kamal-Hassan.vpf", "date_download": "2019-03-21T16:55:07Z", "digest": "sha1:RBTYIA2CUXCT4TWNATF2GB2DUVL654WZ", "length": 10807, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinemas do not need a censor board - Kamal Hassan || ‘‘சினிமாவுக்கு தணிக்கை குழு தேவை இல்லை’’ –கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘சினிமாவுக்கு தணிக்கை குழு தேவை இல்லை’’ –கமல்ஹாசன்\nதிரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\n‘விஸ்வரூபம்–2’ படத்தை விளம்பரப்படுத்த ஐதராபாத் சென்ற கமல்ஹாசன் அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\n‘‘நடிகர்களை தேர்வு செய்வது, அவர்களை உருவாக்குவது என்று இரண்டு விதத்தை சினிமாவில் பார்க்கலாம். பாலசந்தர் நடிகர்களை உருவாக்கினார். மண் பொம்மைகளைகூட தேவதைகளாக மாற்றினார். அவருடையை தொழில் யுக்தி எனக்கு பிடிக்கும். சினிமாவை நேசிப்பவர்களால் மட்டும்தான் அவர் மாதிரி இருக்க முடியும்.\nகேரவனில் தங்குவது, மேக்கப் போடுவதெல்லாம் நடிப்பு இல்லை. நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும். டைரக்டர் எதிர்பார்க்கும் நடிப்பை கொடுக்க வேண்டும். இந்திய சினிமா உலக தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது. திறமையான கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். விஸ்வரூபம்–2 படமும் உலக தரத்திலான படமாக இருக்கும்.\nமுதல் பாகத்தின் கதை வெளிநாட்டில் நடந்தது. இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கிற கதை. சில பிரச்சினைகளால் இந்த படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. முதல் பாகம் படத்துக்கு எதிர்ப்புகள் வந்தன. இரண்டாம் பாகத்துக்கு சர்ச்சைகள் ஏற்படாது எ��்று நம்புகிறேன். இந்த தலைமுறையினருக்கும் ஏற்ற படமாக இது இருக்கும்.\nசினிமாவுக்கான ஆயுள் 3 வாரங்கள்தான். பிறகு அந்த படத்தை மறந்து விடுவார்கள். ஆனால் விஸ்வரூபம் முதல் பாகத்தை ரசிகர்கள் இப்போதும் ஞாபகம் வைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. விஸ்வரூபம் 3–ம் பாகத்தை எடுப்பது பற்றி சிந்திக்கவில்லை. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்பது எனது கருத்து. இந்த கோரிக்கையை ஏற்கனவே வற்புறுத்தியும் நிறைவேறவில்லை. எனக்கு பணம், புகழ் எல்லாவற்றையும் மக்கள் கொடுத்தனர். அவர்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்.’’\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/128274-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2/?tab=comments", "date_download": "2019-03-21T16:31:12Z", "digest": "sha1:3HLLPUN7QD3FWR365XBJEJVX2662AOM5", "length": 59455, "nlines": 608, "source_domain": "yarl.com", "title": "காதல் கடிதம் - 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகாதல் கடிதம் - 2\nகாதல் கடிதம் - 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், August 29, 2013 in கதைக் களம்\nஎங்கள் ஊரில் ஒருவர் டுவிஸ்ட் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான ஒழுங்குகள் கே கே எஸ் வீதியில் உள்ள சந்தி ஒன்றில் ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அப்போது நான் காபொத உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் அது பெரிய வியப்பூட்டும் விடயமாக இருந்ததால், மாலையில் ஒரே சனக்கூட்டமாக இருக்கும்.\nதொடர்ந்து பத்து நாட்கள் விடாமல் ஆடுவதுதான் சாதனை. ஏற்கனவே ஒருவர் ஆடி சாதனை படைத்திருந்தார். அவரை முறியடிப்பதற்காய் இது.\nமுதல் இரண்டுநாட்கள் என்னால் போக முடியவில்லை. மூன்றாம் நாள் நானும் தம்பி தங்கையும் அம்மாவுடன் போனோம். அங்கே மேடையில் பலர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். எனது டியூசன் நண்பிகளும் பலர் வந்து நின்று பார்த்துக்கொண்டிருந்ததால் நான் அவர்களுடன் சென்று நின்று பார்ப்பதும் கதைப்பதும் பகிடிவிடுவதுமாக நின்றுகொண்டிருந்தோம்.\nசிறிது நேரத்தில் போட்டிக்கு ஆடுபவர் சிறிது ஓய்வெடுப்பதற்காக கதிரையில் இருக்க, இன்னும் இருவர் புதிதாக மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினர். ஒருவன் நன்றாக ஆடுவதாக எண்ணிக்கொண்டு உடலை வளைத்து நெளித்து எதோ கோமாளித்தனம் செய்துகொண்டிருந்தான். மற்றவன் உண்மையிலேயே மிக நன்றாக இசைக்கேற்ப ஆடினான். அனைவரும் கதையைக் குறைத்து அவனது ஆட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.\nஒரு அரைமணி நேரமாவது அவன் ஆடியிருப்பான். அதன்பின் போட்டியாளன் மீண்டும் மேடைக்கு வர நன்றாக ஆடும் இவன் மேடையை விட்டுக் கீழே இறங்கினான். அவன் மேடையை விட்டு இறங்கியதும் வெளிச்சமாக இருந்த மேடையில் வெளிச்சம் குறைந்த மாதிரி இருந்தது. நானும் நண்பிகளும் அவனின் ஆட்டத்தைப் பற்றிக் கிலாகித்தோம் கொஞ்ச நேரம். யாரடி அவன் எங்கள் ஊர் தானா என்று ஒருத்தியைக் கேட்டேன். ஓமடி எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறான். பெயர் ராம். அனால் நாங்களும் அவர்கள் வீடும் கதைப்பதில்லை என்றாள். பின் மேடையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வேறு கதைகள் பேச ஆரம்பித்தோம்.\nஎன் தங்கை அம்மா வீட்டுக்குப் போக வரும்படி அழைப்பதாகக் கூறியவுடன், சரியடி நான் போகப் போறான் என்றுவிட்டுக் கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் நின்றுவிட்டுப் போபடி என்றனர் எல்லோரும். உந்த விசர் ஆட்டத்தைப் பார்க்க நான் இனி நிக்க மாட்டன் என்றுவிட்டு அம்மாவைத் தேடித் போக, அம்மா சக ஆசிரியை ஒருவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார்.\nஅம்மாவுக்காகக் காத்துநின்ற வேளை பாடல் மாற ஆட்டமும் மாறுவது தெரிந்தது. நானும் திரும்பி மேடையைப் பார்க்க ராம் மேடையில் ஆடிக்கொண்டு நின்றான். எனக்கு அவனின் ஆட்��த்தைப் பார்க்கவேணும் போல் இருக்க, அம்மா இன்னும் கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப் போகலாமோ என அம்மாவைப் பார்த்துக் கேட்டேன். அம்மாவும் கதை ருசியில் சரி என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு கதைப்பதைத் தொடர்ந்தார்.\nநான் மீண்டும் நண்பிகள் இருக்கும் இடம் தேடிச் செல்ல, என்னைக் கண்டதும் எல்லோரும் சிரித்தார்கள். ஏன் சிரிக்கிறியள் என்று நான் கேட்டதற்கு, உன்ர பேரைச் சொல்லி திரும்பவும் ஆடச்சொல்லி இவள்தான் தன தங்கையிடம் சொல்லி விட்டவள் என்றுவிட்டு மீண்டும் சிரிக்கவாரம்பித்தனர் நண்பிகள். இவர்கள் சும்மா கூறுகிறார்கள் என எண்ணிக்கொண்டு நானும் அவனின் ஆட்டத்தை இரசிக்க ஆரம்பித்தேன்.\nராமும் அடிக்கடி நாம் இருக்கும் பக்கம் பார்த்தபடி ஆடுவதுபோல் எனக்குப் பட்டாலும், இவர்கள் நக்கலடித்தபடியால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என எண்ணியபடியே ஆட்டத்தை இரசித்தேன். மீண்டும் கால் மணி நேரம் கழிந்தபின் தங்கை வந்தாள். சரியடி அம்மா கூப்பிடுறா நான் போறான் என்றுவிட்டு அவர்களின் பதிலையும் எதிர்பார்க்காது வந்துவிட்டேன்.\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nதொடரும். தொடரும். கவலை வேண்டாம்.\nஅக்காய் இப்படி இடை நடுவிட்க விட்டிட்டியள்.\nஒரு கடித்தத்தை ஒரே நாளில் முடிக்கணும் நண்பி\nஅக்காய் இப்படி இடை நடுவிட்க விட்டிட்டியள்.\nநட்ட நடுவில விட்டாத்தான் நாளைக்கு வாசிக்க நல்லா இருக்கும்\nஒரு கடித்தத்தை ஒரே நாளில் முடிக்கணும் நண்பி\nஅது கடிதத்தை மட்டும் போட்டால் எல்லோ அலை.\nஅந்தநாள் நினைவு மீட்டும் காலமோ இப்ப யாழ்காலம் சுமேயக்கா உங்களுக்கு புண்ணியம் கிடைக்குமப்பா இழுத்தடிச்சு சீரியல் மாதிரி எங்களை காக்க வைக்காமல் ஒரேதொடரில ஒரு கடித்தின் கதையை முடியுங்கோ.... சுமேயக்கா உங்களுக்கு புண்ணியம் கிடைக்குமப்பா இழுத்தடிச்சு சீரியல் மாதிரி எங்களை காக்க வைக்காமல் ஒரேதொடரில ஒரு கடித்தின் கதையை முடியுங்கோ.... நமக்கெல்லாம் பொறுமையா காத்திருந்து வாசிக்க இப்ப நேரமே கிடைக்குதில்ல.\nஆற அமர இருந்து பழைய நினைவுகளை மீட்க துணிந்த உங்கள் துணிச்சலுக்கு மீண்டுமொரு கைதட்டு.\nஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசுமே அ���்கா சாட்டுச் சாட்டா.. தான் பல கடிதங்களுக்குச் சொந்தக்காரின்னு கதை விடுறா போலவே இருக்குது. வேம்படி ஆக்களுக்கு கொஞ்சம் தற்புகழ்ச்சி அதிகம்..\nஉந்த டுவிஸ்ட் ஆட்டதை ஆழிக்குமரன் ஆனந்தன் தொடக்கி உலகசாதனையை முறியடிச்சதுதான் தாமதம்.......உள்ளூருக்கையே பெரிய போட்டியள் வரத்தொடங்கீட்டுது....உள்ள வைரவர்கோயில் அம்மன்கோயில் பள்ளிக்கூடங்கள் எண்டு மிச்சம்வைக்காமல் எல்லா இடத்திலையும் போட்டி நடக்கவெளிக்கிட்டுது.....ஒருவருசம் கோயில்திருவிழாக்களே கொஞ்சம் கலங்கிப்போச்சுது எண்டால் பாருங்கோவன் ....அதோடை இன்னுமொண்டையும் சொல்லோணும் உந்த டுவிஸ்ட் ஆட்டபோட்டியளிலைதான் கன சுழட்டலும் நடந்து கலியாணம் வரைக்கும் இழுபறிப்பட்டவை எக்கச்சக்கம்....... சில பள்ளிக்கூடங்கள் இரண்டொரு பாடம் லீவுகுடுத்து விட்டதெண்டால் பாருங்கோவன் அந்த டுவிஸ்ட்டுக்கு இருந்த மதிப்பும் கவர்ச்சியும்....\nஎனக்கு முதல்வகுப்பு படிச்ச அக்கா ஒராள் டுவிஸ்ட் டான்ஸ் ஆடினவரை உற்சாகப்படுத்த மேடையேறி ஆடின பாட்டு இப்பவும் கண்ணுக்கை நிக்கிது....\nஅந்த காலத்தில் கதாநாயகிகள் எப்படி அழகாக இருக்கிறார்கள்.\nஇப்ப.. றோட்டில நிக்கிறவளகளும் கதாநாயகிகள்\nசுமோ காதல் மன்னி போல இருக்கே\nசுமே அக்கா சாட்டுச் சாட்டா.. தான் பல கடிதங்களுக்குச் சொந்தக்காரின்னு கதை விடுறா போலவே இருக்குது. வேம்படி ஆக்களுக்கு கொஞ்சம் தற்புகழ்ச்சி அதிகம்..\nகதை விட்டு நீங்கள் என்ன காசே தரப்போறியள் நெடுக்ஸ்.\nஅந்த காலத்தில் கதாநாயகிகள் எப்படி அழகாக இருக்கிறார்கள்.\nஇப்ப.. றோட்டில நிக்கிறவளகளும் கதாநாயகிகள்\nசுமோ காதல் மன்னி போல இருக்கே\nநான் இந்தத் தொடர் எழுதுறதை இத்தோட நிப்பாட்டிரன்.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nவாங்கின பொருட்களை விட, வாங்கின கடிதங்கள் அதிகம் இருக்கும் போல.\nவேம்படி ஆக்களுக்கு கொஞ்சம் தற்புகழ்ச்சி அதிகம்..\n இங்க ஒன்றையே தாங்க முடியல்ல. ஒரு பள்ளிக்கூடத்தை எப்படிதான் சமாளித்தீங்களோ.\nமுதல் இங்க இரண்டு அக்காமார் நாங்க 'வேம்படி' என்று பெருமையாகச் சொல்லுவாங்க. அவங்கட பழக்க வழக்கத்தைப் பார்த்து, புளியடி ஆலையடி மாதிரி இவங்க வேப்ப மரத்திற்க்கு கீழ இருந்து படிச்ச ஆட்களோ என்று யோசித்தேன்.\nகதாநாயகிகள் என்று சொன்னது பொதுவான சினிமா கதாநாயகிகள் பற்றிய ஒப்பீடு. உங��கட இந்த திரிக்கு அதுக்கும் சம்பந்தமில்லை. அந்தக்காலப் படங்களைப் பார்த்த போது எனக்குத் தோன்றிய ஒரு கருத்து. கன்ணும் மூக்குமாக எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். கு.சா வின் இணைப்புக்குப் பதிலாகப் போட்டேன்.\nநான் இந்தத் தொடர் எழுதுறதை இத்தோட நிப்பாட்டிரன்.\nஎன்னை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிற வேலை நடவாது.\nஇப்பிடி அதிர்ச்சி வைத்தியங்கள் குடுக்காம மிச்சத்தையும் எழுதுங்கோ.\nவாசிக்கும் போது சந்தோசமாக இருந்திச்சு. நான் தான் சூழ்நிலை தெரியாம வாயத்திறந்திட்டன் போல இருக்கு.\nஊரில் உலக சாதனைகள் செய்யத் தொடங்கியவர்களை பார்த்து நானும் ஒரு சாதனை செய்ய முயற்சித்தனான். அது பற்றி யாழிலும் முன்னர் இணைத்திருந்தேன். பல வருடங்களிற்கு முன்னர் எழுதிய பதிவொன்று\nஊரில் உலக சாதனைகள் செய்யத் தொடங்கியவர்களை பார்த்து நானும் ஒரு சாதனை செய்ய முயற்சித்தனான். அது பற்றி யாழிலும் முன்னர் இணைத்திருந்தேன். பல வருடங்களிற்கு முன்னர் எழுதிய பதிவொன்று\nஆராருக்கு இதுவரை கடலை போட்டனீங்கள், எத்தினை பேருக்குப் போட்டனீங்கள், இனிமேல் யார் யாருக்கு போடப்போறீர்கள் என்ற விபரங்களைத் தந்தால் கின்னஸ்சில பதியலாமோ என்று முயற்சி செய்யலாம் சாத்திரி.\nநாங்களெல்லாம் காபன் பேப்பர் (அந்தக்கால போட்டோக்கொப்பி) வச்சு கடிதமெழுதி பலபேருக்கு ஒரே கடிதத்தைக் குடுத்த ஆக்கள். அந்தக் காலத்தில இப்ப மாதிரி மொபைல்போன் ஈமெயில் எல்லாம் இருந்திருந்தா இன்னும் நிறைய விளையாட்டுக் காட்டியிருக்கலாம். துரத்தித் துரத்தி சந்தர்ப்பம் பார்த்து கடிதத்தைக் குடுக்கிறதுக்குள்ள மனுசனுக்கு சீ எண்டு போயிரும்.\nஅடுத்த நாள் என்னால் நடனத்தைப் பார்க்கப் போக முடியவில்லை. மறுநாள் சென்றபோது நண்பிகளும் ஏற்கனவே வந்திருந்தனர். என்னடி நேற்று உன்னைக் காணாமல் எங்கே நீ வரவில்லையா என்று ராம் இரண்டு மூன்று தடவை என்னைக் கேட்டுவிட்டான் என்றாள் ராம் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவள். சும்மா பகிடி விடாதை என்றுவிட்டு நான் மேடையைப் பார்க்க ராம் உற்சாகமாக எம்மைப் பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான். ஆள் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். அனால் வயது கூட இருக்கும் போல் இருக்கே என நான் மனதில் எண்ணிக்கொண்டேன். எடி கவி நான் இவனை முன்பு ஒருநாளும் காணவில்லையே. எந்தப் பள்ளி��ில் படித்தான் என்று கேட்டேன். அவனின் தகப்பன் திருகோணமலையிலோ மட்டக்களப்பிலோ வேலை செய்ததாம். அங்க இருந்து இரண்டு வருசத்துக்கு முந்தித்தான் இங்க வந்தவை என்றாள். என்னடி உனக்கும் அவனில ஏதும் ....என்று அவள் இழுக்க, புதிதாக இருக்கிறானே என்றுதான் கேட்டேனே ஒழிய வேறு ஒன்றுமே இல்லையடி என்று கூறியும் அவள் என்னை நம்பாததுபோல் பார்த்தாள். அவளுக்கு என்னில் சந்தேகம் வந்துவிட்டது என்று எனக்கு விளங்கியது.\nஅதனால் அடுத்து வந்த நாட்களில் நான் நடனம் பார்க்கப் போகவே இல்லை.\nநான்கு நாட்கள் கடந்திருக்கும். நான் குசினிக்குள் கை கழுவிக்கொண்டு இருந்தபோது தற் செயலாகப் பார்த்தால் சயிக்கிளில் என் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தான் ராம். எனக்கு ஒரு செக்கன் நெஞ்சு திக்கென்றது. அவன் என்னைக் காணவில்லை. சில நேரம் தற்செயலாக எங்கள் வீதியால் செல்கிறானாக்கும் என எண்ணிக்கொண்டு உணவு அறைக்குச் சென்று திரை மறைவில் நின்று பார்த்தேன். என்வீட்டிலிருந்து இரண்டு வீடு வரை சென்றவன் சயிக்கிலைத் திருப்பிக்கொண்டு மீண்டும் வருவதைக் கண்டதும் எனக்குக் கொஞ்சம் பயம் வந்தது. ஏனெனில் முன்வீட்டுப் பாட்டியும் என் அம்மம்மாவும் எங்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர். என் அம்மம்மாவுக்குக் கண் பார்வை மிகக் கூர்மை அறுபத்தியைந்து வயதிலும் ஒவ்வொருநாளும் பேப்பர் படிப்பார். அதுகும் முன்வீட்டுப் பாட்டி உப்பிடியான விடயங்கள் என்றால் வாசம் பிடித்துவிடுவார். அதனால் எனக்குப் பயம் ஏற்பட்டது.\nஅடுத்தநாள் காலை பள்ளிக்குச் செல்ல பஸ்சுகாகக் காத்து நின்றால் முன்னால் உள்ள தேநீர்க் கடையில் ராம் அமர்ந்திருந்தான். இது என்னடா தலை வலி என்று எண்ணிக்கொண்டு என்பாட்டில் நின்றேன். நல்ல காலம் கவி என் பள்ளியில் படிக்காததால் தப்பினேன் என எண்ணி கொஞ்சம் ஆறுதலடைந்தேன். அதன் பின் ஒரு வாரம் எனைக் கடந்து ராம் சைக்கிளில் செல்வது அதிகரித்தது. . எனக்கு அவன் என்பின்னே திரிவது தெரிந்தாலும் நன் ஏன் வீணாக வாயைக் குடுப்பான் என்று பேசாமல் இருந்தேன். அடுத்த வாரம் என் பெரியம்மா ராம் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பொங்கல் வைக்கத் திட்டமிட்டு என்னை அழைத்தார். நான் மறுத்தாலும் அம்மா விடவில்லை. என் பெரியம்மாவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். அக்காவுக்கு நீங்கள்தானே பெண் பிள்ளைகள் போய் உதவி செய்யுங்கோ என்று கூறியபடியால் வேறு வழியின்றிச் செல்லவேண்டியதாகி விட்டது.\nஎன்னை வழியில் கண்ட கவியும் எம்முடன் கோவிலுக்கு வந்து பொங்கல் முடியும் மட்டும் கூட இருந்தாள். பெரியம்மா பொங்கி முடிந்து காத்திருந்தும் ஐயர் வரவில்லை. அதனால் அவர் வந்து பூசை செய்து படைக்கும் மட்டும் காத்திருக்க வேண்டும் என்று பெரியம்மா கூறியதால் நானும் கவியும் கதைத்துக்கொண்டு இருந்தோம். திடீரெனக் கவி எடி நீ என் வீட்டுக்கு ஒரு நாளும் வரவில்லை. ஐயர் வருவதற்கிடையில் போட்டு வருவம் வாடி என்றாள். பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குச் சென்றால் அவளது வீட்டைப் பார்த்து நான் பிரமித்துவிட்டேன். அவ்வளவு அழகாக இருந்தது வீடு. விலை உயர்ந்த பொருட்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவளின் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். அதனால் எல்லாம் இருந்தன. குளிர்மையாக பிறிச்சிலிருந்து சோடா கொண்டுவந்து தந்தாள்.\nஇருவரும் குடித்துக்கொண்டு அவள் வீட்டுப் பொருட்கள் பற்றிக் கதைத்துக்கொண்டு இருக்கிறம் கதவைத் தள்ளிக்கொண்டு ராம் உள்ளே வருகிறான். எனக்குக் குடித்த சோடா புறக்கேறாத குறை. கவியின் கண்களில் அதிர்ச்சியும் ஆச்சரியமும். இவள் என்னை வேண்டுமென்றேதான் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள் என்று நான் மனதில் எண்ணிக்கொண்டு இருக்க, என்ன ராம் ஏதும் அலுவலே என்று கவி கேட்கிறாள். ஒண்டும் இல்லை சும்மாதான் வந்தனான் என்று அவன் கூறுவது கேட்கிறது. நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன். கவிக்கும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை ஒன்றும் கூறாது நிற்க, சரி நான் போட்டு வாறன் என்றபடி ராம் திரும்பிப் போகிறான்.\nஉதுக்குத்தான் என்னை வீட்டை கூப்பிட்டனியோ என்று நான் அவளைக் கோபத்துடன் கேட்க, எடி நானே அதிர்ந்து போனன். அவையோட நாங்கள் கதைக்கிறேல்ல. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குள்ள வந்திட்டான். தற்செயலா அம்மா வந்தா என்ன செய்யிறது எண்டு நெஞ்சு இடிச்சுப் போச்சு. நீ வேறை என்று அவள் நின்மதிப் பெருமூச்சு விட அவள் சொல்வது உண்மை என்று புரிகிறது. சொல்லி வைத்ததுபோல் நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். பேயறஞ்ச உன்ர முகத்த��� இண்டைக்குத்தானடி நான் பாத்தனான் என்று அவள் சிரிக்க, உன் முகமும் தான் என்று கூறி நானும் சிரித்துவிட்டு வாடி கோயிலுக்கே போவமேன்று அங்கு செல்கிறோம்.\nஅவனுக்கு உண்மையில் உன்னில விருப்பம் போலடி. அல்லது வராத எங்கட வீட்டை வந்திருப்பானோ என்று என்னைப் பார்க்கிறாள் கவிதா. அதுக்கு நான் என்னடி செய்ய நான்... என்று தொடங்கிவிட்டு அவளிடம் என் விடயத்தைக் கூறுவது நல்லதல்ல என்று பேசாமல் இருந்துவிட்டேன். அடுத்து வந்த ஒரு வாரம் மீண்டும் எனக்குப் பின்னால் அவன். நான் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. ஆனால் அவனாக வாய் திறக்காமல் நான் ஏன் வலியக் கதைப்பான் என்று என்பாட்டில் சென்றுவிட்டேன்.\nஅடுத்து வந்த சனிக்கிழமை கவி என் வீட்டுக்கு வந்தாள். எடி உவன் றாமின்ர தொல்லை தாங்க முடியவில்லை. உன்னைக் கேட்டுச் சொல்லும்படி ஒரே கரைச்சல். அவன் என்னை மறிச்சுக் கதைக்க ஆரேனும் கண்டால் எனக்கல்லோ கதை கட்டி விடுவினம் என்று அங் கலாய்த்தாள். எனக்கு விருப்பம் இல்லையெண்டு போய் சொல்லடி என்றேன். பாவமடி என்றால் கவி. அதுக்கு நான் என்ன செய்யிறது என்றுவிட்டு அத்தோடு அக்கதையை நிறுத்திவிட்டேன். அவள் சொல்லியிருப்பாள். இனிமேல் அவன் தொல்லை இல்லை என்று நினைத்து அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றால் தரிப்பிடத்துக்கு முன் சைக்கிளோடு நிக்கிறான். நான் தூரத்திலேயே கண்டுவிட்டதனால் அவன் பக்கம் திரும்பாமலே நின்றுகொண்டேன். இரண்டு நாளின் பின் அவனைக் காணவில்லை. நானும் அவனை மறந்து நின்மதியாக இருக்க நாட்கள் ஓடிப் போனது.\nகாதலுக்கு கண் இல்லைஎண்டுறது உண்மைதான் .ஆழ்ந்த அனுதாபங்கள் ராம்\nம்ம்................. தொடருங்கள் சுமே, வாசிக்க மிக ஆவல்\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nச்சே.. இப்பமாதிரி skype or mobile இருந்திருந்தால் காதல் கீதல்னு நேரத்தை வீணாக்கியிருக்கத் தேவையில்ல.. கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒண்டை தொட்டிருக்கலாம்.. அட.. ரெலிபோன் நம்பரைச் சொன்னேன்..\nகாதலுக்கு கண் இல்லைஎண்டுறது உண்மைதான் .ஆழ்ந்த அனுதாபங்கள் ராம்\nகாதலுக்குக் கண் இல்லாதபடியால் தானே நண்டனும் கரைசேர முடிந்தது\nதொடருங்கள் வாசிக்க மிக ஆவல்\nகருத்தைப் பகிர்ந்த உறவுகள் அலை கரன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nநான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கி���ேன்.\nஉப்பிடி எத்தினை ஜில்மாக்களை நாங்களுந்தான் கண்டிருப்பம். :D\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முத��ீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\nகாதல் கடிதம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-21T16:36:01Z", "digest": "sha1:5ICLZZSMXBOG76DOFKVR537CTRFLB7JF", "length": 12424, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. | CTR24 கனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nகனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nகனேடியர்கள் போக்குவரத்திற்காக அதிகளவு நேரத்தை செலவிட்டு வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nகனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்��ினால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் கனேடியர்கள் குறைந்தபட்சம் அறுபது நிமிடங்களை பணிக்காக செல்வதற்காக செலவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.\nகாரில் பயணம் செய்வர்களே அதிகளவில் இவ்வாறு போக்குவரத்திற்காக நேரத்தை செலவிடுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.\nஅன்னி குறொம்பீ(யுnnநை ஊசழஅடிநை) என்ற பெண் கடந்த பதினைந்த ஆண்டுகளாக நாள் தோறும் பணியிடத்திற்கு செல்வதற்காக ஒரு மணித்தியாலத்தை செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.\nPrevious Postபிரெக்ஸிட் தொடர்பில் சாதகமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் இறுதி முனைப்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, சட்ட மா அதிபரை பிரசல்ஸிற்கு அனுப்பி வைத்துள்ளார் Next Postசெல்வன் அபிவர்மன் அருள்பிரரங்கா\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Suzuki-Launched-Intruder-150-With-FI-Engine-1279.html", "date_download": "2019-03-21T15:56:11Z", "digest": "sha1:CTNM6OPPWCZDOR6EAK3C6CTXN3IZQORD", "length": 7195, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "புதிய FI என்ஜினுடன் வெளியிடப்பட்டது சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News புதிய FI என்ஜினுடன் வெளியிடப்பட்டது சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர்\nபுதிய FI என்ஜினுடன் வெளியிடப்பட்டது சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர்\nசுசூகி நிறுவனம் தனது ஆரம்ப நிலை குரூஸர் மாடலான இன்ட்ரூடர் 150 மாடலை புதிய FI என்ஜினுடன் ரூ 1,11,063 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஜிக்சர் FI மாடலில் உள்ள அதே 150cc எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடல் முந்தய மாடலை விட கூடுதல் மைலேஜையும், மென்மையான செயல்திறனையும் வழங்கும். இந்த மாடல் இன்ட்ரூடர் M1800R மற்றும் M800 போன்ற சுசூகி நிறுவனத்தின் பெரிய குரூஸர் மாடல்களின் வடிவங்களை பயன்படுத்தி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜிக்சர் மாடலின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் ஜிக்சர் மாடலின் டயர், பிரேக், சஸ்பென்ஷன், பிரேம் ஆகியவை இந்த மாடலுக்கேற்ப மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் LED பின்புற விளக்குகள், புதுமையான இரட்டை புகை போக்கி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.\nஜிக்சர் FI மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல்திறன் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8ps@8000rpm திறனும் 14Nm@6000rpm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ் மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பஜாஜ் அவெஞ்சர் 150 மாடலுக்கு போட்டியாக நிலைநிநிறுத்தப்படும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=71f1b08838437e1035ca506c56d0a58d&action=search", "date_download": "2019-03-21T16:30:25Z", "digest": "sha1:5DXWYNNBYHE54TDOUR6XIZ4AGQFAF7VK", "length": 3498, "nlines": 99, "source_domain": "www.friendstamilchat.in", "title": "Set Search Parameters", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)\nமருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty\nதமிழ் & ஆங்கில பத்திரிகைகள்\nவிடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/PigeonMultiKadai.html", "date_download": "2019-03-21T16:01:34Z", "digest": "sha1:AWYZNNZSDPOJC7W3TORRF34WS3O4IBLV", "length": 4069, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Pigeon Multi Kadai Blue - 54% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Pigeon Multi Kadai Blue 54% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதி உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,895 , சலுகை விலை ரூ 875\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Kadai, KitchenWare, snapdeal, சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/113909", "date_download": "2019-03-21T15:57:00Z", "digest": "sha1:XRAHAE64SWVHGJAHYDWXBQEYDRNBLQ72", "length": 5236, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 23-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எ���்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=4541", "date_download": "2019-03-21T17:05:09Z", "digest": "sha1:2T36T5GBA2WKJIT2YRQYW2ESSWNRQ6QN", "length": 7247, "nlines": 88, "source_domain": "tectheme.com", "title": "நம் மூளையிலிருந்து பாஸ்வேடு திருடும் ஹேக்கர்கள்!", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nநம் மூளையிலிருந்து பாஸ்வேடு திருடும் ஹேக்கர்கள்\nஉலகம் முழுவதும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு முதலிய விவரங்களைத் திருட முடியும் என்ற அதிர்ச்சிகரத் தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nWannacry, Petya போன்ற பணம் பறிக்கும் ரேன்சம்வேர் வைரஸ் மென் பொருட்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை முடக்கியுள்ளது.\nஇச்சூழலில் மேலும் அச்சுறுத்தும் விதமாக ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு முதலிய விவரங்களைத் திருட முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.\nஅமெரிக்காவின் பிர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளனர். ரோபாடிக் விளையாட்டு பொம்மைகள் மற்றும் வீடியோ கேம்களை மூளையால் கட்டுப்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் எலெக்ட்ரோஎன்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட் மூலம் இது சாத்தியம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇ.இ.ஜி. ஹெட்செட் அணிந்தபடி வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த ஹெட்செட்டை அணிந்தபடியே வங்கி இணையதளத்தில் லாக்-இன் (Log in) செய்தால், சில வைரஸ் மென்பொருட்களின் உதவியுடன் அவரது மூளையில் இருந்து பாஸ்வேடு போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.\n← இன்னும் 30 ஆண்டுகள் தான்; ஆய்வகத்தில் குழந்தைகளை வடிவமைக்கும் தொழில்நுட்பம்…\nபணியாளர்களுக்கு டா��்டா காட்ட துடிக்கும் மைக்ரோசாஃப்ட் →\nAircel வீழ்ச்சியை பயண்படுத்திக் கொண்டதா BSNL\nபுதிய மைல்கல்லை தொட்டது அமேஷான் ப்ரைம் சேவை\nWhatsApp-ல் புதிய அம்சம் இணைப்பு; ஆண்ட்ராய்டு வாசிகள் குஷி\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-03-21T16:07:56Z", "digest": "sha1:V7MYBHBKODYOFIDQJVKLCTRLXECGDSFV", "length": 34949, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருமைப் பண்பு வகைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரபன் 1 ஒற்றை அடியிணை இருப்பில் மரபன் 2 இல் இருந்து வேறுபடுகிறது ( C/A பல்லுருவாக்கம்).\nநடுநிலைக்குப் பின் இரட்டித்து சுருங்கிய குறுமவகம். (1) குறுமவிழையைக் காட்டுகிறது: இரட்டித்த குறுமவகத்தின் இரண்டு முற்றொருமித்த இழையொத்த பிரிகளில் ஒன்று. (2) இணைவு மையம்:இங்கு இரு குறுமவிழைகளும் இணைகின்றன. இடது குறுமவிழையின் குறுங்கையும் (3) வலது குறுமவகத்தின் நெடுங்கையும் (4) குறிக்கப்பட்டுள்ளன.\nஒருமைப் பண்பு வகைமை (haplotype) (ஓரக (haploid) மரபு வகைமை) என்பது ஓர் உயிரியின் ஒற்றைப் பெற்றோரில் இருந்து ஒருங்கிய நிலையில் மரபுப் பேறாகப் பெறப்பட்ட மரபன்களின் கணமாகும்..[1][2]ஒருமைப் பண்புக் குழு என்பது ஒற்றைக் கருவன் பல்லுருவாக்க சடுதிமாற்றத்தால் ஒரு பொது மூதாதையைப் பகிரும் முற்றொருமித்த ஒருமைப்பண்பு வகைமைகளாகும்.[3][4] ஊன்குருத்து மரபன் தாய்க்கால்வழியாகக் கடத்தப்படுகிறது.இது பல்லாயிர ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் அமையலாம்.[3] என்றாலும் மரபியலில் இச்சொல்லுக்குப் பல வரையறைகள் உள்ளன. முதல் வரையறை போர்த்மந்தியூ வரையறையாகும். இதன்படி, இச்சொல் ஓரக (ஒரு குறுமவக) மரபுவகைமையைக் குறிக்கும், ஓரக மரபுவகைமை என்பது குறிப்பிட்ட மாற்றுமரபன் அலகுகளின் (alleles) திரட்சியாகும். அதாவத�� குறுமவகத்தில் நெருக்கமாகப் பிணைந்த மரபன்களின் கொத்தில் உள்ள ஒருங்கியநிலையில் மரபுப் பேறாகப் பெறப்பட்ட குறிப்பிட்ட மரபன்வரிசைகளாகும். இவை இனப்பெருக்கத்தின்போது பல தலைமுறைகளுக்கு அந்த வரிசைமுறையிலேயே தொடர்ந்து அழியாமல் நிலைக்கும்.[5][6]\nஒருமைப் பண்புவகைமைக்கான இரண்டாம் வரையறை: எப்போதும் ஒன்றாகவே ஒரு குறுமவகத்தில் தோன்றும் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களின் புள்ளியியலாக இணைந்த கணம். இந்த புள்ளியியல் இனைவையும் ஒரு குறிப்பிட்ட ஒருமைப் பண்புவகைமை வரிசைமுறையின் யின் சில மாற்றுமரபன் அலகுகளை இனங்காண்பது, அருகமையும் குறுமவகத்தில் உள்ள இதை நிகர்த்த பிற அனைத்துப் பல்லுருவாக்க இருப்பிடங்களை இனங்காண வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது. இது மரபியலாக நிலவும் பொது நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது; மாந்தரின நோய்க்கூறுகளை அறியும் இவ்வாய்வு ஒருமைப் பண்புப்படத் திட்டம் வாயிலாக நிகழ்த்தப்படுகிறது .[7][8]\nஒருமைப் பண்புவகைமைக்கான மற்றொரு வரையறை: ஒருமைப் பண்புவகைமை என்பது தரப்பட்ட மரபன் துண்டத்தின் உள்ளே அமையும் குறிப்பிட்ட சடுதிமாற்றங்களின் தனித்திரட்சியைக் குறிப்பதாக பல மாந்தரின மரபன் ஓர்வுக் குழுமங்கள் கருதுகின்றன/வரையறுக்கின்றன; (காண்க குறுந்தற்போக்கு மீள்வு சடுதிமாற்றம்). 'ஒருமைப் பண்புக் குழு )' எனும் சொல் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள்/தனித்த நிகழ்ச்சி பல்லுருவாக்கங்களைக் குறிக்கிறது. இவை மீள, குறிப்பிட்ட மாந்தரின ஒருமைப் பண்புக் குழுக்களைச் சார்ந்த திரட்சிக்குரிய கவைபிரிவைக் குறிக்கின்றன. (இங்கு கவைபிரிவு என்பது பொது மூதாதையில் இருந்து தோன்றிய மக்களைக் குறிக்கிறது.)[9]\n1 ஒருமைப் பண்பு வகைமையைப் பிரித்தறிதல்\n2 கால்வழி மரபன் ஓர்வுகள் தரும் ஒய் மரபன் ஒருமைப் பண்பு வகைமைகள்\n2.1 தனித்த நிகழ்ச்சி பல்லுருவாக்க முடிவுகள் (ஒற்றைக் கருவன் பல்லுருவாக்க முடிவுகள்)\n2.2 ஒய் குறுந்தற்போக்கு மீள்வு முடிவுகள் (நுண்கோள் வரிசை முடிவுகள்)\nஒருமைப் பண்பு வகைமையைப் பிரித்தறிதல்[தொகு]\nஓர் உயிரியின் மரபுவகைமை ஒரேவகையில் அதன் ஒருமைப் பண்புக் குழுவைக் குறிக்காது. எடுத்துகாட்டாக,, ஓர் ஈரக உயிரியையும் அதன் ஒரே குறுமவகத்தில் அமையும் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களாகிய இரு மாற்றுமரபன் அ��குகளின் இருப்புகளையும் கருதுவோம்.. முதல் இருப்பில் Aஅல்லது T மாற்றுமரபு அலகும் இரண்டாம் இருப்பில் G அல்லது C மாற்ருமரபு அலகும் இருப்பதாகக் கருதுவோம். அப்போது இரு இருப்பிடங்களிலும் மூன்றுவேறு மரபுவகைமைகள் அமையும் வாய்ப்பு உள்ளது: அவை முறையே (AA, AT, TT) (GG, GC, and CC) என்பன ஆகும்.ஒரு தனியரின் இரு இருப்புகளில், கீழே உள்ள பென்னட் சதுரத்தில் உள்ளபடி, ஒன்பது ஒருமைப் பண்பு வகைமைகள் அமைய வாய்ப்புள்ளது. ஒரு தனியரின் இந்த இருப்புகளில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஒப்பிணை மாற்றுமரபு அலகுகள் அமைந்தால், ஒருமைப் பண்புக் குழுக்கள் வேறுபாடு இல்லாமல் அமைகின்றன. அதாவது T1T2 அல்லது T2T1 ஆகியவற்றில் வேற்ருமை ஏதும் இருக்காது;இந்நிலையில் T1, T2 இரண்டும் ஒரே இருப்பில் உள்லதாக்க் குறிக்கப்படும். இவற்றை எந்த வரிசைமுறையில் கருதினாலும் பொருளேதும் மாறாமல் இரண்டு T இருப்புகளாக அமையும். ஒரு தனியரின் இந்த இரண்டு இருப்புகளில் ஒவ்வாத பலபடித்தான மாற்ருமரபு அலகுகள் அமைந்தால், பாலினக் கட்டம் இருமைவயம் அல்லது குழ்ப்பமானதாக அமையும். இந்ந்லைகளில்,எந்த ஒருமைப் பண்புக் குழு அதாவது TA அமையுமா அல்லது AT அமையுமா எனக் கூறமுடியாது.\nகட்டநிலைக் குழப்பத்தைத் தீர்க்கும் சரியான முறை, மரபன் (டி.என்.ஏ) வரிசைமுறைப்படுத்தலே ஆகும். என்றாலும் , தனியர்களின் பதக்கூறுகளைப் பயன்படுத்தியும் கட்டநிலைக் குழப்பமுள்ள குறிப்பிட்ட ஒருமைப் பண்பு வகைமையின் நிகழ்தகவை மதிப்பிட முடியும்.\nகுறிப்பிட்ட எண்ணிக்கை தனியர்களின் மரபுவகைமைகள் தரப்பட்டாலும், ஒருமைப் பண்பு வகைமை பிரிதிறனால் அல்லது ஒருமைப் பண்பு வகைமை கட்டம்பிரிப்பு நுட்பத்தால் ஒருமைப் பண்பு வகைமைகளை இனங்காணலாம்.இம்முறைகள் சில ஒருமைப் பண்பு வகைமைகள் சில மரபன்தொகைகளில் பொதுவாக உள்ளன எனும் நோக்கீட்டுப் பட்டறிவைப் பயன்படுத்துகின்றன . எனவே வாய்ப்புள்ள ஒருமைப் பண்பு வகைமை பிரிப்புகளின் கணம் தரப்பட்டால், இம்முறைகள் மொத்தமாக குறைந்த ஒருமைப் பண்பு வகைமைகளைப் பயன்படுத்துபவற்றைத் தேர்வு செய்கின்றன. இம்முறைகளின் தனித்தன்மைகள் வேறுபடுகின்றன. இவற்ரில் சில சேர்மானவியல் அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றன (எடுத்துகாட்டு: parsimony). மற்றவை ஒப்பியல்பு சார்புகளைப் பயன்படுத்துகின்றன, அவை ஆர்டி-வியன்பர்கு நெறிமுற��, கூட்டிணைவுக் கோட்பாடு சார்படிமம் அல்லது சீர்நிறை தொகுதித்தோற்றவியல் என்பன ஆகும். இப்படிமங்களின் அளபுருக்கள் பின்னர் மதிப்பிடப்படுகின்றன. இம்மதிப்பீட்டுக்கு எதிர்பார்ப்புப் பெரும்மாக்கல் கணிநெறி அல்லது கணிநிரல்(EM), மார்க்கோவ் தொடர் மாண்டி-கார்லோ (MCMC), அல்லது [[கரவுநிலை மார்க்கொவ் படிமங்கள் (HMM) ஆகியன பயன்படுகின்றன.\nநடுநிலைக் கட்ட உயிர்க்கலத்தில் இருந்து தனித்தனி குருமவகங்களை முதலில் பிரித்துப் பின்னர் அதிலுள்ள மாற்றுமரபன் அலகுகளில் உள்ள ஒருமைப் பண்பு வகைமைகளை நேரடியாக பிரித்தாய்வது, நுண்பாய்மவியல் முழு மரபன்தொகை ஒருமைப் பண்பு வகைமை கண்டறிதல் எனப்படுகிறது.\nகால்வழி மரபன் ஓர்வுகள் தரும் ஒய் மரபன் ஒருமைப் பண்பு வகைமைகள்[தொகு]\nமற்ற குறுமவகங்களைப் போல ஒய் குறுமவகம் இனைகளாக அமைவதில்லை. ஒவ்வொரு ஆணும் (XYY நோய்த்தொகை உள்ளவர்களைத் தவிர) ஒரேயொரு ஒய் குறுமவகப் படியைக் கொண்டுள்ளார். எ னவே எந்தப் படி மரபாக கையளிக்கப்பட்ட்து என்பதில் வாய்ப்பு வேறுபாடு ஏதும் அமைய வாய்ப்பே இல்லை. மேலும் பெரும்பாலான குறுமவகங்களுக்கு மரபன்வழி மீளிணைவால் படைகளுக்கிடையில் ஏற்படும் இடைமாற்ரங்கள் நிகழவே வாய்ப்பில்லை; இதனால் நிகரிணை மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களைப் போல ஒய் குறுமவகத்தில் தலைமுறைகளுக்கிடையில் தற்போக்கு சமவாய்ப்பு மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பேதும் இல்லை. ஓர் ஆண் தன் தந்தையின் அதே ஒய் குறுமவக மரபனை சில சடுதிமாற்றங்களுடன் பேரளவில் பகிர்கிறார் ; எனவே ஒய் குறுமவகங்கள் தந்தையில் இருந்து மகனுக்கு அப்படியே பெரிதும் கடத்தப்படுகிறது.ஆனால் இந்நிகழ்வில் ஆன் கால்வழி மாற்றங்களை ஏற்படுத்தும் சிறிதளவு சடுதிமாற்றங்களின் திரள்வும் கூட கடத்தப்படுகிறது.\nகுறிப்பாக, கால்வழி ஓர்வுகள் தரும் எண்ணிட்ட முடிவுகளைக் குறிக்கும் ஒய் மரபன்கள், சடுதிமாற்றங்களைத் தவிர மற்றபடி, இணக்கமாக அமைதல் வேண்டும்.\nதனித்த நிகழ்ச்சி பல்லுருவாக்க முடிவுகள் (ஒற்றைக் கருவன் பல்லுருவாக்க முடிவுகள்)[தொகு]\nஒற்றைக் கருவன் பல்லுருவாக்க முடிவுகள் ஒத்த தனித்த நிகழ்ச்சி பல்லுருவாக்க முடிவுகள் ஒருமைப் பண்புக் குழுக்களைக் குறிக்கின்றன. குறுந்தற்போக்கு மீள்வுகள் ஒருமைப் பண்பு வகைமைகளைக் குறிக்கின்றன.ஒய் குறுமவக மரபன் ஓ���்வில் இருந்து பெறப்படும் முழு ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழு பற்றிய முடிவுகளை இருபகுதிகளாகப் பிரிக்கலாம்: அவை ஒன்று, தனித்த நிகச்சி பல்லுருவாக்கம் அல்லது ஒற்றைக் கருவன் பல்லுருவாக்க முடிவுகள், இரண்டு குறுந்தற்போக்கு மீள்நிகழ்வு (மீள்வு) அல்லது நுண்கோள் மரபியல் வரிசைகள் பற்றிய முடிவுகள் ஆகியனவாகும்.\nஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுவையும் முழு மாந்தரினக் குடும்பத் தருவில் அவரது இடத்தையும் இனங்காண உதவும். வேறுபட்ட ஒருமைப் பண்புக் குழுக்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட புவிப்பரப்பில் நிலவும் மரபுவழி மக்கள்தொகைகளை இனங்காட்டுகின்றன; பல்வேறு வட்டாரங்களில் உள்ள அண்மைக்கால மக்கள்தொகைகளில் அமையும் இவற்றின் நிலவல்கள் நடப்பு தனியர்களின் நேரடித் தந்தைவழி மூதாதையர்களின் பத்தாயிரம் ஆண்டுகட்கு முந்தைய நகர்வுகளைக் காட்டுகிறது.\nஒய் குறுந்தற்போக்கு மீள்வு முடிவுகள் (நுண்கோள் வரிசை முடிவுகள்)[தொகு]\nஒய் மரபன் குறிப்பான்களைக் கண்டறியும் ஓர்வுகள் தரும் முடிவுகளின் கணத்தில் ஒய் குறுந்தற்போக்கு ஒருமைப் பண்பு வகைமை முடிவுகளின் கணமும் உள்ளடங்கும்.\nதநிபக்களைப் போலல்லாமல், ஒய் குதமீக்கள் மிகவும் எளிதாகச் சடுதிமாற்றம் அடைகின்றன. எனவே இவற்றைக் கொண்டு அண்மைய கால்வழியைத் தெளிவாகப் பிரித்துணரலாம்.ஒத்த முடிவைப் பகிரும் மரபியல் நிகழ்ச்சியின் கால்வழிகளின் மக்கள்தொகையைக் குறிக்காமல், ஒய் குதமீக்கள் ஒருமைப் பண்பு வகைமைகள் அகல்விரிவான கொத்துருவாக்கமாக அமையும் ஏறக்குறைய ஒத்தமையும் முடிவுகளை தருகின்றன. இந்தக் கொத்து ஒரு மையத்தைக் கொண்டிருக்கும். இம்மையம் நடுமை ஒருமைப் பண்பு வகைமை எனப்படுகிறது. இது முதல் நிறுவல் நிகழ்ச்சியை நிகர்த்ததே. இக்கொத்தின் அகல்விரிவு ஒருமைப் பண்பு வகைமை பன்மைநிலை எனப்படுகிறது. மக்கள்தொகையை வரையறுக்கும் மரபியல் நிகழ்ச்சி நெடுங்காலத்துக்கு முன்பு நிகழ்ந்து அதன் பிறகான மக்கள்தொகை வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து முன்பாகவே ஏற்பட்டிருந்தால் அதன் சில தனி வழித்தோன்றல்களின் ஒருமைப் பண்பு வகைமையின் பன்மைநிலை பெரிதாக அமையும். என்றாலும் இந்த ஒருமைப் பண்பு வகைமையின் பன்மைநிலை, குறிப்பிட்ட மக்கள்தொகையில் உள்ள தனி வழித்தோன்றல்களுக்குச் சிறிதாக இருந்தால், அந்நிலை அதன் மிக அண்மைய பொது மூதாதையையும் மிக அண்மைய மக்கள்தொகைப் பெருக்கத்தையும் குறிக்கும்.\nஒருமைப் பண்பு வகைமையின் பன்மைநிலை என்பது தரப்பட்ட மக்கள்தொகையில் உள்ள குறிப்பிட்ட ஒருமைப் பண்பு வகைமைக்கான தனித்தன்மையின் அளவாகும். ஒருமைப் பண்பு வகைமையின் பன்மைநிலை (H) கீழ்வருமாறு கணிக்கப்படுகிறது :[10]\nஇங்கு x i {\\displaystyle x_{i}} என்பது பதக்கூறில் உள்ள ஒவ்வொரு ஒருமைப் பண்பு வகைமைக்கான (சார்பியல்)ஒருமைப் பண்பு வகைமையின் நிகழ்வெண் ஆகும் . N {\\displaystyle N} என்பது பதக்கூற்றின் அளவாகும். ஒருமைப் பண்பு வகைமை ஒவ்வொரு பதக்கூறுக்கும் தனியாகத் தரப்படும்.\nமாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு\nமாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/comedy-actor-yogi-babu-talk-about-vijay/", "date_download": "2019-03-21T16:46:43Z", "digest": "sha1:HGBELGZDUOPIKHCX4RJAZWHWUJOPP5L3", "length": 9041, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யை கலாய்த்த யோகி பாபுYogi babu mersal", "raw_content": "\nHome செய்திகள் ஷூட்டிங்கில் விஜய்யை கலாய்த்த யோகி பாபு விஜய் கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா \nஷூட்டிங்கில் விஜய்யை கலாய்த்த யோகி பாபு விஜய் கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா \nபரட்டை தலை முடி, வெள்ளந்தி சிரிப்பு என எப்போது பார்த்தாலும் உற்சாகமாகவே இருக்கிறார் நடிகர் யோகிபாபு. “தலைவா… நீங்க என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் ரெடி.” என்றவரிடம்… “தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானால் என்ன பண்ணுவீங்கனு கேட்போம். பரவாயில்லையா” என்றதற்கு “ஆஹா… எடுத்த உடனே பாலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம். அதை கடைசியா வைச்சுக்கலாம்” என அதையும் ஜாலியா எடுத்துக்கொண்டு சிரிக்கிறார் யோகி.\n‘மெர்சல்’ படம் ஷூட்டிங் போது விஜய் சார் அவ்வளவு பேசினார். அவர் கூட நடிச்சதே சூப்பர் அனுபவம். அவர் ஏதாவது சொல்வார். நானும் கம்முனு இல்லாம ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். எல்லாத்தையும் இயல்பா எடுத்துகிட்டாருங்க.\nஇதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் \nஒ��ு சீன் நடிக்கும்போது ஸ்பாட்லயே விஜய் சாரை செமயா கலாய்ச்சுட்டேன். சமந்தா, விஜய் சார்கிட்ட ‘தம்பி இங்க யார்ரா அஞ்சு ரூபாய் டாக்டர்’னு கேட்பாங்க. அதுக்கு விஜய் சார், ‘இங்க யாரைப் பார்த்தா பர்சனாலிட்டியா இருக்காங்களோ… அவங்கதான் அஞ்சு ரூபாய் டாக்டர்’னு சொல்லுவார். உடனே நான் ‘அப்ப நீ இல்லை… போய்ட்டு வா’னு சொல்லிடுவேன். அதை அப்படியே ஏத்துகிட்டார். இப்ப இருக்கும் ஹீரோஸ் ஏத்துப்பாங்களானு தெரியலை. இன்னொரு சீன்லயும் அவரை கலாய்க்கிறமாதிரி ஒரு டயலாக் பேசணும்னு சொன்னாங்க. நான் பயந்துட்டு பேசலை. விஜய் கூப்பிட்டு ‘அட.. நீ கலாய் நண்பா’னு தட்டிக்கொடுத்தார். வடிவேலு சார் கூட நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.\nPrevious articleபாம்பை தன் மேல் போட்ட நபருக்கு, பதிலடி கொடுத்த சன்னி லியோன் \nNext articleகடந்த 5 வருடத்தில் டாப்-10 Box Office பிடித்த படங்கள் \nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா.. பாத்தா நம்பமாட்டீங்க.\nஅந்த புகைப்படங்கள் எப்போது எடுத்தேன் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/actual-reason-for-dhasaratha-getting-married-of-6000-women-021988.html", "date_download": "2019-03-21T15:57:50Z", "digest": "sha1:I2UL4PHNFQHXNK3DBV3V6KDJQOI4OWUF", "length": 19229, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராமனின் தந்தை தசரதன் எதற்கு 60 ஆயிரம் பெண்களை திருமணம் செய்தார் தெரியுமா? | actual reason for dhasaratha getting married of 6000 women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nராமனின் தந்தை தசரதன் எதற்கு 60 ஆயிரம் பெண்களை திருமணம் செய்தார் தெரியுமா\nதசரதர் 60000 பெண்களை திருமணம் செய்ததற்கான உண்மை காரணம் தெரியுமா\nநம் இந்திய இதிகாச புராண மரபுகள் ஏதோ வரலாற்றை நமக்கு மட்டும் எடுத்துக் கூறுகின்றன என்றும் அது மற்றவர்களுடைய கதைகள் தானே என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nநம்முடைய முன்னோர்கள் இதுபோன்ற கதைகளை ஏதோ காரணம் இல்லாமல் எல்லாம் இந்த கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுராணக் கதைகள் எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காக நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு அனுபவங்களின் போது நம்மை நாமே பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான பல்வேறு கதைகள் அதற்குள் இருக்கும். அவற்றை நாம் ஏதோ மற்றவர்களுடைய கதையாக மட்டும் நினைத்துக் கொள்ளாமல் அதிலுள்ள சின்ன சின்ன பாடங்களையும் நம்முடைய அனுபவத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்டு, நடந்து கொண்டால் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.\nகம்ப ராமாயணம் பற்றி நம் எல்லோருக்குமே சில விஷயங்கள் தெரியும். ராமன் தன்னுடைய மனைவியான சீதையை கடத்திச் சென்ற ராவணனைக் கொன்று சீதையை மீட்பது தான். ஆனால் அந்த கதைக்குள் நாம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nஇந்த ராமாயணத்தில் ஏராளமான கிளைக்கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் ராமனின் தந்தையான தசரதன் 60000 மனை��ிகளைத் திருமணம் செய்து கொண்டது. ஏன் அவர் 60000 மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான உண்மையான காரணங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.\nவேத காலத்தில் ஜமதக்கனி என்னும் முனிவர் காட்டில் ஒரு ஆசிரமம் கட்டி, அங்கு தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவருடைய அதீத தவ ஆற்றலின் வலிமையால் சொர்க்க லோகத்துப் பசுவான காமதேனுவை தன்னுடைய ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார். அதைப் பார்த்த அந்த நாட்டு மன்னனான கார்த்தயார்ஜீனன் அந்த பசுவை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதோடு அதற்கு இணையான செல்வத்தைத் தருவதாகவும் ஜமதக்கினி முனிவரிடம் கூறினார். இதற்கு ஜமதக்கனி முனிவரோ எதிர்ப்பு தெரிவித்தார். கோபமுற்ற மன்னன் இந்த பசுவை முனிவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு சென்று விடுவார்.\nமன்னனின் இந்த செயலால் கோபமுற்ற ஜமதக்கனியின் மகனான பரசுராமர் மன்னனைக் கொன்று அந்த பசுவையும் மீட்டு, மீண்டும் தந்தையிடம் கொடுத்து விடுவார். இதனால் பெரும் கோபம் கொண்ட,\nகார்த்தவீர்யாஜுனனின் மூன்று புதல்வர்களும் தன் தந்தையின்மரணத்துக்குக் காரணமான பரசுராமரின் தந்தையான ஜமதக்கனி முனிவரை கொல்லத் திட்டமிட்டு, அவரை 21 முறை வாளால் வெட்டிக் கொன்றனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்ட பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் அவனுடைய படைகளையும் அழிக்க நினைத்தார். அப்போதுதான் சிவபெருமான் தனக்கு பரிசாகக் கொடுத்த கோடரியைப் பயன்படுத்தி வெட்டி வீழ்த்தினார்.\nஜமதக்கனி முனிவரை கொடூரமாகக் கொன்று குவித்ததை விடவும், சத்ரியர்களான அரசர்கள் பரம்பரையையே 21 தலைமுறைகளுக்கு பழி வாங்க வேண்டும் என்றும் கொன்று குவிக்க வேண்டும் என்றும் சபதம் மேற்கொள்வார். அதேபோல தொடர்ந்து சத்ரிய குலத்தை ஒவ்வொரு சந்ததியினராக பழி வாங்கிக் கொண்டே வந்தார். அப்படிப்பட்ட சத்ரிய குலத்தில் பிறந்த பேரரசர்களுள் ஒருவர் தான் தசரதர்.\nபல போர்களில் எதிரிகளை வெற்றி கொண்ட பெரு வீரராக இருந்தாலும் கூட, சிவ பெருமானிடம் இருந்து பெற்ற கோடரி பரசுராமரிடம் இருக்கும் வரையில், எந்த போர்த்திறன் மற்றும் தவ சக்தியாலும் தன்னால் பரசுராமரை வீழ்த்த முடியாது என்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.\nஅதேசமயம் புதிதாகத் திருமணம் புரிந்தவர்க���ாக இருந்தால் எந்த அரசனையும் போரில் கொல்லாமல் அவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பும் குணம் பரசுராமருக்கு இருந்தது என்றும் தசரதர் தெரிந்து வைத்திருந்தார்.\nபரசுராமரின் பலவீனத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த தசரதன் அதை வைத்தே, அவரிடம் கொலையுண்டு வீழாமல் தப்பித்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். அதன் பின்பும் தான் அவர் ஒரு திட்டம் தீட்ட ஆரம்பித்தார்.\nஒவ்வொரு முறையும் பரசுராமர் தன்னைப் போருக்கு அழைக்க நேரில் வருகின்ற பொழுதும் புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார் தசரத மன்னன். அப்போது தன்னுடைய குணத்தினால், பரசுராமர் அவரைப் போருக்கு அழைக்காமல் அவரையும், அவருடைய புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பரசுராமர் தன்னுடைய பார்வையில் படும்போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார்.\nதான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தசரதன் 60000 பெண்களை மணக்கவில்லை. யாராக இருந்தாலும் பரசுராமர் கொன்று விடுவார். தன்னுடைய நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நன்மை செய்ய அரசன் தேவை என்ற நல்ல எண்ணத்திற்காக தான் தசரதன் அவ்வாறு செய்தாராம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nAug 4, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2018/sep/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2997128.html", "date_download": "2019-03-21T15:55:50Z", "digest": "sha1:NPDU5ZIVMR4U2TY32LQG2XHBQ4FO7NPU", "length": 8285, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மகாபாரதம் - மாறுபட்ட கோணத்தில்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nமகாபாரதம் - மாறுபட்ட கோ���த்தில்\nBy DIN | Published on : 10th September 2018 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாபாரதம் - மாறுபட்ட கோணத்தில் - சுரானந்தா; பக்400; ரூ.200; சுரா பதிப்பகம், சென்னை-40; )044-2616 2173.\nவேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஓர் இதிகாசம். ஒவ்வொரு மனிதரும் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. நம்ப முடியாத பல சம்பவங்களும் கிளைக்கதைகளும் இதில் உள்ளன. மகாபாரதத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் இன்றைக்கும் நாம் பல உருவங்களில் காணமுடிகிறது என்பதுதான் வியப்பு. அதுமட்டுமல்ல, கலியுகத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதை அன்றைக்கே பட்டியலிட்டிருக்கும் வேதவியாசர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்.\n\"துரியோதனனை தீயவன் என்று முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் யுதிஷ்டிரனை முழுமையான தர்மவானாக ஏற்றுக்கொள்ள முடியாது.\nகுந்தி பெற்ற வரங்களை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல கிருஷ்ணனை கடவுளாகச் சித்திரித்திருப்பதையும் முழுமையாகக் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அவன் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சிறந்த மனிதன்- பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் நிற்பவன். அவரைக் கடவுளின் நிலையில் வைத்துப் பார்க்க விரும்புபவருக்கு இந்நூல் எந்தத் தடையும் விதிக்கவில்லை' என்று கூறும் நூலாசிரியர், \"கற்பனைகளை ஒதுக்கிவிட்டு, எது மனித முயற்சியால் நடந்திருக்க முடியுமோ, அதை மட்டுமே எழுதியிருக்கிறேன்' என்கிறார்.\n\"எதுவும் உன் கையில் இல்லை; உன்னைக் காலத்திடம் ஒப்படைத்துவிட்டு உன் கடமைகளை சரிவர, ஆனந்தமாகச் செய்' என்பதுதான் மகாபாரதத்தின் சாரம். வாழ்க்கை என்பது \"மாயை' என்பதும், அதை எப்படி ஆனந்தமயமாக்குவது என்பதும், பாரதத்தின் மாறுபட்ட கோணமும் இந்நூலை முழுமையாகப் படிப்பவர்க்கே புலப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடி��்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.splco.me/tamil/1mseidhigal/Oct17/271017ta4.html", "date_download": "2019-03-21T15:56:22Z", "digest": "sha1:I3KCQHXLLMUWTCJWFDJRFJHUU6DQ3QT2", "length": 2363, "nlines": 14, "source_domain": "www.splco.me", "title": "Special Correspondent - https://www.splco.me - மலையாளப் படங்களில் நடிப்பதால் நடிகை மலையாளியா", "raw_content": "மலையாளப் படங்களில் நடிப்பதால் நடிகை மலையாளியா\nதமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாளப் படம் மூலமாக உச்சக்கட்டப் புகழை அடைந்தார்.\nதாம்தூம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவரை உலகுக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தியது பிரேமம் படம்தான். இதன்பிறகு ஒரு மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். தமிழில் கரு, மாரி 2 என இரு படங்களில் நடித்துவந்தாலும் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.\nசமீபத்தில், சாய் பல்லவியை தெலுங்கு ஊடகங்கள் மலையாளி என்று குறிப்பிடுவதால் அவர் வருத்தம் அடைந்துள்ளார். தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண், எனவே என்னை மலையாளியாகக் கருதவேண்டாம் என தெலுங்குப் பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇச்செய்தி மலையாள ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி முக்கியத்துவம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-03-21T16:10:57Z", "digest": "sha1:WRFAGJWQWNDUAU3Y4JKBZ36QR273TSWC", "length": 12406, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "2-வது ஆட்டத்தை துவக்கிய சரத்குமார் | CTR24 2-வது ஆட்டத்தை துவக்கிய சரத்குமார் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\n2-வது ஆட்டத்தை துவக்கிய சரத்குமார்\nஅறிமுக இயக்குநர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் சரத்குமார் தனது 2-வது ஆட்டத்தை துவக்கியிருக்கிறார்.\nபிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன், நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை – கே எஸ் சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பு – பிரவீன் ஆன்டனி, கலை – வைர பாலன். படம் பற்றி கூறிய இயக்குனர்…“எங்களுடைய இளம் படகுழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக் கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.\nPrevious Postவித்தியா கொலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் ஆரம்பம் Next Postகும்கி-2 இல் இசையமைப்பாளராக நிவாஸ் பிரசன்னா ஒப்பந்தம்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ��னடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/04/27/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-03-21T16:43:46Z", "digest": "sha1:XMQL3XPEHPW56WYRV6YL657BKUZHWIMY", "length": 56851, "nlines": 714, "source_domain": "world.tamilnews.com", "title": "மனோஜ் திவாரி என்ன இது? : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி!!! (காணொளி இணைப்பு) - TAMIL NEWS", "raw_content": "\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஐ.பி.எ���். தொடரில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கவில்லை.\nவிறுவிறுப்பு எப்படியோ அதேபோன்று சுவாரஷ்யமான சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை.\nமுதலாவதாக கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளராக மாறியிருந்த காணொளி வைரலாக பரவிவர, மறுபக்கம் பஞ்சாப் அணியைச் சேர்ந்த மனோஜ் திவாரியின் பந்து வீச்சும் வைரலாகி வருகின்றது.\nஅப்படி என்னதான் இருக்கின்றது என பார்த்தால், இதுவரை நாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திராத அளவு அவரது பந்து வீச்சு பாணி அமைந்துள்ளது.\nஇலங்கை அணியின் லசித் மாலிங்கவின் பந்து வீச்சு பாணியானது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு புதிய பந்து வீச்சு பாணியாக அமைந்திருந்தது. அதேபோன்று இந்திய அணியின் கேதார் ஜாதவும் மாலிங்கவை போட்டி சுழற்பந்துகளை வீசியிருந்தார்.\nஆனால் இவர்கள் இருவரையும் விட மனோஜ் திவாரியின் பந்து வீச்சு தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பந்து வீச்சு பாணியை பாராட்டுகின்றனரோ இல்லையோ.. ஆனால் சமுகவலைத்தளங்களில் அவரது பந்து வீச்சு பாணி கலாய்க்கப்பட்டு வருகின்றது.\nஅதுமாத்திரமின்றி இவரது பந்து வீச்சு பாணியானது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ள கூடியதா என்ற கேள்வியையும் முன்வைத்து சென்றிருக்கிறது.\nதுள்ளியமான பந்து வீச்சால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ரோயல்ஸ்\nஇந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் விவகாரம் தொடர்பில் ஐசிசி\nசென்னை அணிக்கு மீண்டும் ஒரு இழப்பு : உபாதையால் வெளியேறும் முக்கிய வீரர்\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nகிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்\nசென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள் : இதை கொஞ்சம் படிங்க\nமோசமான ஆட்டத்தினால் பொல்லாரட்டுக்கு வந்த சோதனை\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசீக்க��ய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\n I mean மனோஜ் திவாரி என்ன இது\n: ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள��� குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூல���் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்தி��ள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_295.html", "date_download": "2019-03-21T15:44:28Z", "digest": "sha1:SXZ4ZDUUDEJQAZK2HKILDFIN22IBDBAI", "length": 7694, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சமூகத்திற்காக தன்னை அரப்பணித்த மூத்த தலைவரை இழந்து விட்டோம் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசமூகத்திற்காக தன்னை அரப்பணித்த மூத்த தலைவரை இழந்து விட்டோம் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கம், நாட்டின் தேசிய பிரச்சினைகளின் போது முதலில் குரல் கொடுக்கும் அல் ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைவதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள விசேட இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-\nஇராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட பதவிகளை வகித்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் அரும்பெரும் சேவையாற்றிய மூத்த தலைவர் மர்ஹ{ம் ஏ.எச்.எம்.அஸ்வரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.\nஅஸ்வர் ஹாஜியார் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது 1989 - 1994ஆம் ஆண்டு கா��ப்பகுதியில் முஸ்லிம் கலாசார அமைச்சு மற்றும் வக்பு திணைக்களம் என்பவற்றை மிக பலமுள்ள நிறுவனங்களாக மாற்றுவதில் அவரது பங்களிப்பு என்றுமே மறக்க முடியாது.\nஅஸ்வர் ஹாஜியாருடைய நீண்ட கால அரசியல் வரலாற்றில் பல்வேறுபட்ட சாதனைகளை புரிந்துள்ளார். இறுதி வரையும் தன்னுடைய அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கொள்ளாது முஸ்லிம் சமூகத்தினுடைய நன்மைகள் எல்லா கோணங்களிலும் எல்லா திசைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்இ அவ்வாறு முஸ்லிம்களுடைய பாதுகாப்பு பல திசைகளிலும் இருந்து பாதுகாக்கப்படுவதற்காக பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் மத்தியில் அவர் தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொண்டார். இன்று அல்லாஹுத் தஆலா அவருடைய பயணத்தை அங்கீகரித்து அவருடைய பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக்க வேண்டும். அவருடைய மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்போமாக- என அதில் கூறப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/tag/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:25:18Z", "digest": "sha1:KG3NT7XZZP6ICJDHABSWTKZP2KWW4EJE", "length": 7101, "nlines": 144, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "ஈழம் – இளந்தமிழகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய நீதி\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வ�... Read More\nஇந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி\nஇந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி ... Read More\nமா��ீரர் நாள் நினைவேந்தல் – 2016\nதமிழீழ விடுதலைக்காக போராடி தன்னுயிர் ஈந்த முதல் மாவீரன் சங்கர் நினைவாக ம�... Read More\nயாழ்பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டத... Read More\nஇலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பிற்கு சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை உடனடித் தேவை\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர�... Read More\nஉரிமைகளை வென்றெடுக்க ”எழுக தமிழ்” என யாழில் அணி திரளுக – இளந்தமிழகம் இயக்கம்\nஉரிமைகளை வென்றெடுக்க ”எழுக தமிழ்” என யாழில் அணி திரளுக – இளந்தமிழகம் இயக... Read More\nஇலங்கையில் காணாமற் போகச் செய்யப்பட்ட தமிழர்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை: ஐ.நா. அலுவலகத்தில் இளந்தமிழகம் கோரிக்கை\nஇலங்கை அரசால் காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழர்களின் நிலை குறித்து பன்னாட... Read More\n இராணுவம் கைது செய்த எமது தமிழ் உறவுகள் எங்கே\nஅனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 ... Read More\nகருப்பு ஜூலை – 1983 நினைவரங்கம்\nகருப்பு ஜூலை – 1983 நினைவரங்கம் இடம்- செ.தெ.நாயகம் பள்ளி , தி.நகர், சென்னை. நா�... Read More\nஇந்திய அரசே, இனக்கொலை இலங்கை அரசைப் பாதுகாக்காதே\nஇந்திய அரசே, இனக்கொலை இலங்கை அரசைப் பாதுகாக்காதே தமிழக சட்டமன்ற தீர்மானத�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12909", "date_download": "2019-03-21T16:02:02Z", "digest": "sha1:Z2BMSCZTSZBIQ5ZKQVNRNJQXQUGHJ7GX", "length": 12915, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்\nஅரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்\nஇலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிா்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஆளுநா் ஜெனீவா செல்வதற்கு முன்னா் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட வா்களின் உறவினா்களை சந்தித்து, அவா்களது உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு அப்பால் அவா் ஜெனீவா சென்று\nநீதியை நியாயத்தை பேசவேண்டும் எனவும் கேட்டுள்ளனா்.\nவடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்கத்தின் தலைவி யோகராசா கலாரஞ்சினி தலமையில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ்.ஊ டக அமையத்தில் இன்று மாலை ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனா்.\nஇதன்போது வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவாவுக்கு அரசாங்கத்தின் சாா்பில் செல்லும் குழுவில் இடம்பெற்றிருப்பது குறித்து ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nஆளுநா் ஜெனீவா செல்வதாக அறிந்திருக்கிறோம். அவரை சந்திக்க முயற்சித்தோம். ஆனால் அவா் கொ ழும்பில் இருப்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆளுநா் போாின் வலியை சுமக்காத போதும் ஒரு தமிழராக அரசாங்கத்தின் சாா்பில் ஜெனீவா செல்வது எமக்கு வருத்தமளிக்கிறது. அதிா்ச்சியளிக்கிறது. இன அழிப்பிலிருந்து எஞ்சியவா்களை நாங்கள் கொண்டு சென்று ஒப்படைத்தோம். அவா்களையே நாங்கள் இன்றளவும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் ஆளுநா் எமக்காக பேசவேண்டியவா். அந்தவகையில் ஆளுநருடைய ஜெனீவா விஜயம் எமக்கு அதிா்ச்சியளிக்கிறது.\nஆனாலும் ஜெனீவா செல்வதற்கு முன்னா் ஆளுநா் எங்களை சந்திப்பதற்கு சந்தா்ப்பம் வழங்கவேண்டும். அதன் ஊடாக எங்களுடைய உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கமைய ஜெனீவாவில் அவா் நீதியை பேசவேண்டும் நியாயத்தை பேசவேண்டும். என்பது எங்களுடைய எதிா்பாா்ப்பு என்றாா்.\nPrevious articleஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம்\nNext articleவெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீ���ு வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.23151/", "date_download": "2019-03-21T16:29:05Z", "digest": "sha1:NF3UIUCYDZFEDLEKIK3HTUSFAHNDM65C", "length": 8171, "nlines": 107, "source_domain": "www.tamilsurabi.in", "title": "பெண்களுக்கான_டிப்ஸ் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nதிராட்சை சாற்றை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து முகத்தை கழுவினால் சருமமானது எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காணப்படும். மேலும் தினமும் இதை தொடர்ந்து செய்து வந்தால் சரும வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.\nபாதாம் பருப்பில் உள்ள சத்துக்களானது பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் குறைபாட்டை நீக்க உதவுகிறது. மேலும் இது பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.\nபெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க சோயா பீன்ஸ் உதவுகிறது. இதில் உயர்தர புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.\nஅதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரையுடன் சேர்த்து தினமும் இருமுறை பாலுடன் க���ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.\nகுழந்தை பெற்ற பெண்கள் வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி பின்பு அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரக்கும்.\nமுகம் பளிச்சிட பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் ஊறவைத்து முகம் கழுவினால் முகம் நன்றாக பளிச்சிடும்.\nசின்ன வெங்காயத்தை பசுநெய்யில் நன்றாக வதக்கி மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினசரி காலை மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.\nகாதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய் மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக அரைத்து புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் புண் குணமாகும்.\nதயிரை தலைக்குத் தேய்த்து நன்றாக ஊறவைத்து பின்னர் சிறிது நேரம் கழித்து சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது குறையும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வதை முற்றிலும் நிறுத்தலாம்.\nபால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரப்பை அதிகரிக்க பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.\nஇரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்து படுத்து காலையில் எடுத்தால் மூளை மற்றும் கண்களுக்கும் குளிர்ச்சி ஏற்படும். மேலும் பேன் மற்றும் பொடுகு தொல்லை அகலும்.\nகரப்பான் புண்கள் இருந்தால் மஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டையும் நன்றாக அரைத்து பூசி வந்தால் புண் விரைவில் ஆறி விடும்.\nபல்வலி உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-03-21T15:36:00Z", "digest": "sha1:YELLR5JLNGCNIMPQMW2UN47H53KTCQG7", "length": 18949, "nlines": 196, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: வருது வருது...விருது விருது..", "raw_content": "\nநித்திலம் சிப்பிக்குள் முத்து தளத்தில் எழுதி வரும் சங்கரி மேடம் ஏதோ பெரிய மனசு பண்ணி நம்மையும் ஒரு ஆளா மதிச்சுஎனக்கு Versatile Blogger விருது தந்திருக்காங்க. ரொம்ப நன்றி மேடம். சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறதுதானே முறை. அதன்படி இந்த விருதை நான் பகிர்ந்துக்கப்போற மக்���ள் இதோ. (ஒரே ஒரு விருதுதாங்கறதால கொஞ்ச பேருக்கு தான் டிஸ்ட்ரிப்யூட் பண்ண முடியும்:))))\nஎப்படி இவரால மட்டும் இப்படி அசுரத்தனமா படிக்க இல்லல்ல வாசிக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்:)\nசயிண்டிஸ்ட் என்று ப்ளஸ்ர்களால் அழைக்கப்படும் முரளிகண்ணன். சினிமா முதற்கொண்டு இவரின் அநேக பதிவுகளிலும் ஒரு டீப் அனாலிஸிஸ் இருக்கும். சமீபத்தில் இவர் எழுதிய மதுரை ஏரியா பூக்காரர்களைப் பற்றிய பதிவைப் படித்து பாருங்கள்.\nமனதில் பட்டதை பொதுவில் தயங்காமல் சொல்லுவதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அது கவிதாவிற்கு நிறையவே இருக்கிறது. மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் ஆல்டர்களில் அணில்குட்டி ரொம்பவே ஃபேமஸ்:)))) இந்த விருதுக்கு முக்கியமாய் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹி ஹி. புள்ளையாண்டானிடம் பல்பு வாங்குவதில் எனக்கு சீனியர்:) இந்த விஷயத்தில் இன்னொரு சீனியரான விஜிக்கும் இந்த விருதில் தம்மாத்துண்டு பிச்சிக் கொடுக்கப்படுகிறது:)\nநம்மளமாதிரியே ப்ளாக்ல கலந்து கட்டி பதிவு போடறதால ஹூஸைனம்மாக்கும் இந்த விருதுல கொஞ்சம் போய் சேருது. இவங்களோட சப்பாத்தி டேஸ், டிரங்கு பெட்டி சீரிஸ் எல்லாம் என்னோட ஃபேவரிட்.\nஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே ஒரு விருதுல இம்புட்டு தான் ஷேர் பண்ணிக்க முடியும். அடுத்த தபா, இன்னும் நிறைய ஆளுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.\nஇப்போ எனக்கு பிடிச்ச ஏழு விஷயங்களை பட்டியலிடனுமாம்.\n1. நான் - ஆமாங்க. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கே என்னை பிடிக்கலைன்னா, வேற யாருக்கு பிடிக்கப்போவுது சொல்லுங்க:))\n2. ஜூனியர் - கடந்த நான்கரை வருடங்களாய் எனக்கு புதுபுது விஷயங்களை ரொம்ப சிம்பிளா சொல்லி தந்துகிட்டிருக்காரு. என்னோட முன்கோபம், பொறுமையின்மை போன்ற நிறைய விஷயங்களில் பெரும் மாற்றம் ஜூனியரால். ஐ லவ் யூ டா குட்டி.\n3. நண்பர்கள் - என் நட்பு வட்டம் மிகப் பெரியதெல்லாம் இல்லை. ஸ்கூல், காலேஜ், (எக்ஸ்)கலீக்ஸ் என சில நபர்களை மட்டுமே கொண்டதுதான். ஆனால் அவர்களால் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நிறைய விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து, சில விஷயங்களில் கண்டித்து திருத்தி, துவளும்போதெல்லாம் தோள்கொடுத்து உற்சாகப்படுத்துவது என் நண்பர்கள் தான். பத்தாண்டுக்கும் மேலாம் நட்பு, குடும்ப உறவுகளுக்குப் பின்னும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.\n4. இசை - “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகப் பொருந்தும். பாட்டு கேட்டுக்கொண்டேயிருப்பது எனது பழக்கம். இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்குமென்றில்லாமல், நன்றாக இசையமைக்கு யாரையும் பிடிக்கும்.\n5. சாப்பாடு - ஹி ஹி. சொல்லவே வேண்டாம். இன்ஃபாக்ட் இதான் முதல்ல வந்திருக்கனும். இது ஒன்னும் தரவரிசை இல்லைங்கறதால, இப்ப குறிப்பிடறேன். விதவிதமா, வாய்க்கு ருசியா சாப்பிடனும். மனுஷன் ஆடி ஓடி கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதெல்லாம் எதுக்கு இதுக்குதானே. அதுல ஏன் குறை வைப்பானேன்:)\n6. தூக்கம் - எந்த தொந்தரவும் இல்லாம, அமைதியான சூழல், நானா முழிச்சிக்கிற வரைக்கும் தூங்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அது முடியலைன்னு இங்க புலம்பிருக்கேன். எப்படியாவது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது என் இஷ்டம் போல தூங்கிடுவேன். கும்பகர்ணின் வம்சாவளி டிஎன்ஏ ஏதாவது எனக்கு இருக்கான்னு செக் பண்ணனும்ன்னு ரங்ஸ் கிண்டல் பண்ணுவார்:)\n7. திடீர்ன்னு எதையாவது செய்ய சொன்னா, சமாளிக்கறதுக்காண்டி எப்படியோ மேனேஜ் செய்யும் பழக்கம். அவசர அவசரமா எழுதுன இந்த பதிவு மாதிரி:))\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:00 AM\n//மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் //\nபிச்சி பிச்சி கொடுத்து அப்பம் பூனைக்கு இல்லாம போனக்கதையா போயிடப்போது.. :)\nஎனிவே ரொம்ப ரொம்ப தாங்கஸ் :) & வாழ்த்துகள் \n ரொம்ப நன்றி & மகிழ்ச்சிப்பா... நான் யாருக்குக் கொடுக்கன்னே தெரியலை, அநேகமா எல்லாருமே வாங்கிட்டாங்க இந்த விருதை. :-))))\n//கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு.//\nஸேம் ப்ளட்... வரவர ஒண்ணுமே புரியமாட்டேங்குது\nஇவர் மட்டுமில்ல, ஆரம்பத்துல மொக��கை போட்ட நிறைய பேர் இப்ப ‘வளந்துட்டாங்க’\nதூக்கம் - ஸேம் பிளட க.மு. - அது ஒரு கனாக் காலம்\nஎதோ விருந்துன்னு கூப்பிட்டிருந்தாலாவது வந்து ஒரு கட்டு கட்டிருப்பேன் :))\nவழக்கம் போல ஜோவியலான இடுகை..பதிவர்களின் அழகான அறிமுகம். பிடித்த ஏழு விசயங்களும் யதார்த்தம் வித்யா. நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்... அனைவரையும் தொடர்ந்தும் விட்டேன்.... நன்றி வித்யா.\n//ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்//\nஇந்த வருஷம் நீங்க வாசிச்ச புத்தகங்களில் 3, 5 பார்க்கும்போது இதே வரிகள் உங்களுக்கும் பொருந்துது :))\nநன்றி ஹுஸைனம்மா (ஹி ஹி. கவலைப்படாதீங்க. நானிருக்கிறேன்:))).\nநன்றி விஜி (என் இனமய்யா நீர்).\n ஒன்னு ரெண்டு புக்க வச்சு அந்த மாதிரி தப்பான முடிவுக்கெல்லாம் வரப்படாது)\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநினைவெல்லாம் நிவேதா - 7\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/FashionOffer8028.html", "date_download": "2019-03-21T16:08:57Z", "digest": "sha1:FMZD22GA2MIHKTR5Z46ZCD2AOKUP3UI3", "length": 4339, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 80% வரை + கூடுதல் 28% சலுகை", "raw_content": "\n80% வரை + கூடுதல் 28% சலுகை\nJabong ஆன்லைன் தளத்தில் எல்லா பேஷன் பொருட்களும் 80% + 28% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : STYLE28 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதலாக 28% சலுகை பெறலாம்.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .தவற விடாதீர்கள்.\n80% வரை + கூடுதல் 28% சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, fashion, Jabong, Shoes, ஆடைகள், செரு���்புகள், பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/09/29143557/1042094/Oruthal-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:55:16Z", "digest": "sha1:OSVNJSDNJKKPV4NHY64XBB5CMEAEALG7", "length": 17245, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 29, 2016 14:35\nமாற்றம்: செப்டம்பர் 29, 2016 14:36\nநாயகன் செந்தில் ஜெகதீசன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மாவுக்கு தனது மகன் சொந்த வீடு கட்டி, திருமணம் செய்துவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துபோகிறார். தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் நாயகன், முதலில் சொந்த வீடு கட்டுகிறார். பின்னர், தனது நண்பன் மூலமாக அறிமுகமாகும் நாயகி காயத்ரி ஐயரை திருமணம் செய்து கொள்கிறார்.\nஇவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது. இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த ஏரியா எம்.எல்.ஏ.வின் மகனுக்கும், நாயகிக்கும் ஒரு சிறிய பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ. மகனின் தாய் மாமன் தலையிட அவரையும் அவமானப்படுத்துகிறாள் நாயகி. இதனால், கோபமடைந்த இருவரும் அவளை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள்.\nஅதன்படி, நாயகன் இல்லாத சமயம் பார்த்து நாயகியையும், அவளது குழந்தையையும் கொலை செய்துவிடுகிறார்கள். பின்னர், தங்களது அரசியல் பின்புலத்தை வைத்து நாயகன்தான் அந்த கொலையை செய்தார் சட்டரீதியாக நிரூபித்து அவரை ஜெயிலுக்குள் தள்ளுகிறார்கள்.\nஇந்நிலையில், நிரபாரதியான நாயகன் ஜெயிலுக்குள் இருந்து வெளிவந்து தன்னுடைய குடும்பத்தை சீரழித்தவர்களை பழிவாங்குவதே மீதிக்கதை.\nநாயகன் செந்தில் ஜெகதீசன் புதுமுகம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் எதிரிகளை பழிவாங்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி காயத்ரி ஐயருக்கு பொறுப்பான கதாபாத்திரம். எம்.எல்.ஏ. மகனிடம் எதிர�� வாக்குவாதம் செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nமற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் முக்கால் வாசி புதுமுகங்கள் என்பதால், அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவருடைய நடிப்பு அபாரம்.\nஇயக்குனர் கிருஷ்ணதாசன் ஒரு திரில்லங்கான கதையை உருவாக்கி இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதைதான் என்றாலும், பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் புதுமையாக இருப்பது படத்திற்கு சிறப்பு. திரில்லங்கான காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக திரில்லரை கொடுக்கிறது. ஆனால், சிறப்பான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாதது படத்திற்கு பெரிய தொய்வை கொடுத்திருக்கிறது.\nசதா சுதர்சனத்தின் இசை இரைச்சலாக இருக்கிறது. திரைக்கதையின் விறுவிறுப்புக்கு இவரது இசை தடை போடுகிறது. அசிஷ் தவார் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.\nமொத்தத்தில் ‘ஒறுத்தல்’ ஒருமுறை பார்க்கலாம்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-aishwarya-and-mumtaz/", "date_download": "2019-03-21T16:43:31Z", "digest": "sha1:SJTWGVPV5PWFOX36NPFLHFBTCSLQABK3", "length": 10983, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.! இப்படி சொல்லிட்டாரே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் யாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.\nயாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார்.\nஇதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. பின்னர் வழக்கம் போல சில மணி நேரத்தில் சேர்ந்து கொண்டு விட்டனர். ஆனால், யாஷிகாதான் இத்தனை நாட்கள் அவளுக்காக நான் இருந்தேன் ஆனால் அவள் என்னையே இப்படி பேசி விட்டாலே என்று நேற்று மும்தாஜிடம் புலம்பி கொண்டிருந்தார்.\nநேற்றைய நிகழ்ச்சியில் மும்தாஜ் மற்றும் யாஷிகா பேசிக்கொண்டிருக்கையில் மும்தாஜிடம், நான் முதல் முறையை அவ பக்கம் அன்னிக்கி நிக்கலன்னு என்கிட்ட சண்டை போட்ட. நான் மஹத், டேனி ஐஸ்வர்யா எல்லாரிடமும் என்னை மீறி நெறய விஷயத்த அவங்ககிட்ட சொன்ன ஆனா அவ என்ன புரிஞ்சிக்கல என்று கூறிகிறார் யாஷிகா.\nபின்னர் அவரை தனது தோளில் சாய்த்த மும்தாஜ், நீ எப்போதும் நல்ல மனது உடையவள், நீ ஐஸ்வர்யா பிரச்னையா உன் பிரச்னையா எத்திக்காத அவளை நீ ரெண்டு முறை காப்பாத்திருக்க. நீ எதுக்கு பீல் பண்ற இனிமேலாவது உன்ன பத்தி மட்டும் யோசிச்சி உனக்காக விளையாடு என்று கூறுகிறார்.\nமஹத் இருக்கும் போது யாஷிகா, ஐஸ்வர்யா இருவருமே மும்தாஜிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். அதிலும் ஐஸ்வர்யா, மும்தாஜை வயது வித்யாசம் பார்க்காமல் மிகவும் மரியாதையையின்றி நடந்து கொண்டார். இதனால் மும்தாஜ், அவர்கள் செய்ததை மன்னித்துவிடுவேன் ஆனால், மறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது யாஷிகா மற்ற���ம் ஐஸ்வர்யா இருவரையும் பேட்டி என்று கொஞ்சி குலாவி வருகிறார் மும்தாஜ்.\nநேற்று ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய வேண்டும் என்று சக போட்டியார்கள் சொன்னபோதும் மும்தாஜ் மற்றும் யாஷிகா மட்டும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பேசினார்.ஆனால், அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக தான் ஐஸ்வர்யாவை பற்றி கவலை படாதே உன்னக்காக மட்டும் விளையாடு என்று யாஷிகாவிடம் கூறியுள்ளார் மும்தாஜ். இதனை வைத்து பார்க்கும் போது கமல் சென்ராயனை சொன்னது போல நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்ற வசனம் மும்தாஜிக்கு தான் பொருந்து என்பது போல தான் உள்ளது.\nPrevious articleரெண்டு அஜித்தைச் சமாளிக்கிறது சவாலாதான் இருக்கு. விஸ்வாசம் பற்றி இமான் பேட்டி\nNext articleமஹத்துக்கு அடி…சிம்புவை சந்தித்த சென்ராயனுக்கு சிம்பு என்ன கொடுத்தார் தெரியுமா.\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nபொங்கல் ரேஸில் இத்தனை படங்களா ரேஸில் விலகப்போகும் படம் எது \nடிசம்பர் 31-க்கு பிறகு ஐபோன் உட்பட இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12631", "date_download": "2019-03-21T16:29:39Z", "digest": "sha1:C64DRIT2PVOSISKEEOHMK2O56T43OGOA", "length": 16498, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம�� ICPPG கோரிக்கை\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை\nஇனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை சிபாரிசுசெய்யககோரி பிரித்தானிய பிரதமருக்கு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) என்ற அமைப்பினால் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் மீண்டும் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே இன்று பிரதமர் வாசஸ்தலத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதானமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு இரு வருட கால அவகாசங்கள் வழங்கியும் அவற்றை இலங்கை அரசு செயற்படுத்த தவறியுள்ள நிலையில் இம் முறை மீண்டுமொரு கால அவகாசத்தினை இலங்கைக்கு வழங்கக் கூடாது. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு அல்லது நடுநிலையான சர்வதேச நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக்கான சிபாரிசை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும். மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை மற்றும் இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சிகளை பிரதமர் நேரில் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாட்டை கேட்டறிய வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ICPPG யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் அல்வின் சுகிர்தன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் இம்முறை இலங்கை மீண்டும் கால அவகாசம் கோரும் பட்சத்தில் மீண்டுமொரு கால அவகாசம் பிரித்தானியா வழங்கக்கூடாது எனவும் இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தகோரியும் அல்லது போனால் அதுப��ன்ற தொரு நம்பகரமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு வலியுறுத்தி நாம் இன்று பிரதமரிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளோம்.\nபொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசிற்கு ஐ.நா.வினால் கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் சிங்கள பேரினவாத அரசு அதனை செயற்படுத்த தவறி வருகின்றது. மாறாக யுத்தக்குற்றம் இழைத்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் அமைச்சு பதவிகள் வழங்கி அவர்களை பாதுகாக்கு நடவடிக்கைகளையே செய்து வருகின்றது.\nஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து காணமல் போன தமது பிள்ளைகளுக்காகவும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்காகவும் ஈழத்தில் தொடர்ந்தும் வீதிகளில் போராடி வருகின்றனர். காணாமல் போனோருக்கான அலுவலம் கூட சர்வதேசத்திற்கான வெறும் கண்துடைப்பாகவே இயங்கி வருகின்றது என அவர் தெரிவித்தார்.\nமனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் வழிப்படுத்தலில் பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன் தலைமையில்\nICPPG யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பற்றிக் அல்வின் சுகிர்தன் மற்றும் செயற்பாட்டாளர்களான நிறோஜன் பாலசிங்கம், செல்வச்சந்திரன் கணேசப்பிள்ளை, சைலிசன் சிதம்பரநாதன், நந்த கோபன் சிவராசா ஆகியோரால் பிரதமர் வாசஸ்தலத்தில் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மனுவினை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPrevious articleஉத்தியோக பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கும் மன்னார் நீதிமன்றம்\nNext articleகோத்தாவின் வழிநடத்தலிலேயே இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்தனர்- பொன்சேகா\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,434 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10570", "date_download": "2019-03-21T17:03:05Z", "digest": "sha1:AD7U5LD6QEZHLXRHEXW624JEMEYZARF2", "length": 7894, "nlines": 91, "source_domain": "tectheme.com", "title": "முகப்பரு வந்தால் அவதானம்!", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nபரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.\nமன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.\nஎனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.\n* விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.\n* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.\n* பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.\n* பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.\nமுகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.\n← ஒரே வாரத்தில் ஒரு அங்குல முடியை வளர வைக்கலாம்.. ஈஸியான இந்த முறைகளை ட்ரை பண்ணுங்க..\nMONEY PLANT வளர்க்க எந்த திசை சிறந்தது\nஒரே வாரத்தில் தொப்பை எப்படி குறைப்பது: வீடியோ\n90% இளம் பெண்கள் தங்கள் உடலை விரும்பவில்லை என தகவல்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-madurai/virudhunagar/2018/sep/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998586.html", "date_download": "2019-03-21T16:03:25Z", "digest": "sha1:DME3RFLRCVQPDZEPOPPTBY3G52V2GX65", "length": 4063, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "மனிதநேய ஜனநாயக கட்சி கொள்கை விளக்கக் கூட்டம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 21 மார்ச் 2019\nமனிதநேய ஜனநாயக கட்சி கொள்கை விளக்கக் கூட்டம்\nராஜபாளையம் சம்மந்தபுரத்தில் மனிதநேய ��னநாயகக் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலர் கண்மணி காதர் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஜாஹீர் உசேன் முன்னிலை வகித்தார். இணைப் பொதுச் செயலர் முகம்மது மைதீன் உலவி, மாநில துணைச் செயலர் முகம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். இதில், ராஜபாளையம் நகராட்சியில் வீட்டுக்கு தீர்வை, குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை அதிகமாக வசூலிப்பதை ரத்து செய்யவேண்டும். காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்டப் பொருளாளர் பாதுஷா வரவேற்றார்.\nபுதிதாக சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு விரைவில் வாக்காளர் அடையாள அட்டை:தேர்தல் வட்டாட்சியர்\nஎரிச்சநத்தம் பகுதியில் கிணற்று பாசனத்தில் மிளகாய் விளைச்சல் அமோகம்\nசிவகாசி சட்டப் பேரவை தொகுதியில் 276 வாக்குச் சாவடிகள்\nசாத்தூர் அதிமுக வேட்பாளர், விருதுநகர் தேமுதிக\nவேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம்\nவாக்குக்கு பணம் வாங்கக் கூடாது ராஜபாளையத்தில் கையெழுத்து இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28000-The-main-moto-of-Opposition-is-to-defeat-Modi-BJP-says", "date_download": "2019-03-21T17:06:25Z", "digest": "sha1:HDKVIN4ZUVL6PBM7J36BFBHLVMPOOBIT", "length": 9861, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "பிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு ​​", "raw_content": "\nபிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு\nசற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி\nபிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு\nசற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி\nபிரதமர் மோடியை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - பாஜக குற்றச்சாட்டு\nஎதிர்கட்சிகள் கூட்டணிக்கு தலைவரோ, கொள்கையோ இல்லை என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுத்து நிறுத்துவது மட்டுமே அவர்களது நோக்கம் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.\nடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு க��ட்டம் சனிக்கிழமை தொடங்கியது. அமித் ஷா பதவி காலம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைவதால், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்தும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தலில் பாஜகவை வீழ்த்த நினைப்பது பகல் கனவாகவே முடியும் என தெரிவித்தார்.\nபின்னர், தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், வரும் 2022ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை படைப்போம் என்றும் தெரிவித்தார்.\nதீவிரவாதம், மதவாதம், சாதியவாதம் இல்லாத புதிய இந்தியா 2022ஆம் ஆண்டுக்குள் படைக்கப்படும் எனக் கூறிய அவர், வீடுகள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என தெரிவித்தார். நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கும் பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சி கூட்டணியின் நோக்கம் என்றும், உண்மையில் அவர்களிடம் தலைவரோ, கொள்கையோ இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்தார்.\nஇணையதள வணிக வரைவுக் கொள்கைகளில் உள்ள பிரச்சனைகளைக் களைய மத்திய அரசு செயலர்கள் அடங்கிய குழு\nஇணையதள வணிக வரைவுக் கொள்கைகளில் உள்ள பிரச்சனைகளைக் களைய மத்திய அரசு செயலர்கள் அடங்கிய குழு\nஅரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்\nஅரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்\nதமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி\nபா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியாகலாம்: தமிழிசை\nபாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட யாருக்கும் அதிகாரம் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில�� மீண்டும் போட்டி\nமதிமுக வேட்பாளர் ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி என்று வைகோ அறிவிப்பு\nதினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190129-23832.html", "date_download": "2019-03-21T16:28:41Z", "digest": "sha1:L74ZF2DRRUZMYKKUWC4TAUTOJPGAPXXO", "length": 9086, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மேன்யூவுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் பங்கேற்பது சிரமம் | Tamil Murasu", "raw_content": "\nமேன்யூவுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் பங்கேற்பது சிரமம்\nமேன்யூவுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் பங்கேற்பது சிரமம்\nபாரிஸ்: அடுத்த மாதம் 12ஆம் தேதி மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிராக நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் பிஎஸ்ஜி குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் களமிறங்க மிகவும் குறைவான வாய்ப்பே உள்ளது என்று அக் குழுவின் நிர்வாகி தாமஸ் டகல் தெரிவித்திக்கிறார்.\nஇந்தப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடர் ‘நாக் அவுட்’ சுற்றை எட்டியுள்ளது. இதில் ஒரு மோதலில் பிஎஸ்ஜியும் மேன்யூவும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. அவ் வகையில், இவ்விரு குழுக்களும் மோதும் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி யுனைடெட் டின் ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நடைபெறவுள்ளது.\nஇதனிடையே, கடந்த புதன் கிழமை ஸ்ட்ராஸ்போர்க் குழுவிற்கெதிரான பிரெஞ்சுக் கிண்ண ஆட்டத்தில் விளையாடியபோது பிஎஸ்ஜியின் பிரேசில் வீரரான நெய்மாருக்கு பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் அதே இடத்தில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்த���ைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபுதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி\nசூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/shared-testimonies/12-shared-testimonies/324-salvation-of-a-magician", "date_download": "2019-03-21T16:05:24Z", "digest": "sha1:GJMIKTMF27DTKVENUSF3DTK2DHDRGYNP", "length": 82795, "nlines": 1384, "source_domain": "arisenshine.in", "title": "தேவ பிள்ளைகளிடம் தோல்வி அடைந்து இரட்சிக்கப்பட்ட மந்திரவாதி", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்த��� படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதேவ பிள்ளைகளிடம் தோல்வி அடைந்து இரட்சிக்கப்பட்ட மந்திரவாதி\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2017\nகோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...\nஇயேசுவைப் யார் என்றே அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தேன். படிக்காத எனது பெற்றோர், எங்களையும் படிக்க வைக்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இதனால் சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டு விட்டேன்.\nநான் வளர்ந்து வரவர மந்திரவாதத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுசிறு மந்திரங்களைக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன். அதில் அதிக வருமானம் கிடைக்க ஆரம்பித்ததால், முழுநேர மந்திரவாதியாக மாறினேன். நாட்கள் செல்லச் செல்ல, ஊரில் உள்ளோருக்கு என் மீது பயம் ஏற்பட ஆரம்பித்தது.\nபல்வேறு காரியங்களுக்காக மந்திரம் செய்வது, தாயத்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு எதிர்த்து நிற்பவர்களை எல்லாம், என்னிடம் இருந்த குட்டிப் பிசாசுகளை ஏவி விட்டு கட்டி விடுவேன் அல்லது தண்டிப்பேன். மந்திரவாதத்தை எந்த அளவிற்கு விரும்பினேனோ, அந்த அளவிற்கு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறுத்தேன். இதனால் எனது வீட்டிற்கு வரவே மக்கள் பயப்படுவார்கள்.\nஇந்நிலையில் எங்கள் ஊருக்கு சுவிசேஷம் கூறும்படி, இரு சகோதரர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் பேச்சை ஊர்மக்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்தக் கிறிஸ்தவ சகோதரர்களிடம் இருந்து ஊர் மக்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.\nமற்றொரு சாட்சி: தேவனுக்காக கிரியை செய்பவர்களை அவர் கைவிடுவதில்லை\nஇதை வெளிப்படையாக செய்தால், ஏதாவது பிரச்சனை வரலாம் என்பதால், அவர்களைத் தந்திரமாக எனது மந்திரவாதத்தில் கட்டிப் போட முடிவு செய்தேன். அவர்களின் பேச்சை ஆர்வமாக கேட்பது போல நடித்தேன். அதை அப்படியே நம்பிவிட்டார்கள்.\nசிறிது நேரத்திற்கு பிறகு, நீண்டநேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிற்கு வந்து, கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் அதையும் நம்பிவிட்டார்கள். எனது வீட்டில் அநேக அந்நிய தெய்வங்களின் படங்க���் இருந்தன. அதைக் கண்ட அவர்கள், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஅவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தேன். இதோ இப்போது வருகிறேன் என்று கூறிவிட்டு, அடுத்த அறையில் தயாராக வைத்திருந்த எனது பூஜையைத் துவங்கினேன். எனக்கு தெரிந்த மந்திர சக்திகளை வரவழைத்து, அவர்களுக்கு எதிராக ஏவிவிட்டேன்.\nமற்றொரு சாட்சி: இராபோஜன அப்பம் மூலம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்து எதிர்ப்பாளர்\nசிறுசிறு அசுத்த ஆவிகளை அழைத்து, அந்த இரு சகோதரர்களின் வாய்களைக் கட்டிப் போடும்படி உத்தரவிட்டேன். ஆனால் அவை என் அறையில் இருந்து வெளியே செல்லவே பயப்பட்டன. அதுவரை அவை பயப்பட்டதை நான் கண்டதே இல்லை.\nஎனவே சக்தி வாய்ந்த பிசாசுகளை அழைத்து, அவர்களுக்கு எதிராக அனுப்பினேன். அதுவும் திரும்பி வந்தன. என்னுடைய பல முயற்சிகளும், தொடர்ந்து தோல்வி அடைவதைக் கண்டு, என்னிடம் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த பிசாசை அழைத்து, அவர்களுக்கு விரோதமாக அனுப்பினேன்.\nஅந்தப் பிசாசை ஏவினால், நாம் கூறும் பணிகளை எந்த தடயமும் இல்லாமல் செய்யும் திறன் கொண்டது. எனது கட்டளையை ஏற்று அறையில் இருந்து புறப்பட்ட அந்தப் பிசாசு, அவர்கள் இருக்கும் அறைக்கு சென்றது. ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டது.\nஎனக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டு தோய்ந்து போன நிலையில், அதற்கான காரணத்தை அறிய விரும்பினேன். தோல்வியோடு என்னிடம் திரும்பிய அந்தப் பிசாசிடம், காரணத்தைக் கேட்டேன். அதற்கு அந்தப் பிசாசு, நீங்கள் தாக்கும்படி கூறும் நபர்களைச் சுற்றிலும் பயங்கரமான அக்னி வளையம் காணப்படுகிறது. அதைக் கடந்து நான் உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியாது என்றது.\nமற்றொரு சாட்சி: கிறிஸ்துவ நண்பரின் பொறுமையினால் இரட்சிக்கப்பட்டேன்\nஇவ்வளவு சக்திவாய்ந்த உனக்கு, அந்த தீயை அணைக்க தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தெரியாதா என்று கேட்டேன். அதற்கு அந்தப் பிசாசு, இது சாதாரண தீயல்ல, ஜீவனுள்ள தேவனுடைய தீ. அதை என்னால் அணைக்க முடியாது. சகலத்தையும் கீழ்படுத்தும் வல்லமையுள்ள சக்தி அது, என்றது.\nஅதுவரை உலகத்திலேயே மந்திரவாதம் தான் சக்தி வாய்ந்தது என்று நினைத்த எனக்கு, அந்த ஜீவனுள்ள தேவனுடைய சக்தியைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டானது. எனது தோல்வியை ஒப்புக்கொண்ட��, அந்த கிறிஸ்தவ சகோதரர்களிடம் மன்னிப்புக் கேட்டேன்.\nஅதற்காக எனக்கு எந்தத் தண்டனையும் தர முன்வராத அவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பைக் குறித்தும், அவர் மனிதக் குலத்திற்கு அளித்துள்ள இரட்சிப்பைக் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். அதுவரை கிறிஸ்தவர்களை கேவலமாக நினைத்த எனக்கு, அப்போது தான் அவர்களுக்குள் இருக்கும் இயேசுவின் வல்லமை குறித்து தெரியவந்தது.\nஅந்த வல்லமையான தேவனைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். பரிசுத்த வேதாகமத்தைப் படித்து, பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொண்டேன். எனக்காக தனது ஜீவனையே தந்த தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பினேன். இன்று எனது கிராம மக்களுக்கு இடையே, என்னை இரட்சித்த தேவனுக்காக ஊழியம் செய்து வருகிறேன்.\nஒரு காலத்தில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கிய ஊர் மக்கள், இன்று தேவ அன்பால் நிறைந்து பேசும் போது, மரியாதை அளிக்கிறார்கள். பாவியும், துரோகியுமாக இருந்த என்னை தோற்கடித்து, தேவனுடைய வல்லமையை விளங்க செய்த இயேசுவிற்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.\nஇதைப் படித்து கொண்டிருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால், உலகத்தை ஜெயமெடுத்த இயேசுவின் பிள்ளையாக மாறி விடுகிறீர்கள். அதன்பிறகு அவருடைய வசனத்திற்கு கீழ்படிந்து வாழ்ந்தால், எந்தொரு அசுத்த வல்லமையும் உங்களை ஜெயிக்க முடியாது.\nஉங்களுக்கு எதிராக யாராவது மந்திரவாதம் செய்தால் கூட, பலிக்காது. ஏனெனில் கர்த்தருடைய அக்னி மதில்களுக்குள் நீங்கள் இருப்பீர்கள். எனவே பில்லிசூனியம், ஏவல், செய்வினை, மந்திரவாதம் ஆகியவற்றைக் கண்டு பயப்படாதீர்கள். கர்த்தருக்கு பயப்படுங்கள், பிசாசு உங்களை விட்டு ஓடிப் போவான். அல்லேலுயா\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 17.55 ms\n21 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 17.55 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #21\nவினவல் நேரம்: 0.43 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்க��� இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.56 ms சென்ற வினவலுக்குப் பின்: 17.92 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.78 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.22 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.43 ms சென்ற வினவலுக்குப் பின்: 94.64 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.41 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.19 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.76 ms சென்ற வினவலுக்குப் பின்: 350.53 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.83 ms சென்ற வினவலுக்குப் பின்: 102.43 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.41 ms சென்ற வினவலுக்குப் பின்: 14.25 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.11 ms சென்ற வினவலுக்குப் பின்: 33.28 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #21\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.64 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.30 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.35 ms சென்ற வினவலுக்குப் பின்: 286.91 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.62 ms சென்ற வினவலுக்குப் பின்: 31.30 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.20 ms சென்ற வினவலுக்குப் பின்: 3.63 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.95 ms சென்ற வினவலுக்குப் பின்: 77.34 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.51 ms சென்ற வினவலுக்குப் பின்: 18.97 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.93 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.70 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.70 ms சென்ற வினவலுக்குப் பின்: 551.95 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.35 ms சென்ற வினவலுக்குப் பின்: 1268.45 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.36 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.61 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.31 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.43 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.93 ms சென்ற வினவலுக்குப் பின்: 16.67 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n17 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2019-03-21T16:46:26Z", "digest": "sha1:L3QOI6EAN37NGCMKBRDAGMUWXVMPGW5C", "length": 13732, "nlines": 135, "source_domain": "angusam.com", "title": "காற்றை விலை கொடுத்து வாங்கும் சீனா... -", "raw_content": "\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் சீனா…\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் சீனா…\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா… நாளைய இந்தியா\nகாற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று சுமார் 100 யென் அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nசீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதி��்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறுநோய்கள் மக்களை தாக்கும் அபாயத்தில் சீனர்கள் உள்ளனர். எங்காவது சென்று சுத்தமாக காற்றை சுவாசிக்க முடியுமா என்பதே தற்போதைய சீனர்களின் தற்போதைய ஏக்கம். ஆனால் பணி நெருக்கடி காரணமாக அவர்களால் சுற்றுலா செல்வது போன்ற சிறு சிறு விஷயங்களையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது.\nகடந்த 12ஆம் தேதி சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காய் சிட்டி சென்டர் பகுதியின் புகைப்படம் ஒன்றை சீன செய்தி நிறுவனமான’ ஜின்குவா ‘ வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படத்தில், நகரமே தெரியாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாகவும் ‘ஜின்குவா ‘ குறிப்பிட்டிருந்தது. அந்த அளவுக்கு சீன நகரங்கள் காற்று மாசால் திணறி வருகின்றன. சீனர்களின் தேவையை தெரிந்து கொண்ட கனடா நிறுவனம் ஒன்று தற்போது ‘உயிர் காற்று ‘ என்ற பெயரில் சீனாவில் காற்று விற்பனையை தொடங்கியுள்ளது.\nகனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘விடலிட்டி ஏர்’ என்ற இந்த நிறுவனம் அந்த நாட்டில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் காற்று அடைக்கப்பட்டதாக கூறி சீனாவில் காற்று புட்டிகள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.\nதங்களது சுத்தமான காற்று விற்பனை குறித்து விடலிட்டி நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான மோசஸ் லாம் கூறுகையில், ” முதலில் சீனாவுக்கு 500 புட்டிகள் அனுப்பினோம். இவை அனைத்தும் 4 நாட்களில் விற்று தீர்ந்து விட்டன. இப்போது மேலும் 4 ஆயிரம் புட்டிகள் அனுப்பியிருக்கிறோம். ராக்கி மலைப் பகுதியில் உள்ள பான்ஃப் தேசிய பூங்காவில் பிடிக்கப்பட்ட இந்த சுத்தமான காற்று 7.7 லிட்டர் அடங்கிய ஒரு புட்டி 100 யுவானுக்கு (இந்திய மதிப்பில் சுமார்850 ரூபாய் ) விற்கிறோம்” என்றார்.இது சீனாவில் விற்கப்படும் ஒரு பாட்டில் மினரல் தண்ணீர் பாட்டிலை விட 50 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் மட்டும் ‘விர்டிலிட்டி ஏர்’ நிறுவனம் சுத்தமான காற்றை விற்கவில்லை. வடஅமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கும் அனுப்புகிறது. சில பணக்கார இந்தியர்கள் இந்த பாட்டில்களை வாங்கி பயன்படுத்துவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தலைநகர் டெல்லியில் காற்றில் அதிகளவு மாசு கலந்துள்ளதாகத் தெர���கிறது. உலகில் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக ஐ.நா உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nகாற்று மாசு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்கள் காரணமாக டெல்லியில் மட்டும் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இறப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அறிவியல் அமைப்பும் கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை காற்று மாசு, அதிக மக்களை கொல்லும் வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nதற்போதுதான் இந்தியாவில் காற்றில் ஏற்படும் மாசுவை குறைப்பதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் 2000 சி.சி. திறன் கொண்ட டீசல் கார்களுக்கு 3 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மெட்ரோ நகரங்களில் இது போன்று சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் நாமும் சீனாவை போல இயற்கை தந்த காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும்.\nமோடி நல்ல நடிகர்-நாட்டுக்காக ஒரு பாஜ தொண்டனாவது உயிரை தியாகம் செய்ததாக வரலாறு இருக்கா\nநிலக்கரி சுரங்கத்தில் சர்வேயர் பணி\nஇலங்கை : இரணில் மீண்டும் பிரதமர் குழப்பம் முடிவுக்கு வரவில்லை\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஇலங்கையில் ஆடு – புலி ஆட்டம்\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/katrukondal-kutramillai.html", "date_download": "2019-03-21T16:01:39Z", "digest": "sha1:EYDSLFCUWHJ544SKPFLGZBJXFUGVM7UG", "length": 13168, "nlines": 110, "source_domain": "bookwomb.com", "title": "Katrukondal Kutramillai, Katrukkondaal Kutramillai, கற்றுக்கொண்டால் குற்றமில்லை Online Book Stores in India | E-Book, E-Learning | buy or sell books", "raw_content": "\nKatrukondal Kutramillai - கற்றுக்கொண்டால் குற்றமில்லை\nKatrukondal Kutramillai - கற்றுக்கொண்டால் குற்றமில���லை\nKatrukondal Kutramillai - கற்றுக்கொண்டால் குற்றமில்லை\n“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.\nஉடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.\nஅநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.\nநுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.\nவேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.\nஅநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் ���வ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.\nகாலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.\nகுளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.\nதியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.\nஇப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம். \"தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் புரிந்தது. உட்காருவது பற்றியும் உள்ளே இருத்தல் பற்றியும் இவ்வளவு எளிதாக யாரும் சொன்னதேயில்லை.\"\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2019/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95.html", "date_download": "2019-03-21T15:51:25Z", "digest": "sha1:YCPPSV6COMW5BATVJPCJKDKF65OP2QHW", "length": 21231, "nlines": 109, "source_domain": "santhipriya.com", "title": "வடை, ஜிலேபி மாலை குறித்த காஞ்சி மஹா பெரியவா விளக்கம் | Santhipriya Pages", "raw_content": "\nவடை, ஜிலேபி மாலை குறித்த காஞ்சி மஹா பெரியவா விளக்கம்\nவடை மற்றும் ஜிலேபி மாலைகளைக் குறித்த\n”என்னுடைய நல்ல நண்பரும், மகா பெரியவா எனப்படும் காஞ்சி மகானின் தீவிரமான பக்தையான தமிழ்நாட்டை சேர்ந்த திருமதி A சுமதி அவர்கள் ஆன்மீக விடுதலையை நோக்கி பயணிப்பவர். தமது ஆன்மீக கருத்துக்களை கூறும்போது கங்கை நதி சீறிப் பாய்வதை போல அவரது விளக்கம் அமைந்திருக்கும். சமீபத்தில் ஹனுமார் ஜெயந்தியின்போது மஹா பெரியவரின் விளக்கம் கொண்ட கீழ்கண்ட கட்டுரையை தனது முக நூலில் (Face Book) வெளியிட்டு இருந்தார். இதில் காணப்படும் செய்திகள் பலருக்கும் தெரியாதவை ஆகும் என்பதினால் அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரைக் கேட்காமலேயே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எனது இணை தளத்தில் வெளியிட்டு உள்ளேன். சுமத்தியம்மா, இதுவரை நான் படித்திராத அருமையான, ஆழமான அர்த்தம் கொண்ட இந்த கட்டுரைக்கு மிக்க நன்றி”- சாந்திப்பிரியா\nஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹபெரியவாளைத தரிசிக்க வந்தார். மனம் குளிரும்வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா,\n“என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.\nஅந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.\nஇதுகுறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட��கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.\n“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.\n“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.\n“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள்பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”\nபெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது \nபதிலுக்காக மஹபெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.\nதன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடிஇருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.\nஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.\n“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.\nசாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனைஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.\nஅனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம்போல்‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்க��யின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.\nஅதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ ,அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்திஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்கவேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல்(பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆனவடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.\nஇப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.\nவடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.\nவட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப்பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே —அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்\nகொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.\nஎது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்துகொண்டே இருக்கின்றன.\nஅது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்திவழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச்சிரித்தார் மஹபெரியவா.\nபெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேகபக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.\nபட்டாபிராமன் கவிதைகள் – 2\nவிவாகரத்தான பெண்கள், அவள் குழந்தைகள்- அவர்களது குலதெய்வம் யார் \nநீதிக் கதைகள் – 6\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1180", "date_download": "2019-03-21T16:55:33Z", "digest": "sha1:XUF56ZJOZAAGJHOF754CIJWD3HPKL4G4", "length": 17123, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Uchishta Ganapathi Temple : Uchishta Ganapathi Uchishta Ganapathi Temple Details | Uchishta Ganapathi - Tirunelveli | Tamilnadu Temple | உச்சிஷ்ட கணபதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்\nஅருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்\nமூலவர் : உச்சிஷ்ட கணபதி\nஉச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே.\nகாலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பெரிய கணபதி திருக்கோயில், புது பைபாஸ் ரோடு அருகே, திருநெல்வேலி 627 001.\nஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.\nஇங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.\nவிநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.\nபிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மருதீசரே மூலவராக உள்ளார். விநாயகப் பெருமான் மிகப்பெரிய வடிவில் பரிவார மூர்த்தியாக அருள் செய்கிறார். நெல்லையில் விநாயகரை மூலவராகக் கொண்டு கொடிமரத்துடன் கூடிய இரண்டு விநாயகர் கோயில்கள் உள்ளன. ஒன்று நெல்லை டவுனிலுள்ள சந்திப்பிள்ளையார் கோயில், மற்றொன்று நெல்லையில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில். ஆனால், உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அளவில் மிகப்பெரிய கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.\nகருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார். இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள். விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது. (சங்கரன்கோவில் சங்கரநாராய�� சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது). தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை. விநாயகரை அடுத்து நெல்லையப்பருக்கு சிறிய சன்னதி உள்ளது.\nதிருப்பணி: அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் திருப்பணி சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டியால் செய்யப்பட்டு வருகிறது. கோயில் முழுமையாக சிதிலமடைந்துள்ளதால், இந்த அபூர்வக் கோயிலை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் 65லட்சம் ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.\nவிநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, \"பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்' என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nமதுரையில் இருந்து செல்பவர்கள் திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் திரும்பி ஒரு கி.மீ., சென்றதும், மேகலிங்கபுரம் திருப்பம் வரும். அங்கே கோயிலுக்குச் செல்வதற்கான வழிகாட்டி பலகை இருக்கிறது. அவ்வழியே சென்றால், தாமிரபரணி நதிக்கரையில் கோயில் இருப்பதைக் காணலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆர்யாஸ் போன்: +91--462-2339002\nஹோட்டல் ஜானகிராம் போன்: +91--462-2331941\nஹோட்டல் பரணி போன்: +91--462-2333235\nஹோட்டல் நயினார் போன்: +91--462-2339312\nஅருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:14:39Z", "digest": "sha1:VKWTRD2GUQHUMKHZ227TTCBB3FXWHLNE", "length": 19220, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "திண்டிவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்திய��\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nதிண்டிவனம் (ஆங்கிலம்:Tindivanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nதிண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு '\"புளியங்குடில்\"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர்(பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதை தணிக்கும் பொருட்டு திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு இது குறித்து திருவாய்மொழி அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.\nதிருச்சிராப்பள்ளி - விழுப்புரம் - சென்னை சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் செஞ்சி அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல சாலை உள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 12°15′N 79°39′E / 12.25°N 79.65°E / 12.25; 79.65 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 58 மீட்டர் (190 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,826 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டிவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திண்டிவனம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nசெஞ்சி வட்டம் · கள்ளக்குறிச்சி வட்டம் · சங்கரபுரம் வட்டம் · திண்டிவனம் வட்டம் · திருக்கோயிலூர் வட்டம் · உளுந்தூர்பேட்டை வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · சின்னசேலம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் · மேல்மலையனூர் · மரக்காணம்\nகல்வராயன் மலை · தியாகதுர்கம் · சங்கராபுரம் · ரிஷிவந்தியம் · சின்னசேலம் · கள்ளக்குறிச்சி · மேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · உளுந்தூர்பேட்டை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் முகையூர் · திருக்கோவிலூர் ·\nகள்ளக்குறிச்சி · திண்டிவனம் · விழுப்புரம்\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · சின்னசேலம் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · சங்கராபுரம் · தியாகதுர்கம் · திருக்கோயிலூர் · திருவெண்ணெய்நல்லூர் · உளுந்தூர்பேட்டை · வடக்கணேந்தல் · வளவனூர் · விக்கிரவாண்டி\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரிய��ூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2018, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/varalakshmi-talk-about-sarkar-movie/", "date_download": "2019-03-21T15:34:28Z", "digest": "sha1:NDAN3AJUGY6L2ONR2YNRTL2QWS2OQ4DC", "length": 9317, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்கார் படம் பற்றி வரலக்ஷ்மி|Varusarath kumar Talk About Sarkar movie", "raw_content": "\nHome செய்திகள் தீபாவளி வரை Wait பண்ண முடியாது. பட்டாசு ரெடி பண்ணுங்க. சர்க்கார் பற்றி வரலக்ஷ்மி சரத்குமார்\nதீபாவளி வரை Wait பண்ண முடியாது. பட்டாசு ரெடி பண்ணுங்க. சர்க்கார் பற்றி வரலக்ஷ்மி சரத்குமார்\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் வேலைகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி இந்த படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் ஒன்றை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகை வரலக்ஷ்மி , இந்த அற்புதமான வாய்ப்பிற்கு நன்றி. விஜய் சாருடன் நடிப்பது எனது மிகப்பெரிய கனவு, தீபாவளி வரை காத்திருக்க முடியவில்லை. பட்டாச ரெடி பண்ணுங்க என்று மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.\nஅத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள நடிகை வரலக்ஷ்மி சர்கார் படக்குழுவில் பணியாற்றிய கலைஞர்களுடன் “சர்க்கார்” என்று சத்தமாக கூவிக்கொண்டு இந்த படத்தின் நிறைவை கொண்டாடியுள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “சர்கார்” படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பும் ஏற்க்னவே வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக இந்த மாதமே இந்த படத்தின் சிங்கள் டிராக் மட்டும் வெளியாககூடும் என்பது கூடுதல் தகவல்.\nNext articleபிக் பாஸோட மாமியார் ஐஸ்வர்யா அம்மா.. பிக் பாஸை அசிங்கப்படுத்திய பிரபல நடிகை.\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nவிஜய் எங்களிடம் சொன்னது இது தான் – மனம் திறக்கும் அனிதாவின் அண்ணன்\nபிக் பாஸ் வீட்ல பண்ணது போதாதா..வெளியே வந்து கூட ஐஸ்வர்யாவ இப்படி கலாய்க்கணுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/unknown-psychological-disorders-022025.html", "date_download": "2019-03-21T16:35:11Z", "digest": "sha1:43K3KR4TDQMDZU3ZJBWXWTVNUVW7NDMQ", "length": 19436, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்��ிய முக்கிய உளவியல் பிரச்சினைகள் | 10 unknown psychological disorders which affect mental health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nகட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய உளவியல் பிரச்சினைகள்\nபொதுவாகவே சர்க்கரைவியாதி, புற்றுநோய், எடைஅதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் உளவியல் சிக்கல்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. முக்கியமாக இந்தியாவில் உளவியல் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. மனரீதியாக உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினை உங்களை உடல்ரீதியாகவும் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.\nமனநோயின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத்தொடங்கிவிட்டாலே அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் பாதியாய் குறைந்துவிடும். வருடம்தோறும் இந்தியாவில் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இங்கு நாம் அறிந்திராத அதேசமயம் அலட்சியப்படுத்தக்கூடாத மனநோய்களை பற்றி விரிவாக பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனச்சோர்வு உலகளவில் முதல் இடத்தில இருக்கும் மண்நோயாகும், ஏனெனில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90 சதவீதத்தினர் மனசோர்வால் பாதிக்கப்ட்டவர்களாகவே இருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலியே மருத்துவர்களின் கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 1,35,000 பேர் ���ற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nசைக்ளோதிமியா என்பது ஒரு வகையான நீண்டகால மனநிலை கோளாறு ஆகும், அடிப்படையில் இது பைபோலார் டிஸார்டரின் ஆரம்ப நிலையாகும். இதனை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும், இது மரபணுக்களின் மூலம் பரவுவதாக கருதப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு சோகம் அல்லது அதிகளவு சந்தோஷத்தால் அவதிப்படுவார்கள். இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே ஏற்படக்கூடியது.\nகிளெப்டோமேனியா அதிகம் தூண்டப்படும் ஒரு மனநோயாகும், இதனை பற்றிய போதிய விழிப்புணர்வு பெரும்பாலோனோருக்கு இல்லை என்பதே உண்மை. இந்த நோய் உள்ளவர்கள் பணத்திற்காகவோ அல்லது இலாபத்திற்காகவோ திருடமாட்டார்கள். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருடுவதற்கு முன்னரும், திருடிய பிறகும் அதிகளவு மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.\nஇது மற்றொரு தூண்டப்படும் மனநோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் திருடாமல் இருக்க இயலாது, திருடினால் தான் மனஅமைதி கிடைக்கும் என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். இது அவர்களின் தனிப்பட்ட இலாபங்களுக்காக பெரும்பாலும் செய்யப்படுவதாகும். குழந்தைகளும், இளைஞர்களுமே பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nநாம் சிறுவயது முதலே பயந்தபடி வளர்ந்த ஒரு மனநோய் என்றால் அது தூக்க முடக்கம் மட்டும்தான். இது திடீரென தாக்கும்போது நாம் விழித்திருந்தாலும் சரி உறங்கினாலும் சரி நம்மால் உடலை அசைக்க முடியாது. இது பயங்கரமான நரம்பு நோய்களான நார்கோலெப்ஸியுடன் தொடர்புடையது.\nமுக்கியமான உளவியல் கோளாறுகளில் ஒன்றான இது முடி இழுக்கும் கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது. தூண்டப்படும் மனநோயான இது நோயாளிகளை தங்கள் முடியை தாங்களே இழுத்துக்கொள்ளும்படி செய்யக்கூடியது, சிலர் அதனை உண்ணக்கூட செய்வார்கள். இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது சற்று கடினமானது, பெரும்பாலும் மனஅழுத்தம் அல்லது PTSD ஆல் இது தூண்டப்படலாம்.\nபெரும்பாலான மக்கள் இது பற்றி தெரியாது, ஆனால் இது மிகவும் மோசமான உளவியல் நோயாகும். உங்களின் நண்பர்கள் சிலர் அலுவலகத்திற்கு வராமல் இருக்க சில காரணங்களை கூறுவார்கள், ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல்நிலை சரியில்லை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டா���்கள். சிலர் தாங்களாவே கையை வெட்டிக்கொள்ளுதல் போன்ற முட்டாள்தனங்களில் ஈடுபடுவார்கள்.\nஆய்வுகளின் படி கஞ்சா போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பவர்களில் 9 சதவீதத்தினர் அதற்கு அடிமையாகின்றனர், தினமும் உபயோகிப்பவர்களில் இந்த எண்ணிக்கை 10 முதல் 12 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு மருத்துவரீதியாக பெரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நரம்புத்தளர்ச்சி, மனச்சோர்வு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.\nஅஃப்ரோபோபியா மக்களால் அதிகம் கவனம் செலுத்தப்படாத உளவியல் நோயாகும். இதனால் பாதிப்பட்டவர்கள் சில சூழல்களை கண்டு பயப்பட தொடங்குவார்கள், அது இருட்டாகவோ, கூட்டமாகவோ அல்லது தனிமையான சூழலாக கூட இருக்கலாம். இது போன்ற சூழல்களை தவிர்க்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் வீட்டை விட்டே வெளியே வர பயப்படுவார்கள்.\nடெரியாலிசேசன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியுலகத்தை உண்மையென நம்பவே தயங்குவார்கள். அவர்கள் மற்றவர்களிடம் உண்மையில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். இது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு உளவியல் பிரச்சினையாகும், ஆனால் அவர்கள் இதனை உணரமாட்டார்கள். வாதம், அல்லது தலையில் ஏற்பட்ட காயம் போன்றவை இந்த பிரச்சினை ஏற்பட காரணமாகும். தூக்கம் தொடர்பான பிரச்சினைகளே இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nAug 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/simham-rasi-vilambi-tamil-new-year-horoscope-2018-020399.html", "date_download": "2019-03-21T16:20:23Z", "digest": "sha1:KDK5LAQKB5DCZLTSLK76CXLS47P4EYWX", "length": 21312, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிம்ம ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?... | simham rasi vilambi tamil new year horoscope 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nசிம்ம ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது\nமகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடம் என்னெ்ன நற்பலன்களையும் சோதனைகளையும் தரக் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடம் துயரங்கள் எதையும் தரப்போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள முடியும்.\nவிளம்பி ஆண்டில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சிம்மத்திற்கு இப்போது இருப்பதை விட நல்ல பலன்களை தரும் என்பதாலும் மற்ற கிரகங்களின் அமைப்பும் கெடுபலன்கள் எதுவும் தராத நிலையில் உள்ளதாலும் புத்தாண்டின் முதல் பகுதியைவிட ஆண்டின் பிற்பகுதியில் நற்பலன்களை தருவதாக இருக்கும்.\nபிறக்க இருக்கும் புது வருடத்தில் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது அவசியம் இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமாரான பலன்களைத் தந்தாலும் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஅரசுத்துறை பணியாளர்கள் உயர் அ��ிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமர்சனங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நிறைய பிரச்னைகளை தடுக்கும். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து தொழில் செய்தால் லாபமடையலாம்.\nசொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். வீடுகட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பெயரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.\nஇதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும்.\nதாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீர்ந்து உறவில் சுமூக நிலை உண்டாகும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.\nவீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த கவலை இப்போது தீரும்.\nபுத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nபிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டாம். உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளு���்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் அடிக்கடி நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nநிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.\nரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.\nபெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வு, கூடுதல் சம்பளம் போன்றவை இருக்கும். நீண்டநாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.\nகடன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். அப்புறம் உங்களுக்கு பஞசாயத்து பண்ண ஆள் தேட வேண்டி இருக்கும்.\nவருடத்தின் பிற்பகுதியில் சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.\nகுடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.\nசிம்ம ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும். இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டு கெடுதல்களைச் செய்யக்கூடிய அமைப்பில் இல்லை. உங்களின் எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த விளம்பி வருடத்தில் நடக்கப்போகிறது. அதனால் மகிழ்ச்சியாக இருங்கள்.\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20205-2/", "date_download": "2019-03-21T16:48:09Z", "digest": "sha1:FRJA5SMWGDBVLIFJDFKCPSLNQKYKJOGZ", "length": 8892, "nlines": 176, "source_domain": "expressnews.asia", "title": "கோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா – Expressnews", "raw_content": "\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nHome / District-News / கோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா\nகோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா\nகோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா.\nகோவை சித்தாபுதூர் ஐய்யப்பன கோவில் திருவிழாவின் நிறைவு நாள் நிர்வாகிகள் நடைபெற்றது.\nஆறாட்டு திருவீதி விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளுடன் உர்வலம் தொடங்கியது.\nயானையின் மேல் ஐய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.\nஇதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க திருவீதி உலா கோவிலிருந்து புறப்பட்டு சக்தி ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோட்டை அடைந்தது.\nஅதன்பின்னர் நாராயணசாமி ரோடு வழியாக வந்த கோவில் அருகே உள்ள ஆறாட்டு குளத்தை வந்தடைந்தது.\nவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் கே.கே.ராமச்சந்திரன், துணை தலைவர் எம். டி.கோபாலகிஷ்ணன், செயலாளர் கே.விஜயகுமார், இனணச் செயலாளர் ஜே.எஸ்.பத்திரசாமி, விசுவநாதன், பொருளாளர் வேலாயுதமணி ஆகியோர் செய்து இருந்தனர். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious பென்சில் பெட்டி ஓவியம், தொடர் 14 மணி நேர கின்னஸ் சாதனை முயற்சி.\nஇளம்பெண்ணை கொன்ற வழக்கில் கைதான கணவர் சிறையில் அடைப்பு\nகேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2016/11/blog-post_83.html", "date_download": "2019-03-21T16:45:29Z", "digest": "sha1:SOEJAZJX2JGRKXPVVXJ46JBE5EGHTSM6", "length": 30520, "nlines": 360, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: முன்னோர்கள் சொல்லியிருக்கும் அறிவியல் ஆன்மிக அறிவுரை !", "raw_content": "\nமுன்னோர்கள் சொல்லியிருக்கும் அறிவியல் ஆன்மிக அறிவுரை \nமுன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல அறிவியலும் கலந்திருக்கிறது.\nஅவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும். இதற்கு கீழே சில உதாரணங்கள் நோக்குவோம்.\nவீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்...\nமங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு (கரியமில வாயு) வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.\nஇதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் (பிராணவாயு) நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.\nஇதனால்தான், வீட்டில் வாழை மரம் விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.\nஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்...\nபொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.\nஇதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.\nஎனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் வேண்டும்.\nஇது தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது புத்துணர்வு கொடுக்கும்.\nவெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்...\nபொதுவாக ���ீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது.\nசாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.\nவாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்..\nமஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.\nஅங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.\nஇடி இடிக்கும்போது, அர்ஜுனா..அர்ஜுனா என்று சத்தமாகச் கூறவது...\nஇடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு.\nஅர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்சினைகளிலிருந்து நம்மைக் பாதுகாத்துவிடுகின்றது.\nநகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்களை உருவாக்கும்.நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.\nஅதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\nஉச்சி வெயிலில் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது..\nஉச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது.இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம்.\nஅத்தருணம், கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகும்.இதன் காரணமாக கிணற்றுக்குள் விழ வாய்ப்புண்டு.\nவடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது...\nநம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு - தெற்காகத்தான் இயங்குகிறது.\nஎனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது, காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.\nகோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது..\nபலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.\nஎனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.\nஅர்ஜுனா..அர்ஜுனா என்று கூறுவதின் உண்மை : ஆன்மீகத்தில் இவ்வளவு இரகசியமா\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகோவில் கலசம் - மிரளவைக்கும் தமிழனின் அறிவியல் \nமருத்துவத்தால் முடியாததும் இந்த மதச் சடங்குகளால் ம...\nதெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் கண்டுபிடி...\nமுக்கிய கருவியைக் கண்டுபிடித்த தமிழர்\nஉங்கள் கையில் இந்த ரேகைகள் இருக்கா\nஏ.டி.எம் மெஷின்களில் இந்த கண்ணாடி எதற்காக வைக்கப்ப...\nபூண்டை ஒதுக்கி வைப்பவரா நீங்கள்... இதைப் படிங்க ப...\n இந்த 5 மூலிகைகள் அவச...\nமை தடவி பார்க்கும் மாந்திரீகத்தின் ரகசியம் தெரியும...\nயேசு கடவுள் இல்லை மனிதரே\nபிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற என்ன செய்வது\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா...\nஅதிசயத்திலும் அதிசயம் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள ...\nராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nகடைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்க\nஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nதிருமணமாகப்போகும்தன்மகளுக்குஒரு தந்தையின் அறிவுரை ...\nஅனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி...\n1000 ஆண்டுகள் பழமையான சோழர் கோவில் கண்டுபிடிப்பு\n11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்த வ...\nமுத்துப்பாண்டி, ராசாப் பாண்டி, எதிர்பாண்டி... இதெல...\nஎம்.ஜி.ஆர் அறிவிப்பும் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா ச...\nமிரளவைக்கும் பழநி நவபாசான சிலை ரகசியம்\nவிரதம் இருப்பதால் இவ்வளவு நன்மையா\nபேய் அருகில் இருப்பதை எப்படி கண்டறிவது\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nமுன்னோர்கள் சொல்லியிருக்கும் அறிவியல் ஆன்மிக அறிவு...\nபெண்களே உங்களை நீங்களே பாதுகாத...\nநெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொட...\nநீங்கள் மரணிக்கும் போது தோன்றும் அறிகுறிகள் பற்றி ...\nசீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உள்ளதா\nசிறுநீரகம் காக்க சிறப்பான யோசனைகள்\n~ தொண்ணூற்று ஒன்பது மலர்கள் ~ .\nஉலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு... மனித...\nஇந்த கிராமத்தை பற்றி தெரிந்தால் நம்பவே மாட்டீங்க.....\nஒருபோதும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nஆண்களுக்கு இளம்வயதிலேயே வழுக்கை ஏற்பட இது தான் கார...\nஇந்த தவறு செய்தால் எண்ணெய் சட்டியில் வறுத்தெடுப்பா...\nஉங்க பிறந்ததிகதி சொல்லுமே உங்க இயல்பை\nதசாவதாரங்கள் தவிர மகா விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைத்...\nகாமசாஸ்திரம் கூறும் மணப் பெண்களுக்கான லட்சணங்கள்\nயூதரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nதூங்கும் முன் இந்த 3 இடங்களில் கையை வைத்து அழுத்து...\n\"சும்மா\" வின் சிறப்பு-இதுதான் தமிழ்\nஆண்களே...நீங்கள் தினமும் செய்யும் தவறு இதுதான்\nசனி எப்படி சனீஸ்வரன் ஆனார்\nகண்ணதாசன் பாடல்களில் தமிழ் இலக்கியங்களின் தாக்கம்\nஇறந்தவர் இறக்கவில்லை - இலங்கையின் அமைவிடம் வேறு\n, நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ.., அதுதான் உ...\nநேதாஜியும் தமிழனும் - மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு...\nஓர் இனம் மறந்த மந்திரங்கள்-பகுதி 1\nஅனைத்து வாகன சாரதிகளின் முக்கிய கவனத்திற்கு\nபடுத்த சில நிமிடங்களில் தூக்கத்தை வரவழைப்பதற்கு எள...\nமிக விரைவில் தாய்மை அடைய வேண்டுமா\nமறைவான இடத்தில் இருக்கும் முடிகளை ஏன் நீக்க கூடாது...\nஉலகத்திலேயே மூத்த மொழி தமிழ் மூத்த குடி தமிழன்\n30km நீளம் 3km அகலம் கொண்ட ராமர் பாலம் தொடர்பில் ந...\nமுதலாவது மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய...\nஇதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்\nகாலை 6 மணிக்கு இதனை குடித்தால்.....உடம்பில் என்ன ம...\nகாதலுக்கும், காமத்திற்கும் உள்ள வித்தியாசம்.. கடைச...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nமங்கு சனி, பொங்கு சனி,மரணசனி\n2017ம் ஆண்டில் ஏற்படப் போகும் ஆபத்துக்கள்\nமனிதனை விலங்கோடு ஒப்பிடல் தர்மமா\nசூரியனுக்கு சென்று ஆராய்ச்சி செய்த தம���ழன்\nகுளியலிலும் அறிவியலை புகுத்திய பழந்தமிழன்\nசோழர்களின் கப்பற்படை பற்றிய அரிய,ஆச்சரியமான தகவல்...\nநீங்கள் மாமியாருக்கு நல்ல மருமகளாக இருக்கிறீர்களா....\nமர்ம புன்னகை அரசி பற்றி அதிர்ச்சி தரும் உண்மைகள் \n அப்பனா அந்த விஷயத்துல ட...\n450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட அமெரிக்க முட...\nபுதிதாக திருமணமான மகனுக்கு தாயின் அறிவுரைகள் ஐ...\n2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்…\nஇறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்\nஇருபுருவங்களுக்கும் இடையே கை வைத்து அழுத்துங்க\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என...\nதலை முடி கொட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்\nபோரிலே சாகும் பாக்கியம் கிடைக்குமானால் -திருக்குறள...\nஇலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வது எப்ப...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/04/blog-post_42.html", "date_download": "2019-03-21T16:53:14Z", "digest": "sha1:BKWNMOSJWEEMKMPY3RXZGEVE2OXOUJ2I", "length": 34833, "nlines": 351, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்! உண்மை கதை", "raw_content": "\nவிசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்\nவிசா இல்லாத ஆணை,பெண்ணை வெளிநாட்டு குடியுரிமை கொண்ட இலங்கைப்பெண்,ஆண் மணந்தால் அவர்களுக்கும் விசா கிடைக்கும் அவர்களும் அவர்கள் குடும்பமும் முன்னேறும்,அதற்கு நீங்கள் காரணம் என்று அவர்கள் நன்றி பாராட்டாவிட்டாலும் வேறு எவராவது நிச்சயம் சொல்லி உங்களை பெருமைப்படுத்��ுவார்கள்ஆனால் உங்களுக்கு குடியுரிமை இருந்தும் நீங்கள் விசா உள்ளவராக தேட காரணம் என்னஆனால் உங்களுக்கு குடியுரிமை இருந்தும் நீங்கள் விசா உள்ளவராக தேட காரணம் என்னஅந்தஸ்த்தாஅரச பணத்தில் வாழ ஆசைப்படும் உங்களுக்கு மவிசா இல்லாதவரை மணம் முடிப்பதானால் வேலை செய்யவேண்டும்,வீடு வேண்டும்...அரச உதவி நின்றுவிடும்அதற்காக இப்படி ஒரு புலுடாவாஅதற்காக இப்படி ஒரு புலுடாவாஉங்களைப்போல உள்ளவர்கள் தமிழராக இருப்பதால்த்தான் தமிழனுக்கு நாடும் இல்லை,நல்ல குணமும் இல்லைஉங்களைப்போல உள்ளவர்கள் தமிழராக இருப்பதால்த்தான் தமிழனுக்கு நாடும் இல்லை,நல்ல குணமும் இல்லை\nஇலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.\nஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.\nஅப்பெண்ணின் காதல் கதை இதோ,\nஎங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை.\nஅன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப்பின் மூலம் நாங்கள் இருவரும் ஆழமாக ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினோம். அவரது இதயத்தில் எனக்காக ஒரு இடம் இருப்பதையும், எனது இதயத்தில் அவருக்காக ஒரு இடம் இருப்பதையும் எங்கள் இருவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nஎனக்குள் இதுபோன்ற ஒருவித மாற்றம் எழுந்ததே இல்லை. அவனை நான் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். \"கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்\", \"முன்பே வான் என் அன்பே வா\" ஆகிய காதல் கீதங்கள் என் மனதுக்குள் ரீங்காரம் இசைத்து என்னை பரவசப்படுத்தும்.\nஎன் மனதுக்கு அவன் எப்படி வந்தான் என்பதை நினைத்து கொண்டு படுக்கையில் இருக்கையில், வானத்து நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு எங்கள் இருவரின் உருவத்தை ஒன்றாக இணைத்து என் கண்களை கிரங்கடிக்கும்.\nநாங்கள் இவருவரும் ஒருவரையொருவர் ஒன்றாக புரிந்துவைத்துக்கொண்டோம். அவன் ஒருபோதும் என் பெண்மையை பற்றி சந்தேகம் கொண்டது கிடையாது. அதுபோன்று எந்தவொரு செயலையும் செய்யவேண்டும் என என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது. எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்தான்.\nஎங்கள் இருவருக்குள்ளும் இணைபிரியாத ஒரு பந்தம் உருவானது. இதனால் எங்கள் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.\n4 மாதங்கள் கடந்தது. ஒரு நாள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினான். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா இந்த கேள்வியை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.\nஏனெனில், நாம் சந்தித்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் இல்லாமல் இதனை அறிந்தால் எனது பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று.\nஎனது வயது 19, அவனின் வயது 26. எந்த ஒரு தமிழ் தாயும் 19 வயதுடைய தனது மகளை தனியாக வெளியில் அனுப்ப அனுமதிக்கமாட்டார்கள். அதோடு எனக்கும் அவருக்கும் 7 வயது வித்தியாசம்.\nஆனால், \"காதலுக்கு வயதில்லை\" என்று சொல்வார்கள். அதுதான் என் வாழ்வில் நடந்தது. அவர் எந்த அளவுக்கு எனக்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.\nஅவன் மீதுள்ள அளவுகடந்த அன்பே, என்னை இப்படியெல்லாம் சிந்திக்க தூண்டிது. இருப்பினும் இந்த சிறுவயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்தது.\nநான் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்குள் இருந்தது. ஆனால் அவனின் நோக்கம் எல்லாம் ஒன்று தான், என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதன் மூலம் அவனுக்கு விசா, பட்டப்படிப்பு, வேலை, பணம் ஆகிய அனைத்தும் கிடைக்க வேண்டும்.\nசொல்லப்போனால், அவனின் கண்களுக்கு நான் Golden Ticket போன்று தெரிந்துள்ளேன். நாங்கள் இருவரும் காதலிப்பதை அவனது பெற்றோரிடம் சென்று, நான் தான் தெரிவிக்க என்று என்னிடம் கேட்டுக்கொண்டான். மேலும் எனது பெற்றோரிடமும் வந்து முறைப்படி என்னை பெண் கேட்பதிலும் அவன் பின்வாங்கினான்.\nவிசா என்ற போர்வையில் காதல் நாடகமாடிய அவனின் சுயரூபம் எனக்கு தெரியவந்தது. இவனுக்கு எப்போது விசா கிடைப்பது எப்போது தொழில் கிடைப்பது இவை இருந்தால் தான் எனது பெற்றோர் இவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார்கள்.\nஇவனின் வி��ுப்பமும் இலங்கைக்கு செல்வதில்லை, மாறாக வெளிநாட்டிலேயே வசிக்க வேண்டும், அதற்கு என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.\nஅவனுக்கு உண்மையாக இருந்தேன், அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாத என்பதை உணர்ந்தேன், ஆனால் என்னுடைய உணர்வுகளோடு விளையாடிய அவனை மறப்பதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. அதனால் அவனை கைவிட்டு எனது பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஇந்த காதலின் மூலம் நேர்மறையான எண்ணங்களை கற்றுக்கொண்டேன். அந்த எண்ணங்களோடு பயணிப்பதால் எனது வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது.\nஇதன் மூலம், விசா இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கும் ஒன்று கூறிக்கொள்கிறேன், உங்களுக்கு எதிர்காலம் இங்கு இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, எந்தவொரு பெண்ணின் உணர்வுகளோடும் விளையாடதீர்கள். இலங்கையில் எவ்வளவோ அழகான பெண்கள் வசிக்கிறார்கள், அங்கு சென்று உங்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.\nஆனால், அதற்கு பதிலாக என்னை போன்று பெண்களின் அழகான இதயத்தை நொறுக்காதீர்கள்.\nஎனது இந்த கதையினை வெளிநாட்டு பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விசா இல்லாத ஆண்களின் காதல் வலையில் ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள், ஏனெனில் உங்களை பயன்படுத்தி அவர்கள் விசா பெற்றுவிட்டார்கள் என்றால் உங்களை விட்டு பிரிந்துசென்று விடுவார்கள். இறுதியில் நீங்கள் தான் மன நிம்மதி இழந்து தவிப்பீர்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்...\nகனடாவின் தற்போதைய பிரபல்யமற்ற கிரேன் பெண் யார்\nவழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்ட��ம் வ...\nஎன் 'பேத்தியை' நன்கு படிக்க வை..\nசாதிக்க வயது தடையில்லை.. 106 வயதில் பாட்டியின் சாத...\nஅழகுக்காக பெண்கள் இதெல்லாம் செய்வார்கள்.. ஆண்களே ...\nநகைகள் அணிவதே நம் உடல் நலனை பராமரிக்கத்தானாம்\nரத்த குழாய் அடைப்பு நீங்க...\nஇதய நோய் வராமல் தடுக்க...\nவிசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்க...\nஇந்த 1 நிமிட சோதனை செய்து பாருங்கள்... உங்கள் உடல்...\nஇலங்கையிலிருந்து புகலிடம் கோரி லண்டன் சென்ற யாழ். ...\nபலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உட...\nஇதை அடுத்தவர்களிடம் வாங்கி விடாதீர்கள்: துரதிர்ஷ்ட...\n55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அ...\nஉங்கள் வீட்டில் இவைகள் உள்ளனவா\nஜெர்மனியில் சாதனை படைத்த 15 வயது சிங்கள மாணவன்\nபேரதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட வேண்டுமா..\nஉங்க கைரேகையில் என்ன குழந்தை பிறக்கும் என்பது தெரி...\nபடுக்கையில் கணவன்... 4 மனைவிகள் செய்த காரியம்\n66 பேரப்பிள்ளைகளின் அன்புக்கு மத்தியில் வாழும் 111...\nபேரழிவை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப்போர் நிச்சய நடக...\nஇப்படி ஒரு தானம் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம்...\n101 வயதில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்க...\nஒரே இரவில் கட்டப்பட்ட கோவில்கள்/Just One Night Con...\nமகாபாரதம் மிகப்பெரிய உண்மை : 12000 வருடங்களுக்கு ...\nவடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள்\nஉலக அதிசயம் என்றால் என்ன\nஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்ம...\nபசிக்காகவென்றாலும் கர்ப்பிணியை கொல்வது,கருவில் உள்...\nவெட்டி எண்ணங்களை வெட்டுவது எப்படி\nவெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி\nஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு காரணிகளை...\nஇலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிப பெண்\nநல்லதோர் வீணை செய்தே ......................\nநீங்க இந்த நேரத்தில் பிறந்தவர்களா\n1 மாதம்1 டம்ளர் மட்டுமே.. சுடுநீரில் மிளகுத் தூள் ...\nசங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்\nகுப்பை கிடங்காக மாறிய இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனின்...\nஉங்கள் தோழி இப்படி எல்லாம் செய்றாங்களா\nபழமொழிகள் என்பது பொன்னான வாக்கியங்கள். ஆனால், அவற்...\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம...\nஇந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால்.. பல உய...\nசனி குறி வைக்கும் ராசிகள்...\n - கோல் காணாக் கண்கள்\nஇமய மலையில் வாழும் 8 அடி இராட்சத மனிதர்கள்\nசெல்வி தமா வாகீசனின் இருகலாச்சார வாழ்வு பற்றிய காண...\nயேசு வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு\nஇந்த ராசிக்கார ஆண்களை மட்டும் நம்பிவிடாதீங்க – உஷா...\nஇரவு நேரத்தில் பிறந்தவர்களா நீங்கள்\nஇதய ஆரோக்கியத்தை அறிய உதவும் கால் விரல்\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் த...\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்: மாற்றிக் கொண்ட...\nஉங்க கூட்டு எண் இதுவா இதை மட்டும் பண்ணுங்க பணம் க...\n21 நாட்கள்.. இதை படுக்கைக்கு அடியில் வையுங்கள்: நட...\nஎந்தத் தொழிலுக்கு எந்த கிரகம் துணை நிற்கும்\nஐந்து தலை பாம்பு பற்றிய உண்மை இரகசியங்கள் உங்களுக்...\nசீமான் தமிழராக மாறிய கதை... \"பயோடேட்டாவும் பச்சோந்...\nதோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன\nஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ...\nஇலங்கை மக்கள் ருசிக்கும் பாற்சோறு செய்வது எப்படி\nநெற்றியை வைத்து உங்கள் வாழ்நாளை கணிக்கலாம்\nஉலகம் அழிவது உறுதி அதிர்ச்சி தரும் சான்றுகள் | wor...\nஇலங்கையர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய ...\nதமிழகத்தை சேர்ந்த இந்த சிறுவனின் மாதச் சம்பளம் ரூ....\nபுதுவருடத்தில் நிகழப் போகும் பேரழிவுகள்\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி திருக்கோவில்-அறையினை ...\nசெல்வம் கொழிக்க வீட்டில் இருந்து உடனடியாக இவற்றை த...\nஆண், பெண் இருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க...\nஉடல் உஷ்ணத்தை குறைக்க சக்தி வாய்ந்த எளிய வழி..\nதிருமணமாகாதவர்களுக்கு பங்குனி உத்தரவிரதம் ஏன் முக்...\n இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அச்சு...\nவயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்...\nஅதிர்ஷ்டம் வீடு தேடி வர வேண்டுமா இந்த ஒரே ஒரு சில...\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி அமையும்.. \nசிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையின் மகத்துவம்.\nசார்ஜ் ஆகும்போது பேசினால் மொபைல் வெடிக்கும் என்பது...\nகனவில் வாழை மரம் வந்துச்சா\nஎந்த ஜாதககாரர்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கு...\nஇந்த விசாக்கள் இருந்தால் மாத்திரமே இலங்கைக்குள் பி...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியி���் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2018/08/blog-post_23.html", "date_download": "2019-03-21T16:50:29Z", "digest": "sha1:VKXWPG5OYOQPJFZLQYQVA3OF3YYZZCPW", "length": 20050, "nlines": 278, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: சனி கிரகம் ஆட்டிப்படைக்கும் எண் எது தெரியுமா? உங்கள் பிறந்த எண் என்ன? இவர்கள் கூடவே அதிஷ்டம் சுற்றுமாம்!", "raw_content": "\nசனி கிரகம் ஆட்டிப்படைக்கும் எண் எது தெரியுமா உங்கள் பிறந்த எண் என்ன உங்கள் பிறந்த எண் என்ன இவர்கள் கூடவே அதிஷ்டம் சுற்றுமாம்\nஎண்கள், குறிப்பாக உங்களது ஆளுமைப் பண்புகளைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சொல்லும்போது நீங்கள் பரவசமடைகிறீர்கள். அதனால் தான் முழுவதும் ஜோதிடம் மற்றும் எண் ஜோதிடம் மிகவும் பிரபலமாக உள்ளது.\nஇந்த எண்களின் சில கணிதக் கணக்கீடுகள் நமது வாழ்க்கை சிக்கல்களைத் தீர்க்க உதவுவதாக நம்பப்படுகிறது.\nஇது பற்றி முழுமையாக முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.\nஎண் ஒன்று சூரியனுடன் தொடர்புடையது.\nநீங்கள் வலுவான மற்றும் தனிப்பட்டவராக இருக்கின்றீர்கள். நீங்கள் மாபெரும் தலைவர்களை உருவாக்கும் திறன் கொண்டவர் மற்றும் தைரியம் ,லட்சியத்துடன் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.\nமறுபக்கம் நீங்கள் தனியாக இருக்க விரும்புவர் , பெற விரும்புவர் மற்றும் சில நேரங்களில் சுயநலமாகக் கூட இருக்கலாம்.\nநீங்கள் உணர்வுப்பூர்வமாக, மிகவும் உள்ளுணர்வு மற்றும் கரையக்கூடிய மனம் கொண்டவராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஉணர்ச்சியால் நீங்கள் சிக்கலுக்கு உள்ளாகலாம். நீங்கள் எதிர்மறையான உணர்வுகளால் எளிதில் கவரப்படுவீர்கள், அடிக்கடி தன்னம்பிக்கையற்றவராக இருப்பீர்கள்.\nசெவ்வாய் கிரகத்திற்குரிய எண் மூன்று.\nநீங்கள் மாற்றம் விரும்பி மற்றும் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர்கள். நீங்கள் மிகவும் வெளிப்படையானவர் மற்���ும் அதை எழுத்து அல்லது வாய்மொழித் தொடர்பு போன்ற கலைத் திறன்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடியவர் .\nநீங்கள் சாகசத்தையும் சவால்களையும் விரும்புகிறீர்கள். நீங்கள் செலவாளி. மேலும் தன்னை சுய-மையப்படுத்தும் மனோநிலை,தன்முனைப்புள்ள மற்றும் ஆக்கிரோஷமான ஒரு போக்கும் உள்ளது.\nநீங்கள் வலுவான, உறுதியான, நம்பகமான, பிராக்டிகல் மற்றும் தர்க்க ரீதியாக இருக்கின்றீர்கள்.\nநீங்கள் பிடிவாதமாக இருப்பீர்கள். நீங்கள் விரும்பும் விடயங்கள் இல்லாத போது சச்சரவு மற்றும் புகார் வழியில் நீங்கள் செல்லும் வாய்ப்புள்ளது.\nஐந்து ஜுபிடரால் ஆளப்படுகிறது மற்றும் சாகசம் மற்றும் இயக்கம் தொடர்புடையதாக உள்ளது.\nநீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள்; சலிப்பு மற்றும் தேக்கத்தை வெறுப்பவர்கள்; புதிய முயற்சிகளை, சாகசங்களையும், செயல்களையும் விரும்புவர்கள் .\nநீங்கள் அதிரடி மற்றும் பொறுப்புகளை விரும்புவர். ஆனால் அதே நேரத்தில் மூர்க்கமான மற்றும் நம்பமுடியாத தன்மை கொண்டவராகவும் இருக்கலாம் .\nஆறு வீனஸ்க்குத் தொடர்புடைய எண்.\nநீங்கள் பொதுவாக சமாதானமாக இருக்கின்றீர்கள், பெரும்பாலான நேரம் ஒரு சமாதான செயலராக செயல்படுகிறீர்கள்.\nநீங்கள் அன்-ஜட்ஜ்மெண்டல் மற்றும் மிகவும் அக்கறையுள்ளவர். நீங்கள் சுய நீதிமான்களாக இருப்பினும், சில நேரங்களில் தகுதியற்றவராக இருக்கின்றீர்கள். சில நேரங்களில் நீங்கள் இறுக்கமாக இருக்கிறீர்கள்.\nசனி கிரகத்துடன் தொடர்புடையது. மர்மம், மந்திரம், எஸொட்டரிக் மற்றும் அறிவார்ந்த துறையுடன் தொடர்புடையது. எண் ஏழு மூலம் எப்போதும் ஆழமான அர்த்தங்கள் இருக்கும்.\nநீங்கள் ஒரு அறிவார்ந்த, ஆழ்ந்த, ஆன்மிகம் சார்ந்த மற்றும் ஞானமுள்ளவர், மேலும் நீங்கள் விமர்சனத்திற்கு உள்ளபவர் , அமைதியானவர் மற்றும் பொறுமையானவராகவும் இருக்க முடியும்.\nஎட்டு, யுரேனஸுடன் தொடர்புடையது, இது செல்வம், வணிகப் பொருட்கள் மற்றும் வெற்றிக்கு அடையாளம் ஆகும்.\nநீங்கள் வழக்கமாக சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமானவர். பொதுவாக இயக்கப்படும் மற்றும் தகுதியானவர் , நீங்கள் பதவிப் பசி கொண்டவர் , நீண்டநேரம் உழைப்பவர் மற்றும் பொருள்சார் தன்மை கொண்டவர்.\nஎண் ஒன்பது என்பது நெப்டியூனுடன் தொடர்புடைய ஒரு எண் ஆகும்.\nஇந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். தனக்கென தனி தத்துவங்களைக் கொண்டு, தனக்கென தனி வழியில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஅவ்வப்போது மன வருத்தத்தில் இருந்தால் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருக்கவே விரும்புவார்கள். தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டவர் இவர்கள் இருப்பார்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த குழந்தை: ஆய்...\nசில நிமிடங்களில் உயிர் பிழைக்க வைக்கும் அதிசய கலை\nசனி கிரகம் ஆட்டிப்படைக்கும் எண் எது தெரியுமா\nஇலங்கையில் மறைக்கபடும் தமிழர்களின் பெருமை\nஆண்களின் விந்தணுக்களை குறைக்கும் துளசி இலை\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம...\nஇந்து மதம் குறிப்பிடும் சாபங்கள் தெரிந்து கொள்ளுங்...\nஎண் 8 (17,26) இல் பிறந்தால் வாழ்க்கை இப்படியெல்லாம...\nஈழத்து வேந்தன் இராவணனின் தாயாரின் 60 அடி நீளமுள்ள ...\nஅர்ஜுனன் உடைத்த சக்கரவியூகத்தின் மாபெரும் கணிதம்\n உலகையே மிரட்டிய ஹிட்லரின் வாழ்க்க...\nவெளியாகிய யாழ் கோட்டையில் உள்ள ரகசியம்\nவீட்டில் பணம் குறையாமல் இருக்குணுமா.. இந்த ஒரு அர...\nவாத நோயை குணமாக்கும் உத்தான் தனுராசனம்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் ��ிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Toyota-Innova-Crysta-Petrol-Launched-At-Rs-13.72-Lakh-718.html", "date_download": "2019-03-21T16:15:51Z", "digest": "sha1:XRJ43KBW7STM5NKQ2PW5EZGUOSYUUDDL", "length": 7886, "nlines": 58, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ.13.72 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது பெட்ரோல் என்ஜின் கொண்ட டொயோடா இன்னோவா க்ரிஸ்டா - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ.13.72 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது பெட்ரோல் என்ஜின் கொண்ட டொயோடா இன்னோவா க்ரிஸ்டா\nரூ.13.72 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது பெட்ரோல் என்ஜின் கொண்ட டொயோடா இன்னோவா க்ரிஸ்டா\nடொயோடா நிறுவனம் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடலை ரூ.13.72 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடல் Gx, Vx மற்றும் Zx என மூன்று வேரியண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் Vx வேரியண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும் மற்றும் Zx வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனிலும் மட்டும் கிடைக்கும். Gx வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும்.\nஇந்தோனேசியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. அனால் இந்த என்ஜின் இந்தியாவில் வெளியிடப்படவில்லை புதிய 2.7 லிட்டர் என்ஜினுடன் தான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp திறனையும் 245 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் உடனும் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடனும் கிடைக்கும்.\nதற்போது இந்த மாடல் 2.4 மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. 2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 15.01 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 14.29 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nவேரியன்ட் வரியாக சென்னை ஷ��ரூம் விலை விவரம்:\nதற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம் 2000 cc கொள்ளளவிற்கு அதிகமான டீஸல் என்ஜின் கொண்ட மாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அனைத்து நிறுவனங்களும் பெட்ரோல் என்ஜின் மாடல்களை வெளியிட்டு வருகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-03-21T16:15:16Z", "digest": "sha1:WG2CSCC3PP26SKGU4LMMAVGVQBZULFCE", "length": 10812, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அரசியல்சட்ட முடியாட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரசியல்சட்ட முடியாட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅரசியல்சட்ட முடியாட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப�� பார்.\nமலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி (அமீரகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொனாக்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கனடா தகவல் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனடிய அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுக்கொட்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடியாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீக்கின்ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஸ்காச்சுவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பர்ட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளவரசர் எட்வர்ட் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்டிசு கொலம்பியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ பிரன்சுவிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோவா ஸ்கோசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரெஞ்சுப் புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட் எலனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Monarchism ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடாளுமன்ற முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாராண்மை மக்களாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்னா கார்ட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமானியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுகிய முடியாட்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்மார்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியல் சட்ட முடியாட்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடாளுமன்ற முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷா வம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமிபால் அதுல்யாதெச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஹ்ரீர் சதுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் வான் கார்லோஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசில் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசிலின் விடுதலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:41:05Z", "digest": "sha1:7MFUWDNJTQA33MLH5US6MKG2L4Q7NZI7", "length": 8817, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "3-மெத்தில்-2-பென்டனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nஅடர்த்தி 818 மி.கி செ.மீ−3\nஆவியமுக்கம் 1.20 கிலோ பாசுகல்\nவெப்பக் கொண்மை, C 245.9 யூ.கெ−1 மோல்−1\nதீப்பற்றும் வெப்பநிலை 34 °C (93 °F; 307 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n3-மெத்தில்-2-பென்டனால் (3-Methyl-2-pentanol) என்பது C5H12O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓப்சு எனப்படும் முசுக்கட்டை மலர்களின் பகுதிப் பொருளாக 3-மெத்தில்-2-பென்டனால் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது[3]. சிறுநீரில் இச்சேர்மத்தின் இருப்பு காணப்படுவதைக் கொண்டு 3-மெத்தில்பென்டேன் வெளிப்படுதலை கண்டறியும் சோதனையாகப் பயன்படுத்த முடியும். [4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2016/follow-these-easy-steps-to-lose-inner-thigh-fat-good-013646.html", "date_download": "2019-03-21T15:39:39Z", "digest": "sha1:T7665MGJN6AQEZU534PEUVSSBYR62OOF", "length": 14499, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க... | Follow These Easy Steps to Lose Inner Thigh Fat For Good- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nதொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nஉடலில் அடிவயிற்றுக்கு அடுத்தப்படியாக தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கத் தான் பலரும் பாடுபடுவார்கள். தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.\nதினமும் சரியான டயட்டுடன், ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தாலே போதும். சரி, இப்போது தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற தொடையைப் பெற செய்ய வேண்டிய செயல்கள் குறித்து காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதற்காக சர்க்கரை, க்ளூட்டன் போன்றவை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. சரிவிகிதமாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இனிப்பு பானங்கள் மற்றும் கலோரிகள் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஒரு நாளைக்கு பலமுறை உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை சிறு அளவிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் சூப், பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சாலட், ஜூஸ் போன்றவை இருந்தால் இன்னும் நல்லது.\nMOST READ: கர்ப்பம் தரித��து இருப்பதை அறிந்து கொள்ள உதவும் வழிமுறைகள் என்னென்ன\nசரியான டயட்டுடன், தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்து வர வேண்டும். உங்களுக்கு ரன்னிங் மேற்கொள்ள விருப்பமில்லை என்றால், அருகில் எங்காவது ஜும்பா வகுப்பு இருந்தால், அங்கு சேர்ந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அருகில் உள்ள ஜிம்மில் தினமும் 30 நிமிடம் கார்டியோ பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். இதனால் தொடைகளில் உள்ள தசைகள் நல்ல வடிவமைப்பைப் பெறும்.\nஇந்த உடற்பயிற்சிகள் தொடையில் உள்ள தசைகளுக்கு நல்லது. தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க எடையுடனான லாஞ்சஸ் பயிற்சியை செய்யுங்கள். அதிலும் படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு செட்டிற்கு 10 எண்ணிக்கை என மூன்று செட் செய்து வந்தால், தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, தொடைத் தசைகள் வடிவமைப்பைப் பெறும்.\nஇந்த பயிற்சியும் கால்களுக்கு நல்லது. அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு தரையில் படுத்துக் கொண்டு, முதலில் ஒரு காலை மேலே தூக்க வேண்டும். பின் அதை இறக்கி, மறுகாலை மேலே தூக்க வேண்டும். இப்படி 10 எண்ணிக்கையில் 3 செட் செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும். இப்படி 5 எண்ணிக்கையில் 3 செட் செய்ய வேண்டும்.\nபடத்தில் காட்டப்பட்டவாறு தவழும் குழந்தைப் போன்ற நிலையில் இருந்து, ஒரு காலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும். பின் மறுகாலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்கவும். இப்படி தினமும் செய்ய தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.\nMOST READ: இந்த 9 பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க... உங்கள எந்த நோயும் அண்டாது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: diet fitness health tips health டயட் ஃபிட்னஸ் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/dulquer-salmaan-kannum-kannum-kollaiyadithaal-next-schedule-at-chennai", "date_download": "2019-03-21T16:28:26Z", "digest": "sha1:5YZMUQRIWBNEIWNC36MUAC5H567YYGZR", "length": 7609, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "அடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்", "raw_content": "\nஅடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nமலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கடந்த 2012ல் வெளிவந்த 'செக்கண்டு சோவ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மணிரத்னம் இயக்கத்தில் 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார். காதலை மையமாக கொண்டு உருவாகிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.\nதற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த 'சோலோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரித்து வர்மா இணைந்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் டி.இமான் இசையமைக்க கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டு வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று ( 29.1.18) முதல் சென்னை நகரத்தில் நடைபெற்று வருவதாக படத்தின் ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் அவரது ட்விட்டரில் பதிவு செய்வதோடு ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படபிடிப்பு 40 நாட்கள் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் டீசர், ட்ரைலர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nஅடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஷூட்டிங்\nசென்னையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஷூட்டிங்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்���ால் புதிய தகவல்\nஇந்தியாவின் முன்னணி இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்\nதெலுங்கில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/27133140/Humanity-must-prevail.vpf", "date_download": "2019-03-21T16:57:59Z", "digest": "sha1:IYJNDZLXSBWDPL6VUAW6YCBDOI327G36", "length": 20163, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Humanity must prevail! || மனிதம் வெல்லட்டும்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎங்கிருந்து மனிதநேயம் வெளிப்பட்டாலும் அதை வரவேற்க வேண்டும்.\nமனிதம் என்பது மனிதநேயத்தை குறிக்கும் ஒரு வளமான சொல். மனிதநேயம் என்பது புனிதம் நிறைந்த செயல். புண்ணியம் தேடி புனிதம் அடைய நினைப்பவர்கள், மண்ணில் மனிதனை நாடி கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டாலே போதும் புண்ணியம் கோடி கிடைக்கும்.\nஅன்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் அன்னியோன்யம், ஆறுதல், நேர்மறை உணர்வு, இரக்க சிந்தனை, கருணை உள்ளம், சமூக அக்கறை, என்றும் அன்புடன் நடந்து கொள்ளும் முறை. இவற்றுக்கு மனிதம் என்றும், மனிதநேயம் என்றும் போற்றப்படுகிறது.\nஇவற்றிலுள்ள அம்சங்கள் சக மனிதர்களிடையே பரிபூரணமாக பரிமாறப்பட்டால் மனித நேயம் என்றும் பசுமையாக இருக்கும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனிதநேயத்தில் விரிசல் ஏற்பட்டுவிடும்.\nஅனைத்து மதங்களும், சமயங்களும், கோட்பாடுகளும் மனிதநேய சிந்தனைகளை விதைத்திருக்கின்றன. விதைகளும், வேர்களும் என்றும் மறைந்துதான் இருக்கும். அதன்மேல் வளரும் கிளைகளும், பூக்களும், கனி வகைகளும் காட்சி தருகின்றன. அனைத்து மதத்தவர்களும் கிளைகள், பூக்கள், கனி வகைகள் போன்று பார்ப்பவர்களுக்கு என்றும் பசுமை மாறாமல் கண்கவர் காட்சியையும், கண்குளிர்ச்சியையும் தருவது அவர் களின் தார்மீக பொறுப்பாகும்.\nஇஸ்லாத்தில் மனிதநேயம் என்பது உயர்வானது. மேலும் மற்ற கோட்பாடுகளை விடவும் வித்தியாசமானது. ஒரு மனிதனை வாழவைப்பதும், அவனது வாழ்க்கைக்கு முடிந்தளவுக்கு உதவி புரிவதும், அவ���ுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனை விடுவிப்பதும்தான் இஸ்லாமிய மனித நேய கோட்பாடுகளாக கருதப்படுகின்றன.\n‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (திருக்குர்ஆன் 5:32)\n‘ஒரு பெண் போர்க்களம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தாள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை தடை செய்தார்கள்’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி : 3015)\n‘எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ, அவரை இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறுஉலக துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றான்; மேலும், தமது சகோதரருக்கு உதவிபுரியும் காலமெல்லாம், அவருக்கு இறைவன் உதவி புரிந்து கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா, நூல் – அஹ்மது).\n‘கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி), நூல்: அபூதாவூத், திர்மிதி)\n‘மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்து சத்தியத்தை உரக்கச் சொன்னார்கள்; ஆன்மிகத்தை அழகாக எடுத்துக் கூறினார்கள். ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனினும் மதீனாவிற்குச் சென்று முதன்முதலாக மதத்தைப் பற்றி குறிப்பிடாமல் மனிதத்தைப் பற்றி, மனித நேய கோட்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அதில் மகத்தான வெற்றியை அடைந்தார்கள்.\nமக்களை நபி (ஸல்) அவர்கள் மதத்தால் அதிகம் கவர்ந்ததை விட மனிதத்தால், மனித நேயத்தால் தான் அதிகம் கவர்ந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நபி (ஸல்) அவர்கள் அப்படி என்ன மனிதநேயத்தை போதித்தார்கள்\n அமைதியை பரப்புங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், உறவுகளுடன் உறவாடுங்கள். பிறகு, மக்கள் துயில் கொண்டிருக்கும் வேளையில் ��றைவனை தொழுங்கள். சாந்தமான முறையில் சொர்க்கத்தில் நுழைவீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் ஸலாம் (ரலி) நூல்: அஹ்மது, திர்மிதி)\nஅமைதிக்கும், பசிக்கும் சாதி, மதம் தெரியாது. உறவாடுவதற்கும் சாதி, மதம், பேதம் காணக்கூடாது. இம்மூன்று அம்சங்களிலும் முதன்மையாக கவனிக்க வேண்டியவை மனிதநேயம் மட்டுமே.\nஇதைத்தான் நபி (ஸல்) அவர்களும் பேணி, மதத்தைவிட மனிதத் தன்மைக்கும், மனித நேயத் தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். மனிதநேயம் தான் நபியின் வாழ்விலும், திருக்குர்ஆனிலும் நிறைவாக காணப்படுகின்றன. திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய மனிதநேய சிந்தனைகள் சிலவற்றை பார்ப்போம்.\n‘எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே பயபக்திக்கு மிகவும் நெருக்கமானது’. (5:8)\n‘இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தை களைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக. பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக, அவர்கள் அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்’. (9:6)\n‘இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக்குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர, அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள். இறைவன் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்’. (9:4)\n‘நன்மையும், தீமையும் சமமாகாது, நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக எவருக்கும், உங்களுக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்’. (திருக்குர்ஆன் 41:34)\nமேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் திருக்குர்ஆனில் இடம்பெற்ற மனிதநேய சிந்தனைகளாகும். இன்னும் இதுபோன்ற எண்ணற்ற மனிதநேய கருத்துகள் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. மதங்கள் வெற்றிபெறாத இடங்களில் மனிதமும், மனிதநேயங்களும் வெற்றிவாகை சூடியுள்ளன. மண்ணில் மனிதாபிமானங்கள் இருக்கும் வரைக்கும் மனித நேயங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.\nஎங்கிருந்து மனிதநேயம் வெளிப்பட்டாலும் அதை வரவேற்க வேண��டும். அன்பும், கருணையும், இரக்கமும் மனித உள்ளங்களில் இருக்கும் வரைக்கும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாபாதகம் மறைந்து கொண்டு தான் இருக்கும். உலக முடிவு நாள் வரைக்கும் மனித நேயத்தை இஸ்லாம் ஆதரிக்கும், மாபாதகத்தை எதிர்க்கும்.\nமனிதம் வெல்லட்டும், மனிதநேயம் சிறக்கட்டும், மாபாதகம் மண்ணோடு புதையட்டும்.\nமவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/12/no-development-politics-india.html", "date_download": "2019-03-21T16:28:28Z", "digest": "sha1:5THUF7G3CXUWYFSE6C2SXP66QLQJS5HE", "length": 12626, "nlines": 81, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: விடுமுறைக்கு பின்..வளர்ச்சியும் வேண்டா அரசியலும்", "raw_content": "\nவிடுமுறைக்கு பின்..வளர்ச்சியும் வேண்டா அரசியலும்\nஒரு நீண்ட விடுமுறைக்கு பின் கட்டுரையை தொடர்கிறோம்.\nமருத்துவமனையில் உள்ளோம் என்று சொன்ன பின்னர் அதிக அளவில் நண்பர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். மிக்க நன்றி\nஎமக்கு எந்த வித உடல் பாதிப்பும் இல்லை. குடும்ப உறுப்பினருக்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை இருந்தது.\nஅடுத்து சில சுப நிகழ்வுகள் என்று மகிழ்வான நிகழ்ச்சிகளும் இருந்ததால் சிறிது காலம் இண்டர்நெட்டையும் பங்குச்சந்தையும் விட்டு விலகி இருந்தோம்.\nஇந்தக் காலக்கட்டத்தில் பங்குச்சந்தையை தினமலர் மற்றும் தந்தியில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மட்டும் அறிந்து கொண்டோம். அதனால் அதிக அளவில் விமர்சனங்களையும் கொடுக்க முடியவில்லை.\nஆனால் இந்தா கொண்டு வருகிறோம், அந்தா வருகிறது என்று GST மசோதா படும் பாட்டை நினைத்தால் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளத��. சீர்த்திருத்தம், பொருளாதாரம் என்று சொல்வதற்கான அருகதையை பிஜேபியும் காங்கிரசும் இழந்து விட்டன என்றே சொல்லலாம். அதனால் நமது முதலீட்டு பாதையும் கொஞ்சம் வித்தியாசமாக சித்திக்க வேண்டி உள்ளது.\nஇனி அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படாத நிறுவனங்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்து அதில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும்.\nஇவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை.\nஊரில் நடப்பவைகளை பார்த்தால் சொல்லப்படும் வளர்ச்சி என்பது ஏட்டில் மட்டும் தான் உள்ளதோ என்ற சந்தேகமும் வருகிறது. பத்திரிக்கைகளை திறந்தால் தங்க நகை ஏலம் என்ற பெயரில் எக்கசக்க விளம்பரங்கள். தங்கம் விலை குறைந்து விட்டதால் அதனை மீட்பது வீண் என்று மக்கள் நினைத்து விட்டார்கள் போல...\nஅதனால் NPA என்ற வாராக் கடன்கள் பாமர மக்களையும் கணிசமாக பாதித்து உள்ளது என்றும் சொல்லலாம். பணப் புழக்கமும் பெரிதளவு இல்லை.\nஎம்மிடம் இருந்த ஒரு ULIP பாலிசியை விட்டு அபராதம் இல்லாமல் விலகுவதற்கான காலத்தை எண்ணிக் காத்திருந்தோம். அது இப்பொழுது கனிந்தது. தனியே இது பற்றி ஒரு பதிவு எழுதுகிறோம்.\nநாமே இந்த தொல்லைகள் வேண்டாம் என்ற எண்ணத்தில் சரண்டர் பண்ணினால் அந்த காசை எடுத்து இன்னொரு பாலிசியில் போட வற்புறுத்துகிறார்கள். ஓய்வு காலத்தில் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் வரும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தைகளிலே பலர் விழுந்து விடுவார்கள். அதுவும் ஒரு திறமை தான். ஆனால் நாம் ஏமாற வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nஅடுத்து ரியல் எஸ்டேட்டை பார்த்தால் ஒரு குருவி கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட அதிக அளவு ஏற்றி விட்டதால் மீண்டும் டிமேண்ட்டிற்கு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.\nசென்னையில் ஐம்பது லட்ச ரூபாய்க்கு புறநகரில் கட்டப்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பதினைந்து லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனாலும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.\nஇந்தக் கட்டுரை ஓரளவு நெகட்டிவாக தான் வந்துள்ளது. ஆனால் உண்மை நிலை இதுவென்றே கருதுகிறோம்.\nஇந்த சூழ்நிலையில் முதலீடுகளில் இருந்து விலகுவது புத்திசாலித் தனமாக இருக்காது. இதில் வாய்ப்புகளை தேடித் பிடிப்பது தான் நமது வேலை.\nதங்கம், பங்குகள், ரியல் எஸ்டேட் என்று பல வழிகளும் மலிவாகவே வந்துள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த சூழ்நிலையில் நாம் இலவசமாக பரிந்துரை செய்த போர்ட்போலியோ எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.\nபார்க்க: 220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ\nஅதில் Abbott India என்ற மருந்து பங்கு 1300 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 6500 நிலையை கடந்து விட்டதால் விற்று விட பரிந்துரை செய்கிறோம். மதிப்பீடலில் மலிவை கடந்து விட்டது.\nகடந்த இருபது நாட்களாக அதிக அளவில் மெயில்கள் வந்துள்ளன. அவற்றிற்கு ஒவ்வொன்றாக இனி பதில் அனுப்புகிறோம். போர்ட்போலியோ கேட்ட நண்பர்கள் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் எமது சேவையை பெறலாம்.\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம், வாராக்கடன்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-03-21T15:39:22Z", "digest": "sha1:OW3YSHOIWN6RTTWUVLX65SBCO4WQLY2T", "length": 12784, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது | CTR24 ஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.\nஒன்டாரியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வர் கத்தலீன் வின்னின் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த காவல்துறை சேவை சட்டங்களை முழு அளவில் இரத்து செய்து புதிய திருத்தங்களை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n1990ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பில் 175 சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறையினரின் விசேட விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக ஃபோர்ட்டின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nPrevious Postபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் Next Postபிரெக்ஸிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் ஸ்கொட்லாந்தை விட்டு வெளியேறத் தேவையில்லை என்று ஸ்கொட்லாந்து முதல் மந்திரி நிக்கோலா ஸடோர்ஜான் (Nicola Sturgeon) குறிப்பிட்டுள்ளார்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பி��ப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ratmalana.ds.gov.lk/index.php/ta/about-us-ta/overview-ta.html", "date_download": "2019-03-21T15:41:46Z", "digest": "sha1:Z4BDAF6GTOXDXWQ3P6P7D7COKTEF4BQV", "length": 9009, "nlines": 133, "source_domain": "ratmalana.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இரத்மலானை - கண்ணோட்டம்", "raw_content": "\nபிரதேச செயலகம் - இரத்மலானை\nமக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.\nஅரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இரத்மலானை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-5/", "date_download": "2019-03-21T15:47:26Z", "digest": "sha1:YSO2NOAVA5D5IOKRAQRF4PKJKXEYJPGN", "length": 15036, "nlines": 128, "source_domain": "vedichomas.com", "title": "சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 6 : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 6\nநவராத்திரியின் ஐந்தாம் நாள் “மஹதீ” என்னும் மஹேஸ்வரியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். இவள் ஆயுதம் திரிசூலம். பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்திருப்பாள். உடலுழைப்புச் செய்யும் அனைவருக்கும் வேண்டிய வரமளிக்கும் வல்லமை கொண்டவள். இன்று பெண் குழந்தையை சதக்ஷியாகப் பாவித்து வழிபட வேண்டும். வழிபாட்டுக்குப் பாவைகளால் ஆன கோலம் போடவேண்டும். பால் பாயாசம், பச்சைப்பயறில் சுண்டல் நிவேதனம் செய்யலாம்.இவ்வுலகில் எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே இருக்கிறது. தீமைகளே அசுரர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கின்றன. தீமைகள் பலவகைப்படும். எனினும் எல்லாவற்றிலும் பெரிய தீமை அதீதப் பெண்ணாசை எனலாம். பெண்கள் மேல் கொண்ட மோகத்தால் அழிந்தவர்களில் ராவணன் தனிப்பட்டுச் சொல்லப் பட்டிருந்தாலும், இங்கே சும்ப, நிசும்பர்களும் அம்பிகையின் மேல் கொண்ட மோகத்தால் அழிகின்றனர். காமத்தையே வென்றவளுக்கு இந்தச் சிற்றின்பமான காமம் ஒரு பொருட்டல்லவே. இங்கே காமம் என்பது ஆசைகளையே குறிக்கின்றது. இப்போது சொல்வது போல் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்வதில்லை. அம்பிகையை ஒருமித்த மனத்தோடு உபாசிக்கும் உபாசகன் அல்பசுகமான காமவசப்படுவதில்லை. எல்லாப் பெண்களையுமே அந்த சாட்சாத் அம்பிகை வடிவாகவே பார்ப்பான். அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.துள்ளும் அறியா மனது பலி கொடுத்தேன் கர்ம துட்ட தேவதைகள் இல்லை\nதுரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர்\nஉள்ளுறையில் என்னாவி நைவேத்தியம் பிராணன் ஓங்கும் அதி தூபதீபம்\nஒருகாலம் அன்றிது சதாகால பூஜையா ஒப்புவித்தேன் கருணை கூர்\nதெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே\nதிவ்ய ரசம் யாவுந் திரண்டொழுகும் பாகே தெவிட்டாத வானந்தமே\nகள்ளன் அறிவூடுமே மெள்ல மெள்ல மெளனியாய்க் கலக்கவரு நல்ல உறவே\nகருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே\n“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை\nஎன்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்\nஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்\nதன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே\nஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்\nவானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும்\nதானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்\nகானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே\nஇதையே லலிதா சஹஸ்ரநாமமும், பரமாநந்தா, தயாமூர்த்தி, முக்திரூபிணி” என்றெல்லாம் சொல்கிறது. அபிராமி பட்டர் கூறும் நிறைந்த அமுதம் என்பது இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் பரமாநந்தத்தைக் குறிக்கிறது. இனி சும்ப, நிசும்பர்கள் என்ன ஆனார்கள் எனப் பார்க்கலாமா\nசுக்ரீவன் கூறியதைக் கேட்ட சும்பன் முதலில் தூம்ரலோசனன் என்பவனை அனுப்புகிறான். அம்பிகையைக் கேசத்தைப் பிடித்து இழுத்துவரப் பணிக்கப்பட்ட தூம்ரலோசனன் அம்பிகையை நோக்கிப் பாய்ந்தான். தன் ஹூங்காரம் ஒன்றாலேயே அம்பிகை அவனை அழித்தாள். அம்பிகையின் வாகனம் ஆன சிங்கமும் கோபத்துடன் அசுரச் சேனையின் மீது பாய்ந்து அவர்களை அழித்தது. திகைத்துப் போன சும்ப, நிசும்பர்கள் இப்போது சண்ட, முண்டர்களை அனுப்புகிறான். சண்ட, முண்டர்கள் பலத்த ஆயத்தங்களோடு கூடிய சதுரங்க சேனைகளுடன் பரிபூர்ண ஆயுதபாணிகளாய்த் தேவியைக் கொல்லச் செல்கின்றனர். அம்பிகை தன் கோபத்தில் இருந்து காளியைத் தோற்றுவித்தாள். நாக்கைச் சுழற்றிக்கொண்டும், நாக்கை நீட்டிக்கொண்டும் பயங்கர ஸ்வரூபத்துடன் தோன்றிய காளியானவள், சற்றும் தாமதிக்காமல் அசுரப் படைக்குள் புகுந்து அவர்களை அழிக்க ஆர��்பித்தாள். கோபம் கொண்ட சண்டன் காலியை நோக்கி ஓடி அம்புகளால் அவளை மறைத்தான். காளியின் சிரிப்பால் அவை சரமழையாக உதிர்ந்தன. பின்னர் காளி தேவி, சண்டனை அழித்துப் பின் முண்டனையும் அழிக்கிறாள். கெளசிகீ அவளை நோக்கி சண்ட, முண்டர்களைக் கொன்ற அவளைச் சாமுண்டா என அழைக்கப்படுவாள் என்றாள். இதையே லலிதா சஹஸ்ரநாமம், இந்த ஸ்வரூபமே லலிதா சஹஸ்ரநாமத்தில், “மஹேஸ்வரி, மஹாகாலி, மஹாக்ராசா, மஹாசநா” அபர்ணா, சண்டிகா, சண்ட, முண்டாசுர நிஷூதினி\nசாமுண்டி என்ற பேர்தான் கொடுத்தாள்\nNext post சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 7\nPrevious post சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/2059-ba60fb1b87c06.html", "date_download": "2019-03-21T16:19:45Z", "digest": "sha1:TSUP52IEHS6YUVYAI6ZLLKMBSD7ERNX4", "length": 8570, "nlines": 73, "source_domain": "motorizzati.info", "title": "ஊழியர் பங்கு விருப்பம் மற்றும் பங்கீடு", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nதொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தக masterclass இலவச பதிவிறக்க\nதந்திரம் j வர்த்தக பைனரி\nஊழியர் பங்கு விருப்பம் மற்றும் பங்கீடு -\nகோ து மை மா மற் று ம் ரொ ட் டி போ ன் ற உணவு வகை களி ன் பங் கீ டு. நி லப் பி ரபு க் கள், மு தலா ளி கள், மற் று ம் அரசு அதி கா ரி களி ன்.\nஜெ யலலி தா சொ ல் லு ம் தகவல் கள் அனை த் து ம் சசி கலா மற் று ம் நடரா சன். தலை மை த் து வ தூ ண் டல் ( தலை மை யே ற் பதற் கா ன வி ரு ப் பம் ஆனா ல்.\nஇதி ல் பங் கு பூ க் கள் சி வப் பா கவு ம் மற் றவை 10 மஞ் சளா கவு ம். இந் தக் கட் டு ரை, உணர் ச் சி கள் மற் று ம் தொ லை நோ க் கி ன் பங் கு மற் று ம்.\nஅவர் களு க் கு இடை யி லா ன, தொ கு தி ப் பங் கீ டு, இட ஒது க் கீ டு கு றி த் த. தே வர் களு க் கு ம் அசு ரர் களு க் கு ம் இடை யே சம உழை ப் பு, சம பங் கு ஒப் பந் தம்.\nசெ ய் வதற் க் கு ம் உறு ப் பி னர் களி ன் பங் கீ டு இரு க் க வே ண் டு ம். கு தி ரை ப் பந் தயங் களு ம், அரசி யல் தலை வர் களி ன் வி ரு ப் பமா ன.\nமா யா ஜா ல பா ம் பு கள் தி ண் ணு ம், மோ சே ஊழி யர் கள் ஏற் படு ம். அமு தக் கலசம் கை வசப் பட் டது ம் பங் கீ ட் டி ல் கு ழப் பம்.\n' அரசு ஊழி யர், கட் சி வே லை களை எப் படி ப் பா ர் க் கலா ம் அரபு \" அல் லா ஹ் பு கழ் மற் று ம் நபி மீ து சமா தா ன கொ டு க் கி றது \" என் று பொ ரு ள்.\n3 கூ ட் டல் மற் று ம் கழி த் தல் மீ தா ன பெ ரு க் கலி ன் பங் கீ டு கூ ட் டல். அணு சக் தி ஆரா ய் ச் சி க் கூ டங் கள், மற் று ம் அணு வி யல் து ணை த்.\nஎன ஜெ யலலி தா நம் பி, வி லக வி ரு ப் பம் தெ ரி வி த் தி ரு க் கலா ம். பங் கீ டு கு றி த் து ஒரு சர் ச் சை மா ட் டி க் கொ ண் டவனே தொ டங் கி யது.\nநீ ரை, அண் டை மா நி லத் தி ல் ஓடா த நதி களு க் கு ப் பங் கீ டு செ ய் ய மா நி ல. 25 செ ப் டம் பர். ஆபி ரா ம் என் பதன் பொ ரு ள் \" உயர் வா ன தகப் பன் மற் று ம் கா ற் று ள் ள. இவரு க் கு வி ரு ப் பம் இல் லா ததா ல், ஏமா ற் றத் தா ல் சு ணங் கி ப் போ ய்,.\nவி ஞ் ஞா னி கள் தமக் கு வி ரு ப் பம் இல் லா ஆரா ய் ச் சி ல் இறங் க மா ட் டோ ம். அநே க தே வ ஊழி யர் இப் பி ரச் சனை யி ல் வீ ழ் ந் து போ கி றவர் களா ய்.\nஊழியர் பங்கு விருப்பம் மற்றும் பங்கீடு. நன் கு வி ளை யு ம் கா லத் தி ல் சா வி யா ன வரு ஷத் து க் கு அவசி யமா ன ஒரு பங் கை எடு த் து.\n25 ஜூ ன். தி போ ன் ற ஒரு அறி வா ளரி ன் பங் கு என் ன\nமு ழு எண் களி ன் பண் பு களை ப் பு ரி ந் து க ொ ள் ளு தல் மற் று ம் பயன் படு த் து தல். ஆனா ல் அந் த வி ரு ப் பம் நி றை வே றவி ல் லை.\nரா ஜே ந் தர். ஆனா ல், இந் த மு டி வை க் கடக் கு ம் வா சகன் வள் ளி மற் று ம் மா ரி. இசக் கா ரு க் கு கோ த் தி ர பங் கீ டு கு றி த் து யோ சு வா 19: 17- 22 ல். இதி ல் மூ ன் றி ல் இரண் டு பங் கு பே ர், அதா வது 97 பே ர் ஆதரி த் ததா ல் ஜா னகி யை.\nக தூ க் கி எறி ந் து வி ட் டது ; தே சி ய அரசி யலி ல் களமி றங் கு கி றே ன் அணு வி யல் நி கழ் ச் சி யி ல் பங் கு கொ ள் ளச் செ ல் லு ம் போ து,.\nஇது ஊழி யர் கள் கு றி த் த தலை வரி ன் அக் கறை மற் று ம் இலக் கை அடை வதி ல். லட் சி ய தி ரா வி ட மு ன் னே ற் றக் கழகத் தி ன் நி று வன.\nஅது பா து கா ப் பி ற் கு ட் பட் ட அரபு பங் கு வந் தபோ து, அது போ ன் ற. 17 ஜனவரி.\nஒடு க் கப் பட் டோ ர் ஊழி யர் சங் கமு ம் இத் தகை ய உரி மை களை க் கோ ரி ன என் பதை க். இலங் கை யி ல் சு தந் தி ரத் தி ற் கு மு ன் னரா ன அத் தகை ய அமை ப் பு களி ன் பங் கு.\n26 ஜனவரி. ப ோ க் கு வரத் தி ல் ஏறத் தா ழப் பத் து இலட் சம் ஊழி யர் கள் உள் ளனர்.\nநீருக்கடியில் பங்கு விருப்பங்களை வரி\nஒரு அந்நிய செலாவணி தரகர் இருக்கும்\nHotforex திறந்த டெமோ கணக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3955-5a367b78b635a.html", "date_download": "2019-03-21T15:35:13Z", "digest": "sha1:7H6XLY26Y55ESVCRQBE5RPMQCW2MMEAO", "length": 4205, "nlines": 57, "source_domain": "motorizzati.info", "title": "டாலர் பரிமாற்றம் விகிதம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி சரக்கு விர்ஜினியா கடற்கரை\nடாலர் பரிமாற்றம் விகிதம் -\nபொ ரு ளா தா ரம் ( economy) என் பது நா ட் டி ன் அறி யப் பட் ட பொ ரு ளா தா ர. நடை மு றை யி ல் பரி மா ற் றம் Cryptocurrency உள் ள வரு வா ய் கள் கி ளா சி க் கல். ஒரு பங் கி னு டை ய பி / இ வி கி தம். பொ ரு ளா தா ரத் தி ன் செ யல் பா ட் டை நி ர் ணயி ப் பதி ல். டா லர். தே சி ய நா ணய உக் ரை னி யன் ஹி ரை வ் னி யா ஆகு ம் ( uah). பரி மா ற் றம். Find all வணி கம் news in Tamil, taja samachar and more online at News18 इं डि या. 1 அமெ ரி க் க டா லர் = 25 ஹி ரை வ் னி யா ( வி கி தம் இப் பொ ழு து ஸ் தி ரமற் ற நி லை யி ல் உள் ளது ). ரி சர் வ் வங் கி யி ன் மு ன் னா ள் கவர் னர் ரகு ரா ம் ரா ஜன் எழு தி ய ` ஐ டூ, வா ட் ஐ டூ ’ என் னு ம் பு த் தகம் கடந் த வா ரம் செ ன் னை யி ல் வெ ளி யா னது.\nஸ் டா ப் லா ஸ் ஆர் டர் ( Stop- loss order) மி கவு ம் மு க் கி யமா ன ஒன் று ஆகு ம்.\nபைனரி விருப்பங்களுக்கு இலவச வர்த்தக சமிக்ஞைகள்\nஅந்நிய செலாவணி சிறந்த macd அமைப்புகளை\nஜி பி வைர அந்நிய செலாவணி காட்டி\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் அதிவேகமான நகரும் சராசரியை எவ்வாறு பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1308", "date_download": "2019-03-21T16:55:40Z", "digest": "sha1:SOWHFEKGY3B5SWLJSSY2JPSF7PU2LCNJ", "length": 22127, "nlines": 205, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vageeswarar Temple : Vageeswarar Vageeswarar Temple Details | Vageeswarar- Perunjeri | Tamilnadu Temple | வாகீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : சுவாதந்தர நாயகி\nதல விருட்சம் : பன்னீர் மரம்\nஇங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் லிங்கத் திமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம் இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும். உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில் பெருஞ்சேரி, நாகப்பட்டினம்.\nகோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் அகன்ற பிராகாரம். கொடி மரம், நந்தி, பலிபீடம், இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம். மண்டபத்தின் வலதுபுறம் அம்மன் சன்னதி. அடுத்துள்ள மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து வாகீஸ்வரர் சன்னதியும் உள்ளன. தேவ கோட்டத்தின் தெற்கு திசையில் விநாயகர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் மேற்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமியும்; வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிராகாரத்தில் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன. எண்ணூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.\nபக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள வியாழனை வழிபடுகின்றனர். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க இங்குள்ள சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பு.\nசிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம் இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும். உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது.\nகுரு பரிகார தலம்: இது ஒரு குரு பரிகார தலமாகும். வியாழன் தேவகுருவாக பதவி பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. பெரிய ஞானியான வியாழன் முக்காலத்தையும் உணரும் சக்தி உடையவர். வேத ஆகமங்களைக் கற்றவர். அவருடைய மனைவி தாரை ஒரு பேரழகி. வியாழனின் குரு குலத்தில் தங்கி ஒரு மாணவனாக இருந்தவர்களில் சந்திரனும் ஒருவன். தாரையும், சந்திரனும் பழகி குரு துரோகம் செய்தனர். முக்காலத்தையும் உணர்ந்த வியாழன் இச்செயலையும் உணர்ந்தார். சந்திரனுக்கு குஷ்ட ரோகம் உண்டாகும்படி சபித்தார். எனினும் அவரது மனக்கலக்கம் நீங்கவில்லை. தல யாத்திரை புறப்பட்டார். இத்தலம் வந்தார். மனம் சற்றே நிம்மதி அடைந்தது போல தோன்றியது. ஆனால் முழு நிம்மதி கிடைக்கவில்லை. சிவபெருமானை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். பஞ்சாக்கினி மத்தியில் நின்று தவம் செய்யத் தொடங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் ஓடின. இறைவன் மனமிரங்கி அவர் முன் தோன்றினார். அவருக்கு மனச் சாந்தி ஏற்பட்டது. பிறகு பிரகஸ்பதியாகிய வியாழன் விருப்பப்படி சந்திரனின் குஷ்டம் நீங்கியது. தாரை இறைவனை வணங்கி தூய்மை பெற்றாள்.\nவியாழன் மாயூரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டுதான் தேவகுரு ஆகவேண்டும் என்று முன்பே வேண்டிருந்தார். இறைவன் பெருஞ்சேரி சென்று சிவலிங்கத்தை பூஜை செய்யுமாறு பணிந்தார். வியாழனும் பெருஞ்சேரியில் சிவபெருமானை பூஜித்ததாலும்; தவம் இருந்து மெய்ஞானம் பெற்றதாலும், சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் குருவாக அவரை இத்தலத்தில் நியமித்தததாக கூறப்படுகிறது.எனவே, இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல் என்ற பெயரிலும் இத்தலத்தில் அழைக்கப்படுகிறார். வியாழன் பிரார்த்தனை செய்து, இத்தலத்து இறைவனை வணங்கி, நினைத்தபடி தேவகுரு ஆனது போல், தன்னை வணங்கும் பக்தர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வள்ளலாகவே இத்தலத்து இறைவன் திகழ்கிறார்.\nபார்வதியின் தந்தையான தக்கன் சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தை தொடங்கினார். இந்த யாகத்திற்கு தேவர்களும், பிரம்மனும் வந்தனர். யாகம் தொடங்கியது. அழைக்காத இந்த யாகத்திற்கு பார்வதி தேவி சென்று அவமானப்பட்டாள். இதைக் கண்ட சிவபெருமான் கோபப்பட்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். தக்கனை அழிக்க வீரபத்திரனை தோற்றுவித்தார். தக்கனிடம் சென்ற வீரபத்திரன், தக்கனே வேள்விக்குத் தலைவராகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. ஏன் வீணாக அழிகிறாய் வேள்விக்குத் தலைவராகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. ஏன் வீணாக அழிகிறாய் எனக் கேட்டும் தக்கன் உடன்படவில்லை.சிவபெருமானை மேலும் இகழ்ந்தான்.உக்கிர மூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தை அ���ித்ததுடன் யாகத்தில் பங்கேற்ற தேவர்கள், நவக்கிரக நாயகர்கள் மற்றும் பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை கடுமையாக தண்டித்தார். அத்துடன் அருகே இருந்த ஆட்டின் தலையை எடுத்து தக்கன் உடலில் பொருத்தினார். வீரபத்திரனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தன் நிலையைக் கண்டு வேதனைப்பட்டாள். கணவரிடம் கூறிப் புலம்பினாள். தவத்தால் எதையும் அடையலாம் என்று பிரம்மா கூற, சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்தாள். இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை நோக்கி பல ஆண்டுகள் தவமிருந்தாள். சரஸ்வதி தன் முன் தோன்றிய சிவபெருமானிடம், எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டி வரம் பெற்றாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் லிங்கத் திமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம் இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும். உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nநாகை மாவட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பெருஞ்சேரி என்ற இந்தத் தலம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/09/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-21T16:39:40Z", "digest": "sha1:I642AXZCCTVVHIWMHNERA3RZ2IDZ4HF7", "length": 8430, "nlines": 97, "source_domain": "thetamilan.in", "title": "எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம் – தி தமிழன்", "raw_content": "\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nQNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது. ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம்.\nQNet online shopping business என்ற பெயரில் Multi-level marketing (MLM) businessயை செய்கிறார்கள். (www.qnet.net என்ற முகநூல் இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது)\nபல வருடங்களுக்கு முன் இவற்றை போன்று, Gold Coin business மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று பணம் போட்டார்கள், கடைசியில் அனைத்து பணத்தையும் இழந்தவர்கள் தான் அதிகம்.\nஇவற்றை நிரூபிப்பது போன்று, அண்மையில் (01-04-2018) பெங்களூரில் QNetயை தடைசெய்ய வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இந்த multi-level marketing (MLM) மூலம் இழந்துள்ளார்கள். இதனைப் பற்றிய செய்திகள் TimesofIndia மற்றும் TheHindu போன்றவற்றில் வந்துள்ளது.\nபெரும்பாலும் MLM business மூலம், மிகவும் குறைந்த அளவிலான நபர்கள், மிகவும் அதிக பணம் சம்பாதிப்பார்கள், அவர்களைக் கண்டு நாமும் மிகக் குறுகிய காலத்தில் கோடிஸ்வரர்களாக மாறலாம் என்று நினைப்பது மிகவும் ஆபத்தான ஒன்று.\nமுதலில் நாம் ஒன்றைத் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும், MLM businessயை பொருத்தமட்டில் யார் அதிகமான நபர்களை தன் பேச்சாற்றலினால் (ஏமாற்றி) அவர்களின் கீழ் இணைத்துக்கொள்கிறார்களோ அல்லது யாரைச் சுற்றி அதிகமான நம்பிக்கையுடையோர் (ஏமாந்தவர்கள்) இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகமான பணம் சம்பாதிக்க முடியும்.\nபிரமிடு திட்டத்தில், யார் முதலில் முதலீடு செய்கிறார்களோ அவர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள், பின்னர் இணைபவர்கள் குறைந்த பணம் சம்பாதிப்பார்கள்\nஆகையினால், இந்த மாதிரியான நமக்கு பொருத்தமில்லாத வகையில் நம் பணத்தை முதலீடு செய்து இழக்கவேண்டாம்.\nஇந்தப் பதிவின் நோக்கம், கோடிஸ்வரர்களாக மாறுபவர்களைத் தடுப்பது இல்லை, யாரும் தன்னையும், தன்னை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் கடன்காரர்களாக (பிச்சைக்காரர்களாக) மாற்றாமல் தடுப்பதுதான்.\nஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை\nபெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழகம், தலையங்கம்\nஅமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு\nஅனைவருக்கு விழிப்புணருவு ஏற்படியதுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/06/blog-post_20.html", "date_download": "2019-03-21T16:46:37Z", "digest": "sha1:EQDXQX7XVL3QB2ET2JQKJV3DGPRZ5WPH", "length": 18741, "nlines": 244, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : உங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்களே?", "raw_content": "\nஉங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்களே\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 தமிழர்களை காப்பாற்ற நம்மை விட்டால் வேறு கதியில்லை.-கலைஞர் # உங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்களே\n2 எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் 1000 ஆண்டுகள் ஆனாலும், தமிழ்ச் சமூகத்தை மீட்க முடியாது # அப்போ 200 தேர்தல்லயும் நமக்கு தோல்வி தானா\n3 தி.மு.க.,வில் இரண்டு முதல்வர் வேட்பாளர்கள். ஒருவர், கருணாநிதி; இன்னொருவர், ஸ்டாலின்-நாஞ்சில் சம்பத் # அதிமுகவிலும் 2 பேர். ஜெ. ஜெ ஜெயிலுக்கு போய்ட்டா OPS-\n4 விஜயகாந்த் தான் தருமனாம். தருமன் தண்ணி அடித்ததாக, எந்த மகாபாரதக் கதைகளிலும் இல்லை.-நாஞ்சில் சம்பத் # தருமன் யாரையும் கை நீட்டி அடித்தது கூடத்தான் இல்லை\n5 \\DMK,ADMK இருநூறு இடங்களில் பணத்தை பதுக்கிவைத்துள்ளது-வைகோ- # தேர்தல் 234 தொகுதில தானே மீதி 34 தொகுதியை மறந்துட்டாங்களா\n6 திமுக.தரப்பு மது ஆலைகள் மூடாதது ஏன் -ஜெ # தமிழக முதல்வராக இருந்தும் அந்த மது ஆலைகளை மூடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்காதது ஏன்\n7 முதலமைச்சராவதற்கு திமுக -ம.ந.கூட்டணியில் யாருக்கும் தகுதியில்லை : சரத்குமார் # அப்போ பாமக, பாஜக வில் சி எம் ஆக தகுதி இருக்குன்றீங்களா\nகோவில்பட்டியில் நின்றிருந்தால் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பேன்: வைகோ # அதான் நிக்கலையே 2 1/2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சிருப்பேன்னு கூட சொல்லிக்கலாம்\nமுழு மூச்சோடு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுகவினருக்கு ஜெ வேண்டுகோள் # அப்போதான் நீங்க நிம்மதிப்பெருமூச்சு விடமுடியுமா\nகுஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு -செய்தி # இதனால காங்க்:கிரேஸ்” குறைஞ்சிடாது\n11 1998ல், ராமதாஸ் 'என் பெயரில் பட்டாவும் இல்லை, சிட்டாவும் இல்லை' என்றார். ஆனால், இன்று , ஏராளமான சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன.-பு.தா.இளங்கோவன்: #18 வருசம், மாற்றம், முன்னேற்றம்\n12 அ.தி.மு.க., ஆட்சியில், கிரானைட் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.-ஜெ # டிராஃபிக் ராமசாமி வழக்கு போட்ட்டதால் , சகாயம் ஐஏஎஸ் நாணயத்தால்\n13 70% பேர் அன்புமணிக்கு ஆதரவாக ஓட்டு போட தயாராக உள்ளனர்- ராம்தாஸ் # 8% வாக்கு வங்கி வெச்சிருக்கும் விஜய்காந்த்தையே அந்த தாங்கு தாங்கின கலைஞர் 70% -னா வீடு தேடி வந்திருப்பாரே\n14 தமிழகத்தில் லஞ்சம் வாங்குவதை குடிசை தொழிலாக ஆக்கியவர் கருணாநிதி-முத்துலிங்கம் # சிறந்த தொழில் முனைவோர் விருது வேற கொடுத்தாங்களாம் அவருக்கு\n15 ஊழலில் திளைத்தவர்கள், இன்றைக்கு ஊழலை ஒழிப்போம் என்று அறிக்கை வெளியிடுவது, வேடிக்கை-தமிழிசை # வேடிக்கை என் வாடிக்கை என்பார்களோ\n16 தமிழகத்தில், 100% கட்சிகள் மதுவுக்கு எதிரான முடிவை எடுத்திருக்கின்றன. அதுவே எங்கள் கட்சிக்கு கிடைத்த முழு வெற்றி-அன்புமணி # ஆனா நம்ம வாக்கு வங்கி 4% ல இருந்து 1 ஸ்டெப்பாவது முன்னேறுனா தேவலை\n17 :1998ல், ராமதாஸ் 'என் பெயரில் பட்டாவும் இல்லை, சிட்டாவும் இல்லை' என்றார். ஆனால், இன்று , ஏராளமான சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன.-பு.தா.இளங்கோவன்: # சிபிஐ ல அகப்”பட்டா” பறந்துடுவார் வெளி நாட்டுக்கு “சிட்டா”\n18 தர்மத்தின் வழி நடப்பது அரசியல் என்பது மாறி, தனிநபர் துதிதான் அரசியல் என்ற மலிவான நிலைமை -தருண் விஜய் # அதிமுக வில் தனி நபர் துதி, திமுகவில் இரு நபர் துதி\n19 நாக்கை துருத்துவது விஜயகாந்த் 'ஸ்டைல்': மார்க்சிஸ்ட் 'ஜி ஆர் # அது ஸ்டைலோ , மேனரிசமோ மக்களை செய்யாது மெஸ்மரிசம்.மைனஸ் தான்\n20 ம.ந.கூ.,க்கு 10 தொகுதிகளில் மட்டுமே 'டிபாசிட்' கிடைக்கும்: அன்புமணி # அவங்களை விடுங்க. நமக்கு மொத்தமே 5 டூ 8 சீட் தான் கிடைக்கும் போல\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nகரண்ட் இல்லாததால கரண்ட் பாலிடிக்ஸ்ல எதிர்க்கட்சியா...\nகேப்டன் அமெரிக்கா படம் ரொம்ப ஸ்லோவா போகுது ஏன்\nஅம்மா கணக்கு - திரை விமர்சனம்:\nசோ ராம சாமி vs, டிராபிக் ராமசாமி\nகாதலில் சொதப்புவது எப்படி'கல்யாணத்திலும் சொதப்பிட்...\nசார், நேத்து நைட்டே படம் பார்த்துட்டீங்களே\nமாலதி டீச்சர் கில்மா கதை\nபவுனு பவுனுதான் , அம்மா வந��தாச்சு\nதமிழ் நாட்டின் சிங்கப்பூர் எது\nஇலக்கிய உலகின் ஜாதகத்தையே புரட்டிப்போட்டவர் யார்\nடாக்டர், சாப்பிடும்போது கூட மங்களகரமா சாப்பிடனும்\nஅன்னக்கொடி, பூங்கொடி, மலர்க்கொடி, சுடர்க்கொடி vs ...\nசினிமா, சீரியல் களில் 10க்கு ஒரு வசனம் ட்விட்டரில்...\nஇது பல “மாமா”ங்கங்களாக தமிழகத்தில் நடப்பதுதானே\nசய்ராட் (மராத்தி) - திரை விமர்சனம்\n மே 16 க்கு ஓட்டு போட ஏன் வரலை\nUdtaPunjab -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nநாம மட்டும் அன்னைக்கு குஷ்பூ வை கட்சில சேர்த்தோமே\nமுத்தின கத்திரிக்கா -திரை விமர்சனம்:\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு - திரை விமர்சனம்:\nகூட்டணி ல ஒரு ஃபயரே இல்லையே\nஉங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்...\nபோலியான சொத்து விபரம் தாக்கல் செய்தால்\n கேக் சாப்ட்டா உடலுக்கு நல்லதா\nதூங்கிட்டு இருந்த பொண்ணை மென்சன் போட்டுக்கூப்பிட்ட...\nகை மாற்றி விட்டதில் “கை”மேல் பலன் 250 கோடி\nவீடியோ கேசட் வாடகைக்கு விட்டே 1000 கோடி சம்பாதிச்ச...\n இவரது பாவ புண்ணியங்கள் என்னென்னெ\n“நான் ஒரு நாய் வளர்த்தேன்.. அது செத்துப் போச்”\nநெடுஞ்சாண் கிடை வீழ்ந்த மாறன்\nநமீதாவும் நல்லா இருந்த நாலு கட்சிகளும்\nதெனாலி கமல் யார் யார்\nஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்\nசங்கமே அபராதத்துலதான் ஓடிட்டிருக்கு, இங்க வந்து டொ...\nகுஷ்பூ இட்லி vs நமீதா இட்லி\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் # நமீதா, குஷ்பூ,...\nநேர்ல வந்து வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சாத்தான்\nபெண்கள் பாதுகாப்பும் பாத்திமா பாபுவும்\n தேங்காய் சட்னியை விட கடலை சட்னி ஏன் பாப்ப...\nசரத்குமார் - விஜயகாந்த்: மலைக்கும் மடுவுக்குமான வி...\nதெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேல்\nஆறிலும் வடை மாவு.நூறிலும் வடை மாவு\nமுதல்ல லாபக்கணக்கு காட்டுவோம்,1 மாசம் கழிச்சு நட்ட...\nவசதி தேவி VS வசந்தி தேவி\n நீ முற்பகல் சமையல் செய்தால் ......\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மட்டுமல்ல கோஹ...\nகவர்னர் ஆட்சி @ தமிழகம்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்...\nஇறைவி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (03...\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்...\nஜாண்டி ஜாண்டி எஸ் பாப்பா\nகிஃப்டா தந்த கோஹினூர் வைரத்தை மீண்டும் பெற ஒரு கு...\nஅஜித் VS ஜெ VS ராமதாஸ்\nஇதுதான் என் கடைசி கல்யா���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:11:08Z", "digest": "sha1:II3S4UL7BBI7QB6NJJ5LZUIPFEC3D3TO", "length": 11697, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் எதிர்ப்புப் போராட்டம்! | CTR24 கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் எதிர்ப்புப் போராட்டம்! – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nகொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் எதிர்ப்புப் போராட்டம்\nசிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நேற்றுக்காலை காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்த போது, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், அமைதி வழி எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.\nஇதில் பங்கேற்றிருந்தவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரும் அட்டைகளைத் தாங்கியிருந்தனர்.\nஅத்துடன், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் தாங்கியிருந்��னர்.\nPrevious Postபொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை. Next Postஇனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்…\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15299.html", "date_download": "2019-03-21T17:11:52Z", "digest": "sha1:E26YYYETAG2U67WPC6AW6ZBC4WBBAMMQ", "length": 11628, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (01.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடி��ெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பயணங் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தி னருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சாதிக்கும்நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண் டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nவிருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங் கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோ கத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத் தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/categ_index.php?catid=85&pages=6", "date_download": "2019-03-21T17:05:37Z", "digest": "sha1:27BRAZ3LHDDAHHKIEGHH7CQIRQ3WXUZF", "length": 20920, "nlines": 145, "source_domain": "tamilkurinji.com", "title": " கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.reduce stress during pregnancy , மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் karunjeeragam benefits in tamil , நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம். , கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள். , நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள். , உடல் எடைய�� குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள் , இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள் , அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் simple ways to control cholesterol , இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும் , வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் . seetha palam medicinal uses , காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் , பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள் , சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies , அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் acidity problem solution in tamil , முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் murungai keerai maruthuvam in tamil , பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும் , நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள் , சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் , உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் , ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள் , குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் , இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol , உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் weight loss cabbage diet , மாதவிடாய் மெனோபாஸ் சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ் , குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் best foods to prevent stomach cancer , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை ��ன துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபப்பாளி ஒரு அருமையான சத்துள்ள இயற்கை மருத்துவ குணமுள்ள கனி. இக்கனியில் அளவுக்கு அதிகமான வைட்டமின் C, வைட்டமின் A , ஃபோலட் (Folate) , நார்ச்சத்து ...\nஇளநரையையை போக்குவதற்கான சில இயற்கை வழிகள்\n1 ஸ்பூன் பெரிய நெல்லிக்காய் ஜீஸை பாதாம் எண்ணெயுடன் கலந்து ஸ்கல்ப்பில் நன்கு படும்படி வாரம் இரண்டு தடவை தடவி வந்தால் இளநரை மறைந்து தலைமுடி கருநிறமாக ...\nஎன்றும் இளமையாக இருப்பதற்கான ஏழு வழிகள்\nநாம் உண்ணும் உணவே நமக்கு மருந்தாகிறதுநமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் என்றும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நாளொன்றுக்கு 5 கப் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும். புருக்கோலி, ...\nஇரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரையின் மருத்தவ பயன்கள்\nஇரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரையின் மருத்தவ குறிப்புகள்இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் ...\nமூளை மற்றும் மனவளர்ச்சிக்கு உதவும் பேரீச்சம் பழம்\nபேரீச்சம் பழத்திற்கு நோய்களை குணமாக்கும் தன்மை, அதோடு நோயை எதிர்க்கும் வீரியம் உள்ளது. உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் தினமும் ஒரு பேரீச்சம் பழம் சாப்பிட ரத்த ...\nஆரஞ்சுப் பழத்தின் மருத்துவ குணங்கள்\nபழங்களில் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம். உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தைரியமாக ஆரஞ்சு பழத்தையோ அல்லது ...\nஇருதய ஆரோக்கியத்துக்கு சில யோசனைகள்\nஇதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது. ஒரு முட்டையில் 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே ...\nஇரத்த சோகை வராமல் தடுக்கும் கொலாஸ்ட்ராலை குறைக்கும் கேழ்வரகு\nஉணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே ச���த்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான ...\nமனித உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்தமாக்கும் இயற்கை உணவுகள்\nமனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித ...\nடூத் பேஸ்ட்-டில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்-அதிர்ச்சி ரிப்போர்ட்\nடூத் பேஸ்ட் உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் ...\nஎப்போதும் இளமையாக இருப்பதற்கான சில வழிமுறைகள்\nசிலர், 'இளமை வயது'களைத் தாண்டிய பிறகும் கம்பீரமாய் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமை தட்டிப்போய் தோன்றுவார்கள். எப்போதும் இளமையாக இருப்பதற்கான சில வழிமுறைகள்.தண்ணீர் நல்லது :சாப்பிட்டுக் ...\nஇளநரை வராமல் தடுப்பதற்கான வழிகள்\nஉணவுப் பழக்கம் தான் இளநரையை வருமுன் தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம்.இரும்புச்சத்து முடி ஆரோக்கியமாக வளர உதவி செய்யும். இந்த சத்து பீஃப், முட்டை, பன்றிக்கறி, கோதுமை, சூரியகாந்தி ...\nசீசன் மாறும் போது, உடம்பின் ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிலும் சில மாறுபாடுகள் ஏற்படும். கோடையில் வியர்வை அதிகமாகும். அப்போது நம்ம ரத்த நாளங்களின் செயல்கள் கூடி, நம் ...\nமுதுமை தோற்றத்தை குறைக்கும் கொய்யாப்பழம்\nகொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யா மரத்தில் இருந்து ...\nநாம் தினசரி சாப்பிடுற உணவுல, பூண்டுக்கு தனி இடம் உண்டு. முக்கியமா ரசத்துல சேர்க்காம இருக்க மாட்டோம். பூண்டு, மிளகு, சீரகம்னு சேர்த்து கமகமனு மணந்தாத்தான் ரசமே ...\nபனிக்கால பிரச்சினைகளை சமாளிப்பதற்கான சில வழிகள்\nகாரம், உப்பு, புளியை குறைங்கபனிக்காலத்தில் உடம்பில் இருக்கும் சூடு வெளியேறாம உள்ளேயே தங்கிடும். அதனால் உடம்பு ‘கணகண’ன்னு’ இருக்கும். அதிகமா பசிக்கும். அதனால் பசியை இன்னும் அதிகமா ...\nசிறுநீரக கல் உருவாவதை தடுப்பதற்கான வழிகள்\nதுளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.திராட்சை ...\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே ...\nஉடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் சில இயற்கை உணவுகள்\n1.கால்சியம் கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் ...\nகாதல் உணர்வை தூண்டும் இயற்கை உணவுகள்\nஒயின் ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t217-20", "date_download": "2019-03-21T16:04:07Z", "digest": "sha1:DXP2N73XI5VX3Z5S3N2WPVACZKQXWOWQ", "length": 19450, "nlines": 98, "source_domain": "thentamil.forumta.net", "title": "சாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்���டி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: விளையாட்டு\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nசாம்பியன் லீக் இருபது-20 தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகள், அறிவிக்கப்பட்டன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nதென் ஆப்ரிக்காவில் இரண்டாவது சாம்பியன் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப். 10 ஆம் திகதி முதல் 26 வரை நடைபெற உள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சபைகள் இணைந்து இத்தொடரை நடத்தி வருகின்றன. உள்ளூர் இருபது-20 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற கழக அணிகள் இதில் பங்கேற்கின்றன.\nஇதன் பரிசுத் தொகை சுமார் 200 கோடி ரூபாய். இந்த முறை மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தரப்பில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளும், நேற்று 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டன.\nதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இங்கிலாந்து வீரர் பிளின்டொப் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டார்.\nஐ.பி.எல் தொடரில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் இடம் பெற்றிருந்த கெமரூன் ஒயிட், விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணியில் உள்��ார். ஆனால் சாம்பியன் லீக் விதிமுறைப் படி, ரூ. 1 கோடியை விக்டோரியா அணிக்கு நஷ்ட ஈடாக வழங்கிய, பெங்களுர் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துக் கொண்டது.\nஇதே போல, வாரியஸ் அணியில் இடம் பெற்ற காலிஸ், சென்டிரல் ஸ்டாக்ஸ் அணியில் உள்ள ரோஸ் டெய்லர் ஆகியோரையும் பெங்களுர் அணி தங்கள் அணியில் வைத்துக் கொண்டது.\nசாம்பியன் இருபது-20 தொடரில் பங்கேற்க உள்ள அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா): தோனி (தலைவர்), ஹெய்டன், பத்ரிநாத், முரளி விஜய், ரெய்னா, அஷ்வின், ஜகாதி, அனிருத் ஸ்ரீகாந்த், பாலாஜி, முரளிதரன், மைக்கல் ஹசி, பொலிஞ்சர், துஷாரா, அல்பி மார்கல் மற்றும் ஜோகிந்தர் சர்மா.\nமும்பை இந்தியன்ஸ் (இந்தியா): சச்சின் (தலைவர்), தவான், ராயுடு, சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர், சதீஷ், அலி முர்டசா, குல்கர்னி, டாரே, போலார்டு, பிராவோ, டுமினி, மலிங்க மற்றும் மெக்லாரன்.\nரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் (இந்தியா): அனில் கும்ளே (தலைவர்), டிராவிட், உத்தப்பா, மனீஷ் பாண்டே, பிரவீண் குமார், வினய் குமார், விராட் கோஹ்லி, ஒயிட், ரோஸ் டெய்லர், ஸ்டைன், காலிஸ், டு பிரீஸ், அகில், மிதுன் மற்றும் நயன் டோஷி.\nவிக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,): டேவிட் ஹசி (தலைவர்), கார்டர்ஸ், பின்ச், ஹார்வுட், ஹாஸ்டிங்ஸ், பிராட் ஹாட்ஜ், மெக்டொனால்டு, மெக்கெய்ன், மெக்கேய், மேக்ஸ்வெல், நானஸ், பட்டிசன், குய்னே, சிடில் மற்றும் மாத்யூ வேட்.\nசதர்ன் ரெட்பேக்ஸ் (ஆஸி.,): மைக்கெல் கிளிங்கர் (தலைவர்), பெய்லி, டேனியல் ஹாரிஸ், கிரஹாம் மானோ, கிறிஸ்டியன், புட்லேண்ட், பீட்டர் ஜியார்ஜ், பெர்குசன், ஹேபர்பீல்டு, லூட் மேன், டெய்ட், கூப்பர், கிறிஸ் டூவல், போர்கஸ் மற்றும் ஆரோன் ஓ பிரைன்.\nவாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா): டேவி ஜேக்கப்ஸ் (தலைவர்), பிரின்ஸ், இங்ராம், பவுச்சர், போத்தா, போயே, கிரைக் திசன், திரான், நிடினி, சோட்சோபே, ஜஸ்டின் கிரஸ்க், கார்னட் கிரகர், ஜேக்கப்ஸ், லியால் மேயர் மற்றும் ஜான் ஸ்மட்ஸ்.\nஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா): அல்விரோ பீட்டர்சன் (தலைவர்), தமி சோல்கிலி, அலெக்சாண்டர், ஷேன் பர்கர், ரிச்சர்ட் கேமரான், கோட்சி, கிளிப் டெகான், ஜேன்டர், பிரைலிங்க், மெக்கன்சி, ஈத்தன், பாங்கிசோ, ஜீன் சைம்ஸ், ஜோனதான் மற்றும் ஜார்ஸ்வெல்டு.\nசென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து): ஜேமி ஹவ் (தலைவர்), மில்னே, கிரிக்ஸ், பிராட் பேட்டன், டயமன்டி, பிரேஸ��வெல், ஜியார்ஜ் ஒர்கர், ஓரம், பர்னட், சின்கிளைர், மைக்கேல் மேசன், மெக்கிளேனகன், பீட்டர் இங்ராம், ரான்ஸ் மற்றும் வெஸ்டன்.\nகயானா (வெஸ்ட் இண்டீஸ்): சர்வான் (தலைவர்), கிராண்டன், லெனாக்ஸ், டவ்லின், சாட்டர்கூன், டியோனரைன், ஜோனதான், டெர்வின் கிறிஸ்டியன், பார்ன்வெல், இசான் கிராண்டன், தேவேந்திரா, புடாடின், பால் வின்ட்ஸ், ஸ்டீபன் ஜேக்கப்ஸ் மற்றும் ரிச்சர்ட் ராம்தின்.\nவயம்ப லெவன்ஸ் (இலங்கை): ஜெகன் முபாரக் (தலைவர்), உதாவட்டே, ஜயவர்தன, குலதுங்க, லொக்குராச்சி, ஜனித் பெரேரா, ஹெராத், வெலகெதர, மெண்டிஸ், மப்ரூப், திசரா பெரேரா, ஹனுகும்பர, கருணநாயகே, உதானா மற்றும் சொய்சா.\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: விளையாட்டு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்த��ும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192738/news/192738.html", "date_download": "2019-03-21T16:00:46Z", "digest": "sha1:MJDEG4DOZM537VLYZVPNDZOEEA5ZVBGI", "length": 27464, "nlines": 139, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹெல்த் மிக்ஸ் வீட்டிலேயே செய்யலாம்!!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஹெல்த் மிக்ஸ் வீட்டிலேயே செய்யலாம்\nதினமும் நாம் சாப்பிடும் உணவு சத்தானதா நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அந்த உணவுகளில் கிடைக்கிறதா நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அந்த உணவுகளில் கிடைக்கிறதா என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கிறது. இதற்கென கூடுதலாக ஊட்டச்சத்து மாத்திரைகளையும், விளம்பரங்களில் காட்டப்படும் ஹெல்த் டிரிங்களையும் வாங்க பட்ஜெட்டை மீறி செலவு செய்கிறோம்.\nஅதற்கு பதில், கையைக் கடிக்காத அளவில் வீட்டிலேயே சிம்பிளாக சத்துமாவை தயாரிக்கலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி ரமேஷ். குடும்பத் தேவைக்காக ஹெல்த் மிக்ஸ் செய்ய ஆரம்பித்தவர், நாளடைவில் உறவினர்கள், நண்பர்களுக்காக கூடுதலாக செய்ய ஆரம்பித்து, இன்று டிமாண்ட் காரணமாக சிறு அளவில் வியாபாரமாகவும் செய்து வருகிறார்.\n‘‘வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து இந்த ஆரோக்கியம் நிறைந்த சத்துமாவை தயாரிக்கலாம். இந்த சத்து மாவு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. அது மட்டுமல்ல; இன்று பெரும்பாலானவர்கள் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் காலை உணவை சாப்பிடுவதே இல்லை.\nஅவர்களுக்கு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த சத்துமாவு கஞ்சியைக் குடிப்பதால் ஒரு முழுமையான உணவு உண்ட திருப்தியும், அதேநேரத்தில், காலை நேரத்திற்கு தேவையான உடனடி ஆற்றலையும் பெற முடியும்’’ என்று இதன் அருமையைச் சொல்லும் ஸ்ருதி அதற்குத் தேவையான பொருட்களையும், செய்முறையையும் கூறுகிறார்.\nதினை – 50 கிராம்\nகம்பு – 50 கிராம்\nகேழ்வரகு (ராகி) – 50 கிராம்,\nசம்பா கோதுமை – 50 கிராம்.\nபார்லி – 50 கிராம்\nஜவ்வரிசி – 50 கிராம்\nபச்சைப்பயறு – 50 கிராம்\nசோளம் – 25 கிராம்\nமக்காச்சோளம் – 25 கிராம்\nவரகு அரிசி – 50 கிராம்\nசாமை – 25 கிராம்\nபொட்டுக்கடலை – 50 கிராம்\nவேர்க்கடலை – 50 கிராம்\nபாதாம் – 25 கிராம்\nமுந்திரி – 25 கிராம்\nசுக்கு – 1 சிறு துண்டு\nஓமம் – 5 கிர��ம்\nஏலக்காய் – 10 கிராம்\nபாசிப்பருப்பு – 50 கிராம்\nஓட்ஸ் – 25 கிராம்\nகெட்டி அவல் – 25 கிராம்\nசோயா – 25 கிராம்.\nமேலே சொன்ன பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வறுத்து, மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக வறுத்துவிடுவதால் சீக்கிரம் கெடாது. இதுவே எளிதாக சத்து மாவு செய்யும் முறை. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.வயதானவர்களுக்கு இந்த மாவிலேயே சத்து மாவு கஞ்சியாகத் தயார் செய்துவிடலாம்.\n2 டீஸ்பூன் அளவு சத்துமாவை எடுத்து 1 டம்ளர் நீரில் கட்டி தட்டாமல் கரைத்துக் கொண்டு, அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனுடன் பால், பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இதில் 2 டம்ளர் அளவு கிடைக்கும்’’ என்கிறார்.\nசத்துமாவுக் கஞ்சியில் கலந்திருக்கும் சிறுதானியம், பயறு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிய ஊட்டச்சத்து நிபுணர்முத்துலட்சுமியிடம் பேசினோம்…‘‘இனிப்பு சேர்க்காத, வீட்டில் சுத்தமாக தயாரிக்கும் இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகுவதற்கேற்ற சத்தான பானம். கஞ்சியை மட்டும் குடித்தால் விரைவில் பசி எடுத்துவிடும் என்பதால், உணவிற்கு மாற்றாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு டம்ளர் கஞ்சியை காலை 11 மணி மற்றும் மாலை 4 மணி அளவில் இடையில் உண்ணும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீராகாரமாக இருப்பதால் எளிதில் செரிமானமடைந்துவிடும்.\nஇந்த சத்துமாவில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறுதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட்கள் சிறந்தவை என்பதோடு, இதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடியவை. வளர்சிதை மாற்றம் நடைபெறவில்லையென்றால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. இரும்புச்சத்து உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. பச்சைப்பயறு, பாதாம், பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளும், பருப்பு வகைகளும் புரதச்சத்து மிக்கவை. தசைக் கட்டமைப்பிற்கு புரதச்சத்து மிக\nமேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால் சாதாரண சளி, இருமல் போன்ற வைரஸ் தாக்குதல்களை போக்கும். செரி���ானத்திற்கும் நல்லது. ஓமம் பொதுவாக குழந்தைகள் மற்றும் முதியவர்களின் செரிமானப் பிரச்னையைப் போக்கக்கூடியது.\nகடைகளில் விற்கும் ஹெல்த் மிக்ஸ்களில் செயற்கை இனிப்பூட்டிகளும், வெள்ளை சர்க்கரையும் சேர்க்கப்பட்டிருக்கும்.\nஎப்படி பார்த்தாலும், விளம்பரப்படுத்தப்படும் மற்ற ஹெல்த் டிரிங்ஸ்களைவிட வீட்டிலேயே நம் கண்ணெதிரில், சுத்தமாகத் தயாரிக்கும் இந்த சத்துமாவுக்கஞ்சி நல்ல ஆரோக்கியமானதாக இருக்கும். முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளும் வெள்ளைச் சர்க்கரை மற்றும் மற்ற செயற்கை இனிப்புகளைத் தவிர்த்துவிட்டு, கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுதாராளமாக அருந்தலாம்’’.\nஇதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்தினைபுரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ்,சுண்ணாம்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் மிகுந்துள்ளது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்ற உணவு. கபத்தைக் கறைக்கும், வாயுத்தொல்லையைச் சரி செய்யும்.\nகம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரிபோஃப் புளோவின், நியாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளது. தோல் பளபளப்பிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான ‘வைட்டமின் ஏ’ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான ‘பீட்டா கரோட்டீன்’ அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. 100 கிராம் கம்பில் கால்சியம் 42 மிலி கிராம், இரும்புச்சத்து 8.0 மில்லிகிராம் அளவு உள்ளது.\nஇரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் வெயிலில் அதிகம் அலைபவர்களின் உடல் சூடாகிவிடும்; இதனால் எளிதில சோர்வடைந்து விடுவார்கள்/ இவர்களுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம். இதயத்தை வலுவாக்குவதோடு, நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கும்.ரத்தத்தை சுத்தமாக்கும்.\nபிற தானியங்களைவிட, 100 கிராம் கேழ்வரகில், 344 மிலிகிராம் கால்சியமும், 3.9 மிலிகிராம் இரும்புச்சத்தும் உள்ளது. பொட்டாசியம், தயமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மா���்கனீஸ், தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் புரதம், இரும்பு, நியாசின் பி கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துக்களும் உள்ளன.\nராகி, ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும். எலும்பை உறுதிப்படுத்தும். சதையை வலுவாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அதிக நேரம் பசியை தாங்கச் செய்யும். எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். பால்பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு, பாலைவிட அதிகம் கால்சியம் மிகுந்த ராகி சிறந்த மாற்று உணவு.\nபலவகையான கோதுமை ரகங்களில் ஒன்றான சம்பா கோதுமை மற்றவற்றைவிட சிறந்தது. இரும்பு, நியாசின், கால்சியம், வைட்டமின் பி6 மற்றும் செலினியம், மாங்கனிஸ், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் ஃபோலேட் என அத்தனை சத்துக்களும் சம்பா கோதுமையில் இருக்கிறது.\nசம்பா கோதுமையைச் சாப்பிடும்போது சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. மொத்த கொழுப்புச்சத்து அளவு மற்றும் டிரை கிளிசரைட்ஸ் (Triglycerides)அளவும் குறைகிறது.\nபார்லி நார்ச்சத்து நிறைந்த அரிசி. கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) போக்கி, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச்செய்வதில் பார்லி அரிசி சிறந்தது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்தாலும், சமைக்கும்போது, அவற்றில் உள்ள நார்ச்சத்து ஓரளவு குறையக்கூடும். ஆனால் பார்லியில் ‘பீட்டோ குளுக்கான்’ என்ற நார்ச்சத்து வறுத்தாலும், வேக வைத்தாலும் அழிவதில்லை. இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம்.\nஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் மிகுந்துள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனமாக இருப்பவர்களுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக் கூடியது.\nசிவப்பரிசியில் மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் மிகுந்துள்ளன. இதில் உள்ள கார்போஹைட்ரேட் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஇதில் உள்ள மாவுச்சத்து விரைவில் செரிக்கக்கூடியதாக இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது. தானிய வகைகளிலேயே ச��வப்பரிசியில் மட்டும்தான் வைட்டமின் ஈ மிகுந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், ஆன்தோசயனின், பாலிஃபினால் போன்ற வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளசிவப்பரிசி இதய நோய்களுக்கு நல்லது.\nசோளத்தில், ஆற்றல், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து, பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ஃளோவின் ஆகிய சத்துக்கள் உள்ளன. 100 கிராம் சோளத்தில் 25 மிலிகிராம் கால்சியம், 4.1 மிலிகிராம் இரும்புச்சத்து உள்ளது.செரிமான குறைபாடு, ரத்தசோகையை குணப்படுத்துகிறது. சிறுநீரை பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் பார்வையை பலப்படுத்தும் பீட்டா கரோட்டின், இதில்அதிகமாக உள்ளது.\n100 கிராம் மக்காச்சோளத்தில் 10 மிலிகிராம் கால்சியம், 2.3 இரும்புச்சத்து உள்ளது. வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து ஆகியன மிகுந்துள்ளதால் ரத்தசோகையைப் போக்கும் சக்தி மக்காச்சோளத்துக்கு உண்டு. ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொழுப்பை குறைக்கிறது. தோலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.\nவரகில், கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி காம்ப்ளக்ஸ், தாதுக்கள், கொழுப்பு, தயமின், ரிபோஃப்ளோவின், நயாசின், கோலின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும்.\nசருமத்தை மினுமினுக்க வைக்கும். எலும்புகளை அடர்த்தியாக்குவதோடு, இதயத்தை பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும். இதைத்தவிர, பாதாம், முந்திரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பச்சைப்பயறு, சோயா, பாசிப்பருப்பு போன்ற பருப்பு மற்றும் கொட்டை வகைகள் உடலின் புரதத்தேவையை பூர்த்தி செய்கின்றன.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 ந���தர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2019-03-21T16:07:27Z", "digest": "sha1:PGEPMBBD7YBFPDO4UVEWAFXO2IKMKG4Y", "length": 2964, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "தமிழர் வரலாறு – 2 | Yaathisai Books", "raw_content": "\nதொல் தமிழர் வரலாறு – 2\nதமிழருடைய வரலாற்றை இதுவரையில் முழுமையாக எவரும் தொகுக்கவில்லை. தமிழ் நாட்டு அரசோ, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களோ அதற்கான முயற்சிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்கள், தமிழர் வரலாற்றை எழுத ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு அவ்வுணர்வு ஏற்படாதிருந்ததில் வருத்தப்பட எதுவுமில்லை. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய வரலாற்றைக் கூட முழுமையாக எழுத எவரும் முன்வரவில்லை. ஆரிய பிராமணர்கள் இந்திய அரசின் ஆற்றல் மிகுந்த துறைகளில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்களுக்குத் தம் இனத்தை முன்னிறுத்தியே வரலாற்றை எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வுகள் உள்ளன. ஆரியரின் இந்திய வருகைக்கு முன்போ, தமிழரின் நகரிய நாகரிக வரலாற்றை வெளிப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. சிந்துவெளி நாகரிகத்தைக் கூட, ஆரிய நாகரிகம் என்றே திசை திருப்பி வருகின்றனர். வின்சென்ட் ஸ்மித் தெற்கிலிருந்தே இந்திய வரலாறு தொடங்கப்படல் வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/health-news/how-to-select-good-and-sweet-watermelon", "date_download": "2019-03-21T16:21:27Z", "digest": "sha1:USGWSEMDKV4UJTYCHLWE33TVEV6S2LWL", "length": 16416, "nlines": 73, "source_domain": "tamil.stage3.in", "title": "நல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொரு", "raw_content": "\nநல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்\nநாம் வெளியில் செல்லும் போது ஏராளமான பழக்கடைகள் நம் கண்களுக்கு புலப்படும். ஆனால் அனைத்து கடைகளிலும் தரமான பழங்களை விற்பதில்லை. உடல் நலத்தை பெருக்க பழங்கள் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் வெளியில் கடைகளில் விற்கும் பழங்களின் குணாதிசியங்களை அறியாமல் அதை உண்பது தவறானது.\nதர்பூசணி பழம் அதிகமாக பயிரிடப்படும் நாடுகளில் சீனா முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால் விவசாயிகள் தர்பூசணி பழத்தை பயிரிடும் போது பழம் சீக்கிரமாக வளருவதற்கு உரத்திற்காக 'FORCHLORFENURON' போன்ற சில அபாயகரமான ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். முதலில் இதை பயன்படுத்த ஆரம்பித்த போது நல்ல உதவியாகத்தான் இருந்தது.\nஇந்த ரசாயனத்தை பயன்படுத்துவதன் மூலம் தர்பூசணி பழம் வழக்கத்தை விட 20 சதவீதம் கூடுதலாகவும் அதிவேகமாகவும் வளர்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ரசாயனத்தில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதிகப்படியான வேதிப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தர்பூசணி பழத்தின் அதிவேக வளர்ச்சியினால், பழத்தின் இடையில் வெற்றிடம் அல்லது பிளந்ததை போன்ற அமைப்பு உருவானது.\nதர்பூசணி பழத்தின் வளர்ச்சிக்கேற்ப அதன் அமைப்பு மாறுபடும். உதாரணமாக தர்பூசணி பழம் வழக்கத்தை விட பெரியதாக இருந்தால் வெள்ளை விதையை விட கருப்பு விதைகள் அதிகமானதாக இருக்க வேண்டும். ரசாயன பொருள் பயன்படுத்தியதால் அவர்களுக்கு பழத்தின் அமைப்பும், அதன் சுவையும் மாறியிருந்தது. இதனை விவசாயிகள் தவறாக பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்தனர்.\nசுமார் 1980-காலங்களில் தர்பூசணியின் வளர்ச்சிக்கு 'FORCHLORFENURON' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவதை நன்மையானதாகவே பார்த்தனர். இந்த கருத்தை காய்கறியின் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'Cui Jian' என்பவர், தர்பூசணி பழம் அதிக உணர்திறன் மிக்க பழம் என்பதால் பழத்தின் வளர்ச்சிக்கு வேதி பொருள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அதனை மறுத்தார்.\nஅமெரிக்காவில் 'FORCHLORFENURON' என்ற வேதி பொருளை கிவி பழம் (kiwi fruit) மற்றும் திராட்சை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுற்று சூழல் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) ரசாயன பொருட்கள் உடலுக்கு புற்று நோயை ஏற்படுத்தாது தான் ஆனால் உரத்திற்காக பயன்படுத்தும் இந்த வேதி பொருளை பழத்தின் வளர்ச்சிக்கு முன்னதாகவே அதை உபயோகிக்க அறிவுறுத்துகிறது.\nமேலும் இந்த 'FORCHLORFENURON' வேதி பொருளினால் விலங்குகளுக்கு மிகவும் நச்சு தன்மை வாய்ந்தது என்றும், இதனால் முடி உதிர்வு, வளர்ச்சி குறைவு மட்டுமல்லாமல் இளமையில் இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வளவு தான் நமது மக்களுக்கு அறிவுரை கூறினாலும் வியாபாரிகளுக்கு 'செவிடன் காதில் சங்கு ஊதியது' போலத்தான். இந்த செயலை பணத்திற்காக ஏராளமான மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். தற்போது அனைத்த��� பழங்களிலும் வேதி பொருள் கலப்பது பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது தரமான நல்ல தர்பூசணி பழத்தை தேர்ந்தெடுப்பதை பற்றி பார்க்கலாம்.\n1. முதலில் பழத்தின் அமைப்பை நன்றாக கவனிக்கவும், பழம் நிலத்தில் நீண்ட நாள் வளருவதால் பழத்தின் அடியில் வெளிறிய நிறம் போன்று தோன்றும்.2. நல்ல பழுத்த தர்பூசணி பழம் அடர் பச்சை நிறத்தில் தோன்றும். ஆனால் பழுக்காத ஒரு சில பழங்கள் இளம் பச்சை நிறத்தில் தோன்றும்.3. தர்பூசணி பழத்தை வாங்கும் போது நன்றாக தட்டி பார்க்க வேண்டும். அப்படி தட்டும் போது நன்றாக சத்தம் வந்தால் அது நல்ல பழுத்துள்ளது என்று அர்த்தம்.4. பழத்தின் தோலின் மீது சிலந்தி வலையை போன்ற சிறு அமைப்பு தோன்றும். இந்த அமைப்பானது தேனீக்களின் மகரந்த சேர்க்கையின் போது உருவானது. இதனால் தர்பூசணி மிகவும் சுவை மிக்கதாக இருக்கும்.5. தர்பூசணியில் இரண்டு அமைப்புகள் உள்ளது. ஒரு அமைப்பில், நீண்டதாகவும் அகலமாகவும் இருக்கும். இந்த வகை பழங்களில் நீர் சத்துக்கள் அதிக அளவில் காணப்படும். மற்றொரு வகை அமைப்பில் குட்டையாகவும், அகலமாகவும் இருக்கும். இந்த வகை பழங்களில் நல்ல சுவையும், அதிகப்படியான விதைகளும் காணப்படும்.6. தர்பூசணி பழங்களின் இரண்டு வகைகளிலும் நீர் சத்துக்கள் காணப்படுவதால் அதிக கனமிக்கதாக இருக்கும்.7. தர்பூசணி பழத்தின் வாலில் நன்றாக காய்ந்து பழுப்பு நிறமும், பச்சை நிறமும் காணப்படும். இதில் பழுப்பு நிற பழங்கள் நன்றாக பழுத்த பழமாக இருக்கும். பச்சை நிறமுள்ள பழங்கள் பழுக்காத கனி வகையை சேர்ந்தது.\nதர்பூசணி பழத்தின் பலன்கள் :\nமனிதனின் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பழம் மட்டுமல்லாமல் வெயில் காலத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏற்ற ஒரு பழம் தர்பூசணி. இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தையும், உடலின் வெப்பத்தையும் சரி செய்ய முடியும். நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் கட்டி, ஆஸ்துமா, பெருந்தமணி வீக்கம் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.\nதர்பூசணியில் தாதுக்கள், கார்போ ஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் ஆகியவை உள்ளது. தர்பூசணி உடல் நலத்திற்கு ஊட்டசத்து வழங்க கூடிய பழவகைகளில் ஒன்று. இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். தர���பூசணியின் 100 கிராம் அளவில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போ ஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.\nமேலும் இந்த பழம் தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக உள்ளது. தர்பூசணியை குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ [போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நமது உடலின் முக்கிய உறுப்புகளான தமணி, ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி பழத்தின் தோல் மற்றும் விதையும் பலன் தரக்கூடியது.\nநல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்\nதர்பூசணி பழத்தின் பலன்கள் மற்றும் அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்கள்\nதர்பூசணி பழத்தில் கலக்கப்படும் வேதிப்பொருள்கள்\nநல்ல தர்பூசணி பலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி\nஇன்றளவும் பழவகைகளில் நிற கலவையும் கெமிக்கல்லும்\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thala-ajith-viswasam-new-updates", "date_download": "2019-03-21T16:24:05Z", "digest": "sha1:NKYUYGZJKQJVTSKCJHOAR2RBSIB3XIMT", "length": 6796, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "விசுவாசம் படத்தின் புதிய தகவல் மகிழ்ச்சியில் ரசிகர்கள்", "raw_content": "\nவிசுவாசம் படத்தின் புதிய தகவல் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதற்பொழுது வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் தல 58வது படமான 'விசுவாசம்' படத்தின் டைட்டிலை புது புது விதத்தில் வைரலாகி வருகின்றனர். மேலும் அஜித் படத்தில் கையளவிருக்கும் புதுவித கெட்டப்பையும் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். நான்காவது முறையாக இணைந்துள்ள சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியின் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களில் படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இது வரை படத்தின் டைட்டிலை மட்டும் வெளியி��்ட படக்குழு, மற்ற எந்த ஒரு தகவலையும் வெளிப்படுத்தாமல் சர்ப்ரைஸை அதிகளவு மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணத்தினால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.\nதமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலம் வரை அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர்களின் ஒருவரான அஜித்தின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுவிடும். இந்நிலையில் 'விசுவாசம்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 3 மாதங்களாக படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர் சிவா மற்றும் படக்குழு விறுவிறுப்பாக இறங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் ஸ்க்ரிப்ட் பணி முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. இந்த பணி முடிந்ததும் படத்தில் நடிக்கவிருக்கும் நாயகி, இதர நடிகர் - நடிகைகள், படத்தின் மற்ற முக்கிய தகவலை வெளியிடுவதாக கூறியுள்ளார்.\nவிசுவாசம் படத்தின் புதிய தகவல் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிசுவாசம் படத்தின் புதிய தகவல் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅஜித் 58 படத்தின் தகவல்\nவிசுவாசம் படத்தின் புதிய தகவல்\nசிவா இயக்கும் 'தல 58' - ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nஒரே நேரத்தில் விருந்தளிக்கும் தல தளபதி\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6627", "date_download": "2019-03-21T16:55:05Z", "digest": "sha1:LAROUQ75Y2PV33K6OQMM47BZQRAXLMLP", "length": 5722, "nlines": 89, "source_domain": "tectheme.com", "title": "புத்தம் புதிய வசதியை தரும் Samsung Pay", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nபுத்தம் புதிய வசதியை தரும் Samsung Pay\nதனது உற்பத்திகளை பயனர்கள் இலகுவாக ஒன்லைனில் கொள்வனவு செய்வதற்கு சாம்சுங் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதியே Samsung Pay ஆகும்.\nஇவ் வசதியானது பல நாடுகளில் கிடைக்கப்பெறுகின்றது.\nஇவ்வாறான நிலையில் பயனர்களின் நன்மை கருதி மற்றுமொரு புதிய வசதியினை Samsung Pay வசதியினுள் அந்நிறுவனம் உள்ளடக்குகின்றது.\nஇதன்படி ஒன்லைன் ஊடாக பணப்பரிமாற்ற சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பேபாலினை Samsung Pay வசதியுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.\nஇவ் வசதி நேற்றைய தினம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பயன்படுத்துவதனால் பயனர்கள் தமது வங்கிக் கணக்குகள் தொடர்பான பாதுகாப்பினை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n← பரோட்டாவிற்கு சுவையான சிக்கன் சால்னா செய் முறை..\nமூன்று மாதங்களில் 8 மில்லியன் வீடியோக்கள் யூடியூப் வெளியிட்ட தகவல் →\nஎதிர்கால ஐ-போன்களில் புதிய தொழில்நுட்பம்: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்\nசாம்சங் வலைத்தளத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/oct/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81---%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3019719.html", "date_download": "2019-03-21T16:11:53Z", "digest": "sha1:XOM4MTXQYDZWYW5KKSOS3YIA5ITMGGR5", "length": 9996, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தார்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதிருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்��ார்\nBy DIN | Published on : 14th October 2018 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, 500 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.\nதிருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக மரங்கள் பல வெட்டப்பட்டன. மாற்றாக புதிதாக மரம் வளர்ப்பு செய்யப்படும் என அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன்படி முதல்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மரக்கன்றை நட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது : சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் சில வெட்டப்பட்டதற்கு ஈடாக 4 அடி உயரம் வளர்ந்த பல்வேறு வகை மரக்கன்றுகள் தற்போது நடப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மேலும் 700 மரக்கன்றுகள் முக்கிய இடங்களில் நடப்படவுள்ளன. இதற்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பிறந்தநாள் கொண்டாடும்போது, வீட்டிலோ, பொது இடத்திலோ மரக்கன்று நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.\nகாரைக்காலில் ஆட்சியர் தலைமையில் அண்மையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை இந்தக் கூட்டம் நடத்தப்படும். காரைக்காலில் மீன்பிடித் துறைமுக இரண்டாம்கட்ட மேம்படுத்தும் பணிக்காக நிதி அனுமதி கிடைத்துள்ளது. ரூ.59 கோடியில் இந்த திட்டப்பணி நடைபெறும். இதற்கான பூமி பூஜையில் முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பார்கள். இது மீனவர்களுக்கு மட்டுமல்லாது காரைக்கால் வளர்ச்சிக்கும் முக்கிய திட்டமாகும்.\nகாரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணி ஏறக்குறைய முடியும் தறுவாயில் உள்ளது. காரைக்கால் அரசுத்துறைகள் அனைத்தையும் முதல்வர், அமைச்சர்கள் கண்காணித்துவருகிறார்கள். விவசாயிகள் கடன் பெறுவது சுலபமாக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டு���் என்றார் அமைச்சர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ.ராஜசேகரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/sep/11/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998040.html", "date_download": "2019-03-21T16:09:55Z", "digest": "sha1:XEMVLVBOYNNVIMN37IFIQ2RBWYSGAW2U", "length": 7660, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளரை தாக்கி பணம், பைக் பறிப்பு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nடாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளரை தாக்கி பணம், பைக் பறிப்பு\nBy DIN | Published on : 11th September 2018 08:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பைக்கில் சென்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்த ரொக்கப்பணம், பைக் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஆத்திக்கிணறு கீழத் தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் இசக்கிமுத்து(46). கயத்தாறையடுத்த அய்யனாரூத்து கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வரும் இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு விற்பனை பணத்துடன், பைக்கில் ஊருக்கு திரும்பினார். இவருடன் கடை விற்பனையாளரான குமாரகிரி கீழத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் சுப்புராஜ்(42) மற்றொரு பைக்கில் உடன் சென்றாராம்.\nஅய்யனாரூத்து - கயத்தாறு பிரதான சாலை அரசு காற்றாலை அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களைப் பின்தொடர்ந்து ஒரே பைக்கில் வந்த 3 பேர் இருவர்களை வழி மறித்து, தாக்கி இசக்கிமுத்து வைத்திருந்த ரூ.98,470 ரொக்கப்பணம் மற்றும் அவருடைய செல்லிடப்பேசி, பைக், சுப்புராஜிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் அவரது பைக் ஆகியவற்றை பறித்துவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/10/blog-post_19.html", "date_download": "2019-03-21T16:26:50Z", "digest": "sha1:IN73TYKM372I2PDHAXXTYA5VEWMY7VWZ", "length": 43829, "nlines": 129, "source_domain": "www.ujiladevi.in", "title": "கடன்கார ஜாதகம் எது...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nராமாயணத்தின் கடேசி காட்சி ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக தனது எதிரியான ராமன் முன் ராவணன் நிற்கிறான் அந்த நிலையில் அவன் மனம் எதை எதையெல்லாமோ நினைத்து கலங்குகிறது மயங்குகிறது அந்த நிலையை கம்பன் கடன் பட்டால் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் லங்கை வேந்தன் என்று வர்ணிப்பதாக வாய்மொழி வழக்கில் சொல்வார்கள்\nராவணன் இலங்கைக்கு மட்டும் அரசன் அல்ல பதினாலு உலகங்கள் என்று சொல்லப்படுகிற அனைத்திற்கும் அவனே ஏக சக்ரவர்த்தி நம் வீட்டில் காற்றுவரவில்லை என்றால் மின்விசிறி போடுவோம் அதுவும் இல்லை என்றால் பனைஓலை விசிறி கொண்டு வீசுவோம் ஆனால் ராவணனோ கட்டு���்கே அடங்காத வாயுபகவானே பிடித்து வந்து தென்றலாக வீச செய்தவன் பன்னீர் தெளிக்க வருனனையே வரவழைத்தவன் ராவணன் வீட்டு அடுப்பங்கரையில் நெருப்புக்குச்சி அடுப்பு பத்தவைக்க வில்லை சாட்சாத் அக்னி தேவனே வந்து தீ மூட்டினான் அவ்வளவு பாராக்கிரமம் வாய்ந்தவன் ராவணன்\nஉடல் பலத்தில் மட்டுமா அவன் உயர்ந்தவன் நான்கு வேதத்தையும் கற்று கரை சேர்ந்து அறிவால் இமயம் போல் உயர்ந்து நிற்பவன் யுத்தகளத்தில் எத்தனை வீயுகங்கள் உண்டோ அத்தனையையும் வகுக்கவும் உடைக்கவும் தெரிந்தவன் நாட்டிய சாஸ்திரம் சங்கீத சாஸ்திரம் அனைத்தையும் கரைத்து குடித்தவன் அவன் வீணை எடுத்து வாசித்தால் மலைகூட மெழுகுபோல் உருகி விடும் மிகபெரிய கட்டிட பொறியாளன் ஆதிகால விமானங்களின் ரகசியம் தெரிந்தவன்\nதனக்காக உயிரை கொடுக்கும் விசுவாசமிக்க படைவீரர்களையும் படை தலைவர்களையும் கொண்டவன் அவன் உடன் பிறந்தோரும் சரி அவன் பெற்ற மக்களும் சரி அவனுக்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள் ராமன் படை முன்னால் ராவண படை பெரிய சமுத்திரம் யுத்த நுணுக்கங்கள் மாயா ஜால மந்திர சித்திகள் அனைத்தையும் பெற்ற ஏராளமான வீர நிபுணர்கள் அவனிடம் உண்டு\nஆனால் ஒரு பெண் மீது கொண்ட மோகத்தால் பலம் இழந்து மதி இழந்து படை இழந்து உறவு இழந்து நாடு நகரம் அத்தனையும் இழந்து மொட்டை மரமாக நிற்கிறான் இத்தனை இழப்பை பெறுவதும் கடன் படுவதும் ஒன்று தான் என்பது நமது மூத்தோர்களின் அனுபவ வாக்கியம்\nஉலகத்திலேயே மிக பெரிய கஷ்டம் கடன் படுவதுதான் அது புத்திர சோகத்தை விட கொடியது குழந்தை பிராயத்தில் தாய் தகப்பனை இழந்து அனாதையாக திரிவதை விட கேடுடயது வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் வெறுங்கையை பிசைந்து கொண்டு கடன் கொடுத்தவன் முன்னால் தலைகுனிந்து நிற்கும் வேதனை இருக்கிறதே அது ஆயிரம் முறை தூக்கில் தொங்குவதற்கு சமமாகும் நாளைக்கு தருகிறேன் எப்பாடு பட்டாவது அடுத்தமாதம் அடைத்துவிடுகிறேன் என்று சமாதானம் சொன்னாலும் கேட்காத மனிதர் முன்னால் வயிற்றை கலக்கி உடல் நடுங்க நிற்கும் அவலத்தை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது அனுபவ பட்டவர்களுக்கே அந்த வலி தெரியும்\nநிறைய பேர் சொல்கிறார்கள் மனிதனின் ஆசைகள் தான் கடன்பட காரணமாக இருக்கிறது எனவே நிலைமைக்கு தக்க நடந்து கொள்வதே புத்திசாலி தனமென்று ���டன் வாங்குவதில் முக்கால் வாசிபேர் கடன்பட வேண்டும் என்ற ஆசையோடு வாங்குவது இல்லை வீட்டில் பிள்ளை நோயால் படுத்து கிடக்கிறான் இது வரை கூடாத கல்யாணம் மகளுக்கு கூடிவந்திருக்கிறது என்ற மாதிரியான இக்கட்டுகள் வரும்போதே நிறையே பேர் கடன்வாங்க வேண்டிய நிற்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் இவர்களை ஆசையால் கடன்வாங்கியவர்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது\nஏராளமான கடன் சுமை இருக்கிறது வருகின்ற வருமானம் அனைத்துமே வட்டிக்கு போய்விடுகிறது நிம்மதியாக ஒரு பிடி சாதம் கூட சாப்பிட முடியவில்லை எனக்கு எப்போதுதான் கடன் என்ற பாரம் இல்லாத வாழ்க்கை அமையும் என்று என்னிடம் நிறைய பேர் வருவார்கள் அவர்களிடம் கடன் பட்டதற்கான சூழல்களை கேட்டுப்பார்த்தால் எல்லாமே தவிர்க்க முடியாத காரணங்களால் உருவானது என்பது தெளிவாக தெரியும் அப்படி பட்டவர்களின் ஜாதகங்களை புரட்டி பார்த்தால் அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது\nஅவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் சனி கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ அல்லது பார்வை பட்டோ இருக்கிறது அதாவது சனி கிரகம் ஒருமனிதனின் பூர்வ ஜென்ம கர்மாவின் பலனை தரக்கூடியதாக இருக்கிறது அதே போல இதனோடு செவ்வாய் சம்பந்தப்படும்போது இக்கட்டான கொடிய வறுமை மனிதனை பிடித்துக்கொள்கிறது இந்த இரண்டு கிரகங்களோடு கேதுவும் சேரும் போது அது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க கடன் வாங்க மனிதனை தூண்டுகிறது என்பதை புரிந்து கொண்டேன்\nவேறு சிலர் இருக்கிறார்கள் இவர்களுக்கு அதிகப்படியான வருவாய் வந்துகொண்டே இருக்கும் வியாபாரமோ தொழிலோ நஷ்டம் இல்லாமல் லாபத்திலேயே போகும் ஆனாலும் கடன் சுமை குறையவே குறையாது ஆயிரம் வருவாய் வந்தாலும் கடனை அடைக்க முடியாது வரவு எட்டணா செலவு பத்தணா என்பது போல செலவினங்கள் தவிர்க்கவே முடியாத அளவு கூடி கொண்டே போகும் இவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தால் சனியும் செவ்வாயும் சேர்ந்தோ அல்லது சனியும் கேதுவும் இணைந்தோ இருக்கும் இப்படி கிரக நிலை அமைந்த ஜாதகர்கள் கோடிஸ்வரர்களாக இருந்தாலும் கடன்காரர்களாகவே வாழ்நாள் முழுவது இருப்பார்கள்\nசரி ஐயா எங்கள் ஜாதகம் இப்படி அமைந்து விட்டது அதற்கு நாங்கள் பொறுப்பல்ல ஜாதகத்தை இனி மாற்றி அமைக்கவும் முடியாத�� நாங்கள் வாழ்நாள் முழுவது கடன் பட்டே சாகவேண்டியது தானா என்று சிலர் கேட்பது என் காதில் விழுகிறது ஜாதகத்தில் விதியை காட்டிய இறைவன் அந்த விதியை மாற்ற வழியை காட்டாமலா இருப்பான் நிச்சயம் கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விலகுவதற்கு சில வழிவகைகளை நமது முன்னோர் மூலம் நமக்கு இறைவன் காட்டியுள்ளான் அவைகளை நம்பிக்கையோடு பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும்\nநமது முந்தைய பதிவு ஒன்றில் கடன் தொல்லை தீர எளிய வழி ஒன்றை சொல்லியிருந்தேன் அதையும் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் சில குழப்பங்களுக்கு விடைகிடைக்கும் (அந்த பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) அளவுக்கு அதிகமான கடன் தொல்லையில் இருப்பவர்கள் சத்ரு வசிய குபரே வசிய அஞ்சனங்களையும் பயன்படுத்தலாம் அப்படி பயன் படுத்தி நிறைய பேர் பலன் கண்டிருக்கிறார்கள்.\nஜோதிட பதிவு படிக்க Click Here\nஎங்கள் மகனின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய்,சுக்கிரன் உள்ளது. செவ்வாய் உச்சம், சுக்கிரன் நட்பு, சனி ஆட்சி மூன்று கிரகமும் சேர்ந்து இருந்தாலும் கடன் பட வருமா\nநுகர்வு கலாச்சாரத்தில்,இதுபோன்ற விசித்திரங்கள் சகஜமாகும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://dj-sasi94.ucoz.com/index/0-1", "date_download": "2019-03-21T15:55:56Z", "digest": "sha1:AHZPRXQEALBKJG75KVG6M5YXOUUJMAFX", "length": 4754, "nlines": 182, "source_domain": "dj-sasi94.ucoz.com", "title": "Personal site - HOME", "raw_content": "\nஐ.பி.சி ம நே செய்தி்\nஐ.பி.சி சி உ ப செய்தி\nFStream என்னும் இலவச மென்பொருளினை iPhone 2g,3g,3gs,4g இல் தரவிறக்கம்செய்து,\nஎன்னும் முகவரியில் Paris Tamil வானொலி கேட்டு மகிழலாம்.\nஉங்கள் குழந்தைகளின் பிறந்த தின கொண்டாட்டத்தை Paristamils.net நீங்கள் இலவசமாக வெளியிடலாம்.\nஉங்கள் ஆக்க பூர்வமான படைப்புகள் இ டம் பெறவேண்டுமா தயக்கமின்றி அனுப்பி வையுங்கள். அத்துடன் இப் பக்கம் பற்றிய உங்கள் நிறை குறைகளை விருந்தினர் பதிவு ஏட்டில் பதிவு செய்ய மறந்துவிடாதீ ர்கள். உங்கள் கருத்துகள் இப் பக்க வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமையும். அத்துடன் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.\nஇந்த இணையமுகவரியை உங்கள் நண்பர்களுக்கம் தெரியப்படுத் துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2010/01/blog-post_21.html", "date_download": "2019-03-21T15:58:05Z", "digest": "sha1:XVPZEN5K6QIXHXC2MKPPJVV2VVHBEE23", "length": 11346, "nlines": 223, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: தெரியலயேப்பா...தெரியலயே...", "raw_content": "\nராமதாஸிடம் - உங்களை திமுக கூட்டணில சேர்த்துக்குமா\nஅம்மாவிடம் - ரெஸ்ட் எடுக்க கொடநாடு பெஸ்ட்டா\nநடிகர் விக்ரமிடம் - உங்க அடுத்த படம் 2016ல ரிலீஸாகிடுமா\nகலைஞர் கருணாநிதியிடம் - டெல்லிக்கு மெசேஜ் கொடுக்க கடுதாசி பெட்டரா\nபிரதமர் மன்மோகன் சிங்கிடம் - எது ஈசி இடமிருந்து வலம் தலையாட்றதா\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிலரிடம் - எந்த மொழிப் படங்கள் சுடுவதற்கு ஏற்றவை கொரியப் படங்களா\nதமிழ் மையம் ஜெகத் கஸ்பரிடம் - எது சுலபம் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளா\nமத்திய அமைச்சர் கபில் சிபலிடம் - ஊழல் நடந்துச்சா இல்லையா = நடந்துச்சு.. ஆனா நடக்கலை\nஇளங்கோவன்/யுவராஜிடம் - காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா - போட்டியிடும் ஆனா போட்டியிடாது.\nசிபிஐயிடம் - ஆ.ராசாவை கைது செய்வீங்களா மாட்டீங்களா = செய்வோம். ஆனா செய்யமாட்டோம்..\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:30 PM\nLabels: காமெடி மாதிரி, மொக்கை\nலோக்கல் பாலிடிக்ஸ்ல ரொம்ப வீக்காண்ணே நீங்க.. ஒன்லி இன்டர்நேஷனல் பாலிடிக்ஸா எப்ப பார்த்தாலும் கிரிக்கெட்டிலேயே இருங்க..\nதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேரு தான் யுவராஜ்..\nவர வர ரொம்ப அரசியல் பேசறீங்க. புது ஸ்கூட்டி பத்திரமா இருக்கணுமா, வேண்டாமா...\nஎன்ன ஒரே அரசியல் நெடி வீசுது.. ஏதாவது கட்சி கிட்சி ஆரம்பிக்கறமாதிரி உத்தேசமா ஆமாம்.... ஆனா இல்லை... அப்படின்னு பதில் சொல்லிடாதீங்க.. ;-) ;-)\nநல்லாயிருக்கு. இது போல அடிக்கடி ஒவ்வொருத்தரையும் பிச்சுக்க வையுங்க.\nஅதானே என்ன பதிவுக்கு பதிவு அரசியல் கிண்டல் பலமா இருக்கு\nநல்லாருக்குங்க....But L.K sonna madiri வீட்டுக்கு ஆட்டோ நிச்சயம்...all the best\nரஜினியிடம், நீங்க அரசியலுக்கு வருவது இருக்கட்டும், இந்த தேர்தலுக்கு ஏதாவது வாய்ஸ் கொடுப்பீங்களா மாட்டீங்களா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅனைத்தும் சூப்பர், அட்டகாசம், தொடர்ந்து கலக்குங்க\n(ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்)\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nச ரி க ம படுத்தாத நீ\nநடிகர் விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈய��் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11943", "date_download": "2019-03-21T16:05:25Z", "digest": "sha1:Y4FMV7XDUX4FEV34RNJTBUOGJYA5R2SI", "length": 10812, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nஇராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் இன்று உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராட்டங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார்.\nமகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார்.\nவடக்கு கிழக்கு பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் இவருடன் சேர்த்து 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 674-ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleஇறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு\nNext articleவடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசார���ை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/4518-eb4088896.html", "date_download": "2019-03-21T15:36:11Z", "digest": "sha1:43Q3O22XBZTDMEEPF3SZJ5OQ32XL45Z3", "length": 3474, "nlines": 58, "source_domain": "motorizzati.info", "title": "ஊடாடும் தரகர்கள் விருப்பம் கமிஷன்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nமுதல் 10 விருப்பங்களை வர்த்தக உத்திகள்\nபைனரி விருப்பத்தேர்வு முறைகளை தொடர்ந்து 15 நிமிட போக்கு\nஊடாடும் தரகர்கள் விருப்பம் கமிஷன்கள் - தரகர\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். ஊடா டு ம் தரகர் கள் எக் ஸ் எக் ஸ்.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nஇந் த உலகத் தி ல் அநீ தி யு ம் அடி மை த் தனமு ம் இரு க் கு ம் வரை.\nபங்கு விருப்பங்களை வரிகளை வாங்குதல் மற்றும் விற்பது\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் வர்த்தக இந்தியா\nடைனமிக் ஒத்திசை வர்த்தக அமைப்பு v1 4 பதிவிறக்கம்\nஅந்நிய செலாவணி முந்தைய நாள் உயர் குறைந்த காட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/how-to-remove-tartar-naturally-020962.html", "date_download": "2019-03-21T15:40:50Z", "digest": "sha1:EO7V3RBNAQ26SWI3ECNPIC3GPMAYQUSO", "length": 26533, "nlines": 201, "source_domain": "tamil.boldsky.com", "title": "பற்களுக்கு பின்னால் உள்ள கறை போகவே மாட்டேங்குதா?... என்ன செய்தால் போகும்?... | How to Remove Tartar Naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nபற்களுக்கு பின்னால் உள்ள கறை போகவே மாட்டேங்குதா... என்ன செய்தால் போகும்... என்ன செய்தால் போகும்\nஉங்கள் பற்களில் படியும் வெண்படலம் மற்றும் கறைகளை இயற்கையாகவே அகற்றி பளிச்சென்று தோன்ற வைக்கலாம், ஆனால் எப்படி \nபற்களில் தோன்றும் வெண்படலம் மற்றும் கறைகளை சரியாக்கும் நோக்கில் வாயைக் கழுவுதல் மற்றும் சிறப்பு பற்பசை போன்ற பல்வேறு வழிகளில் செல்வதற்கு முன், இந்தப் பிரச்சனைகளிலிருந்து தீர்வு தரும் சில உணவு வகைகள் உள்ளது என்பதை இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல்லில் சீமைச் சுண்ணாம்பு(டார்ட்டர்) போன்ற பொருள் படர்ந்திருக்கும். இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் இடையே உணவுப்பொருள்கள் சிக்கிக் கொள்வதன் தொடர்ச்சியாக உருவாகிறது. அது கனிம உப்புகள் மற்றும் கழிவுப்பொருள்களால் உருவாகிறது. இதன் விளைவாக, இயற்கையில் வெண்மையான உங்கள் பற்களின் மேற்பரப்பு மஞ்சள் புள்ளிகளுடன் தோன்ற ஆரம்பிக்கிறது.\nஇதை முற்றிலும் குணமாக்க சிறந்த வழி பல் மருத்���ுவரை அணுகுவதேயாகும். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி இவை மேலும் வளராமல் தடுக்கலாம். இந்த கட்டுரையை படித்து அதற்கான சிறந்த முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். இயற்கையாகவே இந்தப் பிரச்னையை போக்குவது எப்படி\nபல்லிடுக்குகளில் சேரும் உணவுத்துகள்களை நீக்க சரியான பிரஷ்ஷுன் பயன்பாடு மிகவும் முக்கியமானது.\nகுறைந்தபட்சம் மூன்று முறை தினமும் உங்கள் பற்களை (காலை, மதியம், இரவு) துலக்கும் வேலையை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பிரெஷை ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை மறக்காமல் மாற்றவும்.\nஉங்கள் வாய்வழி சுகாதார மேம்பாட்டுக்கு பல் பிளாஸ் (பல்லிடுக்கிலுள்ள உணவுப்பொருள்களை நீக்க உதவும் மென்மையான பொருள்) மற்றும் மௌத் வாஸ்களை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இது பாக்டீரியா மற்றும் டார்ட்டர் (வெண்படலம்) இரண்டிலிருந்தும் உங்கள் பற்களைக் காத்திட உதவும்.\nMOST READ: மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nஅதே நேரத்தில், சர்க்கரை உணவுகள் மற்றும் ஸ்டார்ச் கொண்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவை உங்கள் வாயில் வாழும் பாக்டீரியாக்கள் வளர உணவாக மாறுகின்றன.\nஒவ்வொரு முறையும் நீங்கள் இனிப்பு சாப்பிட்ட பின் வாயைக் கழுவாதீர்கள் ஏனெனில் இந்த நுண்ணுயிரிகள், பற்குழிகளை ஏற்படுத்தும் ஒரு அமிலத்தை அந்நேரங்களில் சுரக்கும் வாய்ப்புள்ளது.\nஉங்கள் பல் மருத்துவரை வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை சந்தியுங்கள். இது உங்கள் பற்களை சிறந்த முறையில் சுத்தம் செய்வதற்கும், பற்குழிகளை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.\nமேலுள்ளவைகளோடு சேர்த்து சில எளிய வீட்டு வைத்தியங்களையும் சிகிச்சையாக நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் பற்களில் தேவையில்லாமல் சேரும் உணவுத் துகள்கள் மற்றும் எச்சங்களை நீக்கும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்\nபலவகை பயன்களைக் கொண்ட இந்தப் பொருள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்கவேண்டிய ஒன்றாகும். பற்களை சுத்தம் மற்றும் வெண்மைப்படுத்தும் திறன்கள் இதின் அடிப்படை குணங்களாகும். இதன் காரணமாக பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஒரு பாத்திரத்தில் சிறிதளவு சமையல் சோடாவை எடுத்துக்கொண்ட பின்னர் சிறிது தண்ணீரால் உங்கள் டூத் பிரெஷை ஈரப்பட���த்திக் கொள்ளவும். இப்பொழுது பேக்கிங் சோடாத்தூள் பிரெஷ் முழுதும் ஒட்டும்படி செய்யவும். பிறகு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.\nகுறிப்பு: இது உப்பு சுவை கொண்டது என்பதை நினைவில் வைத்து சிறிதளவே பயன்படுத்துங்கள்.\nஇதுவும் எந்தவொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பொருள்களில் ஒன்றாகும். ஏனெனில் காயங்களை சுத்திகரித்து, உங்கள் பற்களை வெளுப்பாக்கும் வேலையை எளிதாகச் செய்கிறது.\nசம அளவிலான ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நீர் கலவையை எடுத்துக் கொள்ளுங்கள். பல் துலக்கிய பிறகு உங்கள் வாயைக் கழுவ இந்தக் கலவையை பயன்படுத்துங்கள். இந்த சிகிச்சையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும். கறைகளை நீக்கி, பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கவும் உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.\nஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும், இது உங்கள் பற்கள் இயற்கையாகவே சுத்தமாகிட உதவுகிறது. இந்த வழியில், உங்கள் பல்லிடிக்கில் துணுக்குகள் தங்காது. ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் இரத்தப்போக்கு தடுப்பு ஆகிய நன்மைகள் உண்டாகும்.\nMOST READ: பச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் சி அதாவது சிட்ரஸ் உங்கள் பற்களின் மேற்பரப்பில் வளரும் நுண்ணுயிரிகளைத் தடுக்கிறது. ஒவ்வொரு காலையிலும் ஆரஞ்சு ஜூஸை குடிக்கலாம் அல்லது தூங்கப் போகும் முன், உங்கள் பற்கள் மீது ஆரஞ்சுப் பழத்தின் தோலைத் தடவலாம்.\nசமையல் சோடா மற்றும் அலோவேரா:\nடார்ட்டர்(கறைகள்) அகற்றுவதில் இந்த வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இரவில் பற்களைத் துலக்கிய பிறகு வாரம் இரண்டு முறை வரை பயன்படுத்தலாம்.\n• 1 கப் தண்ணீர்\n• 1/2 கப் பேக்கிங் சோடா\n• அலோ வேரா ஜெல் 1 தேக்கரண்டி\n• எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெயில் 10 துளிகள்\n• காய்கறி கிளிசரின் 4 தேக்கரண்டி\n• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.\n• இதில் அலோ வேரா ஜெல் மற்றும் அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்கவும்.\n• இறுதியாக, கிளிசரின் சேர்க்கவும்.\n• ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை அதை குலுக்கி, பின்னர் ஒரு மூடியுள்ள கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வையுங்கள்.\nஉங்கள் பற்களைத் துலக்குவதற்கு இதை பற்ப���ையைப் போல பயன்படுத்துங்கள்.\nஎள் விதைகளின் வடிவம், உணவுத் துணுக்குகளை நீக்கி உங்கள் பற்களைப் பிரகாசிக்கச் செய்கின்றன.\n• இது மிகவும் எளிதானது. எள் விதைகளை சிறிது நேரம் விழுங்காமல் மென்றுகொண்டே இருங்கள்.\n• பிறகு பிரஷை எடுத்து துலக்க ஆரம்பியுங்கள். மெல்லப்பட்ட எள் விதைகள் மற்றும் உங்களின் உமிழ்நீர் கொண்டு உருவாகியுள்ள பசையைப் பற்பசையாக பயன்படுதூங்கள்.\n• சூடான நீரில் வாயை நன்கு கொப்பளித்துக் கழுவவும்.\nஇந்த இரண்டுமே வைட்டமின் சி நிறைந்தவை. இவற்றை பற்கள் மீது தேய்ப்பதால் பிளாக் (plaque) போவதல்லாமல் பற்களை வெண்மையாக்கும் வேலையையும் செவ்வனே செய்கின்றன. தேய்த்த பின் கழுவுவதற்கு முன் சில நிமிடங்கள் அப்படியே விடவும்.\nடார்ட்டர் (கறைகள்) எதிர்ப்பு பற்பசை:\nஇயற்கையான இந்த வீட்டுப் பற்பசைக்கு நன்றிகள். பற்பசை செய்ய நிறுவனங்கள் பயன்படுத்தும் இரசாயனங்களிலிருந்து உங்கள் பற்களைக் காத்துக் கொள்ளலாம். மேலும், இயற்கைப் பொருட்களின் உதவியோடு கறைகளை நீக்கி ஆரோக்கியமான பற்களைப் பெறலாம்.\n• தேங்காய் எண்ணெய் 1/2 கப்\n• சமையல் சோடா 3 தேக்கரண்டி\n• 2 தேக்கரண்டி ஸ்டெவியாத்(Stevia) தூள்\n• அத்தியாவசிய எண்ணெய் 20 சொட்டு (உங்கள் விருப்பப்படி)\n• ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, மற்றும் ஸ்டீவியா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.\n• அதை நன்கு கலந்து பிறகு, நீங்கள் தேர்வு செய்த அத்தியாவசிய எண்ணெயைச் (உதாரணமாக, அது எலுமிச்சை, புதினா அல்லது லாவெண்டர்)சேர்க்கவும்.\n• ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்கு கலந்து பிறகு கண்ணாடி ஜாரில் இந்தப் பேஸ்டை சேமித்து வைக்கவும்.\n• நீங்கள் வழக்கமான பற்பசைக்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்தலாம்.\nMOST READ: சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிட்டால் என்னவாகும்னு தெரியுமா...\nபச்சைக் காய்கறிகள் உங்கள் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. ஏனென்றால் அவைகளை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து உங்கள் பற்கள் வலுவடைகின்றன.\n• உங்கள் பசியைத் திருப்திப்படுத்தும் ஒன்றை (செலரி அல்லது கேரட்) உணவு இடைவேளைகளுக்கிடையில் சிற்றுண்டிபோல எடுத்துக்கொள்ளுங்கள்.\nகொட்டைகளை முழுதாக சாப்பிட்டால் அவைகள் உங்களுக்கு இவ்விஷயத்தில் உதவலாம். இவற்றை உண்ணும் போது ��ங்கள் பற்களுக்கு எதிராகத் தோன்றும் உராய்வு காரணமாக இது சத்தியம். இது உங்கள் பற்களின் கறைகள் மற்றும் பல்லிடுக்களில் சேரும் உணவுத்துணுக்குகளை சிறிது சிறிதாக நீக்குகிறது.\n• உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் சிக்கியிருக்கும் எந்த எச்சமும் நீங்க ஒரு நாளுக்கு ஒரு கைப்பிடி பாதாம் கொட்டைகள் போதுமானது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-15-august-2018/", "date_download": "2019-03-21T16:20:42Z", "digest": "sha1:UPIMGPATEE7SP54QPVKEE52UKAXXP7MC", "length": 7824, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 15 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சிறப்பான வகையில் பணிபுரிந்த தமிழக காவல் துறையைச் சேர்ந்த மூன்று பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் விருதுகளும், 22 பேருக்கு பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்தை சென்னை மாநகர் பெற்றுள்ளது.\n3.மாணவ, மாணவிகள் தங்களது குறைகள், புகார்களைக் கூற கல்வித் துறை சார்பில் 14417 என்ற புதிய எண் ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\n1.72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார்.\n2.சுதந்திர தினத்தை முன்னிட்டு, முப்படையினர், துணை ராணுவப் படையினருக்கு 131 வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\n1.மத்­திய அரசு, பொதுத் துறை­யைச் சேர்ந்த, 6 நிறு­வ­னங்­களில், குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை\nவிற்­பனை செய்ய முடிவு செய்­துள்­ளது.\n2.அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்ப��� ஒரு கட்டத்தில் 70.1 வரை சென்றது. இது வரலாறு காணாத சரிவாகும்.\n3.இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஜூலை மாதத்தில் 2,577 கோடி டாலராக (சுமார் ரூ.1.70 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவு ஏற்றுமதியான 2,254 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 14.32 சதவீதம் அதிகமாகும் என வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.\n1.அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.\nதங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.\nஇந்திய ஆன்மிகவாதி அரவிந்தர் பிறந்த தினம்(1872)\nபஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/sep/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2998965.html", "date_download": "2019-03-21T15:31:37Z", "digest": "sha1:YGCBHWA7QDRA45TZCHR7XA73WZT3QNGT", "length": 9646, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு டெய்லரின் மறுபக்கம்: 8 ஆண்டுகளில் 33 பேரைக் கொன்ற கொடூரன்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nஒரு டெய்லரின் மறுபக்கம்: 8 ஆண்டுகளில் 33 பேரைக் கொன்ற கொடூரன்\nBy ENS | Published on : 12th September 2018 04:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்தியப் பிரதேசத்தில் டிரக் ஓட்டுநர்களின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர் ஒரு அப்பாவி தையல்காரரை பிடித்து விசாரித்தனர்.\nவிசாரணையின் போது, டிரக் ஓட்டுநர்களின் கொலை குறித்து இந்த தையல்காரரிடம் ஏதேனும் ஒரு துப்புக் கிடைத்தால் போதும் என்றுதான் நினைத்திருப்பார்கள் காவலர்கள். ஆனால், அந்த து���்பே அவர்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nவிசாரணையில் வெளிவந்த தகவல்களால் ஆடிப்போனது காவல்துறை. அப்படி என்ன சொல்லியிருப்பார் அவர்..\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 33 டிரக் ஓட்டுநர்களைக் கொலை செய்து அவர்கள் ஓட்டி வந்த டிரக்கில் வரும் பொருட்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வந்ததும், பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூலிப் படைகளில் ஊதியத்துக்கு வேலை செய்து பலரைக் கொலை செய்திருப்பதும் அந்த அப்பாவி தோற்றத்தில் இருந்த தையல்காரர்தான் என்பதே அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்.\nஆதேஷ் காம்ப்ரா (48) என்ற அந்த தையல்காரர் தனது குடும்பத்தைக் காப்பாற்ற துணிகளைத் தைத்து வேலை செய்து வருகிறார்.\nஇவர் அப்பகுதிக்கு வரும் டிரக் ஓட்டுநர்களுடன் சிநேகமாகி, அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் போது அதில் போதை மருந்தைக் கலந்து கொடுத்து விடுவார். அவர்கள் ஆழ்ந்து உறங்கியதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று அவர்களைக் கொன்றுவிட்டு, அவர்கள் ஓட்டி வந்த டிரக்கில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து, விற்றுப் பணம் சம்பாதிப்பது வாடிக்கை.\nஆரம்பத்தில் கூலிப்படையில் சேர்ந்து ஒரு கொலைக்கு ரூ.50 ஆயிரம் பணம் சம்பாதித்து வந்த காம்ப்ரா, தனது மகன் ஒரு சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், அவனுக்கு சிகிச்சை அளிக்க தனியாகவே கொலை, கொள்ளையிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.\nவிசாரணையில், தையல்கடைக்காரராக இருந்த காம்ப்ரா மீது சந்தேகம் வந்தாலும், அவரது எளிய, அமைதியான சுபாவம் மற்றும் அப்பாவியான தோற்றம், சந்தேகங்களை தகர்த்தெறிந்திருக்கிறது.\nஆனால் விசாரணையின் போது அவர் சொன்னத் தகவல்களைக் கேட்டு ஆடிப்போன காவல்துறையினர், மனநல மருத்துவர்களின் உதவியோடு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/17/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-03-21T16:00:38Z", "digest": "sha1:BKYK76KWD2YAK5DODSIXVK7OO4LIXZZF", "length": 14190, "nlines": 166, "source_domain": "www.torontotamil.com", "title": "கனடாவையும் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படும் மர்ம நோய் - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகனடாவையும் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படும் மர்ம நோய்\nகனடாவையும் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படும் மர்ம நோய்\nதென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு்ளள மர்ம நோய் ஒன்று விரைவில் கனடாவையும் தாக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nதென் அமெரிக்க ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இந்த அபாயகரமான நோய், ஏற்கனவே மூன்று கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, கனேடிய மருத்துவ சமூகம் இவ்வாறான கவலையினை வெளியிட்டுள்ளது.\nஇவ்வாறான நிலை தொடருமானால், உலகிலேயே மிகவும் ஆபத்தான இந்த ஒட்டுண்ணி நோய், எதிர்வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான கனேடியர்களை தாக்கக்கூடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஅது மட்டுமின்றி, தற்போதும் குறித்த இந்த தொற்றுக்கு ஆளானவர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கக்கூடும் எனவும், அவர்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரை தெரியாதிருக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான தொற்றுகள் இரத்தத்தின் மூலம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளதாகவும், இரத்த மாற்று சம்பவங்கள் மூலம், மற்றும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு இந்த கிருமி தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் விபரித்துள்ளனர்.\nசாகஸ்(Chagas) என்பபடும் குறித்த இந்த இரத்த ஒட்டுண்ணி தொற்று காரணமாக தென் அமெரிக்காவில் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் பேர் வரையில் பலியாவதாகவும், 21 நாடுகளில் சுமார் ஏழு மில்லியன் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த தொற்று ஏற்பட்டவர்களுக்கு இதய தசை நார்கள் பலவீனமடைந்து, படிப்படியாக இருதய செயலிழப்பு ஏற்படக்கூடும் எனவும், சிலருக்கு உடனடிய இறப்பு ஏற்ப���ுவதற்கான சாத்தியமும் உள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக இந்த நோயின் தாக்கம் உள்ள நாடுகளில், கடந்த 2009ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரத்த மாற்று மேற்கொண்டோர், அல்லது இந்த நோயின் தாக்கம் உள்ள நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த இரத்த ஒட்டுண்ணியின் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படக்கூடும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டவர்கள், தம்மை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\nPrevious Post: கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு\nNext Post: சித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநினைவேந்தல் – ஓவியர் கருணா\nஓவியர் கருணா அவர்களை நினைவு கொள்ளும் நினைவு பகிர்வு நிகழ்வு\nஅம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்\nகனடாவின் எதிர்க்கட்சி தலைவராக ஜக்மீத் சிங் நியமனம்\nகனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி\nபயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது\nகனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15462.html", "date_download": "2019-03-21T17:10:53Z", "digest": "sha1:NQGAWYDSEWBMRRVSMMYAAGLIHWLOQVUN", "length": 11813, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (07.01.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக��கட்டும். வியாபா ரத்தில்பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.\nகடகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: முக்கிய பிரமுகர்களைசந்திப்பீர்கள். வர வேண்டியபணத்தை போராடி வசூலிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியா செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மன நிறைவுகிட்டும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம்வந்துப் போகும். குடும்பத் தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில்\nரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும்.உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t478-topic", "date_download": "2019-03-21T15:59:51Z", "digest": "sha1:YPDVJ6MGYLFV4HMQMD5TBKIJHSW2VGCD", "length": 14349, "nlines": 151, "source_domain": "thentamil.forumta.net", "title": "அனைவருக்கும் இனிய வணக்கம்!!!!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nஅனைவருக்கும் இனிய வணக்கம் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி...\nமன்னிக்கவும் தோழர்களே மற்றும் தோழிகளே எனக்கு வேலைப்பளு காரணமாக என்னால் சரிவர வரயியலவில்லை...\nஇனியாவது இணைந்திருப்பேன் என நம்புகிறேன்.....\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\npriyakutty wrote: அனைவருக்கும் இனிய வணக்கம் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி...\nமன்னிக்கவும் தோழர்களே மற்றும் தோழிகளே எனக்கு வேலைப்பளு காரணமாக என்னால் சரிவர வரயியலவில்லை...\nஇனியாவது இணைந்திருப்பேன் என நம்புகிறேன்.....\nநாங்கள் நலம் ப்ரியா நீங்கள் நலமா\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\n நன் புதிய உறுப்பினர் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nவணக்கம் லில்லி தேன்தமிழ் வலைக்குழு தங்களை அன்புடன் வரவேற்கிறது.....\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக....\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதங்களை தேன்தமிழ் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்....\nஉங்கள் கவிதைகள் காண ஆவலுடன் இருக்கிறோம்....\nஉங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி....\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nmdramesh wrote: வாருங்கள் தோழியே.....\nதங்களை தேன்தமிழ் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்....\nஉங்கள் கவிதைகள் காண ஆவலுடன் இருக்கிறோம்....\nஉங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி....\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\n நன் புதிய உறுப்பினர் இனிய வணக்கம்\nநான் நன்றாக உள்ளேன் லில்லி நீங்கள் நலமா\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-iii/", "date_download": "2019-03-21T16:02:56Z", "digest": "sha1:ABR6D4FKCJI4ROIBCXAYTPABFV6SLBGJ", "length": 2549, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "சொல் – III | Yaathisai Books", "raw_content": "\nஒரு மொழியிலுள்ள சொற்களின் வேரும் மூலமும், அம்மொழியிலே அறியப்பட்டால், அதுவே முதன்மொழியும், தனிமொழியுமாகக் கருதப்படும். இத்தகைய தகுதிகள் உலகில் எம்மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பல ம��ழிகளின் அறிஞர்கள், அந்தந்த மொழிகளில் உள்ள சொற்களுக்கான வேர்ச் சொற்களையும் காட்டுகின்றனர். சமற்கிருத மொழியிலுல்ல வேர்ச்சொல்லை. தாது என்பர். சமற்கிருதச் சொற்களில் பல வேர்கள் காட்டப்பெறாதவை. காட்டப்பெறும் வேர்களும், தமிழ் வேராகவே உள்ளதை அறியலாம். மொழியென்பது இயற்கையில் கேட்கப்படும் ஒலிகளின் தாக்கங்களால் உருவாகக் கூடியதே. பிறமொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டு உருவான மொழிகள், தனி மொழியென்ற தகுதியைப் பெறுவதில்லை சொல்லில் உள்ள நுணுக்கங்கள், சிறப்புகள் பற்றிய விளக்கங்களை சொல் என்ற தலைப்பில் உள்ள 4 நூல்களும் தருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/08/14124437/Vaalu-movie-review.vpf", "date_download": "2019-03-21T16:39:33Z", "digest": "sha1:P24UMV36PH2IA2ONGQ42RBYJKPX6PO7N", "length": 22108, "nlines": 221, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிம்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா நரேன் ரெயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த சிம்பு, தனது சொந்த முயற்சியிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று வேலை தேடி அலைகிறார்.\nமறுபுறம் பெரிய குடும்பத்து பெண்ணான ஹன்சிகா மொத்வானி தனது அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த ஐபோனை தொலைத்துவிடுகிறார். இந்த ஐபோன் ஒருநாள் சிம்பு வேலை தேடி போகும்போது அவரது கண்ணில் அகப்படுகிறது.\nதொலைந்துபோன ஐபோன் சிம்பு கைவசம் இருப்பதை அறிந்துகொண்ட ஹன்சிகா மொத்வானி அதை தான் நேரில் வாங்கிக் கொள்வதாக கூறுகிறாள். இதற்கிடையில், ஹன்சிகா மொத்வானியை பஸ்ஸில் பார்க்கிறார் சிம்பு. பார்த்தவுடனேயே அவள்மீது சிம்புவுக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது.\nஅவளைத் தொடர்ந்து போகும்போது, ஒரு விபத்தில் சிக்கிறார் ஹன்சிகா. அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க்கிறார் சிம்பு. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தன் கையில் இருந்த ஐபோனை அடமானம் வைத்து ஹன்சிகாவுக்கு வைத்தியம் பார்க்கிறார்.\nஆனால், அப்போது அந்த ஐபோனுக்கு சொந்தக்காரி ஹன்சிகாதான் என்பது சிம்புவுக்கு தெரிவதில்லை. ஹன்சிகாவும் தன்னை ஆஸ்பத்திரியில் யார் சேர்த்தது என்று தெரியாமலேயே அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.\nஇந்நிலையில், அடம���னம் வைத்த செல்போனை மீட்டு, அதற்கு உரியவரிடம் கொடுக்க செல்கிறார் சிம்பு. அப்போது, ஹன்சிகாதான் அந்த பெண் என்பது தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். அவளிடம் தனது காதலை சொல்கிறார். ஆனால், ஹன்சிகாவோ இவரது காதலை ஏற்றுக் கொள்வதில்லை.\nமாறாக தனது முறைமாமனுடன் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும், இன்னும் 2 வருடத்தில் திருமணம் நடக்கப்போவதாகவும் கூறுகிறாள். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் சிம்பு, இருவரும் நண்பர்களாக பழகுவோம் என்று கூறுகிறான். அவளும் அதற்கு ஒப்புக்கொள்கிறாள்.\nஆனால், சிம்புவோ, ஹன்சிகாவிடம் நட்புடன் பழகி 2 வருடத்திற்குள் தனது காதலை அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் அவளுடன் பழக ஆரம்பிக்கிறார். ஆனால், ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் அவளது முறைமாமன் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வட்டிக்கு பணம் கொடுப்பது என மிகப்பெரிய தாதாவாக வலம் வருபவர்.\nஇவ்வளவு முரடனான மாமனையும் மீறி, ஹன்சிகாவுக்கு தனது காதலை சிம்பு புரிய வைத்தாரா இல்லையா\nஇந்த படத்தில் சிம்புவின் நடிப்பு மிகவும் அபாரம். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் பார்த்த சிம்புவை இதிலும் பார்க்க முடிகிறது. அதேபோல், சந்தானம், விடிவி கணேஷுடன் சேர்ந்து கலாட்டா செய்வதிலும் நடிப்பில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சும் அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார்.\nஹன்சிகா மொத்வானியும் சிம்புவுக்கு போட்டி போடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிகர்களை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. சந்தானத்தின் காமெடி இந்த படத்திற்கு ரொம்பவும் கைகொடுத்திருக்கிறது. இவர் அடிக்கும் கவுண்டர்கள் எல்லாம் புதிதாகவும், ரசிக்க வைக்கும்படியும் உள்ளது. சிம்பு-சந்தானம்-விடிவி கணேஷ் கூட்டணி இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nசிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். முறைமாமனாக வரும் ஆதித்யா, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பிரம்மானந்தம் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க ��ைக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும், இப்போதும் ரசிக்கும்படி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர். அழகான காதல் கதையை, ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது அழகு. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களின் கைதட்டல்களிலும், விசில்களிலும் அனல் பறக்கிறது.\nஅதுமட்டுமில்லாமல், நேர்த்தியான திரைக்கதையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. முதல் பாதி மட்டும் சற்று மெதுவாக செல்வதுபோல் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி சூடு பிடித்து விறுவிறுப்பாக செல்கிறது.\nதமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியிருந்தாலும், படத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது. ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. சிம்பு எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் கெட்டப்பில் வரும் தாறுமாறு பாடல் ஆட்டம் போட வைப்பது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் அசத்தல். சக்தியின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nவாலு படத்தின் டார்லிங் பாடல் டீசர்\nவாலு படத்தின் ஓ மை டார்லிங் பாடல் வீடியோ\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/164625.html", "date_download": "2019-03-21T16:01:15Z", "digest": "sha1:KD56UYGCXURVG2RL7LK6AT4T3OM2UADE", "length": 9418, "nlines": 196, "source_domain": "eluthu.com", "title": "என் மழைத் தோழியுடன் - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nபடி தாண்டி வா என்னோடு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=906", "date_download": "2019-03-21T16:51:19Z", "digest": "sha1:KIZVAMNFC5NBTMUBKXD5WLZN7V2C2QLH", "length": 49710, "nlines": 278, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramanathar Temple : Ramanathar Ramanathar Temple Details | Ramanathar- Rameswaram | Tamilnadu Temple | ராமநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்\nமூலவர் : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்\nஅம்ம���்/தாயார் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி\nதீர்த்தம் : கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.)\nபுராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்\nகடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் தரும் முற்றித் திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் தொடலிடை வைத்து நாவில் சுழல்கின் றேன் தூய்மையின்றி உடலிடை நின்றுப் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே.\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.\nமகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.\nகாலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.\nபிரகாரத்தில் சீதை, மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு ராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர்.\nமேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன.\nசுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.\nஅம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.\nஇரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.\nநாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nகாசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.\nகங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.\nசிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்: புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். \"மகாளயம்' என்றால் \"கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.\nஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.\nஇந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, \"ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.\nமுதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, \"விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.\nகோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.\nஉப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.\nஅக்னி தீர்த்தம் பெயர் ஏன் : ராமேஸ்வரம் கடல், \"அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் \"அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.\nகாலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.\nமன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.\nஇளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.\nதீர்த்தமாடுவதின் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.\n2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)\n3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)\n4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி\n5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு\n6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்\n7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.\n12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.\n13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,\n17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்\n18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்\n19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி\n20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்\n21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்\n22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)\nபாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு \"பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.\nசுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.\nகாவியுடையில் இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.\nபதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.\nவிபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.\nமூன்றாம் பிரகார சிறப்பு : முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.\nஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், \"சேதுபீடம்' ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.\n : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.\nவிவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,\"\"அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார்.\nதூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.\nதீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு \"கோதண்டராமர்' என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.\nஅவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.\nராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.\nராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.\nவால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்தி��ுப்பதைக் காணலாம்.\nசீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், \"ராமர் பாதம்' இருக்கிறது. பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.\nகருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.\nசிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் \"ராமநாதசுவாமி' என்ற திருநாமம் அமைந்தது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் ராயல் பார்க் போன்:+91-4573 - 221680 , 221321.\nஓட்டல் சண்முகா பாரடைஸ் ஏ/சி போன்:+91-4573-222984, 222945.\nஓட்டல் ஐலண்ட் ஸ்டார் போன்:+91-4573-221472,\nகோசுவாமி மடம் தங்கும் விடுதி. போன்: +91-4573 221108, 222419.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_10.html", "date_download": "2019-03-21T16:40:06Z", "digest": "sha1:HO7HOTRZ5MZGT4L2AU2ZYWMN63WS2WV5", "length": 21646, "nlines": 280, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடியா சொல்றேன்", "raw_content": "\nபாலோய���்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடியா சொல்றேன்\n1நாகர்கோவில் ( NAGARKOVIL/NAGARKOIL) ஊர்ல பல கடைல NAKARCOIL னு எழுதி இருக்காங்க.அப்போ நாகர்காயில் ஆகிடாதா\n2 காதலிக்கும்போது அன்பே உனக்கு பவள வாய்.இப்போ கல்யாணம் ஆன பின் உனக்கு வள வள (வம்பளக்கும்) வாய்\n3 வெறும் கண்களுக்கு 2000 விண்மீன்கள் தெரியுமாம்...நெட் தமிழன் கண்ணுக்கு மீனம்மா,மீனமது ,மீனா மட்டும் தான் தெரியும்\n4கருணை மலர் வீட்ல சிரிப்பொலி சேனல் பாத்துக்கிட்டே நெட் தமிழனை அழச்சொல்லி ட்வீட் போட்டுட்டு இருக்கு.என் ஞானக்கண்ணுக்கு இங்க இருந்தே தெரியுது\n5நெட் தமிழன் தான் எழுதுன பதிவில் இருக்கும் 1008 பிழையைத்திருத்தாம அடுத்தவங்க பதிவில் ஒரே ஒரு எழுத்துப்பிழை இருந்தாலும் பொங்கிடுவான்\n6 நெட் தமிழச்சி காலைல மங்களகரமா சிந்திச்சு \"ஒரு நாளைக்கு எத்தன ப்ளாக் பண்ண முடியும்\n,நீ பிளம் கேக்கு மாதிரி இருக்கே\nஉன் தங்கை தக்காளி தொக்கு மாதிரி இருக்கு.\nநான் பேக்கு மாதிரி இருக்கேன்.\nசாக்கு சொல்லாம யாராவது ஓக்கே\n8 அரசுப்பணி டீச்சரை மேரேஜ் பண்ணிக்கிட்டா வருசம் 200 நாள் லீவ் கிடைக்கும்.இன்றே உங்க சம்சாரத்தை டைவர்ஸ் செய்வீர்\n9மொக்கை ட்வீட் போடறவன் எல்லாம் பிரபலம் இல்லை.யார் எந்த ஊருக்குப்போனாலும் ஓசி சோறு கூப்ட்டு விருந்து தர்றாங்களோ அவர்தான் பிரபல ட்வீட்டர்\n10ஆயிஷா வோட லவ்வர் / கணவர் செல்லமா சுருக்கமா எப்டிக்கூப்பிடிவார்\n1143100 பாலோயர்ஸ் இருக்காங்க.டெய்லி ஒருவர் வீட்ல ஓசி சோறு சாப்ட்டாக்கூட 118 வருசம் சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை\n12 நான் எல்லாம் ஹோட்டல்க்குபோனா ஓனர்/ கேஷியர்ட்ட நீங்க விஜய் ரசிகரா\n13 மார்த்தாண்டம் ல நம்ம ஊரு அரிசி சாப்பாடு (சித்ரா ஹோட்டல்)80 ரூபா.கேரளா அரிசி சாதம் (சாதா ஹோட்டல்ல) 35 ரூ தான்\n14 கேரளத்துப்பைங்கிளிகள் பெரும்பாலும் கர்லிங் ஹேர் கட் அழகிகளாக இருப்பதன் ரகசியம்.என்னவோ\n15 நாகர் கோயில் ,காளியக்காவிளை,மார்த்தாண்டம் பொண்ணுங்க எல்லாம் கூந்தல்ல தலைகீழ் ப வடிவத்தில் மல்லிகைச்சரம் வெச்சிருக்காங்க.எதுனா குறியீடா\n16பொதுவா நெட் தமிழன் பொண்ணுங்க கிட்டே எக்காரணம் கொண்டும் கோவிச்சுக்க மாட்டான்\n17 பாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க.என்னை விட 100 மடங்கு கம்மி பாலோயர்ஸ் உள்ள என் டேமேஜர் என்னை விட 3 மடங்கு சம்பளம் வாங்கறார்\n18 ஜாயின்ட் பேமிலின்னா பிடிக��காத மாடர்ன் பிகருங்க பியூட்டி பார்லர் போய் தன் புருவங்கள் ரெண்டையும் செயற்கையா ஜாயிண்ட் பண்ணிக்கறாங்க\n19 இந்த மாடர்ன் பிகருங்க எல்லாம் என்னமோ கைவசம் 1 லட்சம் ரூபா ரெடி கேஷ் இருப்பது போல் சீன் போடறாங்க.பேக் வாங்கிப்பாருங்க.50 ரூபாதான் இருக்கும்\n20 தலைக்குக்குளிச்ச பொண்ணு எதிரே வந்தா எனக்கு 1 பாயிண்ட்.கோடாலி முடிச்சு கூந்தல் ஸ்டைல் பிகர் எதிரே வந்தா பிரண்டுக்கு பாயிண்ட்.எப்டி கேம்இந்த கேம்க்கு நேம் வைக்கனும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/2017.html", "date_download": "2019-03-21T15:59:21Z", "digest": "sha1:RWO4YOI7KNNEAS3KM63O7K2E6BSUNCCX", "length": 6150, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இறக்காமம் கலாசாரப் பேரவையின் பொதுக் கூட்டம் 2017 - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇறக்காமம் கலாசாரப் பேரவையின் பொதுக் கூட்டம் 2017\nசிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலம்\nஇறக்காமம் கலாசாரப் பேரவையின் பொதுக் கூட்டம் இன்று 08 வெள்ளி காலை 9.30 மணியளவில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் M.M நஸீர் அவர்களின் தலைமையின் இடம் பெற்றது. இன் நிகழ்வின்போது உதவிப் பிரதேச செயலாளர் நஹிஜா முசப்பிர் அவா்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇறக்காமம் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் A.H சபீக்கா R.D. வசந்தா மற்றும் A இப்றா லெவ்வை ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் இருக்கும் சகல கலை மன்றத் தலைவர்கள் மற்றும் கலைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nஅத்தோடு இக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\n01 மறைந்த மர்ஃஹூம் .கவிக் குயில் மீரா உம்மா தொடக்கம் மூத்த கலைஞர்கள் வரையான கலைஞர்களின் புகைப் படங்கள் கவிதைகள் மற்றும் வீடியோக்கள் யாவும் புத்தக வடிவில் அமைத்தல்.\n02 எதிர் வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு ஐந்து வரையான கலைஞர்களின் பிள்ளைகளைக் கொண்டு பட்டம் விடும் போட்டி நடாத்தல்.\n03 எதிர் வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச புகைப்பட கண் காட்சி ஒன்றை நடாத்தல் .\nஎன்பன பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழ���வினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/04/httpvotefortruthin.html", "date_download": "2019-03-21T15:31:11Z", "digest": "sha1:WMGVSPB3CH34KIKO7WHEMFV4DSVB6CWA", "length": 8251, "nlines": 246, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: காந்திய வழி:", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎனக்கு வந்த மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\n\"வார்த்தை\" யில் என் கவிதை:\nWinged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்\nசிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி\nஇரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]\nசுயம் பற்றி மூன்று கவிதைகள்:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/12/", "date_download": "2019-03-21T16:39:12Z", "digest": "sha1:N5YGSRQO4EDIUDCBQROSLTA3VCKXP3TP", "length": 4161, "nlines": 60, "source_domain": "www.visai.in", "title": "ஈழம் – Page 12 – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஇலங்கைப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி “சேவ் தமிழ் – Save Tamil” பிரசாரம்\nShareஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட��ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் – Save Tamil’ அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=348&cat=1", "date_download": "2019-03-21T15:52:48Z", "digest": "sha1:J3WJIWGWIA4Z2XH6J7LWTPLN532ACQBV", "length": 4565, "nlines": 76, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று ராம் சரண் தேஜா பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் ராம் சரண் தேஜா பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nதெலுங்கு நடிகர் சிரஞ்சீவியன் வாரிசு ராம் சரண் தேஜா. 1985ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறந்த ராம் சரண், அப்பாவை போலவே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர். பூரி ஜெகநாத் இயக்கிய சிறுத்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிரஞ்சீவி அதன் பின்னர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர் உயர்ந்தார். தற்போதைய பாலிவுட்டின் முன்னணி நடிகர் இவர் தான். இவர் நடித்த மகதீரா படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இணைந்தது. 2012ம் ஆண்டு உபாசனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2338/Sakhavu-(malaiyalam)/", "date_download": "2019-03-21T16:26:48Z", "digest": "sha1:WUDWQS4EPRVCLGTFZPC7DG5WAZRXUQIH", "length": 15909, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சகாவு (மலையாளம்) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதினமலர் விமர்சனம் » சகாவு (மலையாளம்)\nநடிகர்கள் ; நிவின்பாலி, ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், காயத்ரி சுரேஷ் மற்றும் பலர் இசை ; பிரசாந்த் பிள்ளை டைரக்சன் ; சித்தார்த் சிவா\nதொழிலாளிகளின் நலனுக்காகவே தனது வாழ்கையை அ���்ப்பணித்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதை தான் 'சகாவு'. கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அணியில் ஒரு சாதாரண உறுப்பினராக இருப்பவர் இளைஞர் நிவின்பாலி (கிருஷ்ண குமார்).. அவருக்கு கட்சியில் சில தகிடுதத்தங்கள் செய்து எப்படியாவது முக்கிய பொறுப்புக்கு வந்துவிட வேண்டும் என்பது ஆசை. ஒருநாள் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுக்க சொல்லி கட்சி அவரை அனுப்பி வைக்கிறது..\nவேண்டா வெறுப்பாக அங்கே செல்லும் நிவின்பாலிக்கு, தான் ரத்தம் கொடுக்க வந்துள்ள நபர் மிகப்பெரிய மதிப்பிற்குரிய கம்யூனிஸ்ட் தலைவர் 'சகாவு' கிருஷ்ணன் (அவரும் நிவின்பாலி தான்) என்பது போகப்போக தெரிகிறது. அவர் இளைஞராக இருந்த காலம் தொட்டு தொழிலாளிகளின், சாதாரண மக்களின் பிரச்சனைகளை நேர்மையாக அணுகி தீர்வு கண்டதும் மக்கள் அவரை தங்கள் காட்பாதர் ஆக நினைப்பதும் தெரியவருகிறது.\nஅவரின் அருமை பெருமைகளை கேட்டறிந்த நிவின்பாலி கட்சியில் குறுக்கு வழியில் முன்னேற நினைத்த தனது செயலை நினைத்து வெட்கப்பட்டு மனம் மாறுகிறார். மேலும் இப்போது இசி.சி.யூவில் இருக்கும் சகாவு (நிவின்பாலி)யின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு வயதானதால் ஏற்பட்ட உடல் உபாதையால் அல்ல என்றும், தேயிலை தோட்ட விவகாரம் ஒன்றில் தலையிட்டதால் அவரது எதிரிகளால் தாக்கப்பட்டு தான் இந்த நிலைக்கு ஆளானார் என்பதும் தெரியவருகிறது..\nசகாவு கிருஷ்ணனின் போராட்டத்தை தொடர்ந்து தன் கையில் எடுத்து 'ஜூனியர் சகாவு' ஆக மாறுகிறார் கிருஷ்ணகுமார் (நிவின்பாலி). இதுதான் மொத்தப்படத்தின் கதை. முதன்முதலாக கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி.. இரண்டு வேடங்களுக்கும் நடிப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு என மிகுந்த வித்தியாசம் காட்டியுள்ளார். சீனியர் 'சகாவு'ஆக போராட்டங்களை முன்னின்று நடத்தும்போது அவர் கண்களிலேயே போராட்ட வெறியை காட்டியுள்ளார். ஜூனியர் கிருஷ்ணகுமாராக வரும் நிவின்பாலி, வெட்டி பந்தா, சலம்பல் என காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்.\nமூன்று கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடத்தை பிடிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி தோழராக போராட்டத்தில் பங்கெடுப்பது, வயதான பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு அதற்கேற்ற நடிப்பை வழங்கி இருப்பது என மலையாள ���ினிமாவில் இன்னும் ஒருபடி தன்னை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nநிவின்பாலி-ஐஸ்வர்யா தம்பதியின் மகளாக வரும் இன்னொரு நாயகி அபர்ணா கோபிநாத், ஜூனியர் நிவின்பாலியின் தோழியாக வரும் காயத்ரி சுரேஷ் இருவரும் அவ்வப்போது மட்டுமே வந்தாலும் படம் முழுக்க வருகிறார்கள்.. நடிப்பிலும் யதார்த்தம் காட்டியுள்ளார்கள். சகாவு நிவின்பாலியின் தோழர்களாக வருபவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களோ என ஆச்சர்யப்படும் விதமாக நடித்துள்ளார்கள்..\nநிவின்பாலிக்கு வில்லனாக வரும் கெட்ட போலீஸ்காரரே நிவின்பாலியின் பிளாஸ்பேக்கை சொல்லும் விதமாக கதையை நகர்த்தியிருப்பது புதுசு.. ஜூனியர் நிவின்பாலியின் நண்பனாக அம்மாஞ்சியாக வரும் மகேஷ் கதாபாத்திரம் பேசும் வசனத்திற்கு ஒருமுறை கைதட்டல் அள்ளுகிறார்.\nபடத்தில் இரண்டுவிதமான காலகட்டங்களை அழகாக கையாண்டுள்ளது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா.. பிரசாந்த் பிள்ளையின் இசையில் மதுமதியே' பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். இந்தப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சிவா ஏற்கனவே தனது படங்களுக்காக தேசியவிருது பெற்றவர். ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் சகாவு ஒருவரின் வாழ்க்கை பதிவாக இந்தப்படத்தை உருவாக்கினாலும் அதை கலைப்படம் என்றில்லாமல் காமெடி, சண்டைக்காட்சி என கமர்ஷியலாக, அதேசமயம் எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் கவனமாக உருவாக்கியுள்ளார்..\nதோழர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் நிச்சயம் கவருவார் இந்த 'சகாவு'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விளையாட்டு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநல்ல காதலுக்காக காத்திருக்கிறேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜி.வி.பிரகாஷ் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிப்பு - அனந்த்நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் மற்றும் பலர்தயாரிப்பு - காவ்யா என்டர்டெயின்மென்ட்ஸ்இயக்கம் - கே.சி. சுந்தரம்இசை - ஜோஷ்வா ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர்தயாரிப்பு - மாதவ் மீடியாஇயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடிஇசை - சாம் சிஎஸ்வெளியான தேதி - 15 மார்ச் ...\nநடிப்பு - இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராம் மற்றும் ��லர்தயாரிப்பு - பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - செல்வகண்ணன்இசை - ஜோஸ் பிரான்க்ளின்வெளியான தேதி - ...\nநடிப்பு - அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜிதயாரிப்பு - மசாலா பிக்ஸ்இயக்கம் - கண்ணன்இசை - ரதன்வெளியான தேதி - 8 மார்ச் 2019நேரம் - 2 மணி நேரம் 10 ...\nநடிப்பு - கதிர், சிருஷ்டிடாங்கே, லகுபரன் மற்றும் பலர்தயாரிப்பு - ஆர்டி இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - நவீன் நஞ்சுண்டன்இசை - ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/06/25111304/1172450/Incredibles-2-Movie-Review.vpf", "date_download": "2019-03-21T15:56:25Z", "digest": "sha1:65U6RT27YEJHRCC7KABAXHGVOGFNXTJ4", "length": 19667, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Incredibles 2 Review, Incredibles 2, Holly Hunter, Samuel L Jackson, Sophia Bush, Brad Bird, Craig T Nelson, பிராட் பர்டு, கிரெய்க் டி.நெல்சன், ஹாலி ஹன்டர், சாமுவேல் எல் ஜாக்சன், சோபியா புஷ், இன்க்ரெடிபில்ஸ் 2, இன்க்ரெடிபில்ஸ் 2 விமர்சனம்", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 4 5 7 6\nஇன்க்ரெடிபில்ஸ் படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோக்களான கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர் மற்றும் இவர்களது குழந்தைகள் சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ இணைந்து உலகத்தை காப்பாற்றி இருப்பார்கள். இரண்டாவது பாகத்தில் கிரெய்க் - ஹாலிக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறக்கிறது.\nஇந்த பாகத்தில் சூப்பர் ஹீரோக்கள் சட்டப்படி இயங்கவில்லை என்று அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உலகத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம். சாதாரண மனிதர்களாக வாழ்ந்தால் போதும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்படுகிறது. இது சூப்பர் ஹீரோவான இன்க்ரெடிபில்ஸ்சுக்கு வருத்தத்தை கொடுத்ததால், நாம் நல்லது செய்தாலும் அவர்களுக்கு அது தப்பாகவே தெரிகிறது, நாம் நல்லவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nஇந்த நிலையில், ஒரு பெரிய நிறுவனம் ஒன்று சூப்பர் ஹீரோக்கள் மீது தவறு இல்லை என்பதை நாம் நிரூபிப்பதாகவும் என்றும், சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்காக ஒரு வேலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஹீரோவின் மனைவியான ஹாலி ஹன்டர் தான் அதற்கு பொருத்தமானவர் என்று அவளை தேர்வு செய்கின்றனர். இதனால் கவலைக்��ுள்ளாகும் கிரெய்க், தனது மனைவியை அந்த வேலைக்கு அனுப்பி விட்டு அவர்களது குழந்தைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்த நிலையில், வில்லனான ஸ்கிரீன் ஸ்லேவர் பற்றிய தகவல்களை ஹாலி ஹன்டர் கவனித்து வருகிறார். மேலும் ஒரு குற்றம் செய்ததாக ஸ்கீன் ஸ்லேவரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் சூப்பர் ஹீரோக்கள் நல்லது செய்பவர்கள் தான் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்து அனைத்து நாட்டு அதிபர்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் ஒரு கப்பலில் கூடுகின்றர். அதில் சூப்பர் ஹீரோக்களை நல்லவர்களாக அறிவிக்க ஒப்பந்தம் போடவும் திட்டமிடுகின்றனர்.\nஇந்த நிலையில், சூப்பர் ஹீரோக்களை கெட்டவர்களாக காட்ட அந்த கப்பலில் இருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஸ்கிரீன் ஸ்லேவர் வசியம் செய்து அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.\nஅந்த கப்பலி இதில் க்ரெய்க்கின் குழந்தைகள் கப்பலில் இல்லாததால், அவர்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து தப்பிக்கின்றனர். கடைசியில், சூப்பர் ஹீரோக்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து விடுபட்டார்களா நாட்டை காப்பாற்றினார்களா சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்களா அவர்களை காப்பாற்றியது யார் அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தில் கிரெய்க் கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர், சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ என அனைவருமே காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக கிரெய்க்கின் கடைசி குழந்தை செய்யும் குறும்பும், அட்டகாசமும் முக்கியமான காட்சியிலும், சிரிப்பை ஏற்படுத்தும்படியாக உள்ளது.\nஇன்க்ரெடிபில்ஸ் சூப்பர் ஹீரோக்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போராடும்படியாக கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பிராட் பர்டு. படத்தில் விறுவிறுப்பும், குழந்தைதனமும், ஆக்‌ஷன், மாயாஜாலங்கள் என அனைத்தும் கலந்து படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணைக் கவர்கிறது.\nமைக்கேல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மயார் அபுசயிதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் இன்க்ரெடிபில்ஸ் 2 கவர்ச்சி. #Incredibles2\nபுராதன சிவன் கோவில்க���ின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/06/thiruneermalai-chennai.html", "date_download": "2019-03-21T15:48:50Z", "digest": "sha1:NZQDTOVO34NNOZO2XHKQU5PFVJFZ7LYW", "length": 24699, "nlines": 122, "source_domain": "santhipriya.com", "title": "திருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nதிருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம்\nசென்னையில் இருந்து பல்லாவரம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சென்றால் வரும் திருநீர்மலையில் உள்ள சிறு குன்றின் மீது உள்ள வைஷ்ணவத் தலமே திருநீர்மலை என்ற ஆலயம் ஆகும். மலைப் பகுதியில் உள்ள ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ளது நீர்வண்ணன் என்ற ஸ்ரீ ராமபிரான் ஆலயம்\nமலை மீதும், கீழுமாக உள்ள பெருமாள் விஷ்ணுவின் ஆலயத்தில் வால்மீகி முனிவருக்கு விஷ்ணு பகவான் நான்கு தோற்றங்களில் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீ��் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயம் யாரால் அமைக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை என்றாலும், இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதற்கான சான்றுகள் அங்கு உள்ளன. இந்த ஆலயத்தில் ஆயிரம் தலை ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ரங்கநாதராக பெருமாள் காட்சி தருக்கிறார். மூலவரை நீலமுகில்வண்ணன் என்றும் தாயாரை அணிமாமலர்மங்கை என்றும் அழைக்கின்றார்கள்.\nஇந்த மலை மீது மற்றும் மலையின் கீழுள்ள ஆலயத்தில் பெருமாள் தரும் காட்சிகள் என்ன\nஸ்ரீ சாந்த நரசிம்ஹர் – இருந்த திருக்கோலம்\nஸ்ரீ சயன ரங்கநாதர் – கிடந்த திருக்கோலம்\nஸ்ரீ திருவிக்கிரம – நடந்த திருக்கோலம் மற்றும்\nமலை அடிவாரத்தில் காட்டிய நான்காம் கோலம்\nநீர்வண்ண பெருமாள் – நின்ற திருக்கோலம்\nசிலருக்கு திருவிக்ரமா என்பவர் யார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினால் மேலே தொடரும் முன் இங்கு திருவிக்கிரம கோலத்தில் உள்ள பெருமாளைக் குறித்து சிறிய கதையைக் கூற வேண்டும். ஒருமுறை மகாபலி எனும் மன்னன் தனது ஆசானாக சுக்ராச்சாரியரை வைத்துக் கொண்டு பெரிய யாகத்தை செய்தான். அந்த யாகத்தை செய்து முடித்தால் அவன் இந்திரலோகத்தை விட பெரிய மன்னனாகி விடுவான். தேவ லோகமே அவன் கீழ் வந்து விடும். ஆகவே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் வேண்டுகோளின்படி மஹா விஷ்ணுவானவர் ஒரு குள்ளன் உருவில் உள்ள அந்தணராக அந்த யாகத்தில் சென்று கலந்து கொண்டார். யாக முடிவில் ஆசிர்வாதம் செய்யும் அந்தணர்களுக்கு அவர்கள் கேட்கும் தக்ஷணையை கொடுத்தப் பின்னரே யாகம் முடிவுக்கு வந்து நிறைவடையும். குள்ள உருவில் இருந்த விஷ்ணு மன்னனுக்கு ஆசிர்வாதம் செய்தப் பின், தக்ஷணையாக தனக்கு தன் காலினால் மூன்று அடி எடுத்து வைக்கும் அளவிற்கு நிலம் கொடுத்தால் போதும் என்று கேட்க , குள்ளந்தானே என்று நினைத்த மன்னன், அப்படி ஆகட்டும் என்று கூற, விஷ்ணு தனது ஒரு காலினால் பூமியில் எல்லையைத் தொட, சரி அடுத்த அடி என்ன என்று மன்னன் கேட்க, குள்ளன் உருவில் இருந்த விஷ்ணு பகவான் தனது காலால் தேவலோகத்தைத் தொட, அதையும் சரி என்று மன்னன் கூற அடுத்த அடியை அவன் தலை மீதே வைக்க, அந்த மன்னனின் யாகப் பலன் முழுவதும் அழிந்தது. அப்படி அவர் எடுத்த அந்தக் கோலமே திருவிக்ரமக் கோலம்.\nமுன்னொரு காலத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் தான் ராமபிரானைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் பல இடங்களுக்கும் அவரைத் தேடி அலைந்து கொண்டு சென்று வந்தபோது, இந்த மலைப் பகுதிக்கும் வந்து மலை மீது சென்றார். அங்கு தியானித்தவருக்கு விஷ்ணு பகவான் மூன்று கோலங்களில் காட்சி கொடுத்தார். சயனகோல ரங்கநாதராக, சாந்த சொரூபிணியான நரசிம்மராக மற்றும் நடந்த கோலத்தில் இருந்த திரு விக்ரமராகவும் காட்சி தந்தார். ராமரைக் காண ஆவலுடன் வந்தவருக்கு விஷ்ணுவின் காட்சி கிடைத்தாலும், வால்மீகி முனிவருக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. விஷ்ணுவும் ற்றாமரும் ஒருவர்தானே என்று அவருக்கு அப்போது தோன்றவில்லை. ஆகவே ராமபிரானைக் காண வந்த நேரத்தில் விஷ்ணு பகவானை அல்லவா மூன்று கோலத்தில் தரிசிக்க வேண்டி வந்தது என்று மன வருத்தத்துடன் மலையைவிட்டு கீழிறங்கி ராமனை தேடும் படலத்தை தொடர்ந்தார்.\nஇனியும் தனது பக்தரை அலைய விடக் கூடாது என்று எண்ணிய விஷ்ணு பகவான், வால்மீகி முனிவர் கீழறங்கும் முன்னரே தானே ராமராகவும். லஷ்மி தேவியை சீதையாகவும், ஆதிசேஷனை லஷ்மணராகவும், கருடனை ஹனுமாராகவும் உருடுக்க வைத்து மலை அடிவாரத்தில் வால்மீகி முனிவருக்கு சீதாசமேத ராமர், லஷ்மணர் மற்றும் பாதத்தின் அடியில் ஹனுமான் என வால்மீகி விரும்பிய வடிவிலேயே கல்யாண ராமராக காட்சி தந்து அவரது மனக் குறையை நீக்கினாராம். அதன் பின்னரே அங்கு அந்த கோலத்தில் இருந்த தெய்வங்களின் ஆலயம் தோன்றி உள்ளது. ஆனால் அந்த ஆலயத்தைக் கட்டியவர் யார் என்பது தெரியவில்லை.\nதிருநீர்மலையில் விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் சேர்ந்து நான்காவது அவதாரமாயிற்று என்பதினால் இந்த தலம் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல அந்த நான்கு அவதாரங்களும் நான்கு வேதங்களைக் குறிப்பவை என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் தரிசனம் செய்வது திருநறையூர் எனும் நாச்சியார் ஆலயம், திருக்குடந்தை மற்றும் திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம் என்று நம்பிக்கை உள்ளது. இன்னும் சிலர் இங்கு வந்து வழிபடுவது என்பது இது திருப்பதிக்கும் சென்று வழிபட்டதற்கு சமமானது என்று கூறுகிறார்கள்.\nஇங்கு வந்து வணங்கி துதிப்பதின் மூலம்:\nதிருநறையூர் எனும் நாச்சியார் ஆலயம்,திருக்குடந்தை மற்றும் திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களுக்கு சென்று வணங்கிய பலன் கிடைக்கும்\nமன அமைதி கிட்டி மனம் தெளிவு பெரும்.\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும்.\nஇங்குள்ள ஆலய தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோய்கள் விலகும்\nஆலயம் காலை எட்டு மணி முதல் பன்னிரண்டு வரையிலும், மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் திறந்துள்ளது.\nNextவரகூர் ஆலயமும் நாராயண தீர்த்தரும்\nகாஷ்மீரத்தில் ஆதி சங்கரர் ஆலயம்\nமதுரை சமயபுரம் மாரியாத்தாள் ஆலயம்\nநல்லத்தூர் வீர ஆஞ்சேநேய ஆலயம்\nதிருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன 108 திவ்ய தேசங்களில் 61, இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு\nபெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது வருட வருமானமே கோடிகளை தாண்டும் 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்வியமாக நிர்வகிக்கபட்டு வந்தது தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி. சக்தி கவனித்து (கபாளிகரம்) செய்து வருகிறார்\n1.மலை மற்றும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவில் பெருமாளுக்கு மட்டுமே சொந்தமானது\nநிர்வாக அதிகாரி பி. சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் ஏயேசு சபை அல்லோல்யா ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டு அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருகிறது ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேய் பட்டாச்சார்யர்கள் அர்��்சகர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர் யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது .\n2. மலையே கோவில் அதுதான் திருநீர்மலை ஆதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உடபகுதியிலே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் அனுப்பபடுகிறதாம் .\n3.இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார் வேலை செய்பவர்கள் பெயர் மட்டுமே இந்து ஆனாள் அவர்கள் திடீர் சபை கிருத்துவ கூட்டத்தினர்.\n4. கோவில் அண்ணாதான உண்டியல் வருமானம் மாதவருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-september-2018/", "date_download": "2019-03-21T16:39:08Z", "digest": "sha1:7QMNV3LJMBXS4RDJBI4LY32D7JW445O4", "length": 8572, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.\n2.சென்னை-சேலம் இடையே அமைக்கத் திட்டமிடப்பட்ட பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) முடிவு செய்துள்ளது.\n1.விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய ஆதார விலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ரூ.15,000 கோடியில் புதிய வேளாண் பொருள்கள் கொள்முதல் கொள்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n2.மக்களவையின் நெறிமுற��கள் குழுத் தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n3.பத்ம பூஷண் விருது பெற்றவரும், விவசாயத் துறை சார்ந்த பொருளாதார வல்லுநருமான விஜய் சங்கர் வியாஸ் புதன்கிழமை காலமானார்.இந்திய மேலாண்மை நிறுவனம்(ஐஐஎம்) ஆமதாபாத்தின் இயக்குநராகவும், ஜெய்ப்பூரில் உள்ள இந்திய மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். உலக வங்கியின் கீழ் இயங்கும் அமைப்பான விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறையின் மூத்த ஆலோசகராக பதவி வகித்துள்ளார். விவசாய பொருளாதாரத்துக்கான அவரது பங்களிப்பை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவப்படுத்தியது.\n1.நாட்­டின் ஏற்­று­மதி, 2,784 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்­து உள்­ளார்.\n2.கடந்த, 10 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஆகஸ்­டில், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம்,\n3.69 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துஉள்­ளது. இது, ஜூலை­யில், 4.17 சத­வீ­த­மாக இருந்­தது.\n3.ஜி.எஸ்.டி., நடை­முறைக்­குப் பின், தமி­ழ­கத்­தில், 4 லட்­சம் வணி­கர்­கள், புதி­தாக பதிவு\nசெய்­துள்­ள­னர் என, வணிக வரி அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.\n1.மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.\n2.மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து நேரில் விசாரிக்க, ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.\n1.இந்தியாவுக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.\n2.ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி-சுமித் ரெட்டி இணை ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற மலேசியாவின் ஜோ விசெம்-டேன் விகியோங் இணையை வென்றனர்.\nநியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)\nஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)\nஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/06/27113048/Dhanush-5aam-vaguppu-movie-rev.vpf", "date_download": "2019-03-21T16:34:37Z", "digest": "sha1:R5T3XDZPPZUFDCDA3B7YVXFPVL4OUHFJ", "length": 19624, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதர்மபுரியில் நாயகன் அகிலும், மீனாளும் சிறு சிறு திருட்டுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதே ஊரில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார் நாயகி அஸ்ரிதா.\nஒருநாள் நாயகியின் மொபைலை நாயகன் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறார். திருடுபோன மொபைல் நம்பருக்கு நாயகி போன் செய்கிறாள். நாயகன் அதை எடுத்து, அவளிடம் திருப்பி கொடுப்பதாக கூறுகிறான். அதன்படி ஒருநாள் இருவரும் சந்திக்கும்போது நாயகன் தன்னை போலீஸ்போல் காட்டிக் கொள்கிறார். இந்த சந்திப்புக்கு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் வந்துவிடுகிறது.\nஇந்நிலையில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாஸ்டர் தருணின் அப்பா டாக்டர், அம்மா கலெக்டர். மிகவும் வசதி படைத்த இவர்கள் குடும்பத்தில் எப்போதும் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் மாஸ்டர் தருண் மற்றும் அவரது தங்கை இருவரும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.\nஒருநாள் தருணுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். அங்கு வரும் அவரது பாட்டி கே.ஆர். விஜயா இவருக்கு ஒரு பொம்மையைக் கொடுத்து, அந்த பொம்மை உன்னோடு இருக்கும்வரை உன் பெற்றோர்கள் சண்டை போடமாட்டார்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதேபோல், அந்த நாள் முதல் அவரது பெற்றோர்கள் சண்டை போடாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதனால் தருண் அந்த பொம்மையை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறான்.\nஇந்நிலையில், ஒருநாள் அந்த பொம்மையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு செல்கிறான். அந்த பொம்மையை நாயகன் அகில் திருடிவிட்டு சென்றுவிடுகிறார். பொம்மையைத் தேடி அலையும் தருண், போலீஸ் ஸ்டேஷனில் சென்று நேரிடையாக இதுபற்றி கூறுகிறான்.\nஅவனுக்கு உதவி செய்ய போலீஸ் அந்த பொம்மையை தேடி அலைகிறார்கள். ஒருகட்டத்தில் அதை அகில்தான் திருடினான் என்று தெரிந்து அவரை விசாரிக்கிறார்கள். அப்போது, நாயகனும், போலீசுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதில் போலீசுக்கு அடிபட்டு மயங்கி விடுகிறார்.\nஇதனால் பயந்த அகில், தருணை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிறான். ���ருணை அவனது வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் அகில், மீனாளின் உதவியை நாடுகிறான். அவரோ இவர்களின் வழக்குகளை பார்த்துக்கொள்ளும் நிழல்கள் ரவியிடம் இந்த விஷயத்தை கூறுகிறாள். நிழல்கள் ரவி மீனாளிடம் பணத்தாசை காட்டி அந்த சிறுவனை கடத்தி வைத்துக்கொள்வோம். பழி அகில் மேல் விழும் என்று கூறுகிறார். இது அகிலுக்கு தெரிய வருகிறது.\nஅகில் போலீசாரிடமிருந்து தப்பிக்க சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தாரா இல்லையா\nஅகில் திருட்டு தொழிலுக்கு ஏற்ற தோற்றத்தில் இருந்தாலும் திருடனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதல் காட்சிகளில் நடிக்க வாய்ப்பில்லை. நாயகி அஸ்ரிதாவிற்கு வலுவான கதாபாத்திரம் இல்லை. காதல் காட்சிகளிலும் ஜொலிக்கும்படியான காட்சிகள் அமைக்காதது ஏமாற்றமே.\nமாஸ்டர் தருண், கே.ஆர்.விஜயா, நிழல்கள் ரவி, மீனாள் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை ஓரளவுக்கு செய்திருக்கிறார்கள். சிறுவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் கதாக.திருமாவளவன், மற்ற கதாபாத்திரங்களை கையாள்வதில் கோட்டைவிட்டு விட்டார்.\nபடத்தில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இவர், அதை செய்த அளவிற்குகூட, படத்தை எடுக்க முடியாமல் போனது வருத்தமே. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங். ஷாம் டி.ராஜ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சிவசங்கரன் ஒளிப்பதிவு சுமார் ரகம்.\nமொத்தத்தில் ‘தனுஷ் 5 ஆம் வகுப்பு’ தேர்ச்சியில்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதனுஷ் 5-ம் வகுப்பு படத்தின் பாடல்கள் வெளியீடு\nஇப்படத���திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:42:20Z", "digest": "sha1:45DQB7RZJXWLAETIDL5I5XH7OS352I2R", "length": 6662, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்பி மோகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அல்பி மோர்க்கெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nஒ.நா முதல் ஏ-தர இருபது20\nதுடுப்பாட்ட சராசரி 22.63 44.29 26.78 26.33\nஅதிக ஓட்டங்கள் 97 204* 97 71\nபந்துவீச்சு சராசரி 35.26 29.88 29.88 28.08\nசுற்றில் 5 இலக்குகள் 0 5 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a\nசிறந்த பந்துவீச்சு 4/29 6/36 4/23 4/30\nபிடிகள்/ஸ்டம்புகள் 14/– 28/– 39/– 27/–\nபிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஎல்பி மோகல் (Albie Morkel, பிறப்பு: சூன் 10 1981), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 69 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 169 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 -2009ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/27/bajaj.html", "date_download": "2019-03-21T16:15:49Z", "digest": "sha1:Q5RLOTIBHWBNEB5FTRHXJXR56YXMYNWR", "length": 14386, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரோஜினி வரதப்பனுக்கு ஜானகிதேவி பஜாஜ் விருது | Radhakrishna Bajaj, Thoeger chosen for Jamnalal Bajaj award - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n11 min ago காந்திநகர் தொகுதி 'பறிப்பு..' முடிவுக்கு வந்ததா அத்வானியின் அரசியல் வாழ்க்கை\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nசரோஜினி வரதப்பனுக்கு ஜானகிதேவி பஜாஜ் விருது\nகாந்தியவாதியான ராதாகிருஷ்ண பஜாஜ், டென்மார்க்கைச் சேர்ந்த மேரி தொய்கர் ஆகியோர் இந்த ஆண்டுக்கானஜம்னாலால் அமைதி விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅதே போல பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த சரோஜினிவரதப்பனுக்கு ஜானகி தேவி பஜாஜ் வழங்கப்படவுள்ளது.\nசமூக வளர்ச்சிப் பணிகள், காந்திய சிந்தனைகளைப் பரப்புதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்குஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஊரக வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பத்தை அமல்படுத்தியதற்காக பிரபாகர் தாகூருக்கு ஜம்னாலால்அறிவியல் விருது வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு விருதுடனும் கேடயமும், ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்படும்.\nஇந்த விருதுகளை வரும் டிசம்பர் 9ம் தேதி மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரசரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/03/08/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-4/", "date_download": "2019-03-21T15:57:42Z", "digest": "sha1:F36YBDEW3VY3KULCJXAQ4RPNXLCDG6Q5", "length": 25012, "nlines": 169, "source_domain": "tamilmadhura.com", "title": "லதாகணேஷின் \"நீ இன்று நானாக!\" - 04 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\n ஏன் வாசலிலேயே நிற்கின்றாய்” என்று அக்கறையாய் உள்ளே அழைத்துச்சென்று, “நீ என்ன செய்கின்றாய், நீயும் வேலை படித்த படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாயா” என்று சலித்துக்கொண்டே வினவினார் கஸ்தூரி.\n“இல்லைம்மா நான் விவசாயம் பார்க்கின்றேன்” என்றான் அட்சயன். அவன் பதிலில் மனம் மகிழ்ந்த கஸ்தூரி “நல்லது உனக்காவது விவசாயத்தை காக்க வேண்டும் என்று தோன்றியதே” என்றான் அட்சயன். அவன் பதிலில் மனம் மகிழ்ந்த கஸ்தூரி “நல்லது உனக்காவது விவசாயத்தை காக்க வேண்டும் என்று தோன்றியதே\n“இது என்ன புதுக்கதை நீ எப்போதிருந்து இங்கு வந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தாய்” என்று அட்சயன் காதில் கிருபா கிசுகிசுக்க, “ நான் காலம் காலமாய் செய்து கொண்டிருப்பதை தான் சொன்னேன் கிருபா என்ன புரியவில்லையா” என்று அட்சயன் காதில் கிருபா கிசுகிசுக்க, “ நான் காலம் காலமாய் செய்து கொண்டிருப்பதை தான் சொன்னேன் கிருபா என்ன புரியவில்லையா, என் செயலின் அர்த்தம் என்றைக்கு எல்லோருக்கும் புரிந்துள்ளது என் செயலின் காரணம் அறிய துவங்கினால் உங்கள் வாழ்வில் பிரச்னையே இல்லையே, என் செயலின் அர்த்தம் என்றைக்கு எல்லோருக்கும் புரிந்துள்ளது என் செயலின் காரணம் அறிய துவங்கினால் உங்கள் வாழ்வில் பிரச்னையே இல்லையே” என்று சிரித்தவர், “நான் உயிர்களை விதைக்கிறேன், அவ்வப்போது இயற்கை சீற்றங்கள் கொண்டு களை எடுக்கின்றேன், உயரினங்களின் காலம் முடியும்போது அறுவடை செய்கின்றேன், அப்படி என்றால் நானும் ஒரு விவசாயி தானே” என்று சிரித்தவர், “நான் உயிர்களை விதைக்கிறேன், அவ்வப்போது இயற்கை சீற்றங்கள் கொண்டு களை எடுக்கின்றேன், உயரினங்களின் காலம் முடியும்போது அறுவடை செய்கின்றேன், அப்படி என்றால் நானும் ஒரு விவசாயி தானே\n“உன்னிடம் போய் கேள்வி கேட்டு அதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று எண்ணினேன் பார் என்னை சொல்லவேண்டும்” என்று அலுத்துக்கொண்டான் கிருபா. அறைக்குள் சென்று திரும்பியவன், கையில் ஒரு பையுடன் வந்து, “இது நிறைய பணம் இருக்கின்றது அம்மா, உங்கள் தேவைக்கு வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் வேண்டும் என்றாலும் கேளுங்கள் தருக்கின்றேன்” என்ற மகனை சந்தேகமாய் பார்த்து, “நீ வரும்போது கையில் எதுவும் இல்லாமல் தானே வந்தாய் இப்போது எப்படி இந்த பணம் வந்தது” என்று சந்தேகமாய் வினவினார் கஸ்தூரி.\n, என்றவன் கையில் இருந்த பையை தன் அன்னை கையில் திணிக்க அதை வாங்க மறுத்தவர், “உனக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது, சென்னையில் வேலை தேடுகின்றேன் என்று பொய் சொல்லிவிட்டு தப்பான தொழில் ஏதும் செய்கிறாயா, சென்னையில் வேலை தேடுகின்றேன் என்று பொய் சொல்லிவிட்டு தப்பான தொழில் ஏதும் செய்கிறாயா” என்று கோபமாய் வினவினார் கஸ்தூரி.\n“என்னம்மா என்னைப்போய் இப்படி சந்தேகப்படுகிறாய், நான் என்றைக்காவதுஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டது உண்டா, உண்மையில் இது எனக்கு சொந்தமான பணம் தான், உண்மையில் இது எனக்கு சொந்தமான பணம் தான்\n“எனக்கு உன் மீது நம்பிக்கையில்லை இத்தனை நாள் வேலை கிடைக்கவில்லை என்று என்னிடம் பணம் வாங்கி செலவழித்துக்கொண்டு இருந்தாய், இப்போது திடீரென்று வந்து பை நிறைய பணத்தை தருகின்றாய், உன்னை எப்படி நம்பமுடியும் தவறான வழியில் வந்த பணம் எதுவும் எனக்குத்தேவையில்லை உழைத்து உண்ண இன்னும் என் உடம்பில் தெம்பு உள்ளது உன் பணம் எனக்குத்தேவையில்லை “என்று வெடுக்கென்று பதில் தந்தார் கஸ்தூரி.\n“சரி உங்களுக்கு பணம் வேண்டாம், வேற என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அதை நான் இப்போது நிறைவேற்றி தருகின்றேன்” என்று ஆர்வமாய் வினவினான் கிருபா.\nவிசித்திரமாய் பார்த்து “உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா உன் பணமே வேண்டாம் என்கின்றேன், அதில் வரும் எதுவும் எனக்குத் தேவையுமில்லை, விவசாயம் பார்க்க எனக்கென்று சிறு நிலம் உள்ளது என் வருவாய்க்கு அதுவே போதுமானது, தவறான வழியில் பணம் சம்பாதித்து தான் முன்னுக்கு வருவேன் என்று நீ பிடிவாதம் செய்தால் நீ எனக்கு மகனும் இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை” தயவுசெய்து கிளம்பி விடு என்றார் கஸ்தூரி.\n“சரி சரி உடனே கோபம் கொள்ளாதே கஸ்தூரி, இது உண்மையில் தவறான வழியில் வந்த பணமில்லை, என்ன பார்க்கின்றாய் எடுத்துச் சொல்” என்று அட்சயனை துணைக்கு அழைத்தான் கிருபா.\n“ ஆமாம் அம்மா இது கிருபாவிற்கு சன்மானமாக கிடைத்த பணம்” என்றான் அட்சயன்.\n“இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாய் கிடைக்காது அறிவுரை தவிர, ஒருவன் சும்மா தருகின்றான் என்றால் அதற்கு பின் பல காரணங்கள் இருக்கும்” என்றார் கஸ்தூரி. “உங்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன் என்று தெரியவில்லை அம்மா, இது எதுவும் தவறான வழியில் வந்த பணம் இல்லை, சரி உனக்கு பணம் வேண்டாம் பொருளும் வேண்டாம், உன் வாழ்நாள் ஆசை என்று ஏதாவது இருக்கும் அல்லவா அதை கூறு இப்போது நிறைவேற்றி வைக்கிறேன்” என்றான் கிருபா.\n“கண்மூடி திறக்கும் முன் என் தேவைகளை நிறைவேற்ற நீ என்ன கடவுளா” என்று அசட்டையாக பதில் தந்தவர், “சரி இவ்வளவு சொல்கின்றாய் அதனால் என் விருப்பத்தை கூறுகின்றேன்” என்று அசட்டையாக பதில் தந்தவர், “சரி இவ்வளவு சொல்கின்றாய் அதனால் என் விருப்பத்தை கூறுகின்றேன், முதலில் தவறான வழியில் கிடைத்த இந்த பணத்தை உனக்கு கொடுத்தவரிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு நேர்மையான வழியில் சம்பாதிக்கும் வழியை பார், அதுதான் உன்னை பெற்ற எனக்கு நீ செய்யும் மரியாதை பணம் காசு இல்லை என்றாலும் கொஞ்சம் மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதை கெடுத்துவிடாதே, முதலில் தவறான வழியில் கிடைத்த இந்த பணத்தை உனக்கு கொடுத்தவரிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு நேர்மையான வழியில் சம்பாதிக்கும் வழியை பார், அதுதான் உன்னை பெற்ற எனக்கு நீ செய்யும் மரியாதை பணம் காசு இல்லை என்றாலும் கொஞ்சம் மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதை கெடுத்துவிடாதே” என்று கண்டிப்பு குரலில் கூறினார் கஸ்தூரி.\n“இந்த பணம் பற்றிய பிரச்சினையைவிடுங்கள், இது தவறான வழியில் வந்ததில்லை எனக்கு சொந்தமானதும் இல்லை இது யாருக்கு சேர வேண்டுமோ அவர்களிடம் நானே சேர்த்துவிடுகிறேன், இது உங்கள மீது சத்தியம்” என்றவன், ஒருநொடி தயங்கி “உங்களிடம் நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் எனக்கும் கடவுளுக்கும் ஒரு டீலிங் உள்ளது, இன்று நான் என்ன கேட்டாலும் அவர் தருவார் எனக்கும் கடவுளுக்கும் ஒரு டீலிங் உள்ளது, இன்று நான் என்ன கேட்டாலும் அவர் தருவார்” என்று பாதி உண்மையை கூறிய மீதியை மறைத்தான் கிருபா.\n“இன்று உனக்கு என்னவோ ஆகிவிட்டது என்னென்னவோ உளறுகிறாய்” என்று கஸ்தூரி பயத்துடன் சென்று வீட்டின் சாமிபடத்தின் முன் இருந்த திருநீரை கொண்டுவந்து, கிருபா நெற்றியில் பூசிவிட்டவர் “அப்பா வீரப் ஐயனாரே தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, இப்படி கண்ட நேரத்தில் வந்து என்னென்னவோ உளறுகின்றான்” என்று புலம்ப துவங்கினார்.\n“உன்னைத் திருத்தமுடியாது” என்று தலையில் அடித்துக்கொண்டவன், “நீயாக எதுவும் கேட்க வேண்டாம் உனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும்” என்று சாமி படத்தின் முன் நின்று இருகை கூப்பி “கடவுளே இந்த பூமியில் எல்லோரையும் விட விவசாயிகள் தான் அதிகம் கஷ்டத்தில் உள்ளார்கள், அவர்கள் கஷ்டத்தை போக்க காலம் தவறாது மழை பெய்திட அருள் செய் பருவ காலங்கள் அதன் பணியாய் சரியாக செய்ய கருணை காட்டு” என்ற�� விரலை சுண்டினான் கிருபா.\n“கிருபா மழை கடவுள் தரவேண்டும் சரி, அவர் கொடுப்பதை ஒழுங்காக சேர்த்து வைக்க தெரியாமல் தடுமாறும் மனிதனை என்ன செய்யவேண்டும்” என்றான் அட்சயன்.\n“சப்போர்ட்டு…. கொடுக்கின்றவர் சரியாக கொடுத்தால் நாங்களும் சரியாக சேர்த்து வைப்போம் நாங்களும் சரியாக சேர்த்து வைப்போம்” என்றான் கிருபா. “கெடுப்பவனை விடுத்து, கொடுப்பவனை பலித்தால் பாவம் கிருபா” என்றான் கிருபா. “கெடுப்பவனை விடுத்து, கொடுப்பவனை பலித்தால் பாவம் கிருபா” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டான் அட்சயன். “நீ பேசதே” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டான் அட்சயன். “நீ பேசதே எங்களுக்கு எல்லாம் தெரியும், இன்று நான் தான்…” என்று சொல்லத் துவங்கியவன், பாதியில் நிறுத்தி “இன்று நான் தான் உனக்கு முதலாளி மறந்துவிடாதே எங்களுக்கு எல்லாம் தெரியும், இன்று நான் தான்…” என்று சொல்லத் துவங்கியவன், பாதியில் நிறுத்தி “இன்று நான் தான் உனக்கு முதலாளி மறந்துவிடாதே” என்று எச்சரிக்கையுடன் முடித்தான் கிருபா.\nபயந்தவன் போல வாயில் கைவைத்து அட்சயன் நிற்க, ”அந்த பிள்ளையை ஏன்டா மிரட்டுகின்றாய், அது சொன்னதில் என்ன தப்பு இருக்கின்றது, எங்க காலத்தில் எல்லாம் மழை காலம் பொய்க்காமல் பொழியும், மழைநீரை சேர்த்துவைக்க ஏறி குளம் எல்லாம் ஊர்ஊருக்கு நிறையவே இருந்தது, இப்போது குளம் எங்கு என்று தேடவேண்டி தானே உள்ளது, எல்லாவற்றையும் பிளாட் போட்டு விற்று கட்டிடமாய் எழுப்பிவிட்டு, மழைக்காலத்தில் வெள்ளம் வருகின்றது, அது சொன்னதில் என்ன தப்பு இருக்கின்றது, எங்க காலத்தில் எல்லாம் மழை காலம் பொய்க்காமல் பொழியும், மழைநீரை சேர்த்துவைக்க ஏறி குளம் எல்லாம் ஊர்ஊருக்கு நிறையவே இருந்தது, இப்போது குளம் எங்கு என்று தேடவேண்டி தானே உள்ளது, எல்லாவற்றையும் பிளாட் போட்டு விற்று கட்டிடமாய் எழுப்பிவிட்டு, மழைக்காலத்தில் வெள்ளம் வருகின்றது என்று புலம்பவேண்டியது, ஒழுங்காய் கிடைக்கும் மழைநீரை சேர்த்து வைக்க அணைகட்டி தடுக்காமல் கடல் நீரோடு கலக்கவிட்டு வெயில் காலத்தில் தண்ணீருக்கு பக்கத்து மாநிலத்திடம் கையேந்த வேண்டியது, தவறை எல்லாம் நம் மீது வைத்துக் கொண்டு கடவுளை குற்றம் சொல்ல வேண்டியது என்று புலம்பவேண்டியது, ஒழுங்காய் கிடைக்கும் மழைநீரை சேர்த்து வைக்க அணைகட்டி தடுக்காமல் கடல் நீரோடு கலக்கவிட்டு வெயில் காலத்தில் தண்ணீருக்கு பக்கத்து மாநிலத்திடம் கையேந்த வேண்டியது, தவறை எல்லாம் நம் மீது வைத்துக் கொண்டு கடவுளை குற்றம் சொல்ல வேண்டியது”, என்று கஸ்தூரி கோபமாய் விளக்கம் தந்தார்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதை மதுரம் 2019, கதைகள், குறுநாவல், தொடர்கள், நீ இன்று நானாக, லதாகணேஷ்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 18\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 19\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/09022633/Violence-in-Paris-protest--575-arrested.vpf", "date_download": "2019-03-21T16:55:57Z", "digest": "sha1:YXMD6SJM2Z5QRA4JRBVMSQIG2QDR2VXF", "length": 12719, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Violence in Paris protest - 575 arrested || பாரீஸ் போராட்டத்தில் வன்முறை - 575 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்��ை பெங்களூரு சினிமா : 9962278888\nபாரீஸ் போராட்டத்தில் வன்முறை - 575 பேர் கைது\nபாரீஸ் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 575 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், இப்போது திசை மாறி உள்ளது. டீசல் மீதான வரி உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அரசின் பிற கொள்கைகளை எதிர்த்தும், வாழ்வாதார பிரச்சினைகளை மையமாக கொண்டும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.\nதலைநகரான பாரீசில் நேற்று போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் வன்முறை மூளும் என்ற எதிர்பார்ப்பில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஅங்கு சாம்ப்ஸ் எலிசீஸ் அவினியூவில் கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக புறப்பட்டனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை மூண்டது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.\nஇந்த மோதல் தொடர்பாக 575 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபாரீஸ் புறநகரில், பாரீசுக்கு செல்லும் முக்கிய வழித்தடமான போர்ட்டே மெய்லட்டில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மஞ்சள் சட்டை இயக்கத்தினர் போக்குவரத்தை முடக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.\n1. மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை: பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு - போலீஸ் தடியடி\nமஞ்சள் அங்கி போராட்டத்தின் போது நடந்த வன்முறையில், பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது.\n2. சபரிமலை விவகாரம்: கேரளாவில் வன்முறை நீடிப்பு\nசபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.\n3. சபரிமலை விவகாரத்தில் வன்முறை தொடர்கிறது: கேரள எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் குண்டுவீச்சு - போலீசார் கொடி அணிவகுப்பு\nசபரிமலை விவகாரத்தில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், பா.ஜனதா எம்.பி. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வீடுகளில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n4. கேரளாவில் வன்முறை எதிரொலி: இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை\nகேரளாவில் வன்முறை எதிரொலியாக, இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n5. வங்காளதேச தேர்தலில் வன்முறை: ஷேக் ஹசினா மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா\nவங்காளதேச தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் பலியாகினர். ஷேக் ஹசினா, அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்கள் ஆச்சரியம்\n2. நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது\n3. ரூ.9¾ கோடிக்கு ஏலம் போன பந்தய புறா\n4. கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம் : ஐரோப்பிய யூனியன் விதித்தது\n5. தென்ஆப்பிரிக்காவில் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த அதிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/allegation", "date_download": "2019-03-21T16:08:32Z", "digest": "sha1:AHOBXAB4H7PNCQKEZF3KLY6J5AQHYYKU", "length": 12561, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n13 மார்ச் 2019 புதன்கிழமை 11:33:36 AM\nஅருணாச்சல் முதல்வர் மீது பலாத்காரப் புகார்: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு\nஅருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பலாத்காரப் புகாரில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பேரத்தில் ஈடுபட்டதா: ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுபட்டது என்ற ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துளார்.\n'தெஹல்கா' மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்ட எடப்பாடி\nகொடநாடு விவகாரம் தொடர்ச்சியாக தன் மீது குற்றச்சாட்டு கூறி வரும் 'தெஹல்கா' பத்திரிக்கை ஆசிரியர் மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு, முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு..\nபத்திரிகையாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று தீர்ப்பு\nசெய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று பஞ்ச்குல்லா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபோஃபர்ஸால் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்; ரஃபேலால் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்\nபோஃபர்ஸ் ஒப்பந்தத்தால் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வெற்றியளிக்கும் ஒப்பந்தமாக ரஃபேல் இருக்கும்\nவழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேராசிரியை நிர்மலா, முருகன் மற்றும் கருப்பசாமி புதிய மனு தாக்கல்\nமாணவிகளைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்றாதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு, பேராசிரியை நிர்மலா, முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது: புதிய 'மீ டு' புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதில்\nஇரு தரப்பு ஒப்புதலுடன் நிகழ்ந்த உறவு அது என்று தன் மீதான புதிய 'மீ டு புகாருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் பதில் அளித்துள்ளார்.\nமீ டூ புகாரில் சிக்கிய இசைக்கலைஞர்கள்: சென்னை மார்கழி இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 'தடா'\n'மீ டூ ' பாலியல் புகாரில் சிக்கிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் சென்னையின் மார்கழி இசைக்கச்சேரி சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nபாலியல் தொல்லைக்கு உள்ளான 17 ஆயிரம் குழந்தைகள்: பகிரங்க மன்னிப்புக் கோரிய பிரதமர்\nபாலியல் தொல்லைக்கு உள்ளான 17 ஆயிரம் குழந்தைகளை பாதுகாக்கத் தவறியமைக்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.\nலஞ்சப் புகார் சர்ச்சை: சிபிஐயின் இயக்குநர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க மோடி உத்தரவு\nலஞ்சப் புகார் சர்ச்சை தொடர்பாக சிபிஐயின் இயக��குநர்கள் இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு மோடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nமீ டூ: நடிகர் தியாகராஜன் மீது இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு\nநடிகர் தியாகராஜன் மீது அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் மற்றொரு மீ டூ விவகாரம்: நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\nபரபரப்பைக் கிளப்பி வரும் 'மீ டூ' விவகாரத்தில் மற்றோர் பகுதியாக நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nபாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்குமாறு கோரி அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜிநாமா\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் காரணமாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\nஇனி பாஜக அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம்: ராகுல் காந்தி கடும் தாக்கு\nஇனி பாஜக அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனமா செய்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+064+vn.php", "date_download": "2019-03-21T15:35:08Z", "digest": "sha1:OUYPK3D36X7T6ZC7EBO6E6WZMHKAYM4P", "length": 4451, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 064 / +8464 (வியட்நாம்)", "raw_content": "பகுதி குறியீடு 064 / +8464\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 064 / +8464\nபகுதி குறியீடு: 064 (+8464)\nஊர் அல்லது மண்டலம்: Bà Rịa-Vũng Tàu\nபகுதி குறியீடு 064 / +8464 (வியட்நாம்)\nமுன்னொட்டு 064 என்பது Bà Rịa-Vũng Tàuக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bà Rịa-Vũng Tàu என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இர��ந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bà Rịa-Vũng Tàu உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +8464 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Bà Rịa-Vũng Tàu உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +8464-க்கு மாற்றாக, நீங்கள் 008464-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Frozen-Yogurt/8210", "date_download": "2019-03-21T16:18:57Z", "digest": "sha1:SS6P2IXX5BG26YALH4PXQTUVV62SJTVV", "length": 5548, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Frozen Yogurt Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஏய் உந்தப்பட்ட மற்றும் தோழர்களே அங்கு நான் இன்று நீங்கள் ஒரு சவாலாக உள்ளது. நான் நீங்கள் ஒவ்வொரு ஒரு தயிர் ஒரு கிண்ணத்தில் கொடுப்பேன் மற்றும் நீங்கள் அதை அலங்கரிக்க வேண்டும். நீங்கள் அங்கு நான் இன்று நீங்கள் ஒரு சவாலாக இல்லை நாங்கள் எங்கள் வடிவமைத்தல் விளையாட்டு classes.Hey உந்தப்பட்ட மற்றும் தோழர்களே தொடர்ந்த முறை பயன்படுத்த முடியும். நான் நீங்கள் ஒவ்வொரு ஒரு தயிர் ஒரு கிண்ணத்தில் கொடுப்பேன் மற்றும் நீங்கள் அதை அலங்கரிக்க வேண்டும். நாங்கள் எங்கள் வடிவமைத்தல் விளையாட்டு வகுப்புகள் தொடர்ந்த முறை பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-03-21T15:51:28Z", "digest": "sha1:GJ63ELFRW426GSTIT32P67IIGOEDYT2V", "length": 14010, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "அதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ | CTR24 அதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கூறினார்.\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபாரதிய ஜனதா கட்சிக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.\nஇந்த பயத்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். 1 நாடாளுமன்ற தொகுதிக்கு இவர்கள் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம் வகுத்துள்ளார்கள்.\nஇதற்காக போலீஸ் வாகனங்கள் மூலமும், ஆம்புலன்ஸ் மூலமும் பணத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிர்கட்சியினரும், வியாபாரிகளும் ரூ.50,000 கொண்டு சென்றால் கூட அதை பார்த்துக்கொள்வார்கள்.\nபணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியினர் நினைக்கிறார்கள். ஆனா��் பணபலத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கூட்டணிக்கு வெற்றி தருவார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க. தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.\nகாவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளது.\nகாவிரி டெல்டா பகுதியை மீத்தேன் எடுக்கும் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது.\nகஜா புயலின் போது பலியானவர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இழப்பீடு வழங்க மிக மிக குறைவாக பணம் ஒதுக்கி உள்ளது.\nஇன்னும் ஏராளமான வஞ்சகம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4½ கோடி வாக்காளர்களும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.\nஅ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி.\nதி.மு.க. கூட்டணி வெல்வது உறுதி.\nதமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போது தான் தொடங்கி உள்ளது.\nஇவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.\nPrevious Postபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. Next Postஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமு���் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3168", "date_download": "2019-03-21T15:34:23Z", "digest": "sha1:SOHOFNOIGA5GZYMLRJQN7KQTMYOKJCM2", "length": 9742, "nlines": 176, "source_domain": "frtj.net", "title": "இந்த வார (11.11.16 – 17.11.16) உணர்வு இதழில்… (குரல் 21 : 12) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅமல்களும்… அபத்தங்களும் – ரமலான் தொடர் உரை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றிய விளக்கம்\nதொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா\nகணவன் மனைவி உறவும் கண் குளிர்ச்சி தரும் குடும்ப வாழ்வும் – பெண்கள் மாநாடு\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2008/06/no-more.html", "date_download": "2019-03-21T16:44:57Z", "digest": "sha1:JWTLLULFWU5MLXXJFDLIUQC253NNPF32", "length": 30510, "nlines": 766, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "No more தசாவதாரம் ப்ளீஸ் !!!!!!", "raw_content": "\nNo more தசாவதாரம் ப்ளீஸ் \nமக்களே ஏன் இந்த கொலைவெறி தசாவதாரம் படத்தை டார் டாரா கிழிக்கிறீங்களே \nதசாவதாரம் பற்றி பதிவு போடலைன்னா ப்ளாகர் அக்கவுண்டை முடக்கிடுவோமுன்னு கூகிள்ல இருந்து மெயில் வந்திரும் போலிருக்கே...\nவிமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனப்பார்வை...\nலக்கிலூக் விமர்சனம் ஒரு கமர்ஷியல் காக்டெயில்....அந்த படத்துல வொர்க் பண்ணமாதிரி எழுதியிருக்கார்...\nஜி.ரா, தேவ் விமர்சனம் படிக்கல...\nவி.எஸ்.கே விமர்சனத்தில் பல விஷயங்கள் சூப்பரா டச் பண்ணி எக்ஸலண்ட்டா கொண்டு போயிருக்கார்...அசினுக்கு அவர் கொடுத்திருக்க கமெண்ட் சூப்பர்...மிஸ் பண்ணிடாதீங்க...\nநானும் போடறேன் விமர்சனம்னு நிறைய பேர் போட்டிருக்காங்க...\nஓவர்த வீக் எண்ட் டைப்படிச்சு மண்டே ஒரு ட்வெண்டி வந்திரும் போலிருக்கு...\n அம்பத்தோரு பதிவு எழுதிட்டாராமே...இன்னோரு பின்னவீனத்துவ பிசாசு இவரு...\nமிதக்கும் வெளி விமர்சனம் வருமா \nசைக்கிள்ல போனா பெஸ்ட்டுன்னு ஞானி சொல்லியிருக்காராமே நல்ல ஐடியா...எல்லோரும் சைக்கிள்ல போவோம் வாங்க...அதுக்கப்புறம் உருக்கு விலை உயருது, எல்லாரும் சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கனும்னு சொல்லிடப்போறார்...விக்கி, ஜ்யோராம் சுந்தர் மாதிரி இருக்கவங்கள எப்படி உக்கார வெச்சு இழுத்துட்டு போறது \nவால் பையன் செய்த ஒரு வால் மேட்டரை சொல்லிடறேன்...பெங்களூர்ல மீட் பண்ணோம்...வழக்கமா மீட் பண்ற இடம்...��ரு க்வாட்டர்...அதுலயே மசமசன்னு ஆயிட்டது கண்ணு அவருக்கு...\n\"ஒரிஜினல் சரக்கு போலிருக்கு...எனக்கு ஒரிஜினல் சரக்கு உடம்புக்கு ஆவாது...டூப்ளிகேட் கிடைக்க்குமான்னார்...அப்புறம் ஒரு குவாட்டர்...சர்ருன்னு தூக்கிருச்சு தலைவர..\nபில் கொடுக்க போனோம்...அது ஒரு ரெஸ்ட்டாரண்டும் பாரும் இணைந்த கடை...அங்கே ஒரு நாலு பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க...\nஇந்தாளு, ஒரு நிமிஷம் இரு ரவி, அவன் ஆம்ப்லேட் திங்குறான், கொஞ்சம் பீஸ் பிச்சிக்கிட்டு வந்துடறேன் அப்படீங்குறார்..\nயோவ் என்ன விளையாடுறியா, பொது மாத்து போட்டுருவான் வாய்யா என்றேன்...\nஅட நீவேற, நான் ஈரோட்லயே இப்படித்தான் பார்ல எல்லார் ஆம்லேட்டையும் எடுத்து தின்னுவேன் அப்ப்டீன்னுக்கிட்டு திமிறி திமிறி போறாரு...\nபுடிச்சு இழுத்துட்டு வர்ரதுக்குள்ள தாவு தீந்திருச்சு...\nஇந்தாள் உன்மையிலேயே வால் பையன் தான்...\nசுகுணா திவாகர் கல்யாணத்துக்கு போயிருந்தேன்...அ.மார்க்ஸ் தலைமையில அட்டகாசமா உறுதிமொழி எடுத்தார்...அதைவிட தங்கச்சி எவ்வளவு அழுத்தமான குரல்ல அட்டகாசமா உறுதிமொழி எடுத்தாங்க...படங்கள் வலையேற்ற முடியாத அளவுக்கு பெரிய சைஸ்...சுகுணா அனுமதியோட போடறேன்...\nஎனக்கு தெரிந்த நன்பர் ஒருத்தர் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குறார். கொஞ்சம் கஷ்டப்பட்டு இப்பத்தான் லைப்ல செட்டில் ஆகியிருக்கார். சாதி எதுவாகயிருந்தாலும் பரவாயில்லையாம்...ஆனா மதம் இந்துவாகத்தான் இருக்கனும்னு சொல்றார்...சென்னையில இருக்கார்...அவருக்கு பிடித்த முருகனுக்கே ரெண்டு வொய்ப்..இவருக்கு இன்னும் செட்டாகலை பாருங்க.....தெரிந்த இடத்துல பொண்ணு இருந்தா பாருங்க...\nபல மேட்டரையும் டச் பண்ணியிருப்பதால், இது ஒரு \"காக்டெயில்\" பதிவு :)\nஅப்பறம், இந்த தசாவதார விமர்சன மேட்டர் பத்தி: நம்ம மக்கள் எல்லா விஷயங்களிலும் \"அதி\" (அதாவது ஓவர்) தான், எதையும் மாடரேட்டா பண்ண மாட்டாங்க, சாரே ;-)\n/// இந்தாளு, ஒரு நிமிஷம் இரு ரவி, அவன் ஆம்ப்லேட் திங்குறான், கொஞ்சம் பீஸ் பிச்சிக்கிட்டு வந்துடறேன் அப்படீங்குறார்..///\nஒரிஜினல் சரக்கு ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்த நீங்க. அவருக்கு ஒரு ஆம்ப்லெட் வாங்கி கொடுத்தா கொறைஞ்ச போயிடுவீங்க\nஎல்லோரும் ஒரு கொலைவெறியோட தான் கிளம்பிருப்பிங்க போலிருக்கு\nஇளையகவி மப்புல இருக்கிற போட்டோ எடுத்து போட்டு���்டான்.\nபதிவுலகத்துல இனி யாரும் என்னை சும்மகாச்சும் கூட சாப்பிடலாமா வாலுன்னு கேக்க மாட்டாங்க.\nநடத்துங்க நடத்துங்க குழந்தை புரந்தவுடனே போன் பண்ணுங்க,\nஅந்த ட்ரீட்டுல பாத்துகிறேன் உங்கள\nமிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்\nNo more தசாவதாரம் ப்ளீஸ் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/category/spiritual-library/", "date_download": "2019-03-21T15:56:36Z", "digest": "sha1:5J4BNK2KZO3ENIWXUMP5YUX3PLDFCTLU", "length": 13498, "nlines": 177, "source_domain": "vedichomas.com", "title": "Spiritual Library : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதிருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.\nமஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை… நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 4\nமூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போட்டு அம்பிகையைத் தாருணியாக வழிபட வேண்டும். சிலர் இவளை வஜ்ராயுதத்துடன் கூடிய இந்திராணியாக யானை வாகனத்தில் அமர்த்தி வழிபடுவார்கள். சிறு பெண் குழந்தையைத் தாருணியாகப் பாவித்து வழிபட்டு …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 3\nநவராத்திரி இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வாராஹியாகச் சிலர் வழிபடுவார்கள். தன் தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கும் இவளின் ஆயுதங்கள் சூலமும், உலக்கையும், தேவையற்ற போட்டி, பொறாமைகளில் இருந்து காக்கும் வல்லமை படைத்தவள். இன்று …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்\nமுதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 1\nமங்களமான லலிதாம்பாள் சோபனம் மங்களமுண்டாகப் பாடுகிறோம் ஸ்ருங்கார கணபதி ஷண்முகர் ஸரஸ்வதி எங்கட்கு முன்வந்து காப்பாமே முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்திரனும் மும்மூர்த்திகளும் வேதப் பிராமணர்களும் நாற்பத்து முக்கோண நாயகியாளம்மன் நாதர் காமேசருங்காப்பாமே\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த …\nபத்து பிரதோஷமும் பலா பலன்களும்\nமாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். நித்திய …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 9\nஎட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாக அம்பிகையை உபாசிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்து வழிபடவேண்டும். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 8\nஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 7\nஆறாம் நாளான இன்று தேவியின் பெயர்களால் கோலம் போட்டு, அம்பாளைக் கெளமாரியாக அலங்கரிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை ஸ்ரீவித்யாவாகப் பாவித்து சித்ரான்னம���, மொச்சைச் சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இந்தக் கெளமாரி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_15.html", "date_download": "2019-03-21T16:19:26Z", "digest": "sha1:NX5R2OB44532LHJXBAZLMSVTPFROJA4F", "length": 27770, "nlines": 85, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைப்பு - வீடு வீடாக தெளிவூட்டுவோம் - தவ்ஹீத் ஜமாஅத் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைப்பு - வீடு வீடாக தெளிவூட்டுவோம் - தவ்ஹீத் ஜமாஅத்\nமாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்கள் மத்தியில் தெளிவூட்டல் செய்யும் விதமாக வீடு வீடாக பிரச்சாரம் செய்வதுடன் நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களையும், கொழும்பில் \"வாழ்வுரிமை மாநாடு\" என்ற தலைப்பில் ஒரு மிகப்பெரிய மாநாட்டையும் நடத்துவது என நேற்று (05.10.2017) கம்பலையில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய செயற்க்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅமைப்பின் தலைவர் சகோ. MFM ரஸ்மின் MISc தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடந்த காலங்களில் முஸ்லிம் தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் இரவோடிரவாக விட்டுக்கொடுக்கும் அரசியல் தலைமைகளின் செயல்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் சட்ட மூலத்தின் பாதிப்புகள் தொடர்பிலும் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.\nசெயற்குழுவில் நிறைவேற்ற முக்கிய தீர்மானங்கள்:\n01. உள்ளுராட்சியில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதை காரணமாக கூறி 25.08.2017 அன்று உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் திருத்த சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. குறித்த சட்டத் திருத்தத்தின் மூலம் உள்ளுராட்சி தேர்தல் முறையில் தொகுதிவாரி முறையில் 60 சதவீதமும் விகிதாசார முறையில் 40 சதவீதமும் என்ற அடிப்படையில் கலப்புத் தேர்தல் முறையில் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற சட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த கலப்புத் தேர்தல் முறை என்பது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்து முஸ்லிம்களின் ஜனநாயக உரிமையை இழக்கச் செய்யும் முறையாகும்.\nஅரசியல் சாசனத்தில் சீர்திருத்தம் செய்வதின் மூலம் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை க��ள்ளைப் புறமாக மேற்கொள்வதின் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\n02. அதே போல் கடந்த 20.09.2017 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாகவும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதற்காகவும் சட்ட மூலத்தை கொண்டு வருவதாக அறிவித்த ஆளும் நல்லாட்சி அரசாங்கம் இறுதி நேரத்தில் முஸ்லிம்களின் மாகாண சபைகளுக்காக பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாக கலப்பு தேர்தல் முறை என்ற பெயரில் 60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 40 சதவீதம் விகிசார முறையிலும் தேர்தல்களை நடத்தும் ஒரு சட்ட மூலத்தை சமர்ப்பித்தது. குறித்த சட்ட மூலத்தின் மூலம் நல்லாட்சி அமைய அரும்பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் ஜனநாயக குரல்வலை நசுக்கப்பட்டு பெரும் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும் அபாயம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.\nநாட்டு நலனை காரணம் காட்டி சட்டம் கொண்டுவந்து முஸ்லிம்களின் ஜனநாயக உரிமையை இரவோடு இரவாக குழிதோண்டி புதைக்கும் காரியத்தில் ஈடுபட்ட ஆளும் அரசாங்கத்தின் துரோகத் தனத்தை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\n03. பாராளமன்ற மரபுகளுக்கும், வழிமுறைகளுக்கும் மாற்றமாக ஒரு சட்ட மூலத்தை குழு கட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவது சட்ட விரோதமானது என்பதுடன் ஒரு பாராளமன்ற சட்டம் மூலமாக இலங்கை தாய் சட்டமான அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்வது என்பது சட்டத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குரியாக்கும் ஒரு விவகாரமாகும்.\nஅந்த வகையில் சட்டத்தை புறம் தள்ளிவிட்டு நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டங்களின் மாற்றம் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பரிப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் செய்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.\nமேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கபே, பெப்ரல் போன்ற அமைப்புகளும் இந்த சட்ட திருத்த முறை சட்ட விரோதமானது என்றும் ஜன நாயக விரோதமானது என்றும் கண்டங்களை வெளியிட்டுள்ளன.\nஇந்த சட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதே என கூறி முன்னால் உயர் நீதி மன்ற நீதியரசர் சரத் என். ஸில்வா அவர்கள் உயர் நீதி மன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த சட்ட விரோத சட்ட திருத்தத்தை இலங்கை அரசு வாபஸ்பெற வேண்டும் என்று இலங்கை அரசிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் இச் செயற்குழு மூலம் கோரிக்கை வைக்கிறது.\n04. இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வரும் முயற்சிகளில் தற்போதைய ரனில்-மைத்திரி கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. புதிய அரசியல் யாப்பு மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைந்து ஒரே மாகாணமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் அண்மைய கருத்துக்களும் இதனை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.\nபுதிய அரசியல் யாப்பு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்து அரசியல் தனித்துவம் பலமிழக்கப்பட்டுவிடும் என்பதால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதுடன் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் வைக்கக் கூடாது என்பதையும் இச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.\n05. முஸ்லிம் சமுதாயத்தின் பறிக்கப்படுகின்ற இந்த அரசியல் உரிமைகளை பரிகொடுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் மறுக்கப்படும் உரிமைகளை மீள பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு விளக்கும் விதத்தில் ஜமாஅத் சார்பாக இரண்டு மாத காலத்திற்கு நாடு பூராகவும் 20க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு இச்செயற்குழு தீர்மானிப்பதுடன் இறுதியில் மிகப் பெரிய வாழ்வுரிமை மாநாடொன்றை நடத்தி நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் தெரிவித்து முஸ்லிம் சமுதாய வாழ்வுரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில் ஜமாஅத் ஈடுபடும் என்பதையும் செயற்குழு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது.\n06. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளை காரணம் காட்சி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு ஆட்சியை பிடித்த மைத்திரி - ரனில் கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகள் எந்த விதத்திலும் முடிவுக்கு வரவில்லை.\n��ள்ளிகள் தாக்கப்படுவதும், முஸ்லிம்களின் பூர்விக நிலங்கள் கைப்பற்றப்படுவதும், முஸ்லிம்களுக்கு எதிரான வெருப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்படுவதும் அன்றாடம் நடைபெறும் காரியங்களாகவே இன்று மாறிவிட்டது.\nமுஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து இனவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பல தீயில் கருகியதின் மூலம் பல கோடிக் கணக்காக சொத்துக்களை முஸ்லிம் வியாபாரிகள் இழந்துள்ளார்கள்.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத செயல்பாடுகளை மிஞ்சும் விதமான பாரிய இனக் குரோத செயல்பாடுகள் நல்லாட்சி நடைபெறுவதாக கூறப்படும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போதும் நடைபெற்று வருகிறது. ஆனால் குறித்த இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக எவ்விதமான முழுமையான நடவடிக்கைகளையும் இவ்வரசாங்கம் மேற்கொள்ளாமல் இருப்பதுடன்,இனவாதிகளை பாதுகாக்கும் விதமாகவும் நடந்து கொள்கிறது.\nமுஸ்லிம்களின் இருப்பையும், வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கும் இனவாதிகளுக்கு துணை போகும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\n07. மியன்மாரின் ரோஹிங்யா மாநிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசாங்கமும், இராணுவமும் சேர்ந்து நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உயிர் பிழைப்பதற்காக தப்பித்து ஓடி அகதிகளாக பல நாடுகளிலும் தஞ்சமடைகிறார்கள்.\nஅந்த வகையில் கடல் வழியாக தப்பி வந்த ரோஹிங்கிய அகதிகளில் சிலர் இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த வேலை இலங்கை இராணுவத்தினால் காப்பாற்றப்பட்டு ஐ.நா. வின் அகதிகளுக்கான இலங்கை ஆணையாளர் மூலம் முறைப்படி இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nகுறித்த அகதிகளை இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு கோரி, அடைக்கலம் தேடிய அகதிகள் என்றும் பாராது அவர்கள் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட இனவாதிகள் மீது அரசு முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மனித நேயத்திற்கு முழு எதிரிகளாக தங்களைத் தாங்களே காட்டிக் கொண்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி உரிய தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கு முறையான முழு முயற்சிகளிலும் அரசு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு அரசை கோருகிறது.\nஇனவாத பிரச்சினைகளின் போது முஸ்லிம்களை ஏமாற்றும் விதமான சில நடவடிக்கைகளை மாத்திரம் கண்துடைப்புக்காக செய்வதும், நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர் குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுவதும் இனவாத விவகாரங்களில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் ஒரு நாடகமாகும்.\nகடந்த காலங்களில் நடத்தப்பட்ட கைது நாடகங்களைப் போல் ரோஹிங்யா அகதிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விஷயத்திலும் அவர்களை தப்பிக்க வைக்கும் நாடக முயற்சிகள் நடைபெறக் கூடாது என்றும் அப்படி நடப்பது சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிறுபான்மை மக்கள் மத்தியில் இழக்கச் செய்து விடும் என்பதையும் ஆளும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இச் செயற்குழு அரசை வேண்டிக் கொள்கிறது.\n08. இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளைப் பொருத்த வரையில் ஐ.நா சபை ஊடாக ஐ.நா. வின் அகதிகளுக்கான இலங்கை ஆணையாளர் தீர்மானிக்கும் ஓர் நாட்டுக்கு அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் வரை இலங்கையில் அவர்கள் இருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களுக்குறிய முழுமையான பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் இச் செயற்குழு வேண்டிக் கொள்வதுடன், ரோஹிங்யா அகதிகள் இங்கு தங்கும் கால கட்டத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியவசிய தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்து அவர்களை விருந்தாளிகளாக மனமுவந்து கவனிப்பதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக இருக்கிறது.\nகுறித்த அகதிகளை கவனிக்கும் பொருப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான இலங்கை ஆணையாளர் சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எழுத்து பூர்வமான கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nரோஹிங்யா அகதிகளின் அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றும் முழு செலவீனத்தையும் சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது. முறைப்படியாக சட்ட ரீதியில் ரோஹிங்ய அகதிகளை கவனிக்கும் பணியை தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கி��து.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/", "date_download": "2019-03-21T16:05:04Z", "digest": "sha1:SKWSLAGFHN375GZA3C5OZ5GOMPN6NM7P", "length": 24053, "nlines": 255, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நமது ஈழ நாடு | செய்திகள்", "raw_content": "\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nயாழில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது தாக்குதல்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nதமிழ் கட்சிகள் ஓரணியாக ஜெனிவாவில் செயற்பட இணக்கம்\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nஜெனிவாவில் சர்வதேச நாடுகள் ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சர்வதேச நாடுகள் இலங்கையானது ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையின்...\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nகிழக்கிலும் மாபெரும் மக்கள் பேரணி\nகால அவகாசம் வழங்கப்படவில்லை -ஜெனிவாவில் சுமந்திரன்\nஇராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது\nபிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழர்களுக்கு 'கழுத்தை அறுப்பேன்' என சைகை காண்பித்து அச்சுறுத்தல்...\nதமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்\nபிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nயுத்தக்குற்றவாளிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஹரோ நகர மேஜருக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போர்க்கொடி \nலண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்\nயாழ். பொது நூலக எரிப்பு நினைவு நாள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்\nபிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்\nமுதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\n65 ஆண்டுகால பகையின் பின் இரு துருவங்கள் ஒன்றாகின\nபிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nக்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nஆணைக்கோட்டையில் முதியவர் மீது தாக்குதல்\nயாழ். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கழுத்­தி­லும் தாடைப் பகு­தி­யி­லும் தாக்­கப்­பட்டு, காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்­ப­வம் தொடர்­பில் மேலும்...\nபுத்தளத்தில் பாரிய விபத்து; நால்வர் பலி எண்மர் படுகாயம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ளதுடன், 8 போ் படுகாயமடைந்திருக்கின் றனா். இன்று (18) அதிகாலை...\nஇலங்கை தொடர்பான பிரேரணைக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு\nவடக்கு ஸ்தம்பித்த மாபெரும் எழுச்சிப் பேரணி\nதேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா\nபிரித்தானிய நீதிமன்ற முன்றில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்- வீடியோ இணைப்பு\nபிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னிட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை குழப்பும் வகையில் செயல்பட்ட இலங்கை தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவரால் நீதிமன்ற முன்றலில் பதட்ட நிலை...\nபிரியங்கா பெர்னாண்டோ தரப்பினரின் குற்றச்சாட்டுக்கு இடமளிக்காத நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு\nகொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்தியுள்ள வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் எதிர் வரும் மே மாதத்திற்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளது. பிரியங்கா தரப்பிலிருந்து...\nஆளுநர் சுரேன் ராகவனுக்கு சி.வி.கே பதிலடி\nவடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனால் ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் தமிழ் மக்களுடைய நலன்சாா்ந்து எந்தளவுக்கு பேச முடியும் என்பது மிகப்பெரும் கேள்விக் குறி என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம்...\nகுற்றவாளிகளுக்கு தகவல் வழங்கும் யாழ். பொலிஸார்\nகுற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை...\nகால அவகாசம் வழங்கக்கூடாது-ஐந்து கட்சிகள் கூட்டாக தீர்மானம்\nஐ.நா.வில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி ஜெனிவாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணக்கம் கண்டுள்ளன.\nபுறப்பட்டதுமக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் ஊர்தி\nதமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் புதைகுழி – இன்னொரு ஆய்வு வேண்டும்\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று...\nவைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம்\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.\nஉள்ளக விவகாரங்களில் தலை��ிடும் உரிமை பிரித்தானியாவிற்கு இல்லை\nசரத் வீரசேகர ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனீவா செல்கின்றோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவரின் தலையுடன் இராணுவம் ; 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவரே...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களை உறவினர்கள் தேடிவரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. துண்டிக்கப்பட்ட...\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nஇலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்\nமட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு\nமக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11947", "date_download": "2019-03-21T16:15:08Z", "digest": "sha1:YFMKOC2EDE764YNWCFA756VAMEF63RFW", "length": 14157, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் வடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nவடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nஇந்திய துணைத் தூதர் பாலச்சந்தர்\nஇந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது மேலும் தெரிவிக்கையில்,\nஇக்கண்காட்சியானது எதிர்வரும் பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.\nஉலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளைக் கொண்ட சுமார் 10 இற்கு மேற்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இக்கண்காட்சி மேற்கொள்ளப்படுகின்றது.\nஇக்கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர் களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கற்கைநெறியில் 30 தொடக்கம் 50 வீதம் வரையான கட்டணக் கழிவு வழங்குவதோடு கண்காட்சியில் வைத்தே பல்கலைக்கழகங்களுக்கான உடனடி அனுமதியும் வழங்கப்படவுள்ளது.\nஅத்துடன் கண்காட்சியின் போது கற்கை நெறிகள் தொடர்பான விளக்கங்களுடன் பங்குபற்றும் மாணவர்களுக்கு எதிர்கால தொழில் வாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படும்.\nதமிழ் மொழி மூலமான மாணவர்கள் இந்தியாவில் கற்கை நெறிகளை தடையின்றி தொடர ஆங்கில மொழி விருத்தியினைத் தூண்டும் வகையில் கற்கை நெறிகளுக்கு ஆரம்ப நிலை ஆங்கிலக் கற்கைகள் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும்.\nகல்வி கண்காட்சியில் பங்குபெற்று தமது பெயர்களை பதிவு செய்துகொள்ளும் மாணவர்களில் இருந்து இரு தினமும் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ரப் (TAP) ஒன்று பரிசாக வழங்கப்படும்.\nபல்கலைக்கழகங்களில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்திய தூதரகமானது முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும்.\nஇதேவேளை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில், மவுலானா ஆசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப் பரிசில், காமன்வெல்த் புலமைப்பரிசில்கள் பட்டக்கல்வி முதல் முதுநிலை கல்வி வரை வழங்கப்பட்டு வருகிறது.\nஇப் புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி ஜனவரி 25-ம் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசிலுக்கு விண்ணப்ப வர்கள் அவைதொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும்.\nஇவை தொடர்பில் மேலதிக விளக்கங்களை அலுவலக நாட்களில் இந்தியத் துணைத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் – என்றார்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nNext articleநாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2019/02/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-03-21T16:16:02Z", "digest": "sha1:SPHDJPPAAJOLDGTCIV5YX2FLVIKMXPMN", "length": 4598, "nlines": 55, "source_domain": "www.ninaivil.com", "title": "திருமதி சகுந்தலா ஜெகநாதன் | lankaone", "raw_content": "\nஇளைப்பாறிய ஆசிரியை- அநுராதபுரம் மத்திய கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, விவேகானந்தா மகா வித்தியாலயம், இரத்மலானை இந்துக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி,இளைப்பாறிய விரிவுரையாளர்- Butterworth College of Education- South Africa\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சகுந்தலா ஜெகநாதன் அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் நடராஜா J. P(முன்னாள் அரச சட்டத்தரணி, அநுராதபுரம் நகரசபைத் தலைவர்), காந்திமதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,\nகாலஞ்சென்ற கார்த்திகேசு(மலேசியா, தொல்புரம்), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெகநாதன்(முன்னாள் கல்லூரி அதிபர்- இரத்மலானை இந்து கல்லூரி) அவர்களின் அருமைத் துணைவியும்,\nமைதிலி(Auckland), ஜனார்த்தனா(Canberra), சஞ்சயன்(Perth), காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அருமைத் தாயாரும், சத்தியநாதன்(Auckland), ஜசோ(Canberra), சிவாஜினி(Perth) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற மகாதேவா, பத்மநாதன், சத்தியபாமா துரைசிங்கம், ராதா அரியரத்தினம்(கனடா), காலஞ்சென்ற வாமதேவா மற்றும் விமலா ராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகஜானன்(Brisbane), மயூரன்(சிட்னி), ஜனனி(சிட்னி), சைதன்யா, அமிதாப், அபர்ணா(Perth) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n+642102966534 - மைதிலி சத்தியநாதன்\nShare the post \"திருமதி சகுந்தலா ஜெகநாதன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:08:38Z", "digest": "sha1:RBN6NVSWHCO5UEM5VNL4NXDZ7O5ZBUUL", "length": 7480, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுப்பிக்கவியலா மூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம். மனித வாழ்க்கை கால அளவுடன் ஒப்பிடுகையில் நிலக்கரி தீர்ந்து போக்கக்கூடிய ஒரு புதுப்பிக்கவியலா வளம்\nபுதுப்பிக்கவியலா மூலம் (non-renewable resource) அல்லது புதுப்பிக்கவியலா வளம் எனப்படும் இயற்கை வளமானது அது தீர்க்கப்படும் வீதத்தை நீடிக்குமளவு தயாரிக்க அல்லது பயிரிடப்பட அல்லது உருவாக்க அல்லது பயன்படுத்த இயலாத வளமாகும்; இது தீர்ந்துவிடுமானால் வருங்காலத் தேவைகளுக்கு இந்த வளம் கிடைக்காமற் போகும். இயற்கை உருவாக்கும் வீதத்தைவிட விரைவாக தீர்க்கப்படும் வளங்களும் புதுப்பிக்கவியலா வளங்களாகக் கருதப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, பாறைநெய், மற்றும் இயற்கை எரிவளி, அணுக்கருவியல் மின்னாற்றல் (யுரேனியம்) மற்றும் நிலத்தடி நீர் ஆகியன சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றிற்கு எதிராக, வெட்டுமரம் (நீடித்து கிடைக்குமாறு வெட்டுவதையும் வளர்ப்பதையும் சமனாக்கலாம்) அல்லது உலோகங்கள் (மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்) புதுப்பிக்கக்கூடிய வளங்களாக கருதப்படுகின்றன.[1]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:22:49Z", "digest": "sha1:376QPDVTO42SNPSAWXUXBJMA47C46FZF", "length": 8891, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருத்தாச்சலம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிருத்தாச்சலம் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக விருத்தாச்சலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 124 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2]\n↑ கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்\n↑ விருத்தாச்சலம் வட்டத்தின் 124 வருவாய் கிரா��ங்கள்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · களப்பிரர் · பல்லவர் · சோழர் ஆட்சி · சாளுக்கிய சோழர்கள் · பாண்டிய ஆட்சி · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயகர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nவெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · சிதம்பரம் நடராசர் கோயில் · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2018, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/08/alaipayuthey.html", "date_download": "2019-03-21T16:34:22Z", "digest": "sha1:SSRE65AP3L2MNGGFSKFCSECB7REO4SS2", "length": 17974, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | prison got heavy security - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n30 min ago அத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n2 hrs ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅப்பாடா....எத்தனை நிாட்களாகிறது, இப்படி ஒரு இசையைக் கேட்டு.\nரோஜாவில் ரசித்த பழைய ரஹ்மான், மீண்டும் நிம் ன்.\nகொஞ்ச நிாட்களாக அதிரடியாக இசைத்து கொண்டிருந்த ரஹ்மான், அவற்றை ஓரம் கட்டி விட்டு, மென்மையால் நிம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.\nஎஸ்.பி.பி.சரண் குரலில் \"காதல் சடுகுடு நிமக்குள் குளிரை உலவ விடுகிறது. ஐஸ்கட்டி போல அப்படி ஒரு குரல். அப்பாவுக்குத் தப்பாமல் பாடுகிறார். கூடவே நிவீன், கிசுகிசுவென அவர் சரணுக்கு ஆதரவாக பாடுவது நில்ல காம்பினேஷன். பாட்டின் துவக்கத்திலும், டிவிலும் வரும் தண்ணீரை இறைப்பு, தத்ரூபமாக இருக்கிறது.\nஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யன் \"அலைபாயுதே. வித்தியாசமான பின்னணி இசையில், ஒஜினல் பாடல் வருகிறது. கானடா ராகத்தில் கல்யாணி மேனன், ஹனி, நிெய்வேலி ராமலஷ்மி ஆகியோர் பாடியுள்ள இப்பாடலுக்கு பின்னணியில் அதிராத, மென்மையான இசை. ன்பு இதுபோன்ற பாடலை இளையராஜாதான் அருமையாக கொடுப்பார். அந்த இடத்தில் இப்போது ரஹ்மான். மனதுக்குள் தட்டிக் கொடுப்பது போல ஒரு உணர்வு, இப்பாடலைக் கேட்கும்போது.\nரட்சகனில் நிம் நிெஞ்சம் கவர்ந்த சாதனா சர்கம், மீண்டும் நிம்மைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார், \"ஸ்நிேகிதனே பாடலில். சாரங்கிக் கலைஞர் உஸ��தாத் சுல்தான் கானுடனும், ஸ்ரீனிவாஸுடனும் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளார் சாதனா. அன்பை குழைத்தும், தோழமையை இழைத்தும் இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான். உயிர்ப்புடன் பாடியிருக்கிறார் சாதனா. அழகாக இருக்கிறது. (தனிமையில் இந்தப் பாடலை ரசித்தால் மனதுக்குள் ஏதாவது நகழலாம். அப்படி நிேட்டால் அதற்கு ரஹ்மான் பொறுப்பல்ல.)\nஸ்வர்னலதா ரொம்ப நிாளைக்குப் பிறகு வருகிறார். \"எவனோ ஒருவன் சோகத்தை வெளிப்படுத்துகிறது. அழகாகப் பாடியுள்ளார்.\nகிளிண்டன் கூட ஒரு பாடல் பாடியுள்ளார். ஒரு நமிஷம்..இவர் பில் கிளிண்டன் அல்ல. நிம்ம ஊர் கிளிண்டன். அவரும், ஹஹரனும் இணைந்து \"பச்சை நறமே பாடலில் நிம்மை கிரங்க வைக்கிறார்கள். ஹஹரனின் மென்மையான குரலில் இப்பாடல் ரசிக்க வைக்கிறது.\nம்பைக்காரர்களான ஆஷா போன்ஸ்லே, சங்கர் மகாதேவனும் இணைந்து செப்டம்பர் மாதம் பாடலைப் பாடியுள்ளனர். நின்றாக உள்ளது. ஆனால் இப்படி ஒரு பாடல் தேவையா ரஹ்மான்\nரஹ்மானின் பலம் அவரது இசை என்றால், அதற்கு உயிர் கொடுப்பது வைரத்துவின் வகள். வழக்கம் போல நின்றாக உள்ளது என்று சாதாணமாக கூறி விட டியாத அளவுக்கு, பாடல்களை எழுதியுள்ளார் வைரத்து.\nசுல்தான் கானின் சாரங்கியும், பண்டிட் விஸ்வ மோகன் பட்டின், மோகன வீணையும், பாடல்களுக்கு புதிய பொலிவைக் கொடுக்கின்றன.\nநில்ல வார்த்தைகள், அழகான இசை, அருமையான குரல்கள் என வித்தியாசமான, அதே சமயம், பழைய ரஹ்மானை நனைவுபடுத்தும் நில்ல பாடல்கள்.\nஅலைபாயுதே.... கேட்பவர் மனதை அலைபாய வைக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் world செய்திகள்View All\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாத���காப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nஇன்று உலக தூக்க தினம்: சுகமான தூக்கம் வரலையா\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-11-may-2018/", "date_download": "2019-03-21T16:29:42Z", "digest": "sha1:Y67JEFLWHHB4UXE7KTQPCR5ME4BIYM7N", "length": 6802, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 11 May 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து, அபராதத்தை பணமாக பெறுவதைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பெறும் புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.\n2.நாகப்பட்டினம் மாவட்டத்தில், காவிரிப் படுகையான நரிமணத்தில் ரூ.27, 450 கோடியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) அமைக்க உள்ளது.\n1.ஆதார் திட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.\n2.ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான நிர்மல் சிங், சட்டப் பேரவைத் தலைவராக வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1.புரதச் சத்து மிகுந்த முட்டையின் வெள்ளைக் கரு அனைவரும் விரும்பிச் சாப்பிடக் கூடிய வகையில் ‘எஸ்கேஎம் பெஸ்ட் எக் வொயிட்’ என்ற பெயரில் புதுமையான வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n1.மலேசியாவில்நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.\n2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n3.சிரியாவின் கொலான் பகுதியில் இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் புதன்கிழமை நள்ளிரவு திடீர் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.\n1.ஆஸி. ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா உள்பட இரட்டையவர் பிரி��ிலும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.\nஇந்திய தேசிய தொழில்நுட்ப தினம்\nசியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)\nமெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=13760", "date_download": "2019-03-21T16:55:43Z", "digest": "sha1:C76CHMFNEGUEM23XALYDP7AOLIDLDM6B", "length": 27119, "nlines": 313, "source_domain": "temple.dinamalar.com", "title": " Saptha Kanniyar Temple | பிராம்மி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்\nசேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன்\nபழநியில் திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்\nதிருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் தேரோட்டம்\nமதுரை சித்திரை திருவிழாவிற்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 108 பிரதட்சணம்\nதேனி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.\nநைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர���\nஇதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.\nபிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\nபிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)\nபிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.\nபிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள் கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.\nபேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்\nறீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு\nநாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்\nதேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.\nபிராம்மி என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:\nஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:\nஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:\nஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:\nஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;\nஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:\nஓம் சாத்வி காயை நம\nஓம் சாது மித்ராயை நம\nஓம் ஹிரண்ய கர்ப்பாயை நம\nஓம் சத்தியலோக நிவாயை நம\nஓம் திவ்யாம் பரதாயை நம\nஓம் லோக பூஜ்யாயை நம\nஓம் சத்ய ஸ்வரூபாயை நம\nஓம் சத்ய வாசே நம\nஓம் சகுணா ரூபாயை நம\nஓம் வாக தீசாயை நம\nஓம் தேவ தேவாயை நம\nஓம் சார பூதாயை நம\nஓம் தச ஹஸ்தாயை நம\nஓம் சந்த்ர வர்ணாயை நம\nஓம் மகா வித்யாயை நம\nஓம் ஸரஸ் வத்யை நம\nஓம் சர்வ வித்யாயை நம\nஓம் சுத்த வஸ்த்ராயை நம\nஓம் சுத்த வித்யாயை நம\nஓம் ப்ரம்மலோக நிவாசிக்யை நம\nஓம் ஜல கர்ப்பாயை நம\nஓம் சோடச கலாயை நம\nஓம் ஹம்ஸ ரூபாயை நம\nஓம் சர்வதந்த ரூபாயை நம\nஓம் வேத மாத்ரே நம\nஓம் ஆதி சக்த்யை நம\nஓம் பக்த பீஷ்டப்ரதாயை நம\nஓம் நாத ரூபாயை நம\nஓம் ஹம்ச ரூடாயை நம\nஓம் தத்வ ஸ்வரூபாயை நம\nஓம் சச்சிதானந்த ரூபாயை நம\nஓம் சத்ய மூர்த்தியை நம\nஓம் சர்வா பீஷ்டப்பர்தாயை நம\nஓம் ஓங்கா ரூபாயை நம\nஸ்ரீ பிராம்மி அஷ்ட சத ஸ்தோத்திரம் ஸம்பூர்ணா.\nபூஜை: பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்ய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nநாராயணி என்ற வைஷ்ணவி அக்டோபர் 08,2012\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-human-physiology_3.html", "date_download": "2019-03-21T16:44:17Z", "digest": "sha1:VU2LLJ67QI7P5OQ4MXICD4IIHQK6ZCAR", "length": 8735, "nlines": 165, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "CLASS 12 ZOOLOGY-HUMAN PHYSIOLOGY", "raw_content": "\n2. The left and right hemispheres of brain exchange information through | இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.\na) Corpus albicans | கார்பஸ் அல்பிகன்ஸ்\nb) Carpus luteum | கார்பஸ் லூட்டியம்\nc) Corpus striatum | கார்பஸ் ஸ்ட்ரைரேட்டம்\n3. The disease which is caused by airborne droplets to | நோயுற்ற ஒருவரால் காற்றில் தெளிக்கப்படுவதன் மூலம் பரவும் நோய்.\na) Myasthenia gravis | மையாஸ்தீனியா கிராவிஸ்\n4. Urea biosynthesis takes place in | உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு\na) Kidney | சிறுநீரகம்\nb) Liver | கல்லீரல்\nd) fructose | ஃப்ரக்டோஸ்\n6. The smallest leococytes are | வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை\na) ecsinophils | இயோசினோஃபில்கள்\nb) neutrophils | நியுட்ரோஃபில்கள்\nc) Lymphocytes | லிம்போசைட்டுகள்\nd) monocytes | மோனோசைட���டுகள்\n | கீழ்வருவனவற்றுள் எது ரிகர் மார்ட்டிஸ் நிலை ஏற்படக் காரணமாக உள்ளது.\na) Acetyl choline | அசிட்டைல் கொலைன்\nc) Lysosome | லைசோசோம்கள்\n | பின்வரும் எந்த நோய் டவுன்ஸ் குறியீடு நோயுடன் தொடர்யுடையது.\na) Amnesia | அம்னீசியா\nb) Alzheimer | அல்ஸீமியர் நோய்\nc) Anaemia | இரத்தசோகை\nd) Albinism | அல்பினிசம்\n9. The vitamin that remains as a co-enzyme in tissue metabolism and found useful in the process of oxidation of glucose in CNS is | திசு வளர்சிதை மாற்றத்தில் ஒரு கோ-என்சைமாகப் பயன்படும் மற்றும் மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணத்தில் உதவும் வைட்டமின் எது\n10. Dubb sound of heart is caused by | டப் என்னும் இதய ஒலி ஏற்படக் காரணமாக இருப்பது\na) Closure of atrio-ventricular valves | ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு மூடுவது\nb) opening of semi-lunar valves | அரை சந்திர வால்வுகள் திறப்பது\nc) Closure of semi-lunar values | அரை சந்திர வால்வுகள் மூடுவது\nd) opening of atrio-ventricular valves | ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு திறப்பது\n11. Deficiency of Thyroxine hormone in adults causes a syndrome called | தைராக்ஸின் பற்றாக்குறையினால் பெரியவர்களுக்குத் தோன்றும் நோய்\na) Cretinism | கிரிட்டினிசம்\nb) Rickets | ரிக்கட்ஸ்\nd) Myxoedema | மிக்ஸிடியா\n12. The volume of the glomerular filtrate produced in each minute is | மனிதரில் ஒரு நிமிடத்தில் உருவாகும் குளாமருலார் வடி திரவத்தின் அளவு\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=8a414ad6e391e0a9d29d7fbd8708a6e8&topic=45933.msg319958", "date_download": "2019-03-21T15:54:21Z", "digest": "sha1:4IRVCEUDSVDRJOJG6ZBDNOUNTZDJXTXD", "length": 2750, "nlines": 68, "source_domain": "www.friendstamilchat.in", "title": "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018)", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018)\nAuthor Topic: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018) (Read 723 times)\n❤எனக்குள் நீ உனக்குள் நான் ❤ நமக்குள் காதல்\nRe: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018)\nநல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்\nRe: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018)\nFTC நண்பர்கள் அனைவருக்கும் எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்\nRe: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/FashionJewels.html", "date_download": "2019-03-21T16:27:38Z", "digest": "sha1:NHMWMO256LQ6HDY6JNHQZZVBLERCCYXK", "length": 4085, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: பேஷன் நகைகள் மெகா சலுகையில்", "raw_content": "\nபேஷன் நகைகள் மெகா சலுகையில்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் எல்லா பேஷன் நகைகள் மெகா சலுகை விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே , தவற விடாதீர்கள்.\nபேஷன் நகைகள் மெகா சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/06/27/the-respect-for-the-disciple/", "date_download": "2019-03-21T15:52:41Z", "digest": "sha1:O32JZLTTKWYPPFLCMKIZHSXQU74ZTVPV", "length": 14194, "nlines": 140, "source_domain": "angusam.com", "title": "சீடனுக்கு கிடைத்த மரியாதை -", "raw_content": "\nபுத்தரிடம் சீடனாக இருந்த மகா காஸ்யபன் ஞானம் பெற்று விட்டார். இதையடுத்து அவரை, உலகம் முழுவதும் சுற்ற அனுப்பி வைக்க எண்ணினார் புத்தர். தனது எண்ணத்தை கூறுவதற்காக காஸ்யபனை அழைத்தார்.\n நீ உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும். இப்போதே புறப்படு. ஞான தாகம் கொண்டவர்களிடம் போய் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டு. உனக்கு கிடைப்பதை, அனைவருக்கும் பகிர்ந்து கொடு. ஞானத்தை பரப்பு’ என்றார் புத்தர்.\nகாஸ்யபரோ மறுப்பு தெரிவித்தார். ‘குருவே இது உங்கள் கடைசிப்பிறவி. நான் உங்களை விட்டு பிரிந்தால், உங்கள் திருவடிகளைத் தொட்டு வணங்க முடியாமல் போய்விடும். உங்களைத் தரிசிக்காமல் என்னால் இருக்க முடியாது’ என்றார்.\nபுத்தர், காஸ்யபரை சமாதானப்படுத்தினார். ‘காஸ்யபா நீ இதை செய்துதான் ஆக வேண்டும். எல்லோருடைய ஞான தாகத்தையும் நான் ஒருவனே, நேரில் சென்று தீர்க்க முடியுமா நீ இதை செய்துதான் ஆக வேண்டும். எல்லோருடைய ஞான தாகத்தையும் நான் ஒருவனே, நேரில் சென்று தீர்க்க முடியுமா என்னுடைய பங்கை நீயும் கொஞ்சம் பிரித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நான் உன்னுடனேயே இருப்பேன். புறப்படு’ என்று கூறினார்.\n‘நான் கூறும் இரண்டு நிபந்தனைகளுக்கு தாங்கள் ஒப்புக் கொண்டால், நான் இங்கிருந��து புறப்படுகிறேன்’ என்றார் காஸ்யபர். புத்தர் என்ன ஏதென்று கேட்கும் முன்பாக அவரே தொடர்ந்தார். ‘ஒன்று– எனக்குத் தெரியாமல் நீங்கள் உயிர்விடக் கூடாது. அந்த வேளையில் நான் உங்களுடன் இருக்க வேண்டும். இரண்டு– நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.’\nபுத்தருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ‘என்னப்பா இது நீ சொல்வது சாத்தியமான ஒன்றா நீ சொல்வது சாத்தியமான ஒன்றா. நீ வரும் வரை நான் மரணத்தைத் தள்ளிப்போட முடியுமா. நீ வரும் வரை நான் மரணத்தைத் தள்ளிப்போட முடியுமா மரணத்திடம், காத்திருக்கும்படி கெஞ்ச முடியுமா மரணத்திடம், காத்திருக்கும்படி கெஞ்ச முடியுமா. என்னை சங்கடத்தில் ஆழ்த்தாதே’ என்றார்.\nகாஸ்யபர் விடுவதாக இல்லை. ‘அப்படியானால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என்றார் விடாப்பிடியாக. வேறு வழியின்றி புத்தர், காஸ்யபரின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார். அதையடுத்து காஸ்யபர் அங்கிருந்து புறப்பட்டார். புத்தரும், தாம் செல்லும் இடங்கள் பற்றி அவருக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார்.\nகாஸ்யபர் காலையும், மாலையும் புத்தர் இருக்கும் திசை நோக்கி மண்ணில் விழுந்து வணங்கினார். இதைக் கண்ட மக்கள் வியப்படைந்தனர். அவரிடம் மக்களின் கேள்வி இதுவாக இருந்தது. ‘சுவாமி தாங்களே ஒரு குரு. அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் ஒரு சீடனைப் போல குரு வணக்கம் செய்கிறீர்கள்’ என்றனர்.\n‘புத்தர் தான் என் குரு. அவர் இந்த உலகில் உயிர் தாங்கி இருக்கும் வரை, அவரே என் குரு. சீடனாக இருப்பது என்பது, குரு என்னும் மரத்தின் நிழலில் இருப்பதைப் போல. குருவாக மாறிவிடும் போது, வெயிலில் இருப்பதுபோல ஆகிவிடும். சீடனாக இருப்பது ஓர் அற்புதமான அனுபவம்’ என்றார் காஸ்யபர்.\nஇதற்கிடையில் புத்தரின் இறுதிநாள் வந்தது. தனது பிரதான சீடனான ஆனந்தனை அழைத்த புத்தர், ‘காஸ்ய பனுக்கு தகவல் அனுப்புங்கள். தாமதிக்கும்படி மரணத்திடம் கெஞ்சுவது என்பது என்னால் ஆகாதது. அப்படி யாரிடமும் கெஞ்சி எனக்குப் பழக்கமில்லை. என்னை அந்த சங்கடத்திற்குள் தள்ளிவிடாதீர்கள்’ என்றார். காஸ்யபருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவரும் வந்து சேர்ந்து விட்டார்.\nபுத்தர் மகிழ்ந்தார். ‘நீ என்னை சங்கடத்தில் மாட்டிவிடமாட்டாய் என்று எனக்கு ���ெரியும். மரணமே.. இப்போது நீ வரலாம்’ என்றார் புத்தர். உன்னத சீடரான காஸ்யபரின் மடியில் புத்தரின் உயிர் பிரிந்தது.\nஆயிரக்கணக்கான சீடர்கள் இருக்க.. ஏன் ஆனந்தன், சாரிபுத்தன் போன்ற சிறப்பான சீடர்கள் இருக்க மகா காஸ்ய பருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க என்ன காரணம் என்று அங்கிருந்த பலருக்கும் கேள்வி எழுந்தது.\nஅதை உணர்ந்தவராக பதிலளிக்கத் தொடங்கினார் சாரிபுத்தன்.\n‘ஞானம் பெற்று குருவாக மாறி வெளியில் சென்றவர்களில், மகா காஸ்யபர் ஒருவர் மட்டுமே சீடனாகவே இருந்தார். வெளியில் சென்ற பலரும் குருவாக மாறி, அவர்களின் குருவைப் பிரிந்ததும், அவரை மறந்து போனார்கள். காஸ்யபர், கடைசி வரை சீடராகவே இருந்ததால் தான் அவருக்கு இந்த பாக்கியம் கிடைத்தது’ என்று விளக்கினார்.\n இது ஒரு சீடனுக்கு கிடைத்த மரியாதை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nகிறிஸ்தவ சபை எப்பொழுது சீரழிய ஆரம்பித்தது\nஊருக்கே உபதேசம் செய்பவர்கள் இப்படிச் செய்யலாமா – திருச்சி ஐயப்பன் கோவில்\nதிருச்சி கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது .\nதபால் அலுவலகங்கள் மூலமாக புனித கங்கை தீர்த்தம் விற்பனை\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nenjoramaa-en-nenjoramaa", "date_download": "2019-03-21T16:07:00Z", "digest": "sha1:MWVYJNZEPEJLIMJB3QYAOBH7642U6JNI", "length": 21699, "nlines": 353, "source_domain": "www.chillzee.in", "title": "Nenjoramaa en nenjoramaa - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 01 - சித்ரா 21 April 2016\t Chitra\t 10807\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 02 - சித்ரா 28 April 2016\t Chitra\t 6962\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 03 - சித்ரா 05 May 2016\t Chitra\t 6115\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 04 - சித்ரா 12 May 2016\t Chitra\t 5639\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 05 - சித்ரா 19 May 2016\t Chitra\t 5013\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 06 - சித்ரா 26 May 2016\t Chitra\t 4951\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 07 - சித்ரா 02 June 2016\t Chitra\t 13689\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 08 - சித்ரா 09 June 2016\t Chitra\t 5222\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 09 - சித்ரா 16 June 2016\t Chitra\t 4696\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 10 - சித்ரா 23 June 2016\t Chitra\t 4699\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 11 - சித்ரா 30 June 2016\t Chitra\t 4519\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 12 - சித்ரா 07 July 2016\t Chitra\t 4410\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 13 - சித்ரா 14 July 2016\t Chitra\t 4286\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 14 - சித்ரா 21 July 2016\t Chitra\t 4040\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 15 - சித்ரா 28 July 2016\t Chitra\t 4183\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 16 - சித்ரா 04 August 2016\t Chitra\t 4395\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 17 - சித்ரா 11 August 2016\t Chitra\t 4375\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 18 - சித்ரா 18 August 2016\t Chitra\t 5043\nதொடர்கதை - நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - 19 - சித்ரா 25 August 2016\t Chitra\t 7258\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉய��ரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவி���ை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=f5536bf7e674364bc5da2436848ff6eb&topic=3598.135", "date_download": "2019-03-21T15:39:04Z", "digest": "sha1:4VS5D2OD2L3XCMIATKGHCQBJMUJVEVPU", "length": 41356, "nlines": 620, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இளையராஜா ஹிட்ஸ்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nபூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா\nவளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ\nமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ\nஆலன்கொடி மேலே kili தேன் கனிகளை தேடுது\nஆசைக் குயில் பாஷையின்ரி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்\nஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்\nபள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்\nபட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்\nமலையின் காட்சி இறைவன் ஆட்சி\nஇளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை\nஇதழை வருடும் பணியின் காற்று கம்பன் செய்த வர்ணனை\nஓடை தரும் வாடைக் காற்று வானுலகை காட்டுது\nஉள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது\nமறவேன் மறவேன் அற்புத காட்சி\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபடம் : முரட்டு காளை\nபாடகர் : எஸ் .ஜானகி\nவரிகள் : பஞ்சு அருணாசலம்\nஎந்த பூவிலும் வாசம் உண்டு\nஎந்த பாட்டிலும் ராகம் உண்டு\nஎந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு\nபுது உறவு புது நினைவு\nதினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்\nபாசமென்ன���ம் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும்\nதாய்மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்\nஅன்னை போல் வந்தாளென்று பிரிக்கும்\nபிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்\nஅன்பில் ஆடும் மனமே பண்பில் வாடும் குணமே\nஒளியே சிறு மகளே புது உறவே சுகம் பிறந்ததே\nஎந்த பூவிலும் வாசம் உண்டு\nஎந்த பாட்டிலும் ராகம் உண்டு\nஎந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு\nபுது உறவு புது நினைவு\nதினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்\nதஞ்சமென ஓடி வந்தேன் காவலென்று நின்றாய்\nஎன் மனதின் கோவிலிலே தெய்வமென்று வந்தாய்\nநன்றி நான் சொல்வேன் எந்தன் விழியில்\nஎன்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்\nஎன்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன்\nகனவே வரும் நினைவே இனி உன்னை நான் என்றும் வணங்குவேன்\nஎந்த பூவிலும் வாசம் உண்டு\nஎந்த பாட்டிலும் ராகம் உண்டு\nஎந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு\nபுது உறவு புது நினைவு\nதினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ\nராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்கா\nவந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்த\nஅது தப்பான கருத்த இல்ல\nபாவி மக நெஞ்சு துடிக்குது\nஊரு ஜனம் கும்மி அடிக்குது\nஅட டா எனக்காக அருமை குரன்ஜீக\nதரும மகாராசா தலைய கவுன்தீக\nகளங்கம் வந்தால் என்ன பாரு\nஅதுக்கும் நில 'னு தான் பேரு\nஅட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு\nகாதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது\nசூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது\nபருவம் தெரியாம மழையும் பொழிந் ஜாச்சு\nவிவரம் தெரியாம மனசும் நனன் சாச்சு\nஉனக்கே வச்சி இர்ருகேன் மூச்சு\nஎதுக்கு இந்த கதி ஆச்சு\nஅட கண்ணு காது மூக்கு வச்சி\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபாடல்: ஆச அதிகம் வெச்சு\nஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா\nஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா\nபுது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி\nசின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்\nசெங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்\n ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்\nநீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்\nஇது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி\nவெல்லக்கட்டி நான் ஒரு வெள்ளிரதம் நான்\nதங்கத்தட்டு நான் நல்ல கார்காலம் நான்\nவானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்\nவாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நாம்\nஎன் மச்சானே என்னோடு நீ ஆடலாம்\nவா தென்பாண்டித் தெம்மாங்கு நாம் பாடலாம்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nதேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே\nநீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை\nமாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே\nஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே\nநஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்\nமாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்\nராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை\nபால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே\nபால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே\nபாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா\nதாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா\nராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்\nநீ போகும் பாதை என் பூங்காவனம்\nநீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்\nஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ\nஎன் வீடு வாராமலே போகுமோ\nகைதான பொதும் கை சேரவேண்டும்\nஉன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்\nபாடு நிலவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்\nஊரெங்கும் போகும் என் ராகங்களே\nஉன் வீடு சேரும் என் மேகங்களே\nபூ மீது தேன் தூவும் காதல் வரம்\nஎன் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்\nகாவேரி வெள்ளம் கை சேர வேண்டும்\nராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nகாலை தென்றல் பாடி வரும்\nராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்\nபறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்\nகுயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்\nமலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்\nதினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்\nஇரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே\nபனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே\nஇந்த இன்பம் இதம் பதம்\nஉறங்கும் மானுடனே உடனே வா வா\nபோர்வை சிறையை விட்டு வெளியே வா வா\nஅதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்\nகாலையின் புதுமையை அறியவே இல்லை\nஇயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை\nஇந்த இன்பம் கொள்ளை கொள்ளை\nநெஞ்சில் ஒரே பூ மழை.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்\nமெல்ல காதலி��்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்\nமேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை\nஅதை பாராட்டி பாட்டு எழுது\nபாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க\nஇது பொல்லாத காளை வயது\nchinna பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து\nஇன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்\nஏதோ ஏதோ நேரம் வந்தால் காதோரம்\nமெல்ல கூறி ஏராளம் அள்ளித் தருவேன்\nஅது போதாமல் மீண்டும் வருவேன்\nநான் தானே நீச்சல் கோலம்\nநாள்தோறும் நீ வந்து ஓயாமால் நீச்சல் பழகு\nஅடி தாங்காது உந்தன் அழகு\nஅன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்\nஅன்பின் நேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்\nநாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்\nமெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததேன்ன\nதூபம் போடும் நேரம் ��ூண்டிளிட்டதேன்ன\nஎன்னையே கேட்டு ஏங்கினேன் நான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம\nகூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது\nஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்\nகாலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு\nஇக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு\nகாண்பவை யாவும் சொர்கமே தான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபடம் : வண்ன வண்ணப் பூக்கள்\nகுரல் : கே ஜே ஜேசுதாஸ்\nதென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்\nமஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்\nபச்சைப் புல் மெத்தை விரித்து\nஅங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்\nபட்டுப் பூ மொட்டு வெடிக்கும்\nசெந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்\nஇங்கே வர என்னை மறப்பேன்\nஇங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்\nவர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,\nவண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்\nசுற்றிட ஏங்கும் இளைஞன் நான்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஒ ..மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nநாடகம் ஆடிய பாடகன் ..ஒ ..\nநீ இன்று நான் தொடும் காதலன் ..ஒ ..\nநீ சொல்ல நான் மெல்ல மாறினேன்\nநன்றியை வாய் விட்டு கூறினேன்\nநீர் அழகும் செல்ல பேர் அழகும்\nஉன்னை சேராத உந்தன் வாராத\nமான் அழகும் கெண்டை மீன் அழகும்\nகண்கள் காட்டாத இசை கூட்டாத\nவண்ண நூலாடை இனி நீ ஆகும்\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nநான் ஒரு பூச்சரம் ஆகவோ\nநீழ் குழல் மீதினில் ஆடவோ ..\nநான் ஒரு மேலிசை ஆகவோ ..\nநாளும் உன் நாவினில் ஆடவோ\nநான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்\nஇங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்\nபூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்\nவலை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்\nமா கோலம் மழை நீர் கோலம்\nவண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nதொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்\nவராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்\nஉன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்\nகையோடு தான் மெய்யோடு தான் அஞாமல் என்ன தாமதம்\nஉன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்\nஉன் வார்த்தை அன்பின் சாசனம் பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்\nஅள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாட வந்த பூவனம்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nகல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்\nஅன்னாளிலே பொன்னாளிலே என்ன் மாலை உந்தன் தோள் வரும்\nசல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்\nசொல்லாமலும் கொள்ளாம்லும் திண்டாடும் பாவம் பெண் மனம்\nஇன்னேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்\nகண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்\nஎன் ஆசையும் உன் ஆசையும் அன்னாளில் தானே பூரணம்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் தரம் தர���் இணைந்தவன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nதனந்தம் தம் தம்தம் தம்\nதனந்தம் தம் தம்தம் தம்\nதனந்தம் தம் தம்தம் தம்\nதம் ததம் தம் ததம்\nதம் ததம் தம் ததம்\nதம் ததம் தம் ததம்\nதம் ததம் தம் ததம்\nஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ\nஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி\nஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி\nபூத்தது வாடுது நீ வரத்தான்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nதீரீய் தீ தீ தீ தீரி தீ தீ\nதீதிதீ திதி தீ திதி தீ\nதீரீய் தீ தீ தீ தீரி தீ தீ\nதீதிதீ திதி தீ திதி தீ\nபாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா\nபாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nகீழ் வானிலே ஒளி வந்தது\nகூட்டை விட்டு கிளி வந்தது\nஎங்கும் நீ பாடும் பூபாளம்\nநீ தானே நீர் வார்த்த கார்மேகம்\nநீயின்றி நான் காண வேறில்லை\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/111494", "date_download": "2019-03-21T15:53:38Z", "digest": "sha1:MGLAAQIRECG7ZG45O3UQ6TYNIZ3TTMBR", "length": 5503, "nlines": 60, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 13-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nமகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nரஜினியின் 166 பட வேலைகளை இன்னும் ஆரம்பிக்காததற்கு இதுதான் காரணா\nஒட்டுமொத்த அரங்கையும் மிரளவைத்த வீரத்தமிழச்சிகள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்ட பார்வையாளர்கள்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\n யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2017/06/kateel-durga-parameswari-temple-t.html", "date_download": "2019-03-21T15:44:04Z", "digest": "sha1:OW4GWINBEODBG73ZWFAMKLTQRQRHXRXD", "length": 27424, "nlines": 95, "source_domain": "santhipriya.com", "title": "கடீல் துர்கா பரமேஸ்வரி | Santhipriya Pages", "raw_content": "\nஇந்தியாவில் கர்நாடக மானிலத்தில் புராண வரலாற்று சிறப்பு மிக்க பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கர்னாடகாவின் தென் பகுதியில் கடீல் எனும் ஊரில் உள்ள தேவி துர்கா பரமேஸ்வரி ஆலயம் ஆகும். கர்னாடகாவின் உடுப்பி அல்லது மங்களூரில் இருந்து நேரடியாக இந்த ஆலயத்துக்கு செல்ல முடியும். அந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் இருபதுக்கும் மேற்பட்ட பூஜைகளும் யாகங்களும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடைபெறுகின்றது. தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு தேவியின் அலங்காரத்துக்காக ஆலயம் திறக்கப்பட்ட பின், காலை ஆறு மணிக்கு மேல் பக்தர்களுக்காக ஆலயம் திறந்து விடப்படுகின்றது. ஆலயம் இரவு பத்து மணிக்கு மூடப்பட்டு விடும்.\nமுன்னொரு காலத்தில் அருணாசுரன் எனும் ஒரு அசுரன��� இருந்தான். அவன் தெய்வம் பிரம்மாவிடம் இருந்து ஒரு அரிய வரத்தைப் பெற்று இருந்தான். அந்த வரத்தின்படி அவனுக்கு தெய்வம் பிரும்மாவினாலேயே உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தை மனத்திலோ அல்லது வாயினாலோ அவன் ஜெபித்தபடி இருக்கும்வரை அவனுக்கு மரணம் வராது. அவனை மனிதர்கள் உட்பட எந்த ஒரு ஜீவனும், இரண்டு அல்லது நான்கு கால் ஜீவன்கள், விலங்குகள் அல்லது பறவைகளால் கூட கொல்ல முடியாது. ஆனால் அனுதினமும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க முடியாது. மற்ற செயல்களையும் செய்ய உத்தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதினால் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க இயலாது. அந்த நேரங்களில் ஜெபத்தை உச்சரிப்பதை சற்று நேரம் நிறுத்தினால் பிரும்ம வரத்தின் நியதிப்படி கொடுக்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட கால இடைவெளி முடியும் முன் மந்திர உச்சாடனையை மீண்டும் தொடர வேண்டும். கொடுக்கப்பட்டு இருந்த கால அவகாசம் முடிந்து மீண்டும் மந்திர ஜெபத்தை தொடரும் முன் அதுவரை இல்லாத புதிய ஜீவன் அவதரித்து விட்டால் அவனை அந்த ஜீவனால் கொன்று விட முடியும். வரத்தின் முக்கிய அங்கமாக அதன் விதி இப்படியாக இருந்தது. தலைக்கு மேல் கர்வம் கொண்டு இருந்த அருணாசுரனோ தன் அரண்மனையில் அரண்மனை காவலை மீறி தைரியமாக யாராலும் நுழைய முடியாது. ஆகவே தன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற இறுமாப்பில் கவலை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருந்தான்.\nஅப்படிப்பட்ட அழியா வரம் பெற்றுக் கொண்டவன் கர்வம் கொண்டு தேவலோகத்துக்கு சென்று அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தப் பின் அங்கேயே ஒரு இடத்தில் அரண்மனையையும் அமைத்துக் கொண்டான். அவனிடம் அகப்பட்டுக் கொண்ட தேவலோகவாசிகளை தனது ஏவலாளிகளாக வைத்துக் கொண்டான். வருண பகவானும் அங்கிருந்து துரத்தப்பட்டு விட்டதினால் அவரால் அவரது கடமையை செய்ய முடியவில்லை. மழை இன்றி பூமி வறண்டு போனது. பயிர்கள் வாடின. உலகெங்கும் உணவுப் பஞ்சம் தோன்றியது. மக்கள் பசியாலும் தாகத்தினால் உயிர் இழக்கத் துவங்க பூமியே சுடுகாடு போலாயிற்று. ஆனால் தேவ லோகத்திலோ தன்னைக் கொல்ல யாரும் இல்லை என்ற தைரியத்தில் அருணாசுரன் ஆனந்தமாக வாழலானான். அவன் அட்டகாசமும் அதிகரித்தது. அதனால் பெரும் துன்பத்துக்கு ஆளான தேவர்கள��� பகவான் சிவபெருமானிடம் சென்று தமது துன்பங்களை கூறி அவனை அழிக்க அவரது உதவியை கேட்டார்கள்.\nஅதே சமயத்தில் ஒரு அடர்ந்த காட்டில் அமைதியாக தவம் செய்து கொண்டு இருந்த ஜபாலி மனிவர் உலகில் அருணாசுராவினால் ஏற்பட்டு இருந்த பஞ்சக் காட்சியைக் கண்டு மனம் வருந்தினார். உலகை இப்படிப்பட்ட கோரத்தில் இருந்து காக்க வேண்டும். அவர்களுடைய பஞ்சத்தைப் போக்கவும், குடிக்கவும் தண்ணீர் எப்படி கொண்டு வர முடியும் என யோசிக்கலானார். அதற்கு ஒரே வழி தெய்வத்தை வேண்டிக் கொண்டு யாகம் செய்வதுதான். ஆனால் அந்த யாகத்தை செய்வதற்கு வேண்டிய தண்ணீர் மற்றும் பிற யாகப் பொருட்கள் இல்லாத நிலையில் யாகத்திற்குத் தேவையான அவற்றை எங்கிருந்து கொண்டு வருவது யோசனை செய்தவர் நேராக இந்திர லோகம் சென்றார். அங்கு அருணாசுராவின் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டு இருந்த பகவான் இந்திரனிடம் நிலைமையை எடுத்துக் கூறி மக்களை காப்பாற்ற யாகம் செய்ய நினைக்கும் தனக்கு அனைத்தையும் தரும் தெய்வீக பசுவான காமதேனுவை சிறிது நாட்கள் தந்து யாகத்திற்கு உதவுமாறு அவரிடம் கேட்டார். அந்த நேரத்தில் தெய்வீக பசுவான காமதேனுமற்றொரு யாகத்திற்காக வேறு ஒரு லோகத்திற்குச் சென்று இருந்ததினால் அவளைப் போன்றே சக்தி கொண்டு இருந்த தெய்வீக பசுகாமதேனுவின் மகளான தெய்வீகப் பசுநந்தினியை அழைத்துச் செல்ல இந்திரன் அனுமதி கொடுத்தார். ஜபாலி முனிவரும் மனம் மகிழ்ந்து தெய்வீக பசுவான நந்தினியிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறி தன்னுடன் பூமிக்கு வந்து உதவுமாறு வேண்டினார். ஆனால் தெய்வீகப் பசு நந்தினி ஆணவம் கொண்டு பாபிகள் நிறைந்த பூலோகத்திற்கு தன்னால் வர முடியாது எனக் கூறிவிட்டு அவருடன் பூலோகத்திற்கு செல்ல மறுத்து விட்டது.\nஎத்தனை வேண்டுகோள் விடுத்தும் தெய்வீகப் பசுவான நந்தினி அவருடன் செல்ல மறுத்து விட்டதினால் கோபம் கொண்டார் ஜபாலி முனிவர். மக்களின் துயரத்திற்கு உதவி செய்ய முன்வராத அவள் ஒரு நதியாக மாறி அந்த பூமியிலேயே சென்று பிறக்க வேண்டும் என்று சாபமிட்டார். அவருடைய சாபத்தைக் கண்ட நந்தினி கலக்கமுற்று தேவி பார்வதியிடம் சென்று ஜாபாலி முனிவர் தனக்கு சாபமிட்ட கதையைக் கூறி, அந்த சாபத்தை முனிவர் திரும்ப பெற மறுத்து விட்டதினால் தனக்கு சாப விமோசனம் தருமாறு அவளிடம் வேண்டி���து. ஆனால் முனிவர்கள் ஒரு முறை சாபம் தந்து விட்டால் அதைத் திரும்பப் பெற முடியாது. சாபத்தின் தன்மையை சற்றே மாற்றி அமைக்க மட்டுமே முடியும் என்பதை எடுத்துக் காட்டிய தேவி பார்வதி, தெய்வீகப் பசு நந்தினியை பூமியில் சென்று நதியாகப் பிறக்குமாறும், அதன் பின் கனககிரி எனும் இடத்தில் ஓடும் அவள் நதியில் ஒரு காலத்தில் தானே வந்து எழுந்து அவளுக்கு சாப விமோசனம் தருவேன் எனவும் ஆறுதல் கூறி அனுப்பினாள். அதைக் கேட்ட தெய்வீகப் பசு நந்தினியும் கனககிரியில் பெரிய நதியாக ஓட, பூமியிலே தண்ணீர் பஞ்சம் அழிந்தது. விளை நிலங்களில் பயிர்கள் பெருமளவு வளர்ந்து உணவுப் பொருட்களும் பெருகி தண்ணீர் பஞ்சம் மற்றும் பட்டினியும் பசியும் அழிந்தன. முனிவரும் யாகத்தை சிறப்பாக செய்து மக்களின் துன்பம் விலக வழி செய்தார்.\nநடந்தவற்றைக் கேட்டறிந்த அருணாசுரன் கோபமுற்று பூமிக்கு சென்று அங்கிருந்த அனைத்தையும் அழிக்கத் துவங்கினான். அவற்றைக் கண்ட திருமூர்த்திகள் இனியும் உலகை அழிவில் இருந்து பாதுகாக்காமல் இருக்கக் கூடாது என எண்ணினார்கள். அருணாசுரனை உயிரோடு வைத்திருக்கக் கூடாது. அசுரன் அழியும் நேரம் வந்துவிட்டது. அவனை அழிக்க தேவி பார்வதி புதிய அவதாரம் எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு பார்வதியை புதிய அவதாரம் எடுத்து அருணாசுரனை அழிக்குமாறு வேண்டுகோள் இட்டார்கள். ஆனால் காயத்ரி மந்திரம் ஓதுவதை நிறுத்தும்வரை அருணாசுரனை யாராலும் அழிக்க முடியாது என்பதினால் முதலில் பகவான் பிரஹஸ்பதியை அனுப்பி அவர் மூலம் எதையாவது செய்து அவன் மந்திர உச்சாடனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நேரத்தில் பார்வதி தேவி அதுவரை யாரும் எடுத்து இருக்காத அவதாரம் எடுத்து அருணாசுரனை அழிக்க வேண்டும் என்ற திட்டம் செய்தார்கள்.\nஅதன்படி பகவான் பிரஹஸ்பதி அருணாசுரனிடம் சென்று மெல்ல மெல்ல அவனை புகழ்ந்து பேசிக் கொண்டே அவனை அங்கிருந்த அரண்மனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்கு அவனிடம் கூறினார் ‘அருணாசுரா, தேவலோகம் முதல் பூலோகம் வரை அனைவரும் உம்மிடம் அடிமையாகி கிடக்கையில் எதற்காக இனியும் காயத்ரி மந்திரத்தை ஓதிக்கொண்டு பயந்தவாறு நீ இருக்க வேண்டும் நீயோ அழிவில்லாதவன். ஆகவே உலகின் இன்பங்களை ரசித்துக் கொண்டு சுற்றித் திரிவதுதானே’ என அவனது மனதை உசுப்பி விட, தன்னை அவர் திசை திருப்புகிறார் என்பதை உணராமல் ஆனந்தமாக எக்காளமிட்டபடி மந்திரம் ஓதுவதை மறந்து போனான். தோட்டத்தில் ஓடியாடிக் கொண்டு இருந்த பெண்கள் மீது மையல் கொண்டு உல்லாசமாக ஓடியாடித் திரியலானான்.\nஅதுவே சரியான திருமணம் என்பதை கண்ட பார்வதி தேவி தன்னை ஒரு பேரழகியான பெண்ணாக மாற்றிக் கொண்டு அந்த தோட்டத்தில் சென்று அருணாசுரனின் கண்களில் தெரியுமாறு ஓடியாடத் துவங்க, அவளது அழகில் ஒருகணம் தன்னை மறந்த அருணாசுரன் அவளை பிடிக்க ஓடினான். பார்வதி தேவியும் அருகில் இருந்த மலைப் பகுதிவரை ஓடினாள். தன்னை துரத்திக் கொண்டு தன்னருகில் அவன் வரும் வகையில் ஓடிவிட்டு அங்கிருந்த ஒரு குகையில் இருந்த பெரும் தேனிக் கூட்டில் ஒரு தேனியாக தன்னை மாற்றிக் கொண்டு மறைந்து கொண்டாள். அதை அறிந்திடாத அசுரனும் அவளை துரத்திக் கொண்டு குகைக்குள் நுழைய முயல தமது கூட்டை கலைக்க வந்தவன் என நினைத்த தேனீக்கள் ஆக்ரோஷமாக அவனை நோக்கி பறந்து வந்து தாக்கத் துவங்க, அவற்றின் இடையே தேனி வடிவில் இருந்த பார்வதி தேவி ஆவேசமாக அவனை கொட்டித் தீர்த்தாள். தன்னை மறந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்ற அருணாசுரன் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க மறந்தான், தேனீயின் விஷக்கடியைத் தாங்காமல் மரணம் அடைந்து விழுந்தான்.\nஅருணாசுரன் மரணம் அடைந்த பின்னரும் தேவியின் கோபம் அடங்கவில்லை. ஆவேசமாக சுற்றி அங்கு சென்றவர்களை தாக்கினாள். ஆகவே அவளை சாந்தப்படுத்த அனைத்து தேவர்களின் உதவியுடன் ஜாபாலி முனிவர் ஒரு யாகம் செய்து தேவியின் உருவை வடிவமைத்து அதன் மீது இளநீர் ஊற்றி பிரார்த்தனை செய்ய தேவியின் கோபமும் அடங்கியது. அவள் தன்னை ஒரு சிவலிங்க உருவில் மாற்றிக் கொண்டு அங்கு ஓடிய நந்தினி நதியில் சென்று மறைந்து கொண்டாள். தேவியும் நதியில் மறைந்துக் கொள்ள நந்தினிப் பசுவின் சாபமும் நீங்கியது. அந்த தெய்வப் பசு தேவலோகத்துக்கு சென்று விட, அந்த நதியின் கரையில் தேவியின் ஆலயமும் கடீல் துர்காதேவி ஆலயம் என்ற பெயரில் அமைந்தது.\n‘கட்டி’ என்றால் இடுப்புப் பகுதி, ‘லா’ என்றால் பூமி என்பதினால் தன்னுடைய மேல் பகுதியை சிவலிங்கமாக மாற்றிக் கொண்டு அந்த நதியில் தேவி மூழ்கி மறைந்ததினால் அந்த ஆலயத்தின் பெயரை கட்டீலா என அழைக்க நாளடைவில் அது கடீல் எனும் பெயரை அடைந்தது. அந்த ஆலயத்தில் உள்ள துர்கா தேவி உலகைக் காத்தருளியவாறு அங்கு சென்று அவளை வழிபடும் பக்தர்களின் குறைகளையும் களைகின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஸ்ரீ ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷண ஆலயம்\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/12/chosrilanka.html", "date_download": "2019-03-21T15:58:52Z", "digest": "sha1:7E66R2DDD2FVUQ6UZ3EL5LZZZIRN5SLZ", "length": 29954, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Chos Politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n2 hrs ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nதான் பிடித்த பகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் பலம் இலங்கை ராணுவத்திற்குக் கிடையாது என்று முன்பேநாம் எழுதியிருந்தோம்.\nஅதுபோலவே, தான் பிடித்த பகுதிகளை விடுதலைப் புலிகளிடம் இப்பொழுது இலங்கை ராணுவம்இழந்திருக்கிறது. விடுதலைப் புலியினரால் சூழப்பட்டு சுமார் 35,000 இலங்கை ராணுவத்தினர் முன்னேறவும்பலமின்றி, தப்பிக்கவும் வழியின்றி, தாக்குப்பிடிக்கத் திணறிக் கொண்டிரு���்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றஇலங்கையின் வேண்டுகோளின்படி இந்திய ராணுவத்தை அனுப்புவதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n\"தமிழர்களை தாக்க முனைந்திருக்கும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவுவதா என்பதுதான் இங்கேஅனேகமாக எல்லா கட்சிகளும் எழுப்புகிற ஆட்சேபம், இலங்கை ராணுவம் தமிழர்களைத் தாக்கமுனைந்திருக்கிறது என்பது பொய். இலங்கையில் நடக்கிற மோதல், இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டையே தவிர,தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்துகிற தாக்குதல் அல்ல.\"விடுதலைப் புலிகளை ஒடுக்க முயற்சிப்பதே தமிழர்களின் மீதான தாக்குதலுக்கு நிகரானதுதான் என்ற பிரச்சாரம்இங்கே நடக்கிறது. இதில் உண்மை கலப்பு கொஞ்சமும் இல்லை. சிங்களவர்களுக்கோ இலங்கை அரசுக்கோமட்டும் எதிரானது அல்ல விடுதலைப் புலி இயக்கம் -என்பதற்கு அவர்களுடைய தமிழர்கள் கொலைப்பட்டியலேசான்று.\n\"தமிழர்களைத் தாக்கும் இலங்கை அரசுக்கு உதவுவதா என்று தமிழகத்தில் குரல் எழுப்புகிற அரசிய்லவாதிகளும்,இயக்கங்களும், தமிழர்கள் மீதுள்ள பற்றினால் பேசவில்லை - விடுதலைப் புலிகளின் மீதுள்ள பாசத்தினால்பேசுகிறார்கள். இவர்களுடைய அக்கறை இலங்கையிலுள்ள அப்பாவி தமிழர்களை பற்றியதுதான் என்றால் -அமிர்தலிங்கம், பத்மனாபா உட்பட தமிழகத்திலும், இலங்கையிலுமாக மற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களைவிடுதலைப் புலிகள் கொன்ற போது, இவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பார்கள்; இலங்கையில் எண்ணற்றதமிழர்களை தங்களுக்கு அடங்காதவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக விடுதலைப் புலிகள் கொன்ற போது, -இவர்கள் \"இனி வேண்டாம் விடுதலைப் புலி சகவாசம் என்று அந்த இயக்கத்தையே ஒதுக்கி வைத்திருப்பார்கள்.அப்படியெல்லாம் செய்யாததால், இவர்கள் கருணை தமிழர்கள் மீதானது அல்ல என்பது தெளிவாகிறது.இவர்களை இயக்குவது தமிழ்ப் பற்று அல்ல. தீவிரவாதப் பற்று, இது தமிழகத்திற்குத்தான் ஆபத்து.\nவிடுதலைப் புலிகள் மீதுள்ள பேரன்பின் காரணமாகத்தான் வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம்விடுதலைப் புலிகளுக்கு இலங்கையில் பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தலையிட வேண்டும் என்றுஅலறுவதையும் அவர்கள் கை ஓங்குகிற போதெல்லாம் இந்தியா தலையிடக்கூடாது என்று கூறுவதையும்வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஆக, ராணுவத்தை அனுப்பக் கூடாது என்று சொல்வதற்கு இந்த விடுதலைப் புலி அபிமானிகள் கூறுகிற வாதங்கள்,முழுமையாக ஒதுக்கப்பட வேண்டியவையே. என்றாலும், வேறு காரணங்களினால் இந்தியா, இலங்கைக்குராணுவத்தை அனுப்புவது என்பது மிகவும் சிக்கல் நிறைந்த விஷயமே. முன்பு விடுதலைப் புலிகளோடு சேர்ந்துகொண்டு, பிரேமதாசாவின் இலங்கை அரசு, இந்திய அமைதிப் படையை வெளியேற்ற முனைந்த விவகாரம் -இந்தியாவினால் மறந்து விடப்படக் கூடியது அல்ல. அதற்கு இன்றைய இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க முன்வந்தால் கூட, இந்திய ராணுவத்தை அனுப்புவது என்பது எளிதாக எடுக்கக் கூடிய முடிவல்ல.\nசமீபத்தில் பெற்றுள்ள வெற்றிகள் காரணமாக, தரைச்சண்டையில் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான சூழ்நிலைஇருக்கும். கணிசமான உயிர்ச்சேதம் இல்லாமல், இந்திய ராணுவத்தினால் எடுத்த காரியத்தை முடிப்பது கடினமாகஇருக்கும். விமானத் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவத்திற்கு பெரிய உயிரிழப்புகள் ஏற்படாது.ஆனால்,விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த பிறகு, விமானத் தாக்குதல் என்பதும் நடைமுறைப்பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். பாதுகாப்புக்காக சிவிலியன்கள் இடையில் தங்களை நிறுத்திக் கொள்ளவிடுதலைப் புலிகள் முனைவார்கள். பலத்த சிவிலியன் உயிர்ச் சேதம் இல்லாமல் விடுதலைப் புலிகளைஎதிர்கொள்ள முடியாத நிலை தோன்றும். ஆகையால், யாழ்ப்பாண்திற்குள் அவர்கள் நுழைந்த பிறகு, விமானத்தாக்குதல் என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விடும். இப்போதே கூட அதுதான் நிலையோ என்னவோ,தெரியாது.\nஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை கொடுத்து இலங்கைக்கு இந்தியா உதவுவது என்றால் - இன்றையநிலையில், அது இலங்கை ராணுவத்திடம் போய்ச் சேருமா சேர்ந்தாலும் அவர்களிடம் தங்குமா அல்லது அதைப்போட்டு விட்டு ஓடி, அவை விடுதலைப் புலிகளிடமே போய்ச் சேருமா... என்பதெல்லாம் நிச்சயமில்லாதவிஷயமே. ஆக, இன்றைய நிலையில் எப்படிப்பட்ட உதவி செய்வது என்பது எல்லா சூழ்நிலைகளையும் கணக்கில்எடுத்துக் கொண்டு, ராணுவ நிபுணர்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம். பாராளுமன்ற விவாதத்தின்மூலமும், பத்திரிக்கை விமர்சனங்கள் வழியாகவும், விடுதலைப் புலிகளுடைய தீவிரவாதத்தின் அன்பர்களுடையயோசனைகளைக் கேட்டும்- தீர்மானிக்கப்படக் கூடிய விஷயம் அல்ல இது. இலங்கை துண்டாடப்படுவதுஇந்தியாவுக்கு நல்லதல்ல; தமிழத்திற்கே பெரிய ஆபத்து. அதுவும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில்இலங்கையின் ஒரு பகுதி வந்து சேர்வது - அங்குள்ள தமிழ் மக்களுக்கும் கூட நல்லதல்ல. அதனால்தான்,விடுதலைப் புலிகளின் கை ஓங்கும் போதெல்லாம் இங்கே அகதிகளின் வருகை அதிகமாகிறது.\nஎதிர் காலத்தில் இந்தியாவிலுள்ள பல வகைப்பட்ட தீவிரவாதிகளுடனும், விடுதலைப் புலிகளின் கூட்டுறவுஆழப்படுத்தப்பட்டு, இங்கே பிரச்கைனகள் பூதாகாரமாக உருவெடுக்க வேண்டும் என்றால் - இலங்கையின் ஒருபகுதி விடுதலைப் புலிகள் வசம் வருவது மிகவும் நல்லதே. இந்தியாவில் அப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்றால்- இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்படுவதுதான் நல்லது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தியாஇந்தப் பிரச்னையை அணுக வேண்டும். இம்மாதிரி நெருக்கடியான நேரத்தில், இவ்வளவு சிக்கலான விஷயத்தில்,பொது விவாதம் நடத்தி முடிவுகள் எடுப்பது என்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.\nஇந்தியாவின் அணுகுமுறை எந்த அடிப்படையில் அமைய வேண்டும் - என்பது மட்டுமே, எதிர்க் கட்சிகளுடன்கலந்து ஆலோசித்து அரசு எடுக்க வேண்டிய முடிவு. \"இலங்கை துண்டாடப்படக்கூடாது; இந்தியாவில் அகதிகள்பிரச்னை பெரிதாக தோன்றிவிடக் கூடாது; இந்தியாவிலுள்ள தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளுக்கு உதவிகிட்டிவிடக் கூடாது; இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் உள்ளது போல், சமஷ்டி அரசின் கீழான உரிமைகள்தரப்பட வேண்டும்; அதற்கு முதல் படியாக ராஜீவ் காந்தி ஏற்படுத்திய இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்ஷரத்துக்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசு தரவேண்டும்...என்பன போன்ற குறிக்கோள்கள்தான் இந்தியாவின் அணுகுமுறைக்கு அடிப்படையாக அமையமுடியும்.\nசில கட்சிகளைத் தவிர, மற்ற எல்லா கட்சிகளுமே இந்த அடிப்படையில் அமைகிற அணுகுமுறையை வகுத்துக்கொண்ட பிறகு, அரசு எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் டமாரம் அடித்து செய்யப்பட வேண்டிய காரியம்அல்ல.\nஇதற்கிடையில், இலங்கைப் பிரச்னையில் இந்தியாவுக்கு தொடர்பே இல்லாதது போல் மத்திய அமைச்சர்கள்பேசுவது வியப்பைத் தருகிறது. சில கட்சிகளை திருப்தி செய்ய,பேசப்படுகிற முலாம் பூசின பேச்சாக இதுஇருந்தால் - அதில் தவறில்லை. ஆனால், உண்மையாகவே இலங்கைப் பிரச்னை நமக்குத்தொடர்பு இல்லாததுஎன்று மத்திய அரசு நினைத்தால், அது மிகவும் தவறு. பிரச்னையின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாசெய்த உதவிகளின் காரணமாகத்தான், இலங்கை அரசு திணறுகிற நிலையை அடைந்தது. ஆகையால் இலங்கைஅரசு சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்னைக்கு நமது நாடும் ஒரு காரணமே. \"அவை எல்லாம் காங்கிரஸ் அரசினால்ஏற்பட்ட பிரச்னை; நமக்கு சம்பந்தமில்லை என்று பா.ஜ.க. அரது நினைத்து விடக்கூடாது. இது குறுகிய கட்சிகண்ணோட்டத்திற்குரிய விஷயம் அல்ல; நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பிரச்னை.\nஇது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில், \"சமஷ்டி அரசின் கீழான உரிமைகளைப் பெற இந்தியா உதவும் என்றநம்பிக்கையை இலங்கை தமிழ் மக்களிடையே இந்தியா முன்பு தோற்றுவித்தது. இடைப்பட்ட காலத்தில் இலங்கைஅரசும், இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் \"இந்தியாவே ஒதுங்கி நில் என்று கூறியது வாஸ்தவம்தான்.அதற்கு இரு சாரருமே இன்று வருந்துகிறார்கள் என்பதும் கண்கூடு. ஆகையால் இடைப்பட்ட காலத்தில்இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்ட இந்திய எதிர்ப்பு போக்கை மனதில் வைத்துக் கொண்டு,தொடக்கத்தில் பிரச்னையை தீவிரப்படுத்த நமது நாடு காரணமாகியதையும் நாம் மறந்துவிடக் கூடாது; அங்குள்ளதமிழ் மக்களுக்கு நமது நாடு ஏற்ரபடுத்திய நம்பிக்கையையும், நாம் இன்று அலட்சியப்படுத்தி விடக்கூடாது.\nஇந்தியாவுக்கு இதில் பொறுப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னை தீருவதுதான் இந்திய உள்நாட்டு அமைதிக்கும்நல்லது. ஆகையால் இந்தியா ஒதுங்கி நிற்கக்ககூடாது. என்ன செய்யவேண்டும் என்பதை ராணுவநிபுணர்களுடனும், அனுபவம் கொண்ட நாடுகளுடனும் கலந்து ஆலோசித்து, முடிவெடுத்து, அதை முரசுகொட்டாமல் முனைந்து செயல்படுத்த வேண்டும். இன்று முழுமையாக நாம் ஒதுங்கி நிற்க, ஒதுக்க முடியாதபிரச்னைகளை நாளை இங்கே தோற்றுவித்து விடும்.\nஇந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Caarthick-Raju-explained-ulkuthu-movie-story", "date_download": "2019-03-21T16:25:55Z", "digest": "sha1:ZCKYNPC3UDG4YNSFDXP77Q4HIYSNU36Y", "length": 9514, "nlines": 73, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் தினேஷின் 'உள்குத்து' உருவான விதம்", "raw_content": "\nநடிகர் தினேஷின் 'உள்குத்து' உருவான விதம்\nஇயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் 'உள்குத்து'. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் சில காட்சிகள் படக்குழு வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தினேஷ், நந்திதா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே செல்வகுமார் தயாரித்துள்ளார்.\nஇந்த படம் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு அவர்கள் படம் உருவானவிதம் பற்றி தெரிவித்துள்ளார். அதில் \"என்னுடைய வீட்டிற்கு அருகில் மீன் சந்தை இருக்கிறது. அதில் சின்ன பசங்க மீனை வெட்டி சுத்தம் செய்து வியாபாரம் செய்வார்கள். இந்த மீன் சந்தை புதன், சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் வேலை இருக்கும். மற்ற நேரத்தில் அவர்கள் என்ன செய்வாங்க என்று யோசித்தேன். அப்போ ஆரம்பித்தது தான் இந்த கதை. இது பற்றி அதிகமாக தகவலை சேகரிக்க ஆரம்பித்தேன்.\nமீன் வாங்க அவங்களுக்கு கையில் காசு இருக்காது. கடன் வாங்கித்தான் மீன் வாங்குவார்கள். காலையில் வாங்கிய கடனை மாலையில் திருப்பி தரவேண்டும். ஒரு வேளை மீன் விக்கலைன்னா என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஐஸ் பாக்சுல போட்டு மறுநாள் விற்பனை செய்வோம் என்றனர். வாங்கிய கடனை திருப்பி தராவிட்டால் அடி உதை தான் என்றார்கள். இதே போல் மீன் வெட்டும் பசங்களும் சில விஷயத்தை சொன்னார்கள். ஒரு கிலோ மீன் வெட்டினால் 20 ரூபாய் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோ வரை வெட்டுவேன்.\nமற்ற நேரத்தில் வேலை இருக்காது என்றனர். இந்த சின்ன பசங்களுக்கு வேலை இல்லாத சமயத்தில் யாராவது இவர்களை தவறாக பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சிந்தித்தேன். பின்னர் இந்த சின்ன பசங்களை அடிப்படையாக கொண்டு ஒரு ரவுடி தனமான கதையை தயார் செய்தேன். ஒருவன் தன் வீட்டில் உள்ளவர்களை விட நண்பனிடம் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்கிறான். 25 வருட நட்பு அது, ஒரு நண்பனுக்கு பிரச்னை என்றால் அவன் நண்பன் என்ன செய்வான் என்பதை மையப்படுத்தியும் இந்த கதையை உருவாக்கியுள்ளேன்.\nஇந்த 'உள்குத்து' என்ற பெயருக்கு உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது என்பது அர்த்தம். இதை சார்ந்து தான் இந்த கதையும் இருக்கும். சமீபத்தில் தயாரிப்பாளர் அசோக்குமார் கந்து வட்டி பிரச்சனையால் இறந்துவிட்டார். இது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. இதனால் 'உள்குத்து' கதைக்கும் அசோக் குமார் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கதை ஒரு வருடத்திற்கு முன்னரே அதாவது தினேஷின் 'திருடன் போலீஸ்' படப்பிடிப்பின் போதே நான், தினேஷ், பால கிருஷ்ணா மூவரும் இணைந்துவிட்டோம். இப்படித்தான் உருவானது இந்த 'உள்குத்து' \" என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் தினேஷின் 'உள்குத்து' உருவான விதம்\nநடிகர் தினேஷின் உள்குத்து உருவான விதம்\nஉள்குத்து கதை உருவானது பற்றி கார்த்திக் ராஜு விளக்கம்\nஉள்குத்து படக்குழுவினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - வீடியோ\nஉள்குத்து படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/author/vijayarajan26/page/2/", "date_download": "2019-03-21T15:33:45Z", "digest": "sha1:WRA3EPIZ72TER3DGI2LW6LXI2XB75UOF", "length": 4817, "nlines": 99, "source_domain": "www.daynewstamil.com", "title": "Villavan, Author at Daynewstamil - Page 2 of 9", "raw_content": "\n“கஜா” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 இலட்ச ரூபாய் மதிப்பில் நிவாரணப்பொருட்களை வழங்குகிறார் –...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவிடுங்கள்…பிரபலங்களின் ட்வீட்ஸ்\nதன்னுடைய பிறந்தநாளன்று அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்ட அருண் விஜய்\nராஜமௌலியுடன் இணைந்து பாலிவுட்டிற்கு செல்லும் பிரின்ஸ் மகேஷ் பாபு\nகுஷி2: விஜய்யுடன் மீண்டும் நடிப்பேன். – ஜோதிகா\nஆஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி\nடாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கும் “ஜானி” படத்தின் ட்ரைலர்\nIPL 2019: “மீண்டு”ம் வருகின்றனர் ஆஸ்திரலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்\nஅட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி63” விளையாட்டு படமா\nஅஜித்59: இயக்குனர் வினோத் அதிகாரபூர்வ அறிவுப்பு\n100%காதல் படத்திலிருந்து “ஒரு வானம்” லிரிக் சாங் வெளியானது.\nசர்கார் படத்திலிருந்து “OMG பொண்ணு” பாடல் வீடியோ\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவிடுங்கள்…பிரபலங்களின் ட்வீட்ஸ்\nசுசீந்திரனின் “ஜீனியஸ்” பட ட்ரைலர்\nஊடகங்களில் கசிந்த செய்தி, வருத்தத்தில் அஜித்\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்திலிருந்து “போ உறவே” லிரிக்கல் வீடியோ\nநடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.\nவடசென்னை படத்திலிருந்து தனுஷின் கதாபாத்திரமான “Anbu is the Anchor” ப்ரோமோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Royal-Enfield-Classic-350-Redditch-Now-Available-With-Rear-Disc-Brake-1348.html", "date_download": "2019-03-21T15:45:59Z", "digest": "sha1:KO36I46CKBXBLDHIMUXAVV3LST4QLU4P", "length": 6901, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "பின்புற டிஸ்க் பிரேக்குடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News பின்புற டிஸ்க் பிரேக்குடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nபின்புற டிஸ்க் பிரேக்குடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nராயல் என்பீல்ட் நிறுவனம் கிளாசிக் 350 ரெட்டிச் மாடல்களையும் தற்போது பின்புற டிஸ்க் பிரேக்குடன் வெளியிட்டுள்ளது. இதற்க்கு முன் கன்மெட்டல் க்ரே எனும் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டும் பின்புற டிஸ்க் கொண்ட மாடல்கள் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ரூ 1.47 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட ரூ 8000 அதிக விலை கொண்டது. இந்த மாடலில் டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்விங் ஆர்ம் தவிர வேறு எந்த மாற்றமும் கொடுக்கப்படவில்லை.\nஸ்விங் ஆர்ம் மற்றும் டிஸ்க் பிரேக்கை (240mm) தண்டர் பேர்ட் மாடலில் இருந்து இந்த மாடலில் பொருத்தி உள்ளது. கிளாசிக் மாடல்களில் ஏற்கனவே டியூப் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்ஸ் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தி உள்ளது. இது டிஸ்க் பிரேக் மற்றும் ABS சிஸ்டம் பொறுத்த மிக எளிதாக இருக்கும். ஏனெனில் இந்திய அரசு விரைவில் ABS சிஸ்டத்தை அனைத்து வாகனங்களுக்கும் நிரந்தர அம்சமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 346 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 19.8 bhp (5250rpm) திறனும் 28 NM (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 45 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Isuzu-MU-X-Launched-With-Starting-Price-Of-Rs-23.99-Lakh-971.html", "date_download": "2019-03-21T16:19:44Z", "digest": "sha1:UMWH4SCEQRNSRUYYABYFKGYQADTA3V5P", "length": 7087, "nlines": 59, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 23.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது இஸுசு MU-X - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ 23.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது இஸுசு MU-X\nரூ 23.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது இஸுசு MU-X\nஇஸுசு இந்தியா நிறுவனம் ரூ 23.99 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் MU-X மாடலை வெளியிட்டுள்ளது. D-மேக்ஸ் V-கிராஸ் மாடலின் பாகங்கள் அதிகமாக இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் MU-7 மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.\nஇதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்:\nஇந்த மாடல் 3.0 லிட்டர் 4 சிலிண்டெர் டர்போ டீஸல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 177 Bhp திறனையும் 380 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். இந்த மாடல் லிட்டருக்கு 13.8kmpl மைலேஜ் த��ும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 220 மில்லிமீட்டர் தரை இடைவெளி கொண்டது.\nஇந்த மாடல் வெள்ளை, பிரவுன், கருப்பு மற்றும் சில்வர் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்சன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ABS, EBD, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் DVD மானிடர், 8 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் அலாய் வீல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டொயோடா பார்ச்சுனர், போர்டு எண்டவர் மற்றும் செவ்ரோலெட் ட்ரைல்பிளேசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Tata-Motors-to-host-season-3-of-T1-Prima-Truck-Racing-on-March-20-384.html", "date_download": "2019-03-21T16:26:33Z", "digest": "sha1:544IQ6MRPWJ62MBIJ2ZSYSSMCHARA6BV", "length": 5792, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "டாடா நிறுவனம் 3 வது சீசன் T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டியை மார்ச் 20 அன்று நடத்துகிறது - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News டாடா நிறுவனம் 3 வது சீசன் T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டியை மார்ச் 20 அன்று நடத்துகிறது\nடாடா நிறுவனம் 3 வது சீசன் T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டியை மார்ச் 20 அன்று நடத்துகிறது\nடாடா நிறுவனம் முதல் இரண்டு T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டிகளின் வெற்றியை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி 3 வது சீசன் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இண்டெர்நேஷனல் சர்க்யூடில் நடக்க இருக்கிறது.\nஇந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஓட்டுனர்கள் கலந்து கொள்வார்கள். முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொள்வார்கள். தனது ட்ரக்குகளின் பெருமையை பறைசாற்றவும் இந்தியாவில் ட்ரக் ரேஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதவும் இந்த போட்டிகளை நடதுவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் போட்டியை 2014 ஆம் ஆண்டிலிருந்து டாடா நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_582.html", "date_download": "2019-03-21T15:45:35Z", "digest": "sha1:LO2DVF6QFGZW27NIOISRTRSY6PRFMLB5", "length": 7067, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மனோ கனேசன் அமைச்சா் பைசா் முஸ்தபா சந்திப்பு உள்ளுராட்சிக்கான கோவை கையளிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமனோ கனேசன் அமைச்சா் பைசா் முஸ்தபா சந்திப்பு உள்ளுராட்சிக்கான கோவை கையளிப்பு\nபிரதமா் ஜனாதிபதி அறிவுறுத்தலின் பேரில் அமைச்சா் மனோ நுவரேலியா மாவட்டத்தில் மேலும் 3 பிரதேச சபைகளுக்கான கோவை அமைச்சா் பைசாிடம் கையளிப்பு\nகடந்த திங்கட் கிழமை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் நுவரேலியா மாவட்டத்தில் 3 பிரதேச சபைகள் மேலதிக அமைத்து தரும் படி முற்கேபாக்கு முன்னணி கோரி்க் கை விடுத்தும் இதுவரை அரசாங்கம் கவணத்தில் எடுக்க வில்லை என தெரிவித்து கட்சித் தலைவா் கூட்டத்தில் எழுந்து சென்று தனது எதிா்ப்பை தெரிவித்தாா்.\nஇன்று அமைச்சா் பைசா் முஸ்தாபவை இன்று (23) சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி கிடைத்துள்ளாதாக அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா் அவா் மேலும் தெரிவித்தாவது - நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. சற்று முன் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் நாம் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.\nஇன்று காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார். இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் சற்று முன்னர் நாம் கையளித்தோம். எனத் தெரிவித்தா். இவ் வைபவத்தில் அமைச்சா்களான திகாம்பரம் இராதக் கிருஸ்னன் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கட்சியின் செயலாளா்களும் கலந்து கொண்டனா்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/07/31091953/Guru-Sukran-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:58:37Z", "digest": "sha1:JNSS6SB54P7K25UHTWZ4ENMO72M6M25T", "length": 20230, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வ��யாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு புதிய சப்-இன்ஸ்பெக்டராக வருகிறார் நாயகன் குரு. இவரும் அதே ஊரில் பெரிய செல்வந்தராக இருக்கும் சண்முகராஜனின் மகனான கமல்நாத்தும் ஒரே முகத்தோற்றத்துடன் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து அந்த ஊரில் உள்ள எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.\nசுந்தரபாண்டியபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவரும் அந்த ஊர் மக்களுக்கு பயந்து நடுங்குகிறார்கள். ஆனால், சப்-இன்ஸ்பெக்டராக வந்த குரு மட்டும் தனி ஒரு ஆளாக நின்று, அந்த ஊரில் நடக்கும் தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்கிறார். ஒருகட்டத்தில் ஊரில் ரகளை செய்துகொண்டிருக்கும் கமல்நாத்தின் மீதும் இவரது நடவடிக்கை தொடர, குருவுக்கும் கமல்நாத்துக்கும் மோதல் வருகிறது.\nகமல்நாத், வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இதனால் அவனை அவரது வீட்டில் உள்ள யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், அதே ஊரில் வசிக்கும் சேட்டு பெண்ணான சாதனா இவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், கமல்நாத்தோ பெண் சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார்.\nமறுபக்கம் குருவும், கமல்நாத்தின் தங்கையான திரிபுராவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். இது கமல்நாத்துக்கு தெரியவர, தனது தங்கையை கண்டிக்கிறார். இன்னொரு பக்கம் கமல்நாத்தை காதலிக்கும் விஷயம் சாதனாவின் அண்ணனுக்கு தெரிய வர அவளை கண்டித்து, சென்னைக்கு அனுப்பி, வேறொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.\nகுருவை பிரிந்து வாடும் தங்கையின் முகத்தை பார்க்கும் கமல்நாதுக்கு, சாதனாவின் பிரிவு மனதை வாட்டுகிறது. அவளைத் தேடி சென்னைக்கு செல்கிறார்.\nஇதற்கிடையில், ஊரில் கமல்நாத்தின் தம்பி மர்மமான முறையில் இறக்கிறார். அவனை கொன்றது யார் என்று போலீஸ் விசாரணை செய்யும் வேளையில், அந்த கொலை பழி ஜெயிலில் இருந்து திரும்பி வந்த நரேன் மீது விழுகிறது. ஆனால், நரேனோ தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மறுக்கிறார்.\nஇறுதியில், கமல்நாத்தின் தம்பியை கொன்றது யார் நரேன் மீது அந்த கொலை பழி விழ காரணம் என்ன நரேன் மீது அந்த கொலை பழி விழ காரணம் என்ன\nகுரு, கமல்நாத் என இரட்டையர்கள் தோன்றி நடித்திருக்கும் படம். இ��ில், குரு போலீஸ் அதிகாரியாகவும், கமல்நாத் பெற்றோருக்கு அடங்காத, நண்பர்களுடன் அரட்டையடிக்கும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் முதல் படம் என்பதால், கேமரா முன் நடிப்பதற்கு ரொம்பவுமே பயந்து நடுங்கியிருப்பதுபோல் தெரிகிறது.\nஇருவரும் நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும், ஆக்ரோஷமாக சண்டை போடுவதாகட்டும் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததுபோல் நடித்திருப்பது நமக்கு வெறுப்பை வரவழைக்கிறது. கமல்நாத் பாடல் காட்சிகளில் நன்றாக நடனமாடியிருக்கிறார்.\nகமல்நாத்தின் நண்பராக வரும் சென்ட்ராயன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்கிறது. அதேபோல், ஏட்டாக வரும் சிங்கம்புலி தனது சகாக்களுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகளும் கலகலப்புக்கு கியாரண்டி. ஆடுகளம் நரேன் வழக்கம்போல் ஊர் பெரிய மனிதராக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். சுதா சந்திரன், ஸ்ரீரஞ்சனி, சண்முகராஜன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் ஒரு ஊரில் நடக்கும் சொந்த பகையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார். இதில், தேவையில்லாமல் நிறைய காட்சிகளை புகுத்தி நம்மை குழப்பியிருக்கிறார். ஆரம்பம் முதல் இடைவெளி வரை படத்தில் கதையே இல்லாமல் நகர்வதுபோல் தெரிகிறது. இடைவேளைக்கு பிறகு படத்தின் வேகம் கொஞ்சம் சுமார் என்று சொல்லலாம்.\nசந்தோஷ் சந்திரபோஸ் இசையில் டாஸ்மாக்கில் இடம்பெறும் பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. மற்றபடி, எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். செல்லத்துரையின் ஒளிப்பதிவு காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழகாக படம் பிடித்திருக்கலாம்.\nமொத்தத்தில் ‘குரு சுக்ரன்’ மனதில் பதியவில்லை\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nகுரு சுக்ரன் பட பூஜை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/5-foods-that-can-make-you-stink-021671.html", "date_download": "2019-03-21T16:19:34Z", "digest": "sha1:PN7SFIPDTQBUYKAFVEOQVGP64Q2KVMUJ", "length": 15471, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "என்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா?... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க... | 5 Foods that Can Make you Stink - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\nஉங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையான நிறைய நல்ல காரியங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவால் செய்ய முடியும். ஆனால் அவைகளில் சில, உங்கள் மூச்சு அல்லது உடலில் துர்நாற்றத்தை உண்டாக்கலாம்.\nஉங்களுக்கு பல சங்கடமான தருணங்களைக் கொடுக்கும் அந்த உணவுப் பொருள்களை கீழே காணலாம் வாருங்கள்,\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்போதெல்லாம் நம்முடைய உடலில் வெப்பநிலை அதிகரிக்கிறதோ அந்த சமயங்களிலும், மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால் வியர்வை சுரப்பிகள் அதிக அளவிலான வியர்வையைச் சுரக்கும். அmபப்டி சுரப்பதால் தான் நம்முடைய உடலில் அளவுக்கு அதிகமான வியர்வையும் வெளியேறுகிறது. உடல் துர்நாற்றமும் அதிகரிக்கிறது. அதிலும் நார்ச்சத்து மிக்க உணவுகள், காபி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதும் கூட காரணமாக அமைகிறது.\nஉங்கள் பிரியமான காலை உணவான காபியில் உள்ள காஃபின் உங்கள் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி வியர்வை சுரப்பிகள் நாற்றத்தை வெளிவிடும்படி செய்கிறது. இயல்பில் மிகவும் அமிலத் தன்மை கொண்ட காஃபி உங்கள் வாயை உலர வைக்கிறது. எனவே, உமிழ்நீர் பற்றாக்குறையினால் உங்கள் வாயில் பாக்டீரியா வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. இந்த பாக்டீரியா வளர்ச்சி, துர்நாற்றம் வீசும் சுவாசத்தை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு காஃபி குடிப்பாளியாக இருந்தால், இந்த மோசமான நாற்றத்தைத் தடுக்க காபி குடித்துவிட்டு ஒவ்வொரு முறையும் உங்கள் பல்லைத் துலக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.\nஃபைபர் நிறைந்த உணவுகள் ஆற்றலை வழங்குவதாகவும் அதை நீண்ட நேரம் நீடிக்கச் செய்வதாகவும் நமக்குச் செல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த உணவுப் பொருள்களை அதிகம் உண்ணும் பொது உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பது தெரியுமா ஆமாம், உடற்பயிற்சிகளுக்கு முன்னால் எடுத்துக்கொள்ளும் 5 கிராம் ஃபைபர் உங்களில் துர்நாற்றம் வீசும் அதிக வியர்வையை உண்டாக்குகிறது.ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள், ஃபைபர் நிறைந்த உணவுகளில் உள்ளன. செரிமானத்தின் போது பெருங்குடல் பகுதியில் இருந்து இந்த வாயுக்கள் வெளியிடப்படுகிறது.\nபூண்டு அலிசினைக் கொண்டுள்ளது. உங்கள் தோலில் துர்நாற்றம் உண்டாக இதுவும் ஒரு காரணம். பூண்டை உண்டவுடன் அலிசின் உடைந்து பாக்டீரியாவை ஏற்படுத்தும் பிற பொருட்களாக மாற்றப்படுகிறது, பின்னர் அது வியர்வையில் கலந்து ஒரு மோசமான வாசனையை வெளியேற்றுகிறது.\nசல்பர் நிறைந்த ப்ரோகோலி போன்ற க்ருசிபெரஸ் காய்கறி உணவுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்களால் நிரப்பப்பட்டுள்ளன. அவைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் வழங்குவதோடுமட்டுமல்லாமல் உங்கள் உடலில் துர்நாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். இந்த உணவிலுள்ள உயர்ந்த கந்தக உள்ளடக்கம், அழுகிய முட்டையின் மணத்தை உங்கள் உடலில் தூண்டலாம்.\nவெங்காயம் இயல்பிலேயே ஒரு தனித்துவமான துர்நாற்ற வாசனையைக் கொண்டுள்ளது. வெங்காய வாசனை மிகவும் வலுவானது. அது செரிமானம் அடைந்தபோதும் கூட, இரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரல்களில் புகுந்து, துர்நாற்றம் வீசும் மூச்சை ஏற்படுத்துகிறது. நீங்கள் அந்த வாசனையைக் குறைக்க விரும்பினால், குறைவான அளவில் வெங்காயம் சாப்பிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/how-to-correct-bad-habits-in-your-children-022878.html", "date_download": "2019-03-21T15:40:39Z", "digest": "sha1:M4JVTBEJID2BWGCIMOZDYWFG2WOWOGDF", "length": 20653, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? | How To Correct Bad Habits In Your Children - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மா���்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nதவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன\nகுழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள், அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளை பெற்று போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை; பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமை ஆகும்.\nஇந்த பதிப்பில் குழந்தைகள் தவறு செய்தால் அதை எப்படி திருத்துவது மற்றும் தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைகள் பிறந்த பின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும், அவர்கள் தவறே செய்து விட கூடாது, அவர்களை அனைவரும் பாராட்டும் வண்ணம் குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பல பெற்றோர்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது கொண்டு உள்ளனர். இது மிக மிக தவறு; குழந்தைகள் ஞானிகளோ, அரிஜன்கர்களோ அல்ல.\nஅவர்கள் மனித பிறப்பு; தவறு புரிவதும், அதனை சரி செய்து வாழ்க்கையில் முன்னேறுவதும் தான் மனிதனின் அடையாளம். தவறே செய்யாவிட்டால், வாழ்க்கையில் கற்று கொள்ளவே முடியாமல் போய்விடும். குழந்தைகள் தவறு செய்தால், தீய வழியில் சென்றால் அவர்கள் தவறு என்று அர்த்தம் இல்லை; குழந்தைகளை பெற்றவர்களும், அவர்களை வளர்த்த விதமும், அவர்கள் வளர்ந்த சூழலும், உறவுகளும் நண்பர்களும் தான் காரணம்.\nஆகையால் குழந்தைகள் தவறு செய்யும் பொழுது அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nகுழந்தைகள் தவறு செய்தால், அதை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அந்த சமயத்தில் ஒன்றும் கூற வேண்டாம். ஏனெனில் உறவுகளின் முன்னோ, தனிமையில் தவறு இழைப்பதை பார்த்த பின்னோ, நண்பர்களின் முன்னோ குழந்தைகள் தவறு இழைத்ததை தம்பட்டம் அடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டாம்.\nகுழந்தைகளுடன் தனியாக ��ேரம் செலவழிக்கையில் அல்லது குழந்தைகளுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் அவர்கள் செய்த தவறை எடுத்துக்கூறி, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் என்று கூறி, அந்த தவறு சரியற்ற செயல் என்று அவர்களுக்கு அன்பாக எடுத்து சொல்லி புரிய வையுங்கள்.\nஅவர்கள் திரும்ப அதே தவறை இழைக்காதவாறு கண்டிப்பினை அன்பான முறையில் அளித்து, பெற்றோரின் பெயரை கெடுக்க கூடாது, அவர்களின் நம்பிக்கையை உடைக்க கூடாது என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் வரவழையுங்கள்\nமேலும் படிக்க: கஞ்சா பயன்படுத்துவதால் ஆண்களின் உடல் உறவில் ஏற்படும் மாற்றங்கள்..\nகுழந்தைகள் நல்ல விஷயங்களை செய்யும் பொழுது, மற்றவர்களுக்கு உதவும் பொழுது, தனது திறமையை வெளிப்படுத்தும் பொழுது என குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு பாராட்டி, பரிசுகளை அளியுங்கள். குழந்தைகளிடம் அவர்கள் நல்லது செய்தால் நல்லதே திரும்ப கிடைக்கும் என்று சொல்லி வளருங்கள்.\nகுழந்தைகள் வளரும் பொழுது என்றோ செய்த தவறை, அந்த சமயத்தில் கூறி திருத்தாமல், திடீரென ஓர் நாள் \"அன்று நீ அந்த தவறை செய்தவன் அல்லவா\" என்று சொல்லி காட்டி குழந்தையின் மனதில் காயத்தை உண்டு பண்ணாதீர்கள்; அது உங்கள் மீது வெறுப்பாய் மாறி, குழந்தையை மேலும் தவறான பாதைக்கு அல்லது பெற்றோரான உங்களிடம் இருந்து அதிக தூரம் பிரித்து சென்று விடும்.\n என்று தெளிவாக கற்று கொடுங்கள்; குழந்தைகளுக்கான இந்த கற்பித்தலை கதைகள், படங்கள், பாடல்கள் மற்றும் தினசரி நிகழ்வுகள் மூலம் கற்பிக்க முயலுங்கள். இந்த அனைத்து விதமான கற்பித்தலுமே குழந்தையின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.\nமேலும் படிக்க: ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன\nஒரு சமயத்தில் ஒன்று தான்\nகுழந்தைகளுக்கு நான் நல்லதை கற்று தர போகிறேன் என்று எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக கூறி அவர்களை போர் அடித்து விடாதீர்கள். குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு நேரத்தில் ஒன்று என ஒவ்வொன்றாக கற்பியுங்கள்\nகுழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்பித்து கொண்டு இருக்காமல், தீமை செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்றும் கற்பியுங்கள்.\nகுழந்தை செய்யும் தவறுகளை நேரடியாக அவர்களிடம் கேட்டு கண்டிக்கும் முன், அதனை பழக்கி தந்த ஆணி வேர் யார், எந்த சூழல் என்பதை அறிந்து கொண்டு, அவற்றை முதலில் நீக்க முயலுங்கள். பின் குழந்தையிடம் பொறுமையாக அவர்கள் செய்த தவறை எடுத்துக்கூறி, அதனை மீண்டும் செய்யாது இருக்கும் வகையில், அந்த தவறை நினைத்து அவர்கள் மனம் வருந்தும் வகையில் சொல்லி புரிய வையுங்கள்\nவிதி முறைகள் - நீதி, நேர்மை\nகுழந்தைகளுக்கு வாழ்வில் நீதி, நேர்மை, அன்பு, பாசம் போன்ற விஷயங்களை எப்படி கடைபிடிக்க வேண்டும்; அவற்றால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றியும், வாழ்வில் கொள்கைகளுடன் வாழ்வதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். முக்கிய பாடமான களவும் கற்று மற என்னும் கூற்றை எடுத்து சொல்லி, தவறு இழைத்தல் இயல்பே; ஆனால் அதுவே என்றென்றும் தொடர்ந்து விட கூடாது என்று கூறுங்கள்.\nமேலும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, சமுதாயம் என அனைத்து இடங்களிலும் விதிக்கப்பட்டு உள்ள விதிகளை மதித்து, அவற்றை மீறாமல் தவறு இழைக்காமல் அனைவருடனும் இணைந்து வாழ வேண்டும் என்ற அத்யாவசிய அடிப்படை கருத்தை கற்று கொடுங்கள் இது தெரிந்தால் போதும் குழந்தைகள் வாழ்வில் என்றும் தவறு இழைக்க துணிய மாட்டார்கள்..\nமேலும் படிக்க: பிறக்க போவது ஆணா, பெண்ணா என்று அறிய உதவும் விசித்திர முறைகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nSep 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6356", "date_download": "2019-03-21T17:04:14Z", "digest": "sha1:SZFYXDPAGHYJR2VDFAJM4OYAXE47IPIV", "length": 5142, "nlines": 122, "source_domain": "tectheme.com", "title": "பெண்ணே!! கழிப்பறையில் கவனம்...!", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nபெண் என்று தெரிந்து கொண்டால்\n← 40 வருடங்களுக்கு முன் மாயமான நபர் YouTube-பில் கண்டுபிடிப்பு\nசிரிச்சே வயிறு வலிக்க வைக்கும் திருடர்கள் →\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-12-july-2018/", "date_download": "2019-03-21T16:36:36Z", "digest": "sha1:K7NZ723AXVDCIFJLDVUDCZBKLCCR46XG", "length": 9488, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 12 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 31 நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.\n2.உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை அதன் 200-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.\n1809-ஆம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-இல் சென்னையில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் சென்னை அரசு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது.\n3.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், ஃபோர்மேன் கிரேடு 1 மற்றும் சிறப்பு ஃபோர்மேன்களை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.\n1.கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ், செயல் தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே ஆகியோர் பதவியேற்றனர்.\n2.ஆந்திர மாநிலத்தில் ‘அண்ணா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.\n1.செயலி மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.இப்புதிய வசதிக்காக விங்ஸ் என்ற செயலியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.\n2.கைத்­தறி துணி வக���­கள், கைவினை பொருட்­கள், ‘சானிட்­டரி நாப்­கின்’ உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, ஜி.எஸ்.டி.யை குறைப்­பது குறித்து, அடுத்த வாரம் நடை­பெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்­சில்\n3.சென்ற ஜூன் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 37.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகள் காணாத வளர்ச்சியாகும்.\n4.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலியஸ்டர் நூலிழைகள் மீது மத்திய அரசு, பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது.\n5.நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) முதல் காலாண்டில் ரூ.7,340 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n1.இலங்கையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு மூன்றரை அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படவுள்ளது.\n2.சீனாவில் இருந்து 200 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீதம் வரி விதிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n1.மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி அரங்கில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.\nஇந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேரியது.\n2.விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தோல்வியடைந்தார்.\nநார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)\nபோர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)\n16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=817844349", "date_download": "2019-03-21T15:33:39Z", "digest": "sha1:GI4FPNTUEHAVGOGX6OSY3BPEUWJ4Q3A6", "length": 10277, "nlines": 238, "source_domain": "worldtamiltube.com", "title": " ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு", "raw_content": "\nஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செ��்ததில் முறைகேடு\nஇந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி கைது..\nஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு...\nகோவில் விழாவில் பழைய சோமாஸ்கந்தர்...\nபயிர் காப்பீட்டு தொகையில் முறைகேடு...\n#Breaking | காஞ்சி சோமாஸ்கந்தர் கோயில்...\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு:...\nஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி மாத...\nஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு\nஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி கைது.. Polimer News Live Streaming for ...\nஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/school-morning-prayer-activities_12.html", "date_download": "2019-03-21T16:12:03Z", "digest": "sha1:HSXOCKAX3TGB7IHINILPAGBWMVOKH3AD", "length": 23856, "nlines": 271, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 12.12.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஉற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.\nகாக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு\nநம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது\n2) டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது\nகண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமா���ி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்\nகஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.\nஎப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே\n” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.\nவானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.\nகஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள் என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது” என்று கேட்டார் விமானி.\n“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்\n” என்று கேட்டார் விமானி.\n“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.புகைப்படம் எடுத்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டத்தை சென்னையில், அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.\n2.'கஜா' புயலால், 303 அரசு பள்ளிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.\n3.ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n4.மத்திய, தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை\n5.முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேத�� மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது \nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்ற...\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM) *தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு* *படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology...\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தே���்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nTN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190130-23882.html", "date_download": "2019-03-21T15:58:44Z", "digest": "sha1:PUMCP5KOOQXSGBMYXCODXD5HR5UGSWRO", "length": 8493, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காஜல்: நடிகர்களை மணக்கமாட்டேன் | Tamil Murasu", "raw_content": "\nபொதுவாக திருமணம் என்பது ஆயிரம் காலத் துப் பயிர் என்பர். சிலர் காதலித்து திருமணம் புரிவர். சிலர் பெற்றோர் பார்க்கும் மணமகனுக்கு கழுத்தை நீட்டுவர். என் திருமணம் நான் விரும்பு���் ஒருவருடன் காதல் திருமணமாகத் தான் நடக்கும் என்று கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக விளங்கும் காஜல் அகர்வாலுக்கு இன்னமும் திருமணம் ஆகாத நிலையில், “என் திருமணம் என் விருப்பம்போல்தான் நடக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.\nகிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவரான காஜல் அகர்வால், தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில் “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்குப் பொருத்தமான, என் மனதுக்குப் பிடித்தமானவரையே நான் மணப்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமாத் துறை சம்பந்தப்பட்டவரையோ மணக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளார் காஜல்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அட���ப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=201902", "date_download": "2019-03-21T16:01:51Z", "digest": "sha1:BCNYEUHTUZHGJPIRZFDZGQIXZSIHMCL7", "length": 8874, "nlines": 129, "source_domain": "www.namathueelanadu.com", "title": "February | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nபடையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது\nயுத்தக்குற்றவாளிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஹரோ நகர மேஜருக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போர்க்கொடி \nவட மாகாணத்தின் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்\nகிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தின் குழப்பகாரர்களின் பின்னணி- அதிர்ச்சிப் படங்கள் உள்ளே\nகுற்றவாளிகளை அடையாளப்படுத்த ஊடகவியலாளர்கள் தயார் \nலண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபேரணியின்போது அடிதடியில் ஈடுபட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்\n“OMP” வேண்டும் என குழப்பத்தில் ஈடுபட்ட கட்சி ஆதரவாளர்கள்-வீடியோ உள்ளே\nமுடங்கியது வடக்கு; ஆர்ப்பரித்து எழுந்த மக்கள் பேரணி\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13743", "date_download": "2019-03-21T15:31:51Z", "digest": "sha1:LUCZMZK5Z7LUOSNRX32HXADDAM2S2ZE7", "length": 9365, "nlines": 115, "source_domain": "www.panippookkal.com", "title": "ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum) : பனிப்பூக்கள்", "raw_content": "\nஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)\nசில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம்.\nகாலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு\nபனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு\nசீஸ் – அரைக் கப்\nபச்சை மிளகாய் – 1\nஇஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nமிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nசீரகத் தூள் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டீஸ்பூன்\nவாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கருவேப்பிலை, கீறியப் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவதங்கியவுடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும்.\nபிறகு, இதனுடன் துருவிய காலிஃப்ளவர் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nஇதன் பின்னர், துருவிய பன்னீர் போட்டு, மிதமானச் சூட்டில் ஒரு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.\nபிறகு, இந்த மசாலாவைக் கிளறி, அடுப்பை அணைத்து, ஆற விடவும். உள்மசாலா (ஸ்டஃபிங்) ரெடி.\nகுடை மிளகாயை இரண்டாக நறுக்கவும். உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.\nநறுக்கிய குடை மிளகாயினுள், ஒரு அடுக்கு நாம் ரெடி செய்த மசாலாவை வைத்து, மேலே சீஸ் தூவி, மீண்டும் ஒரு அடுக்கு மசாலா வைத்து, அதற்கு மேலே சீஸ் தூவவும்.\nஇதை, பேக்கிங் ட்ரெயில் வைத்து, 350 F சூட்டில் ஓவனில் 20-25 நிமிடங்கள் வைக்கவும். (குடை மிளகாய் வெந்திருக்க வேண்டும்).\n இது ஒரு மெக்சிக இந்திய கூட்டுத் தயாரிப்பு. 🙂\nTags: Stuffed Capsicum, ஸ்டஃப்டு குடைமிளகாய்\n« நக்கல் நாரதரின் நையாண்டி – 6\nமின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம் »\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2014/try-the-water-diet-10-days-lose-weight-005950.html", "date_download": "2019-03-21T15:42:12Z", "digest": "sha1:FU4ZY4S7X272BKFBUECORD5Z46HDNIQR", "length": 16163, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க... | Try The Water Diet For 10 Days To Lose Weight- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nபத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...\nஉடல் எடையை விரைவில் குறைக��க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஇங்கு அப்படி 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய வாட்டர் டயட் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வல்லுனர்களும் மற்ற வழிகளை விட, வாட்டர் டயட்டை பின்பற்றினால் மிகவும் ஈஸியாகவும், சீக்கிரமாகவும் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் நடிகரான விக்ரம் கூட, தனது எடையை குறைப்பதற்கு வாட்டர் டயட்டைப் பின்பற்றினார்.\nமேலும் உடல்நல வல்லுனர்களும் வாட்டர் டயட்டை பின்பற்றினால், எடை குறைவதுடன், இதர நன்மைகளும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அதில் சீரான இரத்த அழுத்தம், தெளிவான பார்வை, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதிலும் இது சற்று கடுமையான டயட். என்ன செய்வது, எடையை குறைக்க வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் தானே\nசரி, இப்போது 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய அந்த வாட்டர் டயட் பற்றிப் பார்ப்போமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.\nMOST READ: வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மூலிகை மோர் தினமும் குடிச்சா விரைவில் பலன் தரும்\nடே 2: க்ரீன் டீ\nஇரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது வெளியேற ஆரம்பிக்கும்.\nடே 3: ஐஸ் தண்ணீர்\nஅதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.\nடே 4: வெல்லம் கலந்த நீர்\nநான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.\nஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.\nஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.\nMOST READ: கர்ப்பமாக இருப்பதற்கான 17 வகையான ஆரம்ப அறிகுறிகள்\nடே 7: இனிப்பு தண்ணீர்\n10 நாள் வாட்டர் டயட்டின் ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.\nஎட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.\nடே 9: மூலிகை நீர்\nபொதுவாக மூலிகை நீரைப் பருகினால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும். ஏனெனில் மூலிகைகளுக்கு அத்தகைய சக்தியானது உள்ளது. எனவே ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.\nடே 10: எலுமிச்சை ஜூஸ்\nஎடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.\nமேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை எடுத்து வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாழைப்பழத்தோலை வெச்சு எப்படி நம்ம உடம்புல இருக்கற மருவை வலிக்காம நீக்கலாம்\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது\nஒரே பிரசவத்தில் 5 குழந்தையை பெற்றெடுத்த 23 வயது பெண்... 480 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2016/recipes-that-can-prevent-cure-ovarian-cysts-013575.html", "date_download": "2019-03-21T16:01:30Z", "digest": "sha1:C7QGSGTN43PE2M7DLB6RKYKK33XQ5ACA", "length": 13845, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க சில டிப்ஸ்... | Recipes That Can Prevent and Cure Ovarian Cysts - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nகருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க சில டிப்ஸ்...\nதற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அது அப்பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கருவுறுவதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.\nகருப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால், சில சமயம் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான வலி, தசைப்பிடிப்புகள், மாதவிடாய் சுழற்சியின் போது தாங்க முடியாத வலி, உடலுறவின் போது வலி, முதுகு அல்லது தொடைகளில் வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.\nகருப்பை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு முன், இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். இயற்கை வழிகளால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதுடன், விரைவில் நல்ல பலனும் கிடைக்கும்.\nஇங்கு கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுடுநீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதனைக் கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nMOST READ: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன\nஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் ��வர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.\nகுறிப்பாக இந்த விளக்கெண்ணெய் பேக்கை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் ஓவுலேசனுக்கு பின் பயன்படுத்தக்கூடாது மற்று மாதவிடாய் காலத்தில் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.\nஎப்சம் உப்பு நீர் குளியல்\nஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்ட எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.\nசீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கும்.\n1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.\nMOST READ: தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/09022207/Gold-prices-rise.vpf", "date_download": "2019-03-21T16:56:51Z", "digest": "sha1:DNBUGFSBMQH6RBHHYMZAD6APD7XSD34I", "length": 12286, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gold prices rise || தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்தது + \"||\" + Gold prices rise\nதங்��ம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்தது\nதங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nதங்கம் விலை கடந்த மாதத்தில் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.\nகடந்த 2-ந் தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 905 என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர், ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே வந்தது. நேற்றும் விலை அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தாண்டியது.\nஒரே நாளில் ரூ.360 அதிகரித்தது\nநேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 965-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆன தங்கம், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 45-ம், பவுனுக்கு ரூ.360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-ம் பவுனுக்கு ரூ.840-ம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது.\nவெள்ளி நேற்று முன்தினம் ஒரு கிராம் 39 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.\nதங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விலை அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து, சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-\nஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க அமெரிக்கா நிர்ப்பந்தப்படுத்தி இருக்கிறது. அப்படி குறைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அமெரிக்க டாலரை கொடுத்து இந்தியா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வரும். அப்படி வந்தால் இந்திய ரூபாய் மதிப்பு சரியும்.\nமேலும், அமெரிக்க உற்பத்திக்கான குறியீடு சரிந்துள்ளது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இந்த காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து இருக்கிறது. இது மேலும் விலை அதிகரிக்கும்.\n1. தங்கம் விலை உயர்வு ஏன்\nதங்கத்தின் விலை கடந்த வியாழக்கிழமை அன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்தது. ஜனவரி மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.432 உயர்ந்துள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி\n2. மாணவ-மாணவிகளுக்கான வங்கி கடன் ரத்து செய்யப்படும் : அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை\n3. அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியீடு\n4. ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி\n5. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/27014658/Asian-Cup-CricketDye-with-India-is-like-a-victory.vpf", "date_download": "2019-03-21T16:54:36Z", "digest": "sha1:V2UBBIXZSY773OZW34UC2QQX2CXP3KW5", "length": 23711, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Cup Cricket: \"Dye 'with India is like a victory\" || ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘‘இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான்’’ ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘‘இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான்’’ ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் சொல்கிறார் + \"||\" + Asian Cup Cricket: \"Dye 'with India is like a victory\"\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘‘இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான்’’ ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் சொல்கிறார்\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 27, 2018 03:30 AM\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறினார்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த சூப்பர்–4 சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியா– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்தின் சதத்தின் (124 ரன், 11 பவுண்டரி, 7 சிக்சர்) உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது.\nஅடுத்து களம் இறங்கிய இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் போலவே பயணித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும் (57 ரன்), லோகேஷ் ராகுலும் (60 ரன்) அரைசதம் அடித்து வெளியேறினர். மிடில் வரிசையில் தினேஷ் கார்த்திக் (44 ரன்) தவிர மற்றவர்கள் சொதப்பினர். ஆப்கானிஸ்தான் அணி, ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகியோருடன் மேலும் இரண்டு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தி மிரள வைத்தது.\nகடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 தேவைப்பட்ட போது, கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசினார். இதில் முதல் 4 பந்தில் இந்தியா பவுண்டரி உள்பட 6 ரன்களை எடுத்தது. 5–வது பந்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா (25 ரன்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆக, பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. இந்திய அணி பங்கேற்ற ஆட்டம் ஒன்று ‘டை’ ஆவது இது 8–வது நிகழ்வாகும். இதே போல் அதிக ‘டை’ ஆன ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவராக டோனி (5 ஆட்டம்) திகழ்கிறார்.\nபின்னர் இந்திய பொறுப்பு கேப்டன் டோனி கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் இந்த மாதிரி விளையாடி வருவது பாராட்டுக்குரியது. அவர்களின் ஆட்டத்தை நாங்கள் உற்சாகமாக ரசித்தோம். இந்த ஆட்டத்தில் பிற்பகுதியில் ஆடுகளத்தன்மை மேலும் மெதுவான தன்மை கொண்டதாக மாறியது. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி அவர்கள் பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தி விட்டனர்.\nஇரண்டு ரன்–அவுட் மற்றும் மேலும் சில வி‌ஷயங்கள் (நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூ.) பாதகமாக அமைந்ததால், இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து தப்பித்து இந்த முடிவு கிடைத்தது மகிழ்ச்சியே. பேட்ஸ்மேன்கள் ஷாட்டுகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு நடுவர் தவறான எல்.பி.டபிள்யூ. வழங்கினார். இது குறித்து டோனியிடம் கேட்ட போது, ‘நடுவரின் தீர்ப்பை விமர்சித்து அபராதத்தை சந்திக்க விரும்பவில்லை’ என்று பதில் அளித்தார்.\nஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமாக இருந்ததால் எங்களுக்கு நன்கு கைகொடுத்தது. முகமது ஷாசாத்தின் பேட்டிங் அருமையாக இருந்தது. அவருக்கு பாராட்டுகள். சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்தனர். இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணியுடன் ‘டை’ செய்ததை வெற்றி போன்றே உணர்கிறேன். முந்தைய இரு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் எளிதில் ‘சேசிங்’ செய்தனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கடும் சவால் கொடுத்தோம். இது போன்ற ஆட்டங்கள் தான் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக்கூடியவை’ என்றார்.\nஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஷாசாத் கூறுகையில், ‘6 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் போராடி இருக்கிறோம். ஆனால் கடைசியில் முடிவு கிடைக்கவில்லை என்கிற போது திருப்தி அளிக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனது செயல்பாடு மகிழ்ச்சியாக உள்ளது. நாளை தாயகம் திரும்ப இருப்பதால், சுதந்திரமாக ஆட வேண்டும், ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினேன். ஆசியாவின் சிறந்த அணிக்கு எதிராக நான் விளையாடிய விதத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்றார்.\nஇந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘டி.ஆர்.எஸ். முறைப்படி ஒரு முறை மட்டுமே அப்பீல் செய்ய முடியும் என்பது இக்கட்டான ஒன்று தான். ஆட்டத்தை திரும்பி பார்க்கும் போது, நான் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தி இருக்கக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது. பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்லலாம் என்று கருதி தான் டி.ஆர்.எஸ். கேட்டேன். அது தவறாக போய் விட்டது. டி.ஆர்.எஸ். வி‌ஷயத்தில் நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇது போன்ற வேகமில்லாத ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கிய உடனே பவுண்டரிகள் அடிப்பது கடினமானதாகும். ஆப்கானிஸ்தான் பவுலர்களும் கடுமையான நெருக்கடி தந்தனர். இந்த ஆட்���த்தின் முடிவு நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்’ என்றார்.\nகுல்தீப் மீது கோபப்பட்ட டோனி\nஇந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பொறுப்பு கேப்டன் டோனியின் கோபத்திற்கு ஆளானார். குறிப்பிட்ட ஓவரை பந்து வீசுவதற்கு தயாரான குல்தீப் யாதவ், பீல்டிங்கை மாற்றும்படி கூறிக்கொண்டே இருந்தார். இதனால் எரிச்சலடைந்த டோனி, ‘இப்போது நீ பந்து வீசுகிறாயா அல்லது உன்னை மாற்றி விட்டு வேறு பவுலரை அழைக்கவா’ என்று உரக்க கத்தினார். இதையடுத்து உடனடியாக குல்தீப் யாதவ் பந்து வீசினார். எப்போதும் அமைதியை கடைபிடிக்கும் டோனி, சக வீரரிடம் கோபத்தை காட்டியதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த உரையாடல் ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. இது சமுக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\n1. 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.\n2. இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்\nஇந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி விராட் கோலியின் சதம் வீண்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விராட் கோலி சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி 3–வது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடக்கிறது\nஇந்தியா–ஆஸ்திரேலியா மோதும் 3–வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றியோடு இந்தியா தொடரை கைப்பற்றுமா\n5. பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’\nபிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூல���ர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி\n2. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்\n3. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு\n4. ‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\n5. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/117129-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D400-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/page/2/", "date_download": "2019-03-21T16:24:36Z", "digest": "sha1:JPFDUGDIKJBSGLGASIZUFJFPEG7LCFIB", "length": 44203, "nlines": 442, "source_domain": "yarl.com", "title": "ரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின. - Page 2 - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.\nரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.\nவயசுப்பொண்ணுகள் இருக்குமிடத்தில்..என்ன கேள்வி இது..\nஎங்க ....எங்க ...எங்க .......\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\n2046 இல் மீண்டும் ஒரு எரிகல் கிட்ட வருமாம்.\nஆனால் அது இதைப்போல க���ட்ட வராதாம். இது சில செய்மதி கோள்களை விட அருகில் வந்ததாம் .\nஅமெரிக்காவின் இரட்டைகோபுர தாக்குதலைவிட இது எவ்வளவோ பயங்கரமானது....அல்லது இதுவோரு பூமிக்கான எச்சரிக்கை\nInterests:இசை,அரசியல்
(தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)\nதிமுக ஆட்சியில் இப்படி நடந்ததில்லை.. அதிமுக ஆட்சியில் தான் இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்கின்றன --கலைஞர்\nகடந்த திமுக ஆட்சியின் பொறுப்பற்ற திறன் தான் இப்பொழுது விண்கல் பூமி நோக்கி வர காரணம் -- ஜெயலலிதா\nஉது புலிகளின் சதிதான் எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி சேர்த்த காசில இப்ப விளையாடுகினம் ..----------\nஉது புலிகளின் சதிதான் எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி சேர்த்த காசில இப்ப விளையாடுகினம் ..----------\nமுடியல.. இறுதிப்படம் நல்ல கற்பனை..\nஇன்றைய உலகில் இயற்கையோடு சம்பந்தப்பட்ட முக்கியமான செய்தி ஒன்று யாழில் கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் காலம்கடத்துவது வருத்ததிற்குரியது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅரசியலா இருக்கட்டும்.. சமூக.. அநியாயமா இருக்கட்டும்.. அறிவியலா இருக்கட்டும்.. சினிமாவா இருக்கட்டும்.. எதையும் ஒரு நேர்மையோட எழுதிற பக்குவம் இந்திய ஊடகங்களுக்குக் கிடையாது.. ஒன்றில் வாசகரைக் கிளுகிளுப்பூட்டனும்.. இல்ல பிரமிக்க வைக்கனும்.. இது தான் அவற்றின் குறிக்கோள்..\nரஷ்சிய எரிகல் விபத்திற்கும்.. விண்கல் கடந்து போன நிகழ்விற்கும் இடையில் தொடர்பு இல்லை. ஆனால்.. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரை.. அது நயன்தாரா - ஆர்யா திரிஷா - விஷால் கிசு கிசு மாதிரி ஆயிடிச்சு..\nஇப்ப தெரியுது இவங்க ஏன் வெளிநாட்டு ஊடகங்களை ஒருவிதமான பெருமிதத்தோட.. அதைப் படிக்கிறதே.. தங்களுக்கான பெருமிதம் என்ற வகையில்.. பார்க்கிறாங்கன்னு..\nரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திர விழுந்து வெடித்ததினால்\nகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு\nரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால்\nபகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்திலேயே இந்த எரிநட்சத்திரம்\nவிஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளதன் பிரகாரம் 10 தொன் நிறையில் இரண்டு மீற்றர் நீளமான எரிநட்சத்திரமே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.\nமணித்தியாலயத்திற்கு 54 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வாயுகோளத்திற்குள்\nபுகுந்த எரிநட்சத்திர��் பூமியிலிருந்து சுமார் 30 க்கும் 50 க்கும்\nஇடைப்பட்ட தூரத்தில் வெடித்து சிதறியுள்ளது.\nஅதன் பின்னர் அது எரிமழையாக பொழிந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியில்\nவெப்பநிலையும் அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்திகளில்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nவிண் கல்லுடன், சக்தியுள்ள காந்தம் ஒட்டுமா அதனைப் பற்றிய... தகவல்களை, நீங்கள் அறிந்தவற்றை எமக்கும்.... விரிவாகக் கூறலாமே.....\nஅப்ப தானே... எமது அறிவும் விருத்தியடையும்.\nஇங்கே உள்ள கற்களை விட விண்கற்களில் இரும்பின் அளவு அதிகம் இருக்கும். ஏன் அப்படி என்று தெரியவில்லை. பெரும்பாலானவை அப்படித்தான். ஆகவே இந்தக் கற்களைப் பொறுக்கச் செல்பவர்கள் காந்தத்தையும் எடுத்துச் செல்வார்கள்.\nஅதுபோல பூவுலகுக்குள் இந்தப் பாறைகள் நுழையும்போது பெரும்பாலானவை வழிமண்டல ஒராய்வினால் எரிந்து சாம்பலாகிவிடும். ஒருசில கற்கள்தான் முழுவதும் எரியாமல் நிலத்தில் விழுபவை.\nஇவை எரிந்துகொண்டு வருவதனால் அவற்றில் எரிவு அடையாளங்கள் அதாவது fusion crust காணப்படும்.\nஇந்த அடையாளத்தை வைத்தும் இக்கற்களைக் கண்டுபிடித்து எடுப்பார்கள்.\nஇக்கற்களை விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவார்கள். வெளிச் சந்தைகளுக்கும் விற்கலாம். இதை வாங்கிச் சேகரிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.\nகனடாவில் இதைக் கண்டெடுத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. ஆனால் அந்தக் கல்லை வெளிநாட்டில் விற்பதாக இருந்தாலும், கொண்டு செல்வதாக இருந்தாலும் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nநேற்றுப் போன விண்கல் மறுபடியும் வருகிறது\nநேற்று சுமார் 27.000 கி.மீ தூரத்தில் பூமியைக் கடந்து போன 45 மீட்டர் நீளமும், 130.000 தொன் எடையும் கொண்ட விண்கல் அஸ்ரேடன் டீ.ஏ.14 மறுபடியும் பூமிக்கு வரும் என்று நாஸா அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் 2046ம் ஆண்டில் தனது பாதையில் சுற்றியபடியே புவிக்கு வரும் ஆனால் அப்போது அதனுடைய இடைவெளி நேற்றுப் போனதைப்போல அண்மித்திருக்காது, சுமார் 1.48 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.\nஇந்த விண்கல் ஒளிபோல நகர்ந்து போவதை நேற்று பலர் பார்த்து இணையத்திலும் பதிந்துள்ளார்கள்.\nஇதுபோன்ற விண் கற்கள் வருடந்தோறும் ஒரு மில்லியன் அளவில் புவியை கடந்து போவதாக டேனிஸ் விண்வெளி ஆய்வு மையமான ருக்கபாக சென்டரில் இருந்து டேனிஸ் வானியலாளர் யூப் கிறா தெரிவித்தார்.\nபுவி மேற்பரப்பில் மனிதன் வாழாத பகுதிகளாக கடல், காடு, பனிமலைகள் என்று சுமார் 70 வீதமான பகுதிகள் இருப்பதால் பல கற்கள் மனிதனுக்கு தெரியாமலே புவியில் விழுந்துவிடுகின்றன.\nஆனால் முன்னைய காலத்தைப் போல் அல்லாது இன்று இது போன்ற கற்றள் வரும் காலம், இடைத்தூரம் என்பவற்றை துல்லியமாகக் கணிக்குமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஏவுகணை தாக்குதல் நடத்தி எரிகல்லை அழித்த ரஷியா- பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டது\nரஷியாவில் யூரல் மலைப் பகுதியில் நேற்று காலை திடீரென சக்தி வாய்ந்த எரிகல் ஒன்று வந்து விழுந்தது. சிறு நட்சத்திர வகையைச் சேர்ந்த எரிகல் சுமார் 10 டன் எடை கொண்டது. நேற்று காலை 9.30 மணிக்கு அந்த எரி நட்சத்திரம் ஒளிப் பிழம்பை கக்கியபடி வந்து மோதியது.\nஎரி நட்சத்திரம் தரையில் மோதுவதற்கு முன்பு 3 துண்டுகளாக உடைந்தது. 54 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து அது மோதியது. இதனால் ரஷியாவின் மையப் பகுதியில் பூமி குலுங்குவது போல இடி சத்தம் கேட்டது.\nஎரி கல்லின் துகள்கள் அதாவது பெரிய, பெரிய எரிகற்கள் நாலாபுறமும் தெறித்து விழுந்தன. இதில் சுமார் 1000 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.\nகாயம் அடைந்தவர்களில் 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே எரி கற்கள் விழுந்த இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.\n20 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரி கல்லின் 3 பெரிய பாகங்கள் விழுந்த இடத்தில் 3 பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோல வேறு எங்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு நடந்து வருகிறது.\nஎரிகல் விழுந்து தாக்கியதில் செலியாபிர்ஸ்க் என்ற இடத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அந்த இடங்களில் அணு கதிர் வீச்சு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று தேசிய பேரிடம் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள��.\nரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ் கோமோஸ் எரிகல் விழுந்திருப்பதை வீடியோவில் பதிவு செய்துள்ளது. அதில் வெள்ளை நிறத்தில் புகையை கக்கியபடி மிகப்பிரகாசமாக எரிகல் வருவது தெளிவாக தெரிகிறது. அந்த காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே ரஷியாவில் விழுந்த எரிகல் மிக, மிக சக்தி வாய்ந்து வந்ததாகவும், இதை கண்டுபிடித்த ரஷியா ஏவுகணையை செலுத்தி, அந்த எரிகல்லை நடுவானில் தகர்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரஷிய ராணுவம் இதை மறுத்தது.\nஎன்றாலும் ஏவுகணையை செலுத்தி எரிகல்லை ரஷியா அழித்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. ரஷியா செய்தி நிறுவன இணைத்தளத்தில், எரிகல்லை ஏவுகணை அழித்ததாக தகவல் வெளியானதால் பலரும் இதை உண்மை என்றே நம்பினார்கள்.\nஇதற்கிடையே ரஷியா டுடே பத்திரிகையில் பூமிக்கு மேல் 20 கிலோ மீட்டர் தொலைவில் எரிகல் வந்தபோது, அதை ரஷிய ஏவுகணை வழிமறித்து தாக்கி அழித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாக் எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்று ஏவு கணை மூலம் எரிகல் தாக்கி தகர்க்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. எனவே எரிகல் சிதறலில் தொடர்ந்து புரளிகளும், யூகங்களும் நிலவுகிறது.\nஎரிகல் நடுவானில் தகர்க்கப்பட்டதால்தான் ரஷியாவில் நிகழ இருந்த பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅரை உயிராக நின்ற எம்மக்களை உயிருடன் புதைக்க உதவியவர் மீதெல்லாம் எரிமலை விழும்\nஅரை உயிராக நின்ற எம்மக்களை உயிருடன் புதைக்க உதவியவர் மீதெல்லாம் எரிமலை விழும்\nஅரசியல் வாதியல் செய்த தப்புக்கு தவறுக்கு.. அப்பாவி மக்கள் மேல் ஏன் இப்படி ஒரு கோவம் வெறுப்பு\nஅரசியல் வாதியல் செய்த தப்புக்கு தவறுக்கு..அப்பாவி மக்கள் மேல் ஏன் இப்படி ஒரு கோவம் வெறுப்பு\nநீங்கள் லயன் பியர் அடித்து விட்டு சிங்கள கிரிக்கெட் பார்க்கும் ஆக்கள் போல..\nஉந்த கல்லுகள் விழுகிறதை தடுக்க, ஏதேனும் கல்லு வைத்த மோதிரம் போடலாமோ\nஇது விழுவதற்கு 2-3 மணித்தியாலம் முந்தி வேலை இடத்தில் கவனியாமல் ஓரு கதிரையில் இருந்து இன்னுமொரு கதிரைக்கு மாறியபோது மேலே இருந்த கப்போர்ட் இடித்து-தலை கிர் என்று போயிற்று, சிறிய காயமும் வந்தது.\nஎனது தலையில் வ��ழ வேண்டிய கல்லுத்தான் இப்படி ஒரு வேறு வழியில் வந்ததோ என்று தெரியவில்லை இன்னுமொரு இடத்தில் விழமுன்பு/ அல்லது எனது தலையில் விழ முன்பு ஏதாவது செய்ய வேண்டும்.\nரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல்\nரஷியாவில் யூரல் மலைப்பகுதியில் மோதிய எரிகல் வெளிப்படுத்திய சக்தி இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒட்டு மொத்த ஆயுதங்களின் சக்தியைவிட அதிகம் என நாசா மதிப்பிட்டுள்ளது.இது குறித்து நாசா எரிகல் சூழலியல் தலைவர் பில் குக்கி கூறியதாவது: இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களின் சக்தியை விட அந்த எரிகல் பூமியில் மோதியபோது வெளிப்பட்ட சக்தி அதிகம். அந்த நெருப்புக்கோளம் சூரியனை விட பிரகாசமாக எரிந்தது. அதில் இருந்து 50 ஆயிரம் கிலோ அளவுள்ள எரிசக்தி வெளிப்பட்டது. இது, 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை விட 30 மடங்கு அதிகம்.\nமணிக்கு 6 லட்சத்து 43 ஆயிரத்து 734 கி.மீட்டர் வேகத்தில் மோதிய அந்த எரிகல் வெடித்த 32.5 விநாடிகளுக்கு வளிமண்டலத்தில் 24 கி.மீ. தொலைவு வரை அதன் ஒளிப்பிழம்பு தெரிந்தது என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.\n1908ஆம் ஆண்டுக்குப் பின் விழுந்த எரிகற்களிலேயே இதுதான் மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\nரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/read-heard-thought/13-read-heard-thought/367-jesus-photo-in-our-prayers", "date_download": "2019-03-21T16:29:10Z", "digest": "sha1:C77LZU3LELSY4B4IFDUGS3ZJDSGWJQ5L", "length": 65697, "nlines": 1177, "source_domain": "arisenshine.in", "title": "நம் ஜெபங்களில் இயேசுவின் படம் வைக்கலாமா?", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநம் ஜெபங்களில் இயேசுவின் படம் வைக்கலாமா\nவெளியிடப்ப���்டது: 28 அக்டோபர் 2018\nஇயேசுவின் படத்தை வைத்து ஜெபிப்பது என்பது இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே ஒரு சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது. பாரம்பரிய கிறிஸ்தவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால், நவீன கால இரட்சிக்கப்பட்டவர்கள் கூட தங்கள் வீடுகளில் இயேசு நாதரின் படங்களைக் கொண்ட வசனங்கள் இருப்பதைக் காணலாம்.\nசிலர் அந்தப் படத்தைப் பார்த்து கொண்டு ஜெபிக்கிறவர்களும் உண்டு. இந்நிலையில் நாம் ஜெபிக்கும் போது, இயேசு நாதர் படத்தை வைத்து ஜெபிக்கலாமா என்ற கேள்விக்கு பரிசுத்த வேதாகமம் அடிப்படையில் பதிலை காண்போம்.\nசமீபத்தில் ஒரு கிறிஸ்தவ நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் இரட்சிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறந்தவர். ஆவிக்குரிய சபையில் ஞாயிறு பள்ளி படித்து, ஞானஸ்நானம் எடுத்து தொடர்ந்து ஆலயத்திற்கு செல்பவர். ஆனால் அவரது வீ்ட்டில் நுழைந்த உடன் இயேசு நாதரின் படத்தை வைத்திருந்தார். அதை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇது குறித்து கேட்ட போது, நாம் ஆராதிக்கும் தேவனை கண்களுக்கு முன்பாக வைத்து ஆராதிக்கும் போது, கவனம் சிதறுவது இல்லை என்று விளக்கம் அளித்தார். அதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.\nபரிசுத்த வேதாகமத்தில் மோசேக்கு அளிக்கப்பட்ட 10 கட்டளைகளில் முதல் கட்டளையே, வேற தேவன் வேண்டாம் என்பதாகும். யாத்திராகமம்:20.3-5 வசனங்களை கவனித்து படித்தால், சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்கவும், நமஸ்கரிக்கவும் வேண்டாம் என்று காண்கிறோம்.\nஇந்த வசனத்தை வாசிக்கும் போது, சிலைகளை வணங்க கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் சொரூபம் என்பதற்கு நிகரான உருவம் என்று பொருள். எனவே ஒருவருடைய உருவத்தை ஒத்ததாக நினைத்து வரையப்படும் படத்தை கூட நாம் நமஸ்கரிக்க கூடாது. அது தேவனுக்கு விரோதமான பாவம். அதை அவர் அருவருக்கவும் செய்கிறார்.\nஅதை கூறினால், இயேசு கிறிஸ்துவின் உருவத்தை தானே வணங்குகிறோம். இதில் தவறு இருக்கிறதா என்ற கேள்வி எழலாம். புதிய ஏற்பாட்டை முழுமையாக படித்தால், இயேசு பரமேறி சென்ற பிறகு எந்த இடத்திலும் அவரது உருவை வைத்து வணங்கியதாக குறிப்பிடவில்லை. மேலும் இந்த உலகில் இயேசு இருந்த போதும், தன்னை படம் வரைந்து கொள்ள ���வர் அனுமதிக்கவில்லை.\nமரணத்தில் இருந்து உயிர்த்தெழும் வல்லமை கொண்ட இயேசுவிற்கு ஒரு சுய உருவத்தை உருவாக்க முடியாதா என்ன மனிதனை சொந்த உருவில் உருவாக்கிய தேவனால் அது செய்வது கஷ்டமா என்ன மனிதனை சொந்த உருவில் உருவாக்கிய தேவனால் அது செய்வது கஷ்டமா என்ன அதை அவர் செய்யாமல் விட்டதில் இருந்தே, அதை அவர் விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஇப்படியிருக்க, இயேசுவின் உருவத்தை வணங்குவதால் நமக்கு ஏதாவது கெடுதல் வருமா என்ற சந்தேகம் வருகிறது. உயிருடன் இருக்கும் ஒருவர், நம் பக்கத்தில் இருக்க, அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அவரது உருவம் என்ற பெயரில் இருக்கும் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வணங்குவதும் தவறு தானே. அது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்.\nஇந்த காலத்தில் இயேசுவின் உருவம் என்ற பெயரில், பலரும் வணங்கும் படத்தில் இருக்கும் நபர், யாராவது ஒரு மனிதரை முன்னிறுத்தி வரையப்பட்ட ஒரு கற்பனை ஓவியம். இதனால் மனிதனை மறைமுகமாக வணங்கவும் நேரிடுகிறது. அது நமக்கு மட்டுமின்றி, நம் பிள்ளைகளுக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்தை அளிக்கும்.\nஇயேசுவை விசுவாச கண்களில் காணும் அனுபவத்தை இழந்து, உருவத்தில் காணும் பழக்கத்தை வளர்த்து கொள்வார்கள். எதிர்காலத்தில் அதுவே உருவ வழிபாட்டிற்கு அவர்களை வழிநடத்தும். இயேசு கூறுவது போல காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோவான்:20.29). இனியும் நம் வீடுகளில் இயேசு என்ற பெயரில் உள்ள படங்களை வைத்திருக்க வேண்டுமா\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 38.96 ms\n17 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 38.96 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #17\nவினவல் நேரம்: 0.76 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.51 ms சென்ற வினவலுக்குப் பின்: 25.60 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்ப���ல் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.87 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.58 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.73 ms சென்ற வினவலுக்குப் பின்: 128.14 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.03 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.55 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.11 ms சென்ற வினவலுக்குப் பின்: 728.74 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.88 ms சென்ற வினவலுக்குப் பின்: 253.83 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.87 ms சென்ற வினவலுக்குப் பின்: 25.33 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 4.21 ms சென்ற வினவலுக்குப் பின்: 84.40 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #17\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.81 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.91 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.13 ms சென்ற வினவலுக்குப் பின்: 139.57 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.89 ms சென்ற வினவலுக்குப் பின்: 52.63 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 9.53 ms சென்ற வினவலுக்குப் பின்: 5.77 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.93 ms சென்ற வினவலுக்குப் பின்: 144.14 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 4.26 ms சென்ற வினவலுக்குப் பின்: 27.95 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.96 ms சென்ற வினவலுக்குப் பின்: 7.09 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.46 ms சென்ற வினவலுக்குப் பின்: 3675.06 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n15 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:28:12Z", "digest": "sha1:XPRG2WLQU25XKSEYG5F2JZU2NMV24TGJ", "length": 19587, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "அரசியல் | CTR24 அரசியல் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலியின்...\nஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கு போட்டியிடவுள்ளதனை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) உறுதிப்படுத்தியுள்ளார்.\nமுன்னாள் கனேடிய பிரதமர் பிரைன் முல்ரோனியின்(Brian Mulroney) மகளும்,...\nஇலங்கை அரசாங்கம் வடமாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, இலங்கை...\nதைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nதைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.1 ரிக்டர்...\nஇலங்கையில் சிறைக்கைதிகள் 544 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு சனாதிபதியின்...\nசுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு, வவுனியா, கிளிநொச்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில்,...\nஎமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 – கறுப்பு நாள்.\nஎமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 – கறுப்பு...\nஜெனிவாவில் இலங்கையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலக நாடுகள் மேற்கொள்ளும்...\nசிங்கள ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்.\nஇலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக்...\nகிட்டு ஒரு பன்முக ஆளுமை\nவங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து...\nமுஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் தேசியப் பேரவை ஆதரவளிக்கும் சட்டத்தரணி மணிவண்ணன் உறுதி\n“முஸ்லிம் மக்களின் மீள்குமர்வுக்கு நாம்...\nசிரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் பொதுமக்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிரியாவின் வடமேற்காக அமைந்துள்ள இட்லிப் பகுதியில்...\nமுன்னைய மகிந்த அரசின் சதித்திட்டங்கள் சிலவற்றை அறிந்ததாலேயே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த மகிந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான...\nதிருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\nகல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக...\nதன்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாம் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதனக்கென்று கட்சி ஒன்றில்லை எனவும், தன்னுடைய ஒத்த...\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்...\n2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்��ரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார்.\n2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட...\nமாகாண காவல்துறை அதிகார விடயத்தில் முன்னாள் காவல்துறை பிரதானிகளின் கருத்து ஏற்கமுடியாதது என்று விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.\nமாகாணங்களுக்கான காவல்துறை அதிகாரத்தினை எதிர்த்து...\nஇனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றும் தற்போதய இலங்கை அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nதமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும், அதற்கு...\nகிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்று அறிவிக்கும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல்...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்��ும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/102279", "date_download": "2019-03-21T15:58:34Z", "digest": "sha1:XK5VOKXEMCWMR46EAMKTEQOJBH4RMVZX", "length": 5278, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 13-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/123762", "date_download": "2019-03-21T16:28:48Z", "digest": "sha1:OCUUBSLWFCYP6EXVEF4LW3TYTJXORHNF", "length": 5438, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 22-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nபயங்கரவாத தாக்குதல்கள் எதிரொலி - மிகுந்த அவதானத்துடன் செயற்படும் கனடா புலனாய்வு துறை\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nஜெனீவாவில் சங்கிலிய மன்னனின் வழித்தோன்றல் இளவரசன் : தமிழர்களின் கேள்விக்கு பதில் கூற தடுமாறிய நிலை \nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nரஜினியின் 166 பட வேலைகளை இன்னும் ஆரம்பிக்காததற்கு இதுதான் காரணமா\nஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் சீமான்.. வெறித்தனமான ஜிம் ஒர்கவுட் காட்சி.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..\nபாதுகாப்பையும் மீறி தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் கடும் கோபத்தில் நயன்தாரா செய்த செயல்\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nபுதுமணப் தம்பதிகளின் மேல் கட்டுக்கட்டாக பணத்தை தூவிய உறவினர்கள்.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nஅப்படியே நயன்தாராவை கண்முன் கொண்டு வந்த தீபா வெங்கட், செம்ம வைரல் வீடியோ இதோ\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/11/07/38893/", "date_download": "2019-03-21T15:53:50Z", "digest": "sha1:5VJHSY65TOZGLSQ4TOIRAJIMOZFV7D4P", "length": 56603, "nlines": 166, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "இந்தியாவை எம்மை விட்டு தூரமாக்குவதற்கு ம���கவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ செயற்பட்டார்!-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு. – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல்.\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல்.\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nஇந்தியாவை எம்மை விட்டு தூரமாக்குவதற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ செயற்பட்டார்-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு.\nஇந்தியாவை எம்மை விட்டு தூரமாக்குவதற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ செயற்பட்டார்-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு.\nஇலங்கையில் “நாட்டை பாதுகாக்கும் மக்கள் மகிமை” என்ற மக்கள் சந்திப்பு பேரணி நடைப்பெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக நின்று மக்களை சந்தித்தனர்.\nஇப்பேரணியில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரையின் தமிழாக்கம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nநான்கு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரே மேடையில் இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்களே நவம்பர் மாதம் இலங்கையில் ஒரு முக்கியமான மாதம். 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்திலிருந்து விலகினேன். நான்கு வருடங்களுக்கு பின்னர் 2018 நவம்பர் மாதம் மீண்டும் இந்த மேடையில் ஒன்றாக சந்திக்கின்றோம்.\nஇந்த நாட்டில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்ஹவை அப்பதவியிலிருந்து நீக்கியதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் நியமித்ததும் ஏன் இதன் நோக்கம் என்ன இதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவது என்ன இதனால் ஏற்பட்டது என்ன இந்த கதிரைக்கு மாற்றப்பட்டிருப்பது இரண்டு உடம்புகளையோ இரண்டு மனிதர்களையோ அல்ல. இதன் மூலம் மாற்றப்பட்டிருப்பது இந்த நாட்டுக்கும் தேசத்திற்கும் எமக்கும் பொருத்தமற்ற, எமது கலாசார பாரம்பரியங்களை புரிந்துகொள்ளாத, பாரம்பரியத்தை மதிக்காத, வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் கொள்கையையே நாம் பிரதமர் கதிரையிலிருந்து நீக்கியிருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு தெளிவாக கூறவேண்டும்.\nஅப்படியானால் இந்த கதிரைக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றவர் யார் இந்த கதிரைக்கு நியமிக்கப்பட்டவர் எமக்கும் நாட்டுக்கும் பொருத்தமான, தேசியக் கலாசாரத்தை அறிந்து, எமது பாரம்பரியங்களை மதிக்கின்ற, வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலை புறக்கணிக்கின்ற உங்களுடையவும் எங்களுடையவும் உண்மையான மனிதரான மஹிந்த ராஜபக்ஷவேயாவார். எனவேதான் இது ஆட்களை மாற்றுதல் என்பதைப் பார்க்கிலும் வேறுபட்ட விரிந்த அர்த்தத்தை கொண்டதாகும் என கூறினேன். இது அரசியல் ரீதியாக நாட்டுக்கு செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.\nஇன்று இங்கிருக்கும் நீங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அல்ல. நீங்கள் என்னை மன்னித்து இந்த விடயங்களை கூறுவதற்கு எனக்கு இடமளிக்க வேண்டும். இந்த நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கின்ற டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்கையையும் டட்லி சேனாநாயக்கவின் கொள்கையையும் மதிக்கின்ற இந்த நாட்டின் தெளிவான சமூக, அரசியல் மாற்றத்தின் வரலாற்றைக்கொண்ட முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவத்தை அன்று பாதுகாத்த தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து இன்றைய தலைவர்களுக்கு பின்னால் செல்லும் இந்த நாட்டின் அன்பான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே நான் கூறும் இந்த விடயத்தை கேளுங்கள்.\nமஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் நியமித்ததைப்பற்றி 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சுமார் 62இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் என்னை ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்வதற்கு தலைமை வ���ித்த இந்த நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் என்னிடம் கேட்கின்ற ஒரு கேள்வியுள்ளது. இந்த கேள்வியை நான்கு நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவும் என்னிடம் கேட்டார். கரு ஜயசூரிய அவர்களை நான்கு நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்து பேசினேன். நான் அவருடன் இந்த மாற்றத்திற்கான காரணத்தை சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். எனது பேச்சை கேட்டுக்கொண்டிருந்ததன் பின்னர் கரு ஜயசூரிய அவர்களும் இதனை என்னிடம் கேட்டார், அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக என்னை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இந்த கேள்வியை கேட்டனர். இந்த கேள்வியை இந்த நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் என்னிடம். கேட்கின்றனர். என்ன அந்த கேள்வி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதை விடுத்து வேறு ஒரு மாற்றுவழி கிடைக்கவில்லையா ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதை விடுத்து வேறு ஒரு மாற்றுவழி கிடைக்கவில்லையா என்பதே அந்த கேள்வியாகும். நான் தெளிவாக கூறவேண்டும். சபாநாயகர் என்னிடம் இந்த கேள்வியை கேட்டபோது நான் அவரிடம் சபாநாயகர் அவர்களே உங்களுக்கு நினைவிருக்கின்றதா என்பதே அந்த கேள்வியாகும். நான் தெளிவாக கூறவேண்டும். சபாநாயகர் என்னிடம் இந்த கேள்வியை கேட்டபோது நான் அவரிடம் சபாநாயகர் அவர்களே உங்களுக்கு நினைவிருக்கின்றதா 08 மாதங்களுக்கு முன்னர் இந்த மாற்று வழியை உங்களிடம் நான் முன்வைத்தேன். நண்பர்களே 08 மாதங்களுக்கு முன்னர் இந்த மாற்று வழியை உங்களிடம் நான் முன்வைத்தேன். நண்பர்களே நீங்கள் வாக்களித்து வெற்றிபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களிடம் நான் கூறினேன். எனக்கு ரணில் விக்ரமசிங்ஹவின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் பிடிக்கவில்லை. அவருடன் எனக்கு பணியாற்ற முடியாது. எனவே கரு ஜயசூரிய அவர்களே நீங்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன்.\nமூன்று நாட்களுக்��ு பின்னர் கரு ஜயசூரிய அவர்கள் ஜனாதிபதி அவர்களே உங்களது கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன் நாளைய தினம் சந்திக்க முடியுமா என்று கேட்டார். அடுத்த நாள் மாலை 05 மணிக்கு சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. என்னை சந்திப்பதற்கு தனியாக வருவதாக கூறிய கரு ஜயசூரிய அவர்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுடன் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தார். ஐயோ எனக்கு இந்த பிரதமரை எதிர்த்து நிற்க முடியாது எனக் கூறினார்.\nஇந்த உரையை கேட்டுக் கொண்டிருக்கும் அன்புக்குரிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களே நான் அந்த முயற்சியை அத்துனுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த முயற்சியின் அடுத்த கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எனது வீட்டுக்கு அழைத்து உங்களது தலைவர் பொருத்தமற்றவர். இந்த கொள்கை நாட்டுக்கு பொருத்தமற்றது. அவருடன் எனக்கு பணியாற்ற முடியாது. நான் கரு ஜயசூரியவிடமும் கூறினேன். அவரும் பின்வாங்கி விட்டார். நாம் ரணில் விக்ரமசிங்ஹவை நீக்கி விடுவோம் நீங்கள் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் சஜித்திடம் கூறினேன். கரு ஜயசூரியவை போன்றே சஜித் பிரேமதாசவும் ஐயோ தலைவரை எதிர்ப்பதற்கு என்னால் முடியாது என்று கூறிவிட்டார்.\nஎனவே, நான் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை பற்றி யோசித்தேன். எனவே நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை பற்றி தீர்மானத்தை மேற்கொண்டேன். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் புரிந்துகொண்ட, அவற்றை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற என்னுடன் ஜனநாயக ரீதியான பயணமொன்றை மேற்கொள்வதற்கு எனக்கு பொருத்தமான ஒருவரை தேடினேன். கரு ஜயசூரியவும் சஜித் பிரேமதாசவும் முடியாது எனக் கூறிய பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்ஹவை எதிர்த்து நிற்க முடியாது எனக் கூறிய பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தெரிவுசெய்தேன் என்பதை கூறவேண்டும்.\nவெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நாம் செயற்பட முடியாது. கடந்த மூன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் இந்த நாட்டின் அப்பாவி மக்களை பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியது ரணில் விக்ரமசிங்ஹவின் பொருளாதார, அரசியல் கொள்கையாகும். மேல் வர்க்கம் மட்டும் சுகம் அனுபவிக்கும் நி���ைக்கு அதனை அவர் மாற்றினர். சுதேச மக்களின் சுதேச கலாசார பாரம்பரியங்களை அவர் நிராகரித்தார். தேசியத்திற்கு மதிப்பளிக்காது வெளிநாட்டு சிந்தனைகளினால் புதிய தாராண்மைவாத அரசியல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பித்தார். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாய், பறங்கிய மக்களின் கலாசார பாரம்பரியங்களின் ஐக்கியம் அவருக்கு மறந்து போய்விட்டது.\nநாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பது அவருக்கு மறந்து போனது. நாட்டின் தீர்மானங்களை மேற்கொண்டது அமைச்சரவையல்ல. அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொண்டது ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களல்லர். அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொண்டது ஜனாதிபதியோ பிரதமரோ அல்ல. அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொண்டது ரணில் விக்ரமசிங்ஹவும் அவருக்கு நெருக்கமானவர்களுமே ஆகும்.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டது முதல் இதுவரை அனைத்து மகாநாயக்க தேரர்களையும் சந்தித்துள்ளார். அதேபோன்று மெல்கம் ரஞ்சித கார்டினல் அவர்களையும் சந்தித்தார். ஜயஸ்ரீ மகா போதிக்கு சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டார்.\nமகாநாயக்கர்களை சந்திக்க ரணில் விக்ரமசிங்ஹ சென்றாரா ஸ்ரீ மகா போதிக்கு சென்றாரா ஸ்ரீ மகா போதிக்கு சென்றாரா கார்டினல் அவர்களை சந்திக்க சென்றரா கார்டினல் அவர்களை சந்திக்க சென்றரா நான் தெளிவாக கூற வேண்டும். எனது அரசியல் வாழ்க்கை 51 வருடங்களை எட்டியிருக்கின்றது. அந்த அனுபவம், அறிவு மற்றும் தெளிவுடன் நான் தனியாக தீர்மானங்களை மேற்கொண்டது கிடையாது.\nஇந்த மாற்றத்தை மேற்கொள்கின்றபோது சட்ட நிபுணர்கள், முதிர்ச்சி வாய்ந்த அரசியல் தலைவர்கள், இந்த விடயம் குறித்து விரிவான அறிவைக்கொண்டுள்ள நிபுணர்கள், எமது அரசியல் அமைப்பு பற்றி அறிந்த நிபுணர்கள் ஆகியோரோடு கலந்துரையாடி அவர்கள் அனைவருடையவும் ஆலோசனையின் பேரிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்ஹ அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சரவை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற���கும் அமைவாகவே இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி உங்களுக்கும் இது பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்ற அனைவருக்கும் நான் கூறிக்கோள்கிறேன்.\nஇந்த விடயம் பற்றி ஏதேனும் சட்ட ரீதியான பிரச்சினை இருக்குமானால் இந்நாடு ஜனநாயக நாடு என்ற வகையில், சட்டத்தை மதிக்கும் நாடு என்ற வகையில் பக்கசார்பற்ற நீதிமன்றத்தை கொண்டுள்ள நாடு என்ற வகையிலும் எந்த ஒருவரும் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு வழிகள் உள்ளன.\nஎனவே, நாம் பாராளுமன்றத்தை பலப்படுத்துவோம். 113-ஐப் பற்றி சந்தேகப்பட வேண்டாம். 113 உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. பாராளுமன்றத்தை பலப்படுத்தி எமது அரசியல் கொள்கையின் படி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு இடமளிக்குமாறு நான் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். இந்த மக்கள், கற்ற இளந்தலைமுறை, உழைக்கும் மக்கள், அரசாங்க ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகிய அனைவரையும் ரணில் விக்ரமசிங்ஹவின் இந்த பொருளாதார கொள்கையிலிருந்து விடுவிக்க வேண்டும்.\nஇளநீர் விற்பனை செய்கின்ற மனிதர் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்கின்றவர், பாதையோரத்தில் பழங்கள் விற்கின்றவர் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு எதிராக நான் மூன்று வருடங்களுக்கும் மேலாக போராடினேன். இவற்றில் ரணில் விக்ரமசிங்ஹவின் முயற்சி சர்வதேசத்திற்கு பிழையான கருத்துக்களை வழங்குவதாகவே இருந்தது. என்றாலும் எமக்கு இருந்த பெரிய பலம் சட்ட ரீதியாகவும் அரசியல் அமைப்பிற்கு அமைவாகவும் சரியாகவும் இந்த அனைத்து விடயங்களும் செய்யப்பட்டிருப்பதைப்போன்று இந்த தீர்மானத்தில் எமது மிகப்பெரும் பலம் நாட்டின் பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் இந்த தீர்மானத்தை அங்கீகரித்து எம்முடன் இருப்பதாகும். எனவே மக்கள் பலத்துடன் விளையாட வேண்டாம். ரணில் விக்ரமசிங்ஹ அவர்களே மக்களின் விருப்பத்தை, மக்களின் மனச்சாட்சியை புரிந்துகொண்டு செயற்படுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nநாங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தை மிகத் தெளிவாக மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதைப்போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நானும் புதிய அரச���ங்கம் என்ற வகையில் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்பதை நான் உங்களுக்கு தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவையில் நடவடிக்கையை எடுத்தபோது எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது கடந்த மூன்று நான்கு வருடங்களாக அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களுக்கு தெரியும்.\nவடக்கில் அப்பாவி மக்களுக்காக 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு உரிமையாளர்கள் யார் என்று மூன்றரை வருடங்களாக அமைச்சர்களுக்கிடையே இழுபறி இருந்து வந்தது. ஒரு வீட்டையேனும் அமைக்கவில்லை. வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த 50ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு பாரிய நிதி கிடைக்கப் பெற்றிருந்தது அந்த நிதியை உரிமையாக்கிக்கொள்ள ரணில் விக்ரமசிங்ஹ அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இந்த பிரச்சினையில் மூன்றரை வருடங்களாக ஒரு வீட்டையேனும் அமைக்க முடியவில்லை.\nஎனவே, நான் மிகவும் தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் முன்னெடுத்திருப்பது ஒரு தூய்மையான நிகழ்ச்சித் திட்டமாகும். முழுநாடுமே ஏற்றுக்கொண்டுள்ள நிகழ்ச்சித் திட்டமாகும். சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அண்மையில் எம்முடன் உரையாடினார். அவருக்கு நான் இந்த நியமனங்கள் தொடர்பாக விளக்கிக் கூறினேன். அவர் என்னிடம் நீங்கள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் தீர்மானங்களில் நாம் உங்களுக்கு தெளிவாக ஒத்துழைப்போம் எனக் கூறினார். அது தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் கிடையாது எனக் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் மிகத் தெளிவாக எமக்கு கிடைத்த அந்த ஆசீர்வாதத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.\nஎமது மிக நெருங்கிய நட்பு நாடான, 1000 வருடங்களாக உறவுகளை கொண்டுள்ள இந்தியாவை என்னை விட்டும் தூரமாக்குவதற்கு ரணில் விக்ரமசிங்ஹவின் அணி போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றது. என்னை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி மு���ற்சி வெளியானதை தொடர்ந்து அதன் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு நான் முன்வைத்த விடயங்களை பிழையாக, இரகசியமாக ஊடகங்களுக்கு வழங்கி, இந்தியாவை எம்மை விட்டும் தூரமாக்குவதற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களும் அவரது அணியினரும் செயற்பட்டனர்.\nஎன்றாலும் நான் மிகவும் தெளிவாக கூறிக்கொள்கிறேன். எமக்கு பௌத்த தத்துவம் இந்தியாவிலிருந்தே கிடைத்தது. 1000 வருட பொருளாதார, கலாசார உறவுகள் எமக்கு இந்தியாவுடன் உள்ளது. எமது வெளிநாட்டுக் கொள்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் ஏற்படுத்திக் கொண்டுள்ள அணிசேரா வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு நான் எப்போதும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை மிகத் தெளிவாக இந்த சந்தர்ப்பத்தில் கூற வேண்டும்.\nநாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவோம். நல்லதொரு பயணத்தை மேற்கொள்வோம். நாம் எமது குறைகளை சரி செய்து கொள்வோம். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். சுபீட்சமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் சமாதானத்தை பலப்படுத்தி பொதுச்சொத்துக்களையும் தேசிய வளங்களையும் பாதுகாத்து இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மையை அகற்றி அனைவரும் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். பொதுச்சொத்துக்களையும் தேசிய வளங்களையும் பாதுகாருங்கள். அரசியல் ரீதியாக எதிர்நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களுடன் அன்பாக பேசுங்கள். அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்துங்கள்.\nபிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவுடனும் புதிய அமைச்சரவையுடனும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் மகா சங்கத்தினர், ஏனைய சமய தலைவர்களின் வழிகாட்டலில் எமது கலாசார பாரம்பரியங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் பெறுமானத்தை வழங்கி எமது அன்புக்குரிய தாய்நாட்டை கட்டியெழுப்புவோம். அதனை பலப்படுத்தி முன்னேறிச் செல்வோம்.\nஇறுதியாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நான் சில விடயங்களை கூற விரும்புகிறேன். சபாநாயகர் அவர்களே நீங்கள் சிறந்ததோர் சிங்கள பௌத்த தலைவர். நீங்கள் கௌரவ மகா சங்கத்தினருடன் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். சிறந்ததோர் வாழ்க்கையை முன்னெடு��்கின்ற ஒருவர். எனவே எமது கௌரவ மகா நாயக்க தேரர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அதேபோன்று ஏனைய சமய தலைவர்களினதும் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளுங்கள். ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில் அமைதியை பாதுகாருங்கள். சட்ட ரீதியாக அரசியலமைப்பிற்கு அமைவாக நான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி ஜனநாயக தலைவர் என்ற வகையில் அப்பாவி மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது எமது நேசத்திற்குரிய தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம்.\nஉங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும், நான் முன்நோக்கி வைத்த எட்டை, நான் மேற்கொண்ட தீர்மானத்தை முன்நோக்கி கொண்டு செல்வேனேயல்லாது பின்நோக்கி செல்லமாட்டேன் எனக் கூறி விடைபெறுகிறேன்.\nஅமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளர் கே.ஆர்.லோகநாதன் மற்றும் மகன்கள் கார் விபத்தில் பலி-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி இரங்கல்.\nகர்நாடக மாநில இடைத்தேர்தலில் முதலமைச்சரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சரின் மகனும் அமோக வெற்றி-அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல். March 21, 2019 1:54 pm\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல். March 20, 2019 7:15 pm\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெ���ர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக …\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, …\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் …\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nரஷ்ய ந���ட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,211) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (152) உலகம் (26) தமிழ்நாடு (1,021) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-7-july-2018/", "date_download": "2019-03-21T16:23:42Z", "digest": "sha1:3EIZY6BSRHDP4SFI4HMHGJNFG5EEWAAA", "length": 11284, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 7 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது.பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும்.\n2.தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில வகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில்.. சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. உற்பத்தி அல்லது பதனிடுதலில் சிப்பம் கட்டவும் (பேக்கிங்), மூடி முத்திரை இடும் பணிக்காகவும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n3.இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தூய்மைக்கான செயலியை 13,337 பேரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் நம்ம சென்னை செயலியை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பதிவிறக்கம் செய்து பயனடைந்துள்ளனர் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\n4.இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலே���ே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.\n5.இயற்கையையும் பெண்மையையும் பாதுகாக்க வலியுறுத்தி 3,000 கி.மீ. தூரம் நின்றபடியே மோட்டார் பைக் ஓட்டி சாதனை படைத்த பெண் ஷிபி மேத்யூவுக்கு, கூடலூரில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.இவர் நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மண்வயல் ஓடக்கொல்லி கிராமத்தில் பிறந்தவர் ஷிபி மேத்யூ (45).\n1.உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை எந்த அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.\n2.உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் 5 ஆண்டுகள் வரை இந்தப் பதவியில் நீடிப்பார் என்று மத்திய பணியாளர், பயற்சித் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3.கர்நாடக சட்டப்பேரவைத் துணைத் தலைவராக மஜத எம்எல்ஏ கிருஷ்ணா ரெட்டி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n4.உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.\n1.பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.\n1.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இளம் இந்திய அணியின் குருவாக (பயிற்சியாளர்) கருதப்படும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 3-ஆவது இந்தியராக தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 500-ஆவது போட்டியாக அமைந்தது. மேலும் உலகளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9-ஆவது வீரராகவும் திகழ்கிறார்.\n1.இன்று சர்வதேசக் கூட்டுறவு தினம்(International Co-operative Day).\nஜனநாயகம், சமத்துவம், ஒருமைப்பாடு மற்று��் சுய வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதுதான் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிந்து காணப்படுகிறது. 1895ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்தன. 100 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t95-mp3", "date_download": "2019-03-21T16:29:07Z", "digest": "sha1:VGTVG2JY7TZG4Q65CWDISMKZSYTOQBEC", "length": 10962, "nlines": 98, "source_domain": "thentamil.forumta.net", "title": "புழல் பட MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க..", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nபுழல் பட MP3 பாடல்கள் கேட்க்க மற்��ும் தரவிறக்க..\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nபுழல் பட MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க..\nபுழல் பட MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க..\nபாடலை தரவிறக்க வேண்டிய பாடலின் மேல் வைத்து Right Click செய்து\nபாடலை கேட்க்க பாடலை Click செய்யுங்க\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/12/trb_13.html", "date_download": "2019-03-21T15:28:03Z", "digest": "sha1:4L64CN4VH5JQMIFSYP6LX3TFNOSQHMGZ", "length": 57047, "nlines": 2171, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? :மதிப்பெண் குளற���படியால் விசாரணை - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது\nஅரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்குகளில், விரிவுரையாளர் பணியில், 1,058 காலி இடங்களுக்கு,ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைப்பு, செப்., 16ல் போட்டி தேர்வை நடத்தியது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஇத்தேர்வில் கேள்வித்தாளும் வெளியாகி இமாலய ஊழல் நடந்திருக்கலாம் என்று கூடுதல் சந்தேகம் எழுகிறது. எனவே இந்த தேர்வை முழுமையாக ரத்து விட்டு நேர்மையாக மீண்டும் நடத்த வேண்டும். நன்றாக படித்தவர்கள் மதிப்பெண்ணுக்கும் கட் ஆப் மதிப்பெண்ணுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால் உண்மையில் இப்படி வருவதில்லை 5முதல்10 மதிப்பெண்தான் இருக்கும். இதில் மிக பெரிய இடைவெளி. எனவே தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும்.. நன்றி..\nTET என்பது தகுதித் தேர்வு மட்டுமே (NET, SET போல)\nPGTRB தேர்வைப் போல UGTRB தேர்வு வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்யலாம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்���ி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெ��வுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை\nகனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை...\nபோட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம...\nSSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட...\nTNTET : 1.12.2017 ன் படி மாவட்ட வாரியாக காலியாக உள...\nஇக்னோ பல்கலை. எம்பிஏ படிப்புக்கு மார்ச் 4-ல் நுழைவ...\nஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்க...\nகற்றல் விளைவு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள்\nபோலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மை...\n'ஆதார்' பதிவுக்கு நாளை கடைசி: ஆர்வம் காட்டாத பள்ளி...\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசியரியர்களுக்கு முதன்மை...\nஅறிவியல் விழா நடத்துதல்-சார்பாக அனைத்து மாவட்ட முத...\nதனித்தேர்வர்களுக்கு அவகாசம் : அரசுத் தேர்வுகள் இயக...\nபொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: இணையதள சேவை ப...\nஅங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகார...\nTNTET - 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்போது...\nபொங்கல் பரிசு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ...\nமாணவர்களைக் கொண்டு விடைத்தாள்களை திருத்தக் கூடாது:...\n10-ம் வகுப்புக்கு ₹10 ஆயிரம், 12-ம் வகுப்புக்கு ₹2...\nTNTET Weightage - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்ச...\nஅனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்\nபோலீசில் 6140 பேருக்கு வேலை மார்ச்சில் நடக்குது எழ...\nகைதான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நள்ளிரவில் விடுதல...\nநிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்துபள்ளிக்கல...\nதேர்வு நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம...\nஅரசுப் பள்ளிகளில் புத்தக கண்காட்சி - தமிழகஅரசு உத்...\nபிளஸ்1 செய்முறைத் தேர்வு - மாணவர்கள் பதட்டம்\nஅசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - ...\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nசிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை 0.2 சதவீ...\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்...\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் ...\nதனி ஊதியம் 750ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைத்து சரியே...\n5538 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்...\nஅரசு கணினிப் பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவ...\nரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை ...\nகற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்கள...\nஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nநீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு...\nபள்ளி கல்வித் துறையில் 4 இயக்குநர்கள் இடமாற்றம்: த...\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விட...\n12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்...\nபிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளி...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண...\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு\nபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nபள்ளிக்கல்வியில் 4 இயக்குனர்கள் மாற்றம் : நேர்மையா...\nசத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடிமாவட்ட வ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 2-ந் தேதி உள்ளூர் வ...\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வ...\nFlash News : பகுதிநேர ஆசிரியர்கள் கைது\nஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொ...\nதமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருத...\nFlash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் ...\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பண...\nDEE - ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் தொ...\nDEE - உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழி...\nதமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேத...\n192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது: அமைச்சர் செங்கோ...\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள்:சொந்த கணின...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை\n'நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை\nவருமான வரி வரம்பு குறைப்பு\nஇராமநாதபுரம் : 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை -...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் ச...\nதருமபுரி - DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆச...\nபள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமு...\n​11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்த...\nசவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் வேலை\nஆன்லைனில் தான் சம்பள பில் அனுப்பனும் - ஜனவரி முதல்...\nமறியல் ப��ராட்டத்தில் கலந்து கொள்ளும் பகுதி நேர ஆசி...\nதலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்க...\nகை கட்டி நின்ற ஆட்சித்தலைவர்\nபட்டதாரி M.Phil படிப்பிற்காக இரண்டாவது ஊக்க ஊதியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/5335/cinema/Bollywood/Genelia---ritesh-deshmukh-engaged.htm", "date_download": "2019-03-21T15:43:29Z", "digest": "sha1:NOTOSLUVWQWKECTL7TC26EZCWXU7K472", "length": 14945, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரித்தேஷ் தேஷ்முக் உடன் ஜெனிலியாவுக்கு நிச்சயதார்த்தம்...! - Genelia - ritesh deshmukh engaged", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nரித்தேஷ் தேஷ்முக் உடன் ஜெனிலியாவுக்கு நிச்சயதார்த்தம்...\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை ஜெனிலியாவுக்கும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், விரைவில் வெளிவர இருக்கும் ‌வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியில் \"துங்கே மேரி கஸம்\" என்ற படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுக்கு, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.\nஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். முதலில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒரு நடிகை தனக்கு மருமகளாக வரக்கூடாது என்று ரித்தேஷின் தாயார் கூறிவந்தார். இருந்தும் தங்களது ��ாதலில் உறுதியோக இருந்த இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களது காதலை எதிர்த்த ரித்தேஷின் பெற்றோர், பின்னர் சம்மதம் தெரிவித்தனர். பெற்றோரின் சம்மதத்தையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.\nஇந்நிலையில் இருவாரங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் வீட்டில், ஜெனிலியாவுக்கும், ரித்தேஷ்க்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் திருமண தேதி வெளியாகும் என்றும், திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.\nGenelia ritesh deshmukh engaged ஜெனிலியா ரித்தேஷ் தேஷ்முக் நிச்சயதார்த்தம்\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... டிவிங்கிள் கண்ணாவின் உறவினர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமந்திரு தம்பி தந்திரு - sinthamani puthoor,covai,இந்தியா\nபோடா மானம் கேட்ட mukku ,நேபால்..மூடிகிட்டு உன் புழப்ப பாருடா தருதல.....\nஅறிக்கை அண்ணாச்சி - Kozhisangam Road,Namakkal,இந்தியா\nநேபாளி தம்பி..மத்த வாசகர்களை பத்தி பேசுறதுக்கு முன்னாடி உன்னை நீ நினை..உனக்கு மண்டகனம் அளவுகதிகமா எகிறி போய் பித்து பிடிச்சு திர்யுற...அழிஞ்சுருவ..மூடிகிட்டு உன் வேலை பிழைப்ப மட்டும் பாரு..எங்க ஆளுங்கள நீ சூடு சொரணை இல்லாம சீண்டாத தம்பி...\nமந்திராசலம் - irukoor road,covai,இந்தியா\nடே mukku ,why ,nepal ...விட்டேன்னு வை ஒன்னு அப்பால போய் விழுவ...தினம் உனக்கு சொல்லிகினே இருக்கேன்...சூடு சொரணை இல்லாம என் பின்னாடியே சுத்திகினு இருக்க...உனக்கு இது கேவலமா தெரியல\nவெரி குட் நன்றாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\n���ிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/03/09221132/Pakki-payaluga-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:58:11Z", "digest": "sha1:LXUOATUJ5INNTEAL6HXXJN2B3XJVM3OF", "length": 16349, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிராமத்து இளைஞர்களான நாயகன் பாரதி, பாலாஜி, மணிகண்டன், வைவுல்லா ஆகிய நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள். வேலை வெட்டிக்கு போகாமல், குடி, கூத்து, கும்மாளம் என சுற்றும் இவர்கள், யாருக்கும் பயப்படாமல் வீண் சண்டையிலும் ஈடுபடுகின்றனர்.\nஇவர்களில் ஒருவர் தன்னுடைய முறைப்பெண்ணை காதலிக்கிறார். ஆனால் பெண்ணின் தந்தை, வேறொரு மாப்பிள்ளை பார்க்கிறார். இதையறிந்த நண்பர்கள் பெண்ணின் தந்தையிடம் சண்டை போடுகிறார்கள். அதற்கு அவர் ‘வேலைக்கு செல்லுங்கள் என் பெண்ணை கட்டித் தருகிறேன்’ என்று கூறி உசுப்பேற்றுகிறார்.\nஇதனால் நண்பர்கள் நான்கு பேரும் வேலை தேடி சென்னைக்கு செல்கிறார்ள். சென்னையில் நாயகி அனிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் பாரதி. பின்பு அவருடன் பழகி காதலை சொல்லி, நண்பர்களும் அவருடன் பழகி வருகிறார்கள்.\nசென்னையில் வெட்டு ரவி என்னும் ரவுடிக்கும், அனிதாவுக்கும் முன் பகை இருக்கிறது. எனவே, அனிதாவை பழி வாங்கும் விதமாக அவருடன் சுற்றும் பாரதியின் நண்பர்கள் இருவரை கொன்று விடுகிறார் வெட்டு ரவி.\nகாரணம் என்னவென்று தெரியாமல் தவிக்கும் பாரதி, தன்னுடைய நண்பர்களை கொன்ற வெட்டு ரவியை பழி தீர்த்தாரா அனிதாவுடன் சேர்ந்தாரா\nபடத்தில் நான்கு இளைஞர்களும் திரை முழுவதும் வருகிறார்கள். முதல் பாதியில் கிராமத்து இளைஞர்களாகவும், இரண்டாம் பாதியில் சென்னை இளைஞர்களாகவும் கதாபாத்திரங்க��ின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nஅனிதா, பரிமளா என்று இரண்டு கதாநாயகிகள். முதல் பாதியில் வரும் பரிமளா கிராமத்து பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் வரும் அனிதா நகரத்து பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். நடிப்புக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nநண்பர்கள் பற்றிய பல படங்கள் வந்திருந்தாலும் இதை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாரதி.\nதிரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் பேசப்படும். கூடுதல் கதாபாத்திரங்களை அமைத்து சுவாரஸ்யமான காட்சிகளை உருவாக்கியிருக்கலாம்.\nபுருஸ் பால் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையையும் ஓரளவு கொடுத்திருக்கிறார். பகவதி ராஜாவின் ஒளிப்பதிவு சிறப்பு.\nமொத்தத்தில் ‘பக்கி பயலுக’ பரவாயில்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://irukkankudi.wordpress.com/category/irukkankudi-history/", "date_download": "2019-03-21T16:01:12Z", "digest": "sha1:APEHFQTIU73WTHNJETITO2CT44YKPMCU", "length": 2186, "nlines": 45, "source_domain": "irukkankudi.wordpress.com", "title": "Irukkankudi History – Irukkankudi", "raw_content": "\nஇன்னல் விலக்குவாள் இருக்கண்குடி அம்மன்\nதெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி\nவேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்\nதீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்) 02/09/2018\nஇன்னல் விலக்குவாள் இருக்கண்குடி அம்மன் 30/10/2017\nதெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி 28/10/2017\nவேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன் 27/10/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-september-2018/", "date_download": "2019-03-21T16:14:35Z", "digest": "sha1:FLFZPRTZMH24MWAE37GQ4DREDXOR4D6W", "length": 8491, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.போக்குவரத்து வசதி குறைவாகவும், 10 கி.மீ.க்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், புதிய தேர்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\n2.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனைகள் மூவருக்கு தலா ரூ. 30 லட்சம் ஊக்கப் பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது.\n1.இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில், மோரீஷஸ் நாடு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.\n2.எல்லைத் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து, தில்லியில் இந்தியா, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.\n1.டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான புகார்­களை கவ­னிக்க, நடு­நி­லை­யா­ளரை நிய­மிப்­பதை, ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.\n1.பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை (300 மில்லியன் டாலர்) ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\n2.அரசு முறைப் பயணமாக, 3 ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஞாயிற்றுக்கிழமை சைப்ரஸ் நாட்டை வந்தடைந்தார்.\n1.இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.\nஇதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.\nபதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஜப்பான் (75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம், மொத்தம் 205) 2-ஆம் இடத்தையும், தென் கொரியா (49 தங்கம், 58 வெள்ளி, 70 வெண்கலம், மொத்தம் 177) 3-ஆம் இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம், 24 வெள்ளி, 43 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது.\nபதக்கப்பட்டியலில் சிரியா ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடத்தை (37) பிடித்தது.\nஇந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.\n2.தென் கொரியாவில் நடைபெறும் 52-ஆவது ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.\nசீனா ராணுவ படை தினம்\nஉலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190217-24545.html", "date_download": "2019-03-21T15:58:05Z", "digest": "sha1:II6REWXHE5QHZOP62TJASEOT6A4QAFC3", "length": 11838, "nlines": 76, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி | Tamil Murasu", "raw_content": "\nஅரசியல் களத்தில் விஜய் ஆண்டனி\nஅரசியல் களத்தில் விஜய் ஆண்டனி\nநடிகர்கள் பலருக்கும் அரசியல்வாதியாக நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் பிடித்தமான ஒன்றுதான் போலும். எல்லா நடிகர்களும் அரசியல்வாதிகளாக நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக ‘எமன்’ படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்த விஜய் ஆண்டனி, மீண்டும் இப்போது புதுப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n‘பிச்சைக்காரன்’ படத்தில் தனது அதிரடி நடிப்பின் மூலம் தாய்மார்களின் இதய சிம்மாசனத்தில் இன்றளவும் தனக்கென்று ஒரு அசைக்கமுடிய��த இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி. இவர், ‘சலீம்’ படம் முதல் ‘திமிரு புடிச்சவன்’ படம் வரை தொடர்ந்து தனது சொந்தப் படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றிபெற்றன. அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியைச் சந்திக்க, சொந்தப்படம் தயாரிக்கும் முயற்சியைக் கைவிட்டு மற்ற தயா ரிப்பாளர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.\nஅம்மா க்ரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்திலும் முன்னாள் பெப்சி தலைவர் ஜி. சிவா தயாரிப்பில் ஒரு படத் திலும் நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்து ‘ஆள்’, ‘மெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குநர் கதிர் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை ‘செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் டிடி ராஜா தயாரித்து வருகிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.\nஇதை அடுத்து, விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை டிடி ராஜா தயாரிக்கிறார். அரசியல் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாக உள்ளது.\nஇப்போது ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ உள் ளிட்ட படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி படத்துக்கு மூன்று கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல்.\n‘திமிரு புடிச்சவன்’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக ‘கொலை காரன்’ படம் வெளியீடாக உள்ளது.\nஇந்நிலையில், தனது புதிய படம் குறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கப் பதிவில், எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்கு நர் ஆனந்தகிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டிடி ராஜா இந்தப் படத்தைத் தயா ரிக்கிறார். இந்தப் படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல் கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிம்புவின�� புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160614-3171.html", "date_download": "2019-03-21T16:01:20Z", "digest": "sha1:VB23JEC6JSGKVO2BOEJIKDD62O6FLT4L", "length": 8304, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர் | Tamil Murasu", "raw_content": "\nதீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர்\nதீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர்\nஇந்தியாவின் வட மேற்கு மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் நகரில் ‘மா மாரியம்மா மேளா’ என்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இடம���பெற்ற தீமிதி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒரு ஆடவர் தன் குழந்தையுடன் தனது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆயத்தமானார். அப்போது தீயை மிதித்து ஓடியபடி பாதி தூரம் வந்தவர் எதிர்பாராதவிதமாக கனன்று கொண்டிருந்த நெருப்பில் தன் இடுப்பில் சுமந்திருந்த குழந்தையுடன் கால் தடுமாறி விழுந்தார். அவரை அருகில் இருந்த மற்ற பக்தர்கள் மீட்டனர். இந்த விபத்தில் தந்தை, குழந்தை இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து இந்த நேர்த்திக் கடனைச் செலுத்துவது வழக்கம். படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியா-பாகிஸ்தான் ரயில் வெடிப்பு - குற்றச்சாட்டுகளிலிருந்து நான்கு பேர் விடுவிப்பு\nதேர்தலில் சமூக ஊடகப் பொய்யை தடுக்க தீவிரம்\nஏப்ரல் முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4282", "date_download": "2019-03-21T15:43:08Z", "digest": "sha1:PWV4A4YAC7JYEW2ASBGHA6EW72YQGVDE", "length": 9768, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம். | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\n(மாநிலத் துணைத் தலைவர், TNTJ)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களு���்கு சுன்னத்தா \nநபிமார்கள் வரலாறு 2 (நபிமார்களின் நியமனமும் & மனிதத்தன்மையும்)\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 18-05-2014\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473880", "date_download": "2019-03-21T16:58:40Z", "digest": "sha1:WABQAHVSTGA42H67MMAGUEMOJ6POB37A", "length": 14506, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு | AIADMK regime should be removed: MK Stalin's speech - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nசெம்பட்டி: தமிழகத்தில் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி திமுக முகவர் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களின் பதவியை, சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்தார். அந்த தொகுதி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஓசூர் தொகுதி சட்டசபையை காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் இன்னும் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருகிறதா அல்லது மீண்டும் 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் வர உள்ளதா என்பது தெரியவில்லை. அதிமுக அரசு மைனாரிட்டி ஆட்சியாக நடந்து வருகிறது. உடனடியாக அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது. பொதுமக்களே அதிகம் எதிர்பார்த்து உள்ளனர்.\nஅதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை கொடுக்கிறார். குட்கா ஊழல், திட்டப்பணிகளுக்கு லஞ்சம் என சகட்டுமேனிக்கு ஊழல் நடக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி கொடநாட்டில் கொலை நடந்தது. அதை மறைப்பதற்காக 5 கொலைகள் நடந்தன. ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர் முதல்வர். விரைவில��� சிறைக்கு செல்ல உள்ளார்.\nஇவ்வாறு அவர் பேசினார். பள்ளப்பட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் 90 சதவீதத்திற்கு மேல் கூட்டங்களை நடத்தி உள்ளோம். குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே நான் செல்ல முடிந்தது.\nகடந்த ஜனவரி 3ம் தேதி இந்த பயணத்தை தொடங்கினோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; வேறு எங்குமே இது மாதிரியான கிராம சபை கூட்டத்தை யாருமே நடத்தியது கிடையாது. மக்களுக்கு பயன்படக்கூடிய, பயனளிக்கக்கூடிய வகையில் இதுபோன்ற கூட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிறது. மத்தியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் ஒரு கொடுமையான ஆட்சி நடக்கிறது. 5 வருட ஆட்சி முடிய போகும் நிலையில், 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என மாறி, மாறி அறிவிக்கின்றனர். இது ஓட்டுகளை பெறுவதற்காக வெளியிடப்படும் அறிவிப்புகள்தான். தொழிற்சாலைகளை தொடங்கவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை.\nபெண்களுக்காக எத்தனையோ சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தி.மு.க. ஆட்சியில்தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஆரம்ப பள்ளிக்கூடங்களில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிப்பது போன்ற திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி போன்ற அருமையான திட்டங்களை கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கு கடன், இலவச மின்சாரம் போன்ற உதவிகளை வழங்கினோம். கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியது அவசிய தேவையாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.\nகூட்டத்தில், நிலக்கோட்டை ஒன்றியத்தின் பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த 25 பேருக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர், கழிவுநீர் கால்வாய், திருமண மண்டபம் வசதிகள் கோரி மனு அளித்தனர். கூட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்கள் ஐ.பி.செந்தில்குமார், அர.சக்கரபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉயிரிழந்த 40 வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி\nஊராட்சி சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காஷ்மீரில் தற்கொலை படை தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின், மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியானதற்கு, அஞ்சலி செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை இழந்த குடும்பத்துக்கு, இந்த ஊராட்சி சபை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். அப்போது, அனைவருமே ஒருவித சோகத்துடன் காணப்பட்டனர்.\nசூடுபிடித்தது தேர்தல் களம்: சேலம், தர்மபுரியில் நாளை ஸ்டாலின், எடப்பாடி பிரசாரம்\nஅர்ச்சகருக்கு காணிக்கை, அது தேர்தல் விதிமீறல்: வேட்பாளரை தடுத்த அமைச்சர் எம்.சி சம்பத்\nகடைசி கட்ட வாக்குப்பதிவிற்குள் 225 பொதுக்கூட்டங்கள், 45 மொழிகளில் பேச பிரதமர் மோடி ஆயத்தம்\nஹேக்கர்களால் முடக்கப்பட்டு பல நாட்களாகியும் இன்னும் செயல்படாத பாஜக இணையதளம்\nகூட்டணி கட்சி சின்னத்தில் தோழமை கட்சிகள் போட்டியிட தடைக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nசித்திரை திருவிழா காரணமாக மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது : தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/10/17/38484/", "date_download": "2019-03-21T15:39:55Z", "digest": "sha1:JVIUQ2ABEALHGKEKW75IT2QCQVPJTMHE", "length": 24592, "nlines": 159, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது என்ன?-முழு விபரம். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல்.\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல்.\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nஇலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது என்ன\nஇலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது என்ன\nஇலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன.\nஇலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்குமிடையே இன்று (அக்டோபர் 17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றது.\nஅப்போது இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தற்போது இலங்கையில் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.\nஅப்போது இலங்கையின் சுபீட்சத்திற்கும், அபிவிருத்திக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் வழங்குவதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.\nஇலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு தொடர்ந்தும் வலுவுடன் காணப்படுமென பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.\nஅயல்நாடுகளுடனும், ஏனைய உலக நாடுகளுடனும் நட்புறவையும், நெருக்கமான தொடர்புகளையும் பேணி பாதுகாப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.\nநெருங்கிய நண்பனாகவும், அயல்நாடு என்ற வகையிலும், இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புகளை இலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன பாராட்���ினார்.\nஇவ்வாறு இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியதாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அதிபர் மைத்ரிபலா சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசியது குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பையும், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி.(File Photo)\nகார் திருடிச் சென்ற குற்றவாளியை விரட்டிப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல். March 21, 2019 1:54 pm\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல். March 20, 2019 7:15 pm\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாட�� முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக …\nஇலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, …\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் …\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,211) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (152) உலகம் (26) தமிழ்நாடு (1,021) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/15-amazing-benefits-of-salt-water-gargle-021675.html", "date_download": "2019-03-21T15:38:27Z", "digest": "sha1:LONBA7GVUK7F344SGCFJSZH4TDDLCJO7", "length": 26575, "nlines": 190, "source_domain": "tamil.boldsky.com", "title": "நாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா?... | 15 Amazing Benefits Of Salt Water Gargle - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஇந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும். எச்சிலை கூட முழங்க முடியாமல் அவதிப்படுவோம்.\nஇதற்கு நீங்கள் அதிக மெனக்கெடல்களை செய்ய வேண்டிய தேவையேயில்லை. வெறும் உப்பு மற்றும் நீர் உங்கள் கையில் இருந்தால் போதும். தொண்டை புண் பிரச்சினையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதொண்டை புண் பிரச்சினையை போக்க இது ஒரு இயற்கையான முறையாகும். வறட்டு இருமல், நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டை புண், வலி, அழற்சி ஆகியவற்றுக்கு மிகச சிறந்த உடனடி நிவாரணமாக இந்த உப்பு கலந்த நீர் இருக்கிறது.\nஇது ஒரு எளிய வேதி வினை மாதிரி செயல்படுகிறது. இது ஆஸ்மாஸிஸ் (சவ்வூடு பரவல்) முறைப்படி வேலை செய்கிறது. சூடான நீருடன் உப்பு கலந்து கொப்பளிக்கும் போது இது சளியை நெகிழச் செய்து தொண்டை புண்ணி���ிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.\n1/2 டீ ஸ்பூன் கல் உப்பு அல்லது தூள் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து நன்றாக கரையும் படி செய்யவும்.\nகலவையானது வாயை அரிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது.\nகழுத்தை பின்னே சரித்து கண்களை மேலே தூக்கி பார்க்கும் விதத்தில் அமைந்து கொள்ளுங்கள்.\n30 விநாடிகள் இந்த உப்பு நீரை உங்கள் தொண்டை யில் படும் படி செய்து துப்பவும்.\nஇதே இதை திரும்புவும் முழுக் கரைசலும் காலியாகும் வரை செய்யவும்.\nநான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை என இதை செய்து வந்தால் தொண்டை புண் பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\nஆஸ்மாஸிஸ் என்பது சவ்வூடு பரவலாகும். அதாவது அடர்த்தி அதிகமான இடத்தில் இருந்து அடர்த்தி குறைவான இடத்திற்கு திரவம் நகர்ந்து சமநிலையை ஏற்படுத்தும்.\nஇந்த முறைப்படி உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி கொண்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உங்கள் தொண்டையில் தங்கி வலியை ஏற்படுத்தும். உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அடர்த்தியில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசு சவ்வுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரல்களை அழிக்கிறது. பாக்டீரியா மற்றும் வைரல்களின் இருப்பிடத்தையே காலி செய்து விடுகிறது. இதனால் மேலும் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகிவிடும்.\nஇதன் ஆன்டி பாக்டீரியல் குணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நோய் தாக்கத்தை தடுக்கிறது.\nஉப்பு நீர் தொண்டையில் பாக்டீரியாவால் ஏற்பட்ட அமிலத் தன்மையை போக்கி pH அளவை சமநிலையாக்குகிறது. எனவே இந்த pH ன் சரியான அளவு பாக்டீரியா பெருக்கத்தை தடுத்து தொண்டை புண் குணமாகிறது.\nநீங்கள் ப்ளூ மற்றும் சலதோஷத்தால் அவதிப்படும் சமயங்களில் தொடர்ச்சியான இருமலுடன் சளியும் வெளியேறும். உப்பு கலந்த நீரை எடுத்து கொப்பளிக்கும் போது அது தொண்டை, மூக்கு மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றுகிறது. தொண்டை அழற்சியை மட்டும் குணப்படுத்துவதோடு தொண்டை வலியும் குறைக்கப்படுகிறது.\nஉப்பு கலந்த நீர் சளி இல்லாமல் ஏற்படும் வெறும் வறட்டு இருமலைக் கூட போக்குகிறது. வறட்டு இருமலால் அடிக்கடி இருமிக் கொண்டே இருக்கும்போது, தொண்டையில் வலியும் வாய் திறக்க முடியாமலும் ஆகும். இந்த உப்பு ���லந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் அந்த பிரச்னை உடனடியாக தீரும்.\nசுவாச மண்டல நோய் தொற்று\nஜப்பானில் தற்போது நடத்திய ஆராய்ச்சி கருத்து என்னவென்றால் நாம் ஒரு நாளைக்கு மூன்று தடவை உப்பு கலந்த நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய் தொற்றை 40% வரை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.\nடான்சில் என்பது நமது நாக்கில் உள்ள அடிநாச்சதை ஆகும். இது தொண்டையின் பின்பகுதியில் உள்ள இரண்டு திசுக்களின் தொகுப்பு . இந்த தசை பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றால் பாதிக்கப்படும். இந்த அழற்சியால் தசைகள் வீங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற சுவர் அதன் மேல் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நீங்கள் உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளித்தாலே போதும்.\nநீங்கள் பூண்டு போன்றவற்றை சாப்பிட்டால் வாயில் ஒரு விதமான துர்நாற்றம் வீசும். எனவே இந்த மாதிரியான கெட்ட துர்நாற்றத்தை உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிக்கும் போது அகற்றி விடலாம். ஏனெனில் இந்த நீர் வாயின் pH அளவை சமநிலைபடுத்தி கெட்ட துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது.\nதொண்டை கட்டு ஏற்படவும் பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றே காரணம். எனவே உப்பு கலந்த நீரை கொப்பளிக்கும் போது அதற்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நிவாரணம் அளிக்கிறது.\nஇரத்த போக்கு மற்றும் பற்சொத்தை\nநீங்கள் பல் துலக்கி கொப்பளிக்கும் போது பார்த்தால் சில சமயங்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இருக்கும். இந்த இரத்த கசிவு தான் பற்சொத்தைக்கு முதல் அடித்தளம். இது உங்கள் பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. எனவே நீங்கள் உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிக்கும் போது பற்சொத்தைக்கு காரணமான பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு பற்சொத்தை ஏற்படுவதை தடுக்கிறது.\nபல்லின் இடுக்குகளில் மாட்டி கொள்ளும் உணவுத் துகள்கள் பாக்டீரியா பெருக்கத்திற்கு காரணமாக அமைகிறது. அப்படியே பாக்டீரியாவின் காலணியை பெருக்கி ஈறுகளில் படிக்க போன்ற அமைப்பை ஏற்படுத்தி விடும். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி போன்றவை ஏற்படும். இந்த பிரச்சினை எல்லாப் உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளித்தாலே சரியாகி விடும்.\nசில சமயங்களில் உதட்டின் உட்புறத்தில் அல்சர் போன்று புண்கள் ஏற்படும். இத் பொதுவாக தெரியாம உதட்டை கடித்து விடுதல், சில வகை உணவுகள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் போன்றவற்றால் ஏற்படும். எனவே உங்கள் வாயை உப்பு கலந்த நீரில் கொப்பளிக்கும் போது சீக்கிரம் புண்கள் ஆறி விடும்.\nஉங்கள் பற்களில் ஏற்பட்டுள்ள பற்சொத்தை காரணமாக சில சமயங்களில் வலி ஏற்படும். இந்த வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் இந்த உப்பு கலந்த நீர் அந்த பல் வலியை குறைக்க உதவுகிறது.\nஉப்பு கலந்த நீரில் உள்ள ப்ளோராய்டுகள் பற்களில் உள்ள எனாமல் தேயாமல் காக்கிறது. எனவே இதை உங்கள் பற்கள் பராமரிப்பில் சேர்த்து கொண்டு வந்தால் என்றென்றும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.\nதாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் தகவலானது உப்பு கலந்த நீரைக் கொப்பளித்து வந்தால் ஈறுகளிலுள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் என்று அவர்கள் கூறிகின்றனர். இதன் மூலம் ஈறுகள் மறுபடியும் பழைய நிலையை அடையும் என்கின்றனர்.\nஇந்த வெண் புண்கள் பூஞ்சை தொற்றால் நாக்கில் ஏற்படுகிறது. ஈஸ்ட் கேண்டியா என்ற பூஞ்சை தான் இதற்கு காரணமாக அமைகிறது. வெள்ளை நிறத்தில் நாக்கில் படலத்தை ஏற்படுத்தும். வீக்கம் வலி ஏற்படும். இதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளிக்கும் போது வெண் புண்கள் குணமாகுகிறது.\nஉப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது வாயின் pH அளவு சரியாகிறது. இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கலாம். பல் இடுக்குகளில் மாட்டியுள்ள உணவுத் துகள்களையும் அலசி வெளியேற்றி விடும். இதனால் எந்த தொற்றும் இல்லாமல் வாய் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.\nஇதனால் பெரியதாக எந்த பக்க விளைவும் ஏற்படாது. அதிகமான உப்பு கலந்து கொப்பளிக்கும் போது மேலும் தொண்டையை வறட்சியாக்கி விடும்.\nதினமும் அடிக்கடி உப்பு கலந்த நீரை கொப்பளித்து வந்தால் எனாமல் மிகவும் மென்மையாகி போய்விடும். எனவே வாரத்திற்கு 2-3 முறை போதுமானது.\nஉப்பு கலந்த நீரை கொப்பளித்த பிறகு கண்டிப்பாக துப்ப வேண்டும். இல்லையென்றால் உடம்பில் உப்பின் (சோடியம்) அளவு அதிகரித்து இதய நோய்கள் வர காரணமாக அமையும்.\nவெதுவெதுப்பான நீரில் உப்பை கலக்கும் போது அது சீக்கிரம் கரைந்து விடும்.\nசூடான நீரை வாயில் வைத்து கொப்பளிக்காதீர��கள் பிறகு வாய் பொத்து விடும்.\nஉப்பின் அளவு அதிகமாக தெரிந்தால் கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.\nகண்டிப்பாக கொப்பளிக்கும் போது உப்பு நன்றாக கரைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தொண்டையில் அதிகமான வலியை ஏற்படுத்தி விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3018182.html", "date_download": "2019-03-21T15:34:58Z", "digest": "sha1:U66JQLYKFXBC5T363OHCD45LKKSD7GTG", "length": 7923, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மருந்தாளுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமருந்தாளுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்\nBy DIN | Published on : 11th October 2018 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.\nமாநிலத் தலைவர் ப.செல்வமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொது சுகாதாரத் துறை இயக்குநர், செவிலியர்கள் தலைமையில் 10,000 மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளதையும், மருந்துகளையும் அவர்களே வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளதையும் கண்டிப்பது, \"மருந்தியல் விதி 1948-இன்படி மருந்துகளை பதிவுபெற்ற மருந்தாளுநர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்ற நிலையில் , இயக்குநரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.\nகேரள மாநிலத்தில், \"மருந்தியல் விதி-1948' முறையாக அமல்படுத்தப்பட்டு, 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர், 75 உள் நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர் என்ற வகையில் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலும், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், மாநிலப் பொருளாளர் க.இளங்கோ, மாநில துணைத் தலைவர் கோ.மகேந்திரன், மாநில இணைச் செயலர்கள் கே.பாரதி, சு.ராஜாராம், வி.பாம்பன் பழனி, எம்.பழனிராஜன், வி.அலமேலு, எஸ்.ரசூல்கான், கே.குமார், சி.பேச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190221-24753.html", "date_download": "2019-03-21T16:27:33Z", "digest": "sha1:BXBMXWRSHCVGHPT2ZZDYLKHJJVVGOALS", "length": 9784, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பணிப்பெண்ணைக் கொன்ற தாய்லாந்தின் முன்னைய அழகு போட்டியாளருக்கு ஆயுள் தண்டனை | Tamil Murasu", "raw_content": "\nபணிப்பெண்ணைக் கொன்ற தாய்லாந்தின் முன்னைய அழகு போட்டியாளருக்கு ஆயுள் தண்டனை\nபணிப்பெண்ணைக் கொன்ற தாய்லாந்தின் முன்னைய அழகு போட்டியாளருக்கு ஆயுள் தண்டனை\nதனது 16 வயது பணிப்பெண்ணைக் கொலை செய்த முன்னைய அழகு போட்டியாளர் கிரிசனா மோனா சுவான்பிதாக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரிசனா குற்றவாளி என பேங்காக் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n47 வயது கிரிசனா, அந்த இளம்பெண்ணைக் கொலை செய்தது மட்டுமின்றி, தனது தம்பி, நண்பர் ஆகியோரின் உதவியுடன் எவருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணின் சடலத்தைப் புதைக்கவும் முற்பட்டார். தனது சொற்படி அந்தப் பணிப்பெண் கேட்கவில்லை என்பதற்காக கிரிசனா ஏப்ரல் 11ஆம் தேதியன்று அந்தப் பண���ப்பெண்ணைப் பலமுறை தாக்கினார். போத்தலாலும் ரப்பர் குழாயாலும் கிரிசனா பணிப்பெண்ணின் தலையிலும் தொடையிலும் பலமுறை அடித்தார். மேலும், தலைமுடியை நேராக்கும் வெப்பக்கருவியால் பணிப்பெண்ணின் வயிற்றில் பலமுறை சூடு வைத்தார். இச்செயல்களால் கடுமையாகக் காயமடைந்த பணிப்பெண் மறுநாளே இறந்தார்.\nபணிப்பெண்ணின் சடலத்தைத் திருட்டுத்தனமாகப் புதைத்த கிரிசனா, அந்தப் பணிப்பெண் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகப் பின்னர் தனது தாயாரிடம் பொய்யுரைத்தார். அதனை நம்பிய கிரிசனாவின் தாயார் போலிசாரிடம் புகார் கொடுத்தார். ஆயினும் பின்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி வழியாக கிரிசனாவின் தாயாரிடம் நடந்த உண்மையைத் தெரிவித்ததை அடுத்து அவர் அதுபற்றி அதிகாரிகளிடம் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி\nவட ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் இரண்டு சூறாவளிகள்\nசமூக ஊடக ஆபத்துகளை கையாள அழைப்பு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட ��டிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/todays-news-13-3-19-india.24712/page-2", "date_download": "2019-03-21T16:12:03Z", "digest": "sha1:WGU7N7TOFV6Z5CXZK3I3A65E6ZNDWESY", "length": 5954, "nlines": 99, "source_domain": "www.tamilsurabi.in", "title": "TODAYS NEWS 13.3.19 (INDIA) | Page 2 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nதன் மகன் வருண்காந்திக்காக பிலிபட் தொகுதியை விட்டு கொடுக்கும் மத்திய மந்திரி மேனகா காந்தி\nடெல்லி: மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார். வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார். இதன் காரணமாகவே மேனகா காந்தி தான் பலமுறை வெற்றி பெற்ற பிலிபட் தொகுதியை வருணுக்கு விட்டு கொடுக்கிறார்.\nமேனகா காந்தியின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா மேலிடம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே 2009 தேர்தலில் பிலிபட் தொகுதியில் போட்டியிட்டு 50.09 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அவருக்கு கட்சி மேலிடம் அந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். 2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி குமார் சோப்ரா வெற்றி பெற்று இருக்கிறார்.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31992", "date_download": "2019-03-21T16:21:50Z", "digest": "sha1:ADKUIK7YRBHZXUBJQH47PHFIWC6LDK5N", "length": 9056, "nlines": 58, "source_domain": "puthu.thinnai.com", "title": "விடாயுதம் – திரை விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிடாயுதம் – திரை விமர்சனம்\nஅவசரக் கோலமாக ஒரு ஆவி யுத்தம்\nமுன்னாள் மந்திரி சித்திரவேலும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நெல்லி எனும் பெண்ணின் ஆவி, அவனது மகள் தேவதையின் உடலில் புகுந்து அவர்களை பழிவாங்கும் கதை\nஆஸ்கர் விருது வாங்கிய ‘ஸ்லம் டாக் மில்லியனர் ‘ பட நாயகி டன்வி லோன்கர் ( Tanvi Lonkar ) தேவதை வேடத்தில் அதிகம் பேசாமல் வெளிறிப் போகிறார். ஜே.கே.ஆதித்யா மந்திரி சித்ரவேலாக வலம் வருகிறார். ரகசிய போலீஸ் நாகராஜாக சீரியஸாக நடிக்கும் இயக்குனர் நாகமானிசி ( Nagamamanece ) சிரிப்புக்கு குத்தகை எடுத்துக் கொள்கிறார். நடுத்தர வயதில் தொந்தியோடும், இளம் நடிகைகளோடும், அவர் ஆடும் இரு டூயட்டுகள் காமெடி பக்கங்கள். தேவதையின் காதலன் கவுசிக்காக ராம், தேவதையின் சகோதரி நித்யாவாக ஸ்வப்னா பானர்ஜி என டப்பிங் இந்தி சீரியல் முகங்களாக வலம் வரும் அனைத்து கலைஞர்களும் தமிழ் திரைக்கு அன்னியமாக தெரிகிறார்கள். இது நேரடி தமிழ் படமா என்கிற சந்தேகம் படம் நெடுக ஏற்படுவதை எந்த ஆவியாலும் தடுக்க முடியவில்லை\nஇலக்கில்லாமல் பயணிக்கும் கேமரா, ஆவியை விட அதிகம் பயமுறுத்துகிறது. நடுக்கத்துடனே அதை கையாண்ட கோபாலை நெல்லி ஆவி தண்டிக்கலாம்\nஇரைச்சலே இசை என்று புது வழியை தேர்ந்தெடுத்திருக்கீறார் இசைஞர் மித்துன் ஈஸ்வர். ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மெட்டுகளிலேயே பாடல்கள் போட்டு அசதியாக்குகிறார் அவர். பல காட்சிகளில் தொடர்பில்லாத பின்னணி இசை போட்டு மித்துன் மெர்சலாக்குகிறார்\nஞானத்தின் கலை வண்ணத்தில் அந்த காட்டு பங்களா கொஞ்சம் ஈர்க்கிறது. 138 நிமிடங்களே ஓடும் படத்தை, அயர்ச்சி ஏற்படும் வகையில் கத்தரித்த ஷெபின் செபாஸ்டியன், ப்ரதீப் ஜோடிக்கு ஒரு மண்டையோடு பரிசு தரலாம்.\nசொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கீறார் இயக்குனர் நாகமானிசி டைரக்டோரியல் டச்சாக அவர் பெயரில் சினிமா இருப்பதை நாகசினிமா என்று காட்டி, எழுத்துக்களை மாற்றி நாகமானிசி என்று காட���டுகிறார். அதைவிட வெளியிடாமல் படத்தை டப்பாவுக்குள் திருப்பிப் போட்டிருந்தால் ரசிகன் பிழைத்திருப்பான்\nமொழி : இங்கிலீஷ்காரங்க இந்தப் படத்துல டன்வியை பாத்திருந்தா ஆஸ்கரை திருப்பி கேட்டிருப்பாங்க\nSeries Navigation புகழ் – திரை விமர்சனம்\nதிருப்பூர் இலக்கிய விருது 2016\nபிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய்\nபுகழ் – திரை விமர்சனம்\nவிடாயுதம் – திரை விமர்சனம்\nPrevious Topic: சுவை பொருட்டன்று – சுனை நீர்\nNext Topic: புகழ் – திரை விமர்சனம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t111-topic", "date_download": "2019-03-21T16:01:17Z", "digest": "sha1:S3OH4O5GRZA3X5WWBFEMBX3NRUS632VL", "length": 13284, "nlines": 140, "source_domain": "thentamil.forumta.net", "title": "சிரிப்பு சிரிப்பு சிரிப்பு", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன��லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: நகைச்சுவைக் கவிதைகள்\n(காந்தியின்) சிரிப்பை திருடும் திருடர்கள்\nஅந்த புன்சிரிப்புக்குப் பொன்னும் உண்டென\nமதிப்பு கண்டு விற்கும் வணிகர்கள்\nகாந்தியின் பொக்கை வாய்ச் சிரிப்பை\nகடவுளர்க்கென சேகரிக்கும் குழந்தை பக்தர்கள்\nகாந்தியின் சிரிப்புக்கு இவ்வளவு மதிப்பா\nஅதில் ரிசர்வு பேங்க் கவர்னரின் கையொப்பம் இருக்கிறதே\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு\nRe: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு\nRe: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு\nRe: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு\n(காந்தியின்) சிரிப்பை திருடும் திருடர்கள்\nஅந்த புன்சிரிப்புக்குப் பொன்னும் உண்டென\nமதிப்பு கண்டு விற்கும் வணிகர்கள்\nகாந்தியின் பொக்கை வாய்ச் சிரிப்பை\nகடவுளர்க்கென சேகரிக்கும் குழந்தை பக்தர்கள்\nகாந்தியின் சிரிப்புக்கு இவ்வளவு மதிப்பா\nஅதில் ரிசர்வு பேங்க் கவர்னரின் கையொப்பம் இருக்கிறதே\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: நகைச்சுவைக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்க���்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/2016-Delhi-Auto-Expo:-Honda-again-Launched-CB-Unicorn-422.html", "date_download": "2019-03-21T15:29:03Z", "digest": "sha1:6EZSI4IQESGV637NXQKCB6O5UIOIBSPA", "length": 6394, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2016 டெல்லி வாகன கண்காட்சி: மீண்டும் CB யுனிகார்ன் மாடலை வெளியிட்டது ஹோண்டா -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News 2016 டெல்லி வாகன கண்காட்சி: மீண்டும் CB யுனிகார்ன் மாடலை வெளியிட்டது ஹோண்டா\n2016 டெல்லி வாகன கண்காட்சி: மீண்டும் CB யுனிகார்ன் மாடலை வெளியிட்டது ஹோண்டா\nஹோண்டா நிறுவனம் மிக பெரும் வெற்றி பெற்ற மாடலான CB யுனிகார்ன் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் மீண்டும் வெளியட்டது. CB யுனிகார்ன் 160 மாடல் வெளியிடப்பட்டதால் இந்த மாடல் இடையில் நிறுத்தப்பட்டது. ஆனால் பழைய மாடலின் வெற்றியினால் மீண்டும் CB யுனிகார்ன் மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவடிவம் மற்றும் எஞ்சின் என எதிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 149.1 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 13.14 bhp (8500 rpm) திறனும் 12.84 Nm (5500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 65 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 3 முதல் 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 101கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 3 முதல் 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 101கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும�� Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2018/10/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:35:52Z", "digest": "sha1:VGP3TK5HMRKJPBOWZIWWDLKHBW43QOI6", "length": 3101, "nlines": 58, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு சொக்கலிங்கம் தயாழன் | lankaone", "raw_content": "\nயாழ். குப்பிளான் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் தயாழன் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சொக்கலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,\nமான்சி, யனித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசபேசன், முகுந்தன், அபர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுகந்தி, தீபன், சத்தியா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 11/10/2018, 09:30 மு.ப — 01:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 11/10/2018, 01:30 பி.ப\nShare the post \"திரு சொக்கலிங்கம் தயாழன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-iv/", "date_download": "2019-03-21T16:01:22Z", "digest": "sha1:3YS4YR6TLKBJV7KF4LYFFD2QT544CYUU", "length": 2547, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "சொல் – IV | Yaathisai Books", "raw_content": "\nஒரு மொழியிலுள்ள சொற்களின் வேரும் மூலமும், அம்மொழியிலே அறியப்பட்டால், அதுவே முதன்மொழியும், தனிமொழியுமாகக் கருதப்படும். இத்தகைய தகுதிகள் உலகில் எம்மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பல மொழிகளின் அறிஞர்கள், அந்தந்த மொழிகளில் உள்ள சொற்களுக்கான வேர்ச் சொற்களையும் காட்டுகின்றனர். சமற்கிருத மொழியிலுல்ல வேர்ச்சொல்லை. தாது என்பர். சமற்கிருதச் சொற்களில் பல, வேர்கள் காட்டப்பெறாதவை. காட்டப்பெறும் வேர்களும், தமிழ் வேராகவே உள்ளதை அறியலாம். மொழியென்பது இயற்கையில் கேட்கப்படும் ஒலிகளின் தாக்கங்களால் உருவாகக் கூடியதே. பிறமொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டு உருவான மொழிகள், தனி மொழியென்ற தகுதியைப் பெறுவதில்லை சொல்லில் உள்ள நுணுக்கங்கள், சிறப்புகள் பற்றிய விளக்கங்களை சொல் என்ற தலைப்பில் உள்ள 4 நூல்களும் தருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/08/22151331/tihar-tamil-review.vpf", "date_download": "2019-03-21T15:59:09Z", "digest": "sha1:UPTHM37DVUQX7PFYIXXOICIHDUKFK5KP", "length": 19448, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் லோக்கல் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், மிகப்பெரிய தாதாவை போட்டுத்தள்ளிவிட்டு, பெரிய டானாக மாறுகிறார். பார்த்திபனால் கொல்லப்பட்ட தாதாவின் அண்ணன் தேவன், பார்த்திபனை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஒருகட்டத்தில் பார்த்திபனுடன் இருப்பவனை கைக்குள் போட்டுக்கொண்டு பார்த்திபனையும், அவரது மனைவியையும் கொன்றுவிடுகிறார்.\nபார்த்திபன் மகனையும் காரில் வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுகிறார். 23 வருடங்கள் கழிந்த பின்னர், தேவன் சென்னையில் மிகப்பெரிய டானாக இருக்கிறார். ஆயுதம் கடத்தும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவரை, தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமல் கைது செய்ய முடியாமல் போலீஸும் தவிக்கிறது. இந்நிலையில், இறந்துவிட்டதாக நினைத்த பார்த்திபனின் மகன் உயிரோடு திரும்பி வந்து இவர்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கிறான்.\nஒருகட்டத்தில் அவனையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார் தேவன். அவனுடைய மாமாவான மதுவை கடத்தி வைத்துக்கொண்டு, அவனை தீர்த்துக்கட்ட பார்க்கிறான். ஆனால், அவனுடைய மாமா மது, இவன் பார்த்திபன் மகனே இல்லை என்று போட்டு உடைக்கிறார். அதிர்ச்சியடையும் தேவன், அவன் யாரென்று யூகிக���கும்முன் பார்த்திபனின் உண்மையான மகன் உன்னி முகுந்தன் அவர்கள் முன் வருகிறான். அதேசமயம் அங்கு போலீசும் வர, தேவன் தனது அடியாட்களுடன் தப்பிக்கிறார்.\nபின்னர், உன்னி முகுந்தனின் வீட்டுக்கு சென்று அவனது மாமா மதுவை தீர்த்துக்கட்டுகிறார். அவர் இறப்பதற்கு முன், அவர் மூலம், தனது அப்பா, அம்மாவை கொன்றவன் யார் என்பதை தெரிந்து கொள்கிறார் உன்னி முகுந்த். பின்னர், அவர் எப்படி தனது எதிரிகளை துவம்சம் செய்தார்\nபடத்தில் பார்த்திபன், மது, உன்னி முகுந்தன், மனோஜ் கே.ஜெயன், காதல் தண்டபாணி, தேவன் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றபடி எல்லாமே புதுமுகங்கள்தான். இதில் பார்த்திபன் மிகப்பெரிய டானாக நடித்திருக்கிறார். கோட் சூட் போட்டுக் கொண்டாலே டான் என்ற கலாச்சாரத்தை இப்படத்திலும் இயக்குனர் கையாண்டிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால், பார்த்திபனுக்கு சுத்தமாக அது எடுபடவில்லை. இதுவரை மென்மையான மற்றும் நக்கலான கதாபாத்திரங்களில் ரசித்த இவரை டான் வேடத்தில் ஏனோ ரசிக்க முடியவில்லை.\nஉன்னி முகுந்தன் தான் இப்படத்தின் ஹீரோ என்றாலும், இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையுமே ஹீரோ போலவே காட்டியிருக்கிறார் இயக்குனர் பேரரசு. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் திரையில் தோன்றும் பொழுதெல்லாம் அவர்களுக்கென்று ஒரு அறிமுகம், ஸ்லோ மோஷன் காட்சிகள் என வைத்து நமக்கு யார் ஹீரோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.\nபடத்தின் நீளத்திற்காக சில காட்சிகளை வேண்டுமென்றே திணித்ததுபோல் தெரிகிறது. அதுவும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக, உன்னி முகுந்தனும், வில்லனின் மகனும் குத்துச்சண்டை போடும் காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. அதேபோல், படம் முழுக்க துப்பாக்கி சத்தம்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுவே, படத்தை பார்க்க ரொம்பவும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஎல்லா கதாபாத்திரங்களையும் மிகைப்படுத்தியே காட்டியிருப்பதால், எதையும் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. இதுவரை மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுத்த பேரரசு, இதில் சாதாரண ஹீரோக்களை வைத்து மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அது தூசாக போய்விட்டது.\nஇசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் ஒரே இரைச்சல்தான். ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘திகார்’ பாதுகாப்பு இல்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதிகார் - பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/03/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-8/", "date_download": "2019-03-21T15:35:33Z", "digest": "sha1:5CP77HIYXTIFIMJHC7337KRLL5UZRWEZ", "length": 38658, "nlines": 224, "source_domain": "tamilmadhura.com", "title": "யாழ் சத்யாவின் 'கல்யாணக் கனவுகள்' - 08 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08\nஅன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளவும் அவளது பாடசாலையிலிருந்து தெரிவாகியிருந்தாள்.\nநடனமும் பேச்சுப் போட்டியும் வேறு ஒரே நாளில் வந்து வைஷாலியைப் பதட்டப் படுத்திக் கொண்டிருந்தது. இவள் இரண்டிலும் பங்குபற்றுவதால் இவள் முதலில் ஆடுவதற்கு நடுவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நடனப் போட்டிகளைப் பற்றி அவளுக்குக் கவலை கிடையாது. அது அவள் இரத்தத்தில் ஊறியிருக்கப் பேச்சுப் போட்டி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.\nபேச்சுப்போட்டி ஒரு அரங்கில் நடந்து கொண்டிருந்தது. பேசுபவர் தவிர்த்து பங்குபெறும் மீதி மாணவர்கள் அரங்குக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். முரளிதரனும் கூடத் தனது முறைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். வைஷாலியும் நடனப் போட்டியை முடித்து உடை மாற்றிக் கொண்டு அந்த மாணவர்களோடு சென்று நின்று கொண்டாள்.\nஅப்போது இவளருகே வந்தான் முரளிதரன். வைஷாலிக்கு போட்டியை எண்ணிக் கூட இந்தளவு பயமோ, பதட்டமோ ஏற்படவில்லை. ஆனால் முரளிதரன் இவளிடம் வருவதைக் கண்டவளுக்குப் பயத்தில் தலை சுற்றுவது போலிருக்கச் சுவரைப் பிடித்துக் கொண்டு வைத்த விழி வாங்காது அவனையே நோக்கினாள்.\nவைஷாலிக்கு அழகே அவள் கண்கள் தான் எனலாம். அடர்த்தியான கருநிறப் புருவம் நடுவே தொடுத்திருக்க, அதன் கீழே அவள் நீண்ட விழிகள் இரண்டும் பல பாவங்கள் பேசும். கருமணிகள் இரண்டும் உருண்டு உருண்டு அவள் வாய்ப் பேச்சுக்கு மேலும் நயம் சேர்க்கும்.\nஇவளோ விழி விரிய அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. இவள் அருகே வந்தவன் அவள் கண்களை நேராய் உறுத்து விழித்தான். வைஷாலிக்கோ இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போலிருந்தது.\n இனிமேல் டியூசன்ல வைச்சு என்னைப் பார்க்கிற வேலை வைச்சியோ… நடக்கிறதே வேற… என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது. நீ பாக்கிற படியால தான் பொடியள் கூப்பிடுறாங்கள். படிக்கிற வயசில பாடத்தைக் கவனிக்காமல் உனக்கு என்ன பார்வை வேண்டிக் கிடக்கு. இனியும் நான் சும்மா இருப்பேன் என்று நினைக்காதை. இனியொரு தரம் பாத்தியோ நேர போய் சித்திர சேரிட்டச் (டியூசன் சென்டர் டிரெக்டர்) சொல்லிட்டுத்தான் அடுத்த வேலை பாப்பன். விளங்கிச்சோ…”\nதணிந்த குரலில் அவன் அடுத்தவருக்கும் கேட்காமல் உறுமி விட்டுச் செல்ல இவளோ முகம் வெளுத்து, உடல் தொய்ந்து வெலவெலத்துப் போய் நின்றாள்.\nசஞ்சயன் படிப்பதும் அந்தப் பாடசாலை தானே. அப்போது உணவு இடைவேளை நேரம் என்பதால் வைஷாலி வந்திருக்கிறாளோ பார்ப்போம் என்று எண்ணியவனாய் போட்டிகள் நடைபெறும் அரங்குகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். அப்போது தான் முரளிதரன், வைஷாலியிடம் பேசுவதும் அவள் முகம் சுருங்குவதும் இவன் கண்களில் பட்டது. விரைந்து அவளிடம் ஓடிச் சென்றான்.\nகண்கள் கலங்கிப் போய் உதடுகளைக் கடித்துக் கொண்டு நின்றவளைப் பார்க்கவே இவன் மனது தாங்கவில்லை. முரளிதரன் மீது சொல்லொணாக் கோபம் எழுந்தது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைஷாலியிடம் முரளிதரன் பேசியது சுத்தமாக அவனுக்குப் பிடிக்கவில்லை.\nவைஷாலி அருகே செல்லவும், சஞ்சயனைப் பார்த்ததும் அவள் விழிகளில் துளிர்த்திருந்த நீர் முத்துக்கள் கன்னத்தில் உருண்டு வழிந்தன. தனது கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டியவன்,\n“இங்க பாரு வைஷூ… முரளி என்ன சொல்லியிருந்தாலும் காதில விழுத்தாதை. அவன் இப்ப உன்னோட கதைச்சதுக்குக் காரணம் உன்னைப் போட்டில வடிவா பேச விடாமல் செய்யிறது தான். இல்லை என்றால் டியூசன்ல வைச்சே அவன் உன்னோட கதைச்சிருக்கலாம். உன்ர மனசைக் குழப்பிறதான் அவன்ட நோக்கம். அதால தயவு செய்து அழாமல் போட்டிக்கு ரெடியாகு. நீ பேச வேண்டிய விஷயங்களைத் திருப்பி ஞாபகப் படுத்து.”\nகூறி விட்டுத் தான் வைத்திருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டினான். எதுவும் பேசாமல் வாங்கி முகத்தைக் கழுவியவள் அண்ணாந்து மீதித் தண்ணீரைக் குடித்து முடித்தாள். இப்போது மனம் நன்றாகவே தெளிந்திருந்தது. ஆசுவாசமாகிப் பழையபடி போட்டியில் மனதைத் திருப்பியவள், சஞ்சயனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.\nதனது ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து ஒரு மை லேடி டொபியை எடுத்து அவளிடம் கொடுத்தவன், இடைவேளை முடிந்திருக்க இவளிடம் விடைபெற்றுத் தனது வகுப்பறைக்குச் சென்றான் சஞ்சயன்.\nபேச்சுப் போட்டி முடிவடைந்து முடிவுகளும் வெளியாகியது. வழக்கம் போல முரளிதரன் முதலாம் இடம் பெற்றிருந்தான். வைஷாலிக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்திருந்தது. முதல் இரு இடங்களைப் பிடித்தவர்கள் தான் அடுத்த கட்டமாக மாவட் மட்டப் போட்டிகளுக்குப் போக முடியும்.\nபோட்டி முடிவடைந்து வீடு திரும்பும் போது வழி முழுவதும் யோசனையோடே தான் சென்றாள் வைஷாலி. பழக்கப்பட்ட பாதையில் துவிச்சக்கர வண்டியை கால்கள் அதுபாட்டிற்கு மிதிக்க எண்ணங்கள் முழுவதும் முரளிதரனைச் சுற்றித்தான்.\nவெள்ளைச் சீருடையில் அவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தப் போட்டிக்குத் தயாராகினாள். இராப் பகலாக பேச வேண்டிய விடயங்களை மனனம் செய்து அவள் இந்த சில நாட்களாகத் தூங்கியதே சில மணி நேரங்கள் தான். காலையில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்திற்குச் செல்லும் போது இதயம் மகிழ்ச்சியில் எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது எதிர் மறையாக அடங்கிப் போயிருந்தது.\nமுரளி இவளைப் பார்த்து ஒரு புன்முறுவலாவது பூப்பான் என்று எண்ணி வந்தவளுக்கு அவன் கொட்டிய அனல் மனதைத் தகிக்க வைத்தது.\n‘கொஞ்சம் நல்லாப் படிச்ச உடனே அவருக்குப் பெரிய ஹீரோ என்று நினைப்பு. பொடியள் பட்டம் பழிக்கிறதுக்கு நான் என்ன செய்யிறதாம் ஆனால் இனி அவன்ட பக்கமே திரும்பக் கூடாது. எங்களுக்கும் கொஞ்சம் சூடு, சுரணை இருக்கு என்று காட்ட வேணும்.’\nதனக்குள்ளேயே உறுதியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தவள், அதை அன்றிலிருந்து செயல்படுத்தவும் தொடங்கினாள்.\nஅன்று மாலை ரலன்ட் டியூசன் சென்டருக்குச் சென்ற போது வழக்கம் போல ‘முரளி… முரளி…’ என்று கத்த ஆரம்பித்தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றால் வழக்கத்திற்கு மாறாக முரளிதரன் வகுப்பறைக்கு அருகே நின்றிருந்த தென்னை மரத்தில் வலது காலைப் பின்புறமாக ஊன்றிச் சாய்ந்து நின்றிருந்தவன், இவளையே உறுத்து நோக்கிக் கொண்டிருந்தான்.\nஇவளும் முதலில் சளைக்காது அவன் கண்களையே நேராக நோக்கியவள், அன்று தான் எடுத்திருந்த தீர்மானம் நினைவுக்கு வரக் கண்களைத் தாழ்த்திக் கொண்டு துவிச்சக்கர வண்டியை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு வகுப்பறையில் போய் அமர்ந்தாள்.\nமூன்றாம் வாங்கிலில் இருந்தால் தானே அவனைப் பார்க்க முடியும் என்று எண்ணியவள் முதல் வாங்கில் தொடக்கத்தில் அமர்ந்து கொண்டாள். வகுப்பு ஆரம்பிக்கவும் கிரிக்கெட் விளையாடி விட்டு அரக்கப் பரக்க ஓடி வந்து அமர்ந்த சஞ்சயன் வைஷாலியை வழக்கமான இடத்தில் காணாது கண்களால் துழாவித் தேடினான்.\nஅவள் முதலாவது வாங்கிலில் இருப்பதைப் பார்த்ததுமே புரிந்தது கொண்டான், அவள் முரளியைத��� தவிர்க்க ஆரம்பித்து விட்டாள் என. ஏனோ அவனை அறியாமலேயே ஒரு பெருமூச்சொன்று வெளிப்பட்டது. என்ன எண்ணினான் என்பது அவனுக்குத் தான் வெளிச்சம்.\nஆரம்பப்பள்ளியை விட்டுப் பிரிந்த பிறகும் சஞ்சயன், வைஷாலி நட்புத் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. ரலன்ட் டியூசன் சென்டரில் இருவரும் பேசிக் கொள்ளா விட்டாலும் ஆங்கில வகுப்பு ஒன்று சஞ்சயன் வீட்டில் வைத்து அவளுக்கும், அவள் தங்கைக்கும், சஞ்சயனுக்கும், அவனது அக்காவுக்கும் மட்டுமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சஞ்சயனின்அப்பாவும் வைஷாலியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் இந்த ஒழுங்கை மேற்கொண்டிருந்தனர்.\nசஞ்சயனும் வைஷாலியும் எந்தப் பிரச்சினையும் பேசித் தீர்ப்பது இங்கே வைத்துத் தான். வாரத்திற்கு மூன்று தடவைகள் நடைபெறும் ஆங்கில வகுப்புத் தான் இவர்கள் நட்பை பிரிய விடாது மேலும் நெருக்கமாக்கியது.\nஅன்று ஆங்கில வகுப்புக்காகவே காத்திருந்தான் சஞ்சயன். வைஷாலியைக் கண்டதுமே ஏன் இடம் மாறி அமர்ந்தாள் என்று அறிந்து விடப் பரபரத்த மனத்தை அடக்கிக் கொண்டு அவள் விழிகளில் விடை காண விளைந்தான். அவன் கேள்வியைப் புரிந்து கொண்டவளாய் அவளும் பதில் கூறினாள்.\n“பேச்சுப் போட்டியில வைச்சு முரளி இனித் தன்ர பக்கம் திரும்பவே கூடாது… இனிப் பார்த்தால் சித்திர சேரிட்டச் சொல்லுவானாம். அவருக்கு நான் பார்க்கிற என்றதும் பெரிய லெவல் வந்திட்டுது. எங்களுக்கும் மானம், ரோசம் இருக்குத் தானே. இனி அவன்ர பக்கம் திரும்பினால் பார்ப்பம்…”\nபடபடவெனப் பொரிந்தவளைசா சிரிப்புடன் பார்த்திருந்தான்.\n“அப்ப நீ முரளியைக் கல்யாணம் பண்ணேல்லையா\n அப்ப கல்யாண ஐடியாவை உண்மையாவே கையை விட்டிட்டியா\n“அதெல்லாம் இல்லை… அது வளர்ந்து கம்பஸ் எல்லாம் முடிச்சு முடிய யோசிப்பம். ஆனா இனி அவனைப் பார்க்கவே மாட்டேன். அவ்வளவு தான்…”\n“ஹூம்… சரி… சரி… ஏதோ செய்…”\nஆசிரியர் வந்து விடவும் பேச்சு அத்தோடு நின்றது. ஆனால் வைஷாலி அன்றெடுத்த முடிவைச் சிறிதும் மாற்றினாளில்லை. முரளிதரன் பக்கம் எக்காரணம் கொண்டும் திரும்பிட மாட்டாள். முதலாம் வாங்கிலிலேயே தொடர்ந்து இருக்க ஆரம்பித்தாள்.\nரலன்ட் டியூசன் சென்டரில் வகுப்புகள் முடிய ஆங்கில வகுப்பு இருக்கும் நாளில் வைஷாலி, சஞ்சயனோடு சேர்ந்தே தான் அவன் வீட்டுக்குச் செல்வாள். இவள் தனது துவிச்சக்கர வண்டியிலும், சஞ்சயன் தனதிலும் சமாந்தரமாகப் பேசிச் சிரித்துக் கொண்டே செல்வார்கள்.\nவைஷாலி தன்னைப் பார்ப்பதைத் தவிர்த்ததும், சஞ்சயனோடு மிக நட்பாகப் பழகுவதும் முரளிதரனுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை வைஷாலியோ சஞ்சயனோ அறிந்திருக்கவில்லை.\nநாட்கள் அது பாட்டில் நகர்ந்தன. இவர்களும் அடுத்த அடுத்த வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வைஷாலி மட்டும் தான் எடுத்த முடிவே உறுதியாய் முரளிதரனை விட்டு விலகியே இருந்தாள்.\nபத்தாம் தரம் படிக்கும் போது ஒரு நாள் ஆங்கில வகுப்பில், பாடத்தைக் கவனிக்காது வைஷாலி கொப்பியில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த சஞ்சயன் எட்டி அவள் கொப்பியைப் பறித்தான்.\nஆனால் நீ தான் என் வாழ்க்கை\nஅவள் கொப்பியை வாங்கிப் படித்த சஞ்சயன் வாய் விட்டு நகைத்தான்.\n உனக்கு நல்லா முத்திப் போச்சுடி… கெதில மந்திகைக்குப் போகப் போறாய்… ஆனா உனக்கு முத்திப் போயிருக்கிறதைப் பார்த்தால் அங்கோடைக்குத் (மனநல வைத்தியசாலை) தான் அனுப்ப வேணும் போல…”\n“கொப்பியைத் தாடா லூசு… தரேல்லையோ என்னட்ட நல்ல உதை வாங்குவாய் சொல்லிப் போட்டன்…”\n“அதுசரி… இப்ப எதுக்கு கவிதை என்ற பேரில தமிழைக் கொல்லுறாய் ஏன் நாளைக்கு ரிப் போகேக்க முரளிட்டக் குடுக்கப் போறியோ… ஏன் நாளைக்கு ரிப் போகேக்க முரளிட்டக் குடுக்கப் போறியோ… ஆனா நாளைக்கு முரளி ரிப்க்கு வர மாட்டானாமே…”\n அவன் வாறான் என்று தானே நானே வெளிக்கிட்டன் போவம் என்று…”\n“அது சரி… உங்களுக்கு நாங்கள் எல்லாம் வாறது கண்ணுக்குத் தெரியாது. முரளியை மட்டும் தான் தெரியுதோ அதுதான் அவன் வந்தாலும் நீ அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டியே… பிறகு அவன் வந்தாலென்ன அதுதான் அவன் வந்தாலும் நீ அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டியே… பிறகு அவன் வந்தாலென்ன வராட்டியென்ன\n“நான் பார்க்காட்டிலும் அவன் வாறான் என்றதே ஒரு சந்தோஷம் தானேடா…”\n“உன்னை இந்த ஜென்மத்தில இல்லை ஏழு ஜென்மத்திற்கும் திருத்த முடியாதுடி… நான் சும்மா ரீல் விட்டனான். அவன் வருவான் நாளைக்கு. நீயும் வா…”\n“அடேய் சஞ்சு… உன்னைக் கொல்லப் போறன்டா…”\nஆசிரியர் இவர்கள் பாடத்தைத் திருத்தி முடித்திருக்கவும், பேச்சு அத்தோடு நின்றது. ஆனால் இருவர் மனதும் அடுத்த நாள் ரலன்ட் டிய��சன் சென்டரால் யாழ்ப்பாணம் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.\n“உண்மையாவோ… உனக்கு எப்பிடித் தெரியும்…\n“சின்ன வயசில அவன் பேர்த்டே என்றால் எல்லா டீச்சர்ஸ்க்கும் பள்ளிக்கூடத்தில டொபி குடுக்கிறவன் எல்லோ… அப்ப இருந்தே தெரியும்டா…”\n“ஓ… ஓகேடி… அப்ப எல்லாருமாய்ச் சேர்ந்து கொண்டாடலாம்…”\n“ஓமடா… நான் கிப்ட் கொண்டு வாறன். நீ உன்ர என்று அவனிட்டக் குடுக்கிறியே…\n“மாட்டன் என்றால் விடவா போறாய்… கொண்டு வா… குடுத்துத் துலைக்கிறன்…”\nசிரித்துக் கொண்டே வகுப்பு முடித்துத் தனது வீட்டிற்குத் திரும்பினாள் வைஷாலி.\nஞாபக அடுக்குகள் கோர்வையாய்க் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்க ஒரு மோன நிலையில் பெதுவாய் அசை போட்டுக் கொண்டிருந்தவள், தொலைபேசி ஒலித்த சத்தம் கேட்க எடுத்துப் பார்த்தாள். அலாரம் அடிப்பதை உணர்ந்து அணைத்ததும் தான் மண்டையில் நேரம் உறைத்தது. இரவு முழுவதும் தூங்காமல் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தது புரிய தன்னையே நொந்து கொண்டு எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.\nநீராடி வெளியே வந்தவள், அன்று தைப் பூசம் ஆதலால் ஒரு சின்னக்கரையிட்ட பட்டுச்சேலை அணிந்து கோயிலுக்குச் செல்லத் தயாரானாள். தலை வாருவதற்காக நிலைக் கண்ணாடி முன் வந்தவள், தனது முகத்தைப் பார்த்துத் தானே கோபம் கொண்டாள். இரவு முழுவதும் தூங்காததும் நிறைய அழுதிருந்ததும் கண்கள் சிவந்து, தடித்திருந்தது. தலையை வாரி மெல்லிய ஒப்பனையை முடித்தவள், பூசைகள் ஆரம்பிக்கும் நேரம் நெருங்குவதை உணர்ந்து கோயிலுக்கு விரைந்தாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதை மதுரம் 2019, கதைகள், கல்யாணக் கனவுகள், தொடர்கள், யாழ் சத்யா\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190129-23830.html", "date_download": "2019-03-21T16:03:29Z", "digest": "sha1:CF7E7DRPBCEGDNNNLF43UPATLIRPNWR4", "length": 8700, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வாய்ப்புகளை இழந்து ஸ்பர்ஸ் பரிதவிப்பு | Tamil Murasu", "raw_content": "\nவாய்ப்புகளை இழந்து ஸ்பர்ஸ் பரிதவிப்பு\nவாய்ப்புகளை இழந்து ஸ்பர்ஸ் பரிதவிப்பு\nகோல் வாய்ப்பைக் கோட்டைவிட்டதை எண்ணி நொந்து கொள்ளும் ஸ்பர்ஸ் வீரர் கைரன் டிரிப்பியே. படம்: ஏஎஃப்பி\nலண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு கிண்ணம் வென்று பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் நான்கு நாட்களில் இரண்டு கிண்ண வாய்ப்புகளைப் பறிகொடுத்தது ஏமாற்றமளித்தது.\nகிரிஸ்டல் பேலஸ் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அக்குழு தோற்று வெளியேறியது.\nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை லீக் கிண்ண அரையிறுதியில் செல்சி குழுவிடம் தோல்வி கண்ட ஸ்பர்ஸ், நேற்றைய ஆட்டத்தில் 35 நிமிடங்களுக்குள்ளாகவே இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தது.\n2016 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக முதல் பதினொருவரில் ஒருவராகக் களமிறக்கப்பட்டபோதும் பேலஸ் ஆட்டக்காரர் கானர் விக்கம் ஆட்டத்தில் முத்திரை பதிக்கத் தவற வில்லை. ஒன்பதாம் நிமிடத்தில் அவர் அடித்த கோலால் பேலஸ் முன்னிலை பெற்றது.\nமின்ன���்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபுதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி\nசூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34611", "date_download": "2019-03-21T16:23:17Z", "digest": "sha1:VLSQLYXA33SBYQH4ZSDBGVVQKBM4ECPJ", "length": 17813, "nlines": 137, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூ���ியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து … | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …\n62 பக்கங்களில் ‘ பனிக்குடம் ‘ வெளியீடாக 2007 – இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி\nஎழுதிய முதல் கவிதைத் தொகுப்பு ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தமிழ்நதி தன் முன்னுரையில் ,\n” கவிதை மிகப் பெரிய ஆசுவாசத்தையும் அவஸ்தையையும் ஒருசேரத் தருகிறது. ஓடும் நதியில் திளைக்கும் சுகத்தையும் எரியும் நெருப்பின் தகிப்பையும் எழுதும் போதெல்லாம் உணர முடிகிறது. ”\nமுதல் கவிதை ‘ இருப்பற்று அலையும் துயர் ‘ , போர்க் கொடுமையால் வீட்டைக் காலி செய்துவிட்டுப் புலம் பெயரும் துயரத்தைப் பேசுகிறது.\nமதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது\nசூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்\nபச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்\nமுகமற்ற சுடுகலன்கள் வீதியை ஆள\n— என்று தொடங்கும் கவிதை மனத்துயரத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.\nஇந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது\nஎன்ற வரியில் ‘ என்னையே இழந்து இங்கிருந்து விலகுகிறேன் ‘ என்ற கருத்தை வலியுறுத்தப்படுகிறது.\n— வீட்டின் கிணற்றையும் மல்லிகைக் கொடியையும் பிரிய மனமில்லை.\nகிணற்றில் பீறிட்ட முதல் ஊற்று\nஇருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்\nசிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்\n— கடைசி வரியின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. மனிதனின் முக்கிய அடையாளமான சிரிப்பை\nஅறைக்குள் வைத்துப் பூட்டுகிறார். மண் பாசம் இந்த வரியில் உச்சம் தொடுகிறது.\nவீடு , வேம்பு , காற்று மற்றும் பூனைக்குட்டிகளைப் பிரிய மனமில்லை.\n— என்று கவிதை முடிகிறது. வேப்பமரம் தொடர்ந்து வீசும் காற்றை , ‘ அள்ளியெறியும் காற்று ‘ என்கிறார். எதிர்பாராத கவித்துவம் தெறிக்கிறது.\n‘ சிறகுதிர்க்கும் தேவதைகள் ‘ ஒரு காதல் கவிதை வித்தியாசமான , காத்திரமான வெளிப்பாட்டில்\nநல்ல கட்டமைப்பு அமைந்துள்ளது. காதலர்களால் சந்திக்க முடியவில்லை. தொலைபேசி வழியாகத்தான்\nபேச முடிகிறது. தனிமைத்துயர் இலக்கிய நயங்களுடன் பதிவாகியுள்ளது.\n— என்பது கவிதையின் தொடக்கம். புதிய படிமம். அதில் துயரம் தேங்கி நிற்கிறது. தனிமைத் துயரை\nஅடுத்த மூன்று வரிகள் படிமம் வழியாக முன் ��ைக்கின்றன.\n— பிரிவுக் காலத்தைப் ‘ பெருவெளி ‘ என்று உருவகப்படுத்துவது அழகான வெளிப்பாடு.\nகிழித்துக் கொள்கிறேன் நம் காதலை\n— என்ற வரிகள் , ஆழ்ந்த சிந்தனையால் நல்ல அழுத்தம் பெறுகிறது.\nஆணிகள் இறுக அடிக்கடி இறப்பதாய்ச்\n— அடுத்து , கவிதையின் முத்தாய்ப்பு கவிதைத் தலைப்பை மையப்படுத்தி முடிகிறது.\nகாத்திருந்தே கழியும் இரவுகளின் முடிவில்\nநேரமிருக்கும் யாரிடமாவது பேச வேண்டும்\n— ஒரு நல்ல கவிதையைப் படித்து ரசித்த மன நிறைவைத் தருகிறது. பிற காதல் கவிதைகளிலிருந்து\nதனித்து நிற்கும் இக்கவிதை கவிஞரின் மொழி ஆளுமையை நன்கு தெளிவுபடுத்துகிறது.\n‘ ஆண்மை ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை… ஒரு பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஒருவனை அவள் எவ்வாறு எதிர்கொண்டாள் என்பது பற்றிப் பேசுகிறது.\nஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின் மதிய நேரம்\n— என்ற தொடக்கம் சரியாகப் பொருள் கொள்ள முடியாமல் இடறுகிறது.\n‘ சாத்தானின் கேள்வி ‘ என்றொரு கவிதை. மெல்லிய , பூடகமான வெளிப்பாட்டில் ஓர் அழுத்தத்தை\nஉருவாக்கும் இடங்களை இக்கவிதையில் ரசிக்கலாம்.\n— என்று நயமாகத் தொடங்குகிறது.\nநான் உன் கண்ணாடியும் என்றாய்\nபாதரசம் மெல்ல மெல்லக் கரைகிறது கவனி\n— அழகான படிமத்துடன் இப்பத்தி தொடங்குகிறது. கடைசி வரி ‘ இனியும் தாமதிக்கலாகாது ‘ என்பதைச் சூசமாக வெளிப்படுத்துகிறது. பெண்களுடன் பழகியபின் விலகிவிடும் ஒருவனை ,\n— என்று சாத்தான் கேட்பதாகக் கவிதை முடிகிறது. கவிதை ஆக்கத்தில் ஒவ்வொரு சொல்லையும்\nகவனமாகப் பயன்படுத்துவது நல்ல கவியாளுமை \n‘ நீரின் அணைப்பு ‘ என்ற கவிதையில் காணப்படும் இறுக்கம் சற்றே தளர்த்தப்படலாம். தண்ணீரில்\nஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறாள். இதை முன்வைத்து ஒருவர் பேசும் குரல்\nவாழ்ந்த வாழ்வைவிட நாற்றமில்லை என்றோ\nசூலம் ஏந்தி கரையேற்ற வரவில்லை\n— என்று கவிதை முடிகிறது. பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிலைபோல இக்கவிதை நேர்த்தியாக\n‘ இசை கலந்த தண்ணீர் ‘ , ‘ இலைச்செறிவு விலக்கி / வானம் பார்த்தல் ‘ , ‘ தனிமையின் பயம் தணிக்கத் / தனக்குத் தானே பேசியபடி ‘ என்றெல்லாம் சிந்திக்கிறார் தமிழ்நதி . பல நல்ல கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு \nSeries Navigation தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்\nஅசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.\nஅசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி\nசூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nதொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்\nதமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …\nஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) –\tஇடைக்காலம் தொடர்ச்சி\nPrevious Topic: ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்\nNext Topic: தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914047", "date_download": "2019-03-21T17:01:28Z", "digest": "sha1:HAPQWHIFNU7J4IMOXMNCB7672WKVWXVB", "length": 8133, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொடிவேரி அணையில் தடையை மீறி சென்ற 5 பேர் கைது | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nகொடிவேரி அணையில் தடையை மீறி சென்ற 5 பேர் கைது\nகோபி, பிப்.20: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை. இந்த அணை சுமார் 750 மீட்டர் நீளமும், 15 அடி உயரமும் உள்ளதாலும், அணையில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.அணையில் இருந்து மணல் போக்கி வழியாக தண்ணீர் வெளியேறும் இடத்தில் சுமார் 100 அடி சுற்றளவில் 20 அடி ஆழம் உள்ளதால், அந்த பகுதிக்கு குளிக்க செல்லும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுழலில் சிக்கி பலியாகி வருகின்றனர். இதனால், அணையின் ஆபத்தான பகுதி மற்றும் அருகில் உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கடத்தூர் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்து உள்ளனர். ���ந்நிலையில், நேற்று தடையை மீறி தடப்பள்ளி வாய்க்கால் பகுதிக்கு சென்ற திருப்பூரை சேர்ந்த ரமேஷ் மகன் திணேஷ் (18), மோகன்குமார் மகன் தர்ஷன் (19), சத்தியமூர்த்தி மகன் கிருத்திக் (19), முருகன் மகன் திவாகர் (18), மோகன் மகன் ரகு (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொடிவேரி அணையில் உயிர் பலியை தடுக்க போலீசார் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் வழக்கு இது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`வாய்க்கால் பகுதி மட்டுமல்ல, அணை பகுதியிலும் குடிபோதையில் வருபவர்கள், அணைக்குள் செல்பி எடுப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள்’ என்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n3 வாக்குச்சாவடி பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்\nபாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் ஊருக்குள் புகுந்த யானைகள்\nவண்ண மலர் நாற்று நடவு பணி நிறைவு\nகோடை சீசன் துவங்கியுள்ளதால் தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணி தீவிரம்\nகுந்தா, எமரால்டு அணைகளில் படகு சவாரி துவங்க கோரிக்கை\nதேர்தல் செலவின புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியீடு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/BSNL3GDataCard.html", "date_download": "2019-03-21T16:21:20Z", "digest": "sha1:KR3COTIDMT37W3D5ODBKOFTBIJEY2YMV", "length": 3911, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: BSNL 3G Data Card - 55% தள்ளுபடி", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 899\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொ���ுட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://masterskaya-kovcheg.ru/kundamamanviyundaooluepadi/", "date_download": "2019-03-21T16:57:44Z", "digest": "sha1:EDT52O2RJOLHIEHSCPOMWCJK7JHOHF4A", "length": 15269, "nlines": 111, "source_domain": "masterskaya-kovcheg.ru", "title": "குண்டான மனைவியுடன் கட்டில் சுகம் காண சாஸ்திரம் சொல்லும் படிகள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | masterskaya-kovcheg.ru", "raw_content": "\nகுண்டான மனைவியுடன் கட்டில் சுகம் காண சாஸ்திரம் சொல்லும் படிகள்\nகுண்டா இருந்தா செக்ஸில் திருப்தி இல்லையா யாரு சொன்னா: காமசூத்ரா சொல்லும் செக்ஸ் கலைகள்\nகாமசூத்ராவின் படி 64 விதமான செக்ஸ் கலைகள் உள்ளன. அதில் கடினமானவை முதல் மிகவும் எளிமையானவை உள்ளன.\nஆனால், தற்போது உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் காமசூத்ராவில் சொல்லப்பட்டுள்ள சில கலைகளை முயற்சி செய்வது கடினமான விஷயம். ஆனால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில செக்ஸ் கலைகள் குண்டாக இருப்பவர்கள் சுலபமாக செய்ய முடியும்.\nசெக்ஸில் ஈடுபடும் இருவரும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் என்றால், இந்த முறையை முயற்சிக்கலாம். பெண் முன்பக்கமாக குணிந்து முட்டி போட்டுக் கொள்ள வேண்டும், பின் ஆண், பெண்ணின் இரு கால்களுக்கு இடையில் நின்று செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த டாகி ஸ்டைல் முறை இருவரையும் திருப்திப்படுத்த சிறந்த வழியாகும்.\nஇந்த நிலையில் செக்ஸ் கொள்ள, பெண் ஓரளவு எடை குறைவாக இருக்க வேண்டும். இதில், ஆண் ஒருபக்கம் நின்று கொண்டு, பெண்ணின் ஒரு காலை முடிந்த அளவு தோள்பட்டை உயரம் தூக்கிக்கொள்ள வேண்டும். பின் அதே நிலையில் செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த முறையை படுக்கையில் அல்லது மேஜையிலும் படுத்துக்கொண்டு முயற்சிக்கலாம். இதை பட்டர்பிளை நிலை என்பார்கள்.\nஆண் அதிக எடையுடன் இருந்து, பெண் எடை குறைவாக இருந்தால், ஆண் காலை நோக்கி பார்த்த படி, பெண் அமர்ந்து கொள்ள வேண்டும், பின் ஆணின் மூட்டுப்பகுதியை உயர்த்தியபடி செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த நிலைக்கு ரிவர்ஸ் கவ்கேர்ள் நிலையாகும்.\nஇது குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு உகந்த நிலையாம்கும். ஆண், பெண் ஒருவரும் ஒரு புறமாக சாய்ந்து படுத்துக்கொண்டு செக்ஸில் ஈடுபடுவதாகும். தவிர, எப்படிப்பட்ட உடல் எடை கொண்டவர்களும் இந்த நிலையை முயற்சிக்கலாம்.\nஇந்த நிலையை முயற்சிக்க, இருவரும் உடல் எடை குறைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண் பெண்ணை தூக்கிக்கொள்ள வேண்டும், பெண் ஆணை இருக்கமாக கை, கால்களால் பிடித்துக்கொள்ள வேண்டும், பின் ஆண், பெண் பின்பகுதியை பிடித்துக்கொண்டு, செக்ஸில் ஈடுபடும் நிலையே ஜனகுர்பாரா நிலை.\nஇந்த நிலை ஒரே உயரம் கொண்ட தம்பதிக்கு மிகவும் பொருத்தமானது. இதில் ஒருவரை ஒருவரை பார்த்த படி நின்று கொண்டு, ஆண், பெண்ணின் ஒரு காலுக்கு அடியில் கைகளை வைத்துக்கொண்டு, செக்ஸில் ஈடுபடும் நிலை டிரைபாடாம் நிலையாகும். இதில் அதிக திருப்தி ஏற்படுவதோடு, உடலில் ரத்த ஓட்டமும் சீராகும்.\nஇதில் பெண் படுத்துக்கொண்டு, தனது கால்களை தூக்கிக்கொள்ள வேண்டும். ஆண், பெண்ணி கால்களை தன் மார்பில் படும் படி வைத்துக்கொண்டு, செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த நிலை தான் பிடிடாகா நிலையாகும்.\nPrevious articleகாஞ்சனா அக்கா தந்த ஊம்பல் சுகம்\nNext articleகாதலனுடன் இன்பம் காணும் காம கன்னி\nகாம சாஸ்திர அறிவு உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பாடம்\nஇருமனம் இணைந்து கட்டிலில் இணைவதால்…..\nகூட்டம் உள்ள வீட்டில் தம்பதிகளுக்குக் கை கொடுக்கும் செக்ஸ் ‘கோட்’\nகுளியலறயில் குத்து வாங்கும் ஆண்டி வீடியோ\nஐட்டம் ஆன்டி உடன் செக்ஸ் சுகம் கொள்ளும் நீல படம்\nகரும்பு தோப்பில் முலை காட்டும் கன்னி\nகாதலனுக்கு லைவ் வீடியோவில் முலை காட்டும் ஆண்டி\nலைவ் இல் குலை முலை ஆடும் வீடியோ\nஆசைக்கு வயசில்ல சீக்கிரமா அவுருங்க மாமி ஆரம்பிக்கலாம் நம்ம வேலைய\nகும்இருட்டில் காம பேயுடன் ஓல் போட்ட திகில் காம கதை\nஜூலியு அக்காவுடன் இருந்தா அம்மா இல்லாதநேரம் அவள்கூட ஒரே ஜாலிதான்\n” “இத்தனை முறை குத்தி குத்தி எடுத்தது, ரொம்ப...\nபுருஷனின் பதவி உயர்வுக்கு புண்டையை காட்டிய கேரளத்து குட்டி\nநடத்துடா ராசா நடத்து உன் ஆசை தீர நடத்துடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/09/european-union-notice-for-sri-lanka/", "date_download": "2019-03-21T16:23:43Z", "digest": "sha1:KBT575CQEGKXGQMWL63425HEHAQC5NCV", "length": 6023, "nlines": 73, "source_domain": "puradsi.com", "title": "உடனடியாக தேர்தலை நடாத்துமாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்...! - Puradsi.com", "raw_content": "\nஉடனடியாக தேர்தலை நடாத்துமாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம��…\nஉடனடியாக தேர்தலை நடாத்துமாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்…\nகடந்த மாதம் 26 ஆம்திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கையை பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅவ் அறிக்கையிலே நாட்டில் நிலவும் அசாதாரண நிலையைக் கருதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும் , அதன் மூலம் ஜனநாகத்தை நிலைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுப்பதாக அது தெரிவித்துள்ளது.\nஅரசியல் திட்டத்தின் அடிப்படையில் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அவசர வேண்டுகோளாக இதனை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1737", "date_download": "2019-03-21T16:52:33Z", "digest": "sha1:O5WV5VB5DJOWGJAGL3CRZGNWL6IEIK5Q", "length": 13558, "nlines": 198, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஆதி வைத்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : ஆதி வைத்தீஸ்வரர்\nஅம்மன்/தாயார் : தையல் நாயகி\nமாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை.\nசெவ்வாய் தோஷ தலம், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில்.\nகாலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் மயிலாடுதுறை நாகபட்டினம்.\nஆலயத்தில் நுழைந்தவுடன் சிறப்பு மண்டபம், எதிரே நந்தி மண்டபம், பலி பீடங்கள், அடுத்துள்ள மகா மண்டபத்தின் இடப்புறம் அன்னை தையல் நாயகி சன்னதி, கருவறையில் லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார் வைத்தியநாத சுவாமி. அர்த்த மண்டப நுழைவாயிலில் விநாயகர் சன்னதி, மேற்குப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி. அடுத்து மகாலட்சுமியின் சன்னதி, தவிர பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர், சனி பகவான் சன்னதிகள்.\nசெவ்வாய் தோஷம் நீங்கவும், கட்டியோ, தேமலோ அல்லது தோல் நோய் ஏதாவது தோன்றினால் அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.\nவெல்லக் கட்டிகளை கொண்டுவந்து தீர்த்த குளத்தில் கரைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nஇந்த ஆலயத்திலுள்ள இறைவன், இறைவி முத்துக்குமார சுவாமி அனைவரின் சன்னதிகள் மட்டுமல்ல; பெயர்களும் செவ்வாய் தோஷம் போக்கும் நவகிரகத் தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைப்பிலே அமைந்துள்ளன. மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை ஆகிய திங்களில் வைத்தீஸ்வரன், தையல்நாயகி மற்றும் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பழைமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பழுதுபட்டுள்ளது. இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகி���து.\nபெற்றோரான உமையும் ஈசனும் நீராட, முருகன் தன் வேலைத் தூக்கி எறிந்து இடத்தில் உருவானதுதான் சுப்பிரமணிய நதி. தற்போது இதன் பெயர் மண்ணியாறு. ஆலயத்தின் தென்புறத்தில் இந்த வற்றாத நதி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: செவ்வாய் தோஷம் தலம், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமயிலாடுதுறை அருகே மணல்மேடு- பந்தநல்லூர் பேருந்து தடத்தில் மணல் மேட்டிலிருந்து 1 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-28-august-2018/", "date_download": "2019-03-21T16:19:16Z", "digest": "sha1:NR7UR5ZPICGSAMN5IE47OOW62BD3YGBG", "length": 9718, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திங்கள்கிழமை தெரிவித்தார்.\n2.சிவந்தி ஆதித்தன், ராமசாமி படையாச்சியார் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைப்பதற்கான நிர்வாக அனுமதிகளையும், நிதிகளையும் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n3.சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள 15 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.\n1.தெற்கு துரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் மேகாலய முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.இந்தியாவில் முதல்முறையாக உயிரி (பயோ) எரிபொருள் மூலம் விமானம் திங்கள்கிழமை இயக்கப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.\n1.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2.ஜி.எஸ்.டி.,யால் பெறும் உள்­ளீட்டு வர��ப் பயனை, மக்­க­ளுக்கு அளிக்­காத நிறு­வ­னங்­கள் மீது, புகார் தெரி­விக்க, உதவி மையம் துவங்­கப்­பட்­டுள்­ளது.\n1.மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது இன அழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு வலியுறுத்தியுள்ளது.\n2.இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இந்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளது.\n3.வியத்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்தார்.\n1.ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து வரலாறு படைத்தார். அதே நேரத்தில் 36 ஆண்டுகள் பதக்க வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வெண்கலம் வென்றார் சாய்னா.\nஆசியப் போட்டி மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.\nமகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஇந்திய அணி 7 தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கலம் என 38 பதக்கங்களுடன் 9-ம் இடத்தில் உள்ளது.\nவில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)\nஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)\nகுவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)\nசயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)\nகாலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/10/31/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-03-21T16:40:06Z", "digest": "sha1:FAFNOEO5JU5RXWPU47BEKUWMMWZFO4K4", "length": 9590, "nlines": 124, "source_domain": "thetamilan.in", "title": "டெங்கு – வருமுன் காப்போம் – தி தமிழன்", "raw_content": "\nடெங்கு – வருமுன் காப்போம்\nபெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nஇந்த வருடமும், அதிகமானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சல் பற்றி அதிகமான விழிப்புணர்வுகளை மக்களுக்கு நாம் எடுத்துக் கொண்டு சென்றால் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்க முடியும்.\nடெங்கு காய்ச்சல் என்றால் என்ன\nடெங்கு என்னும் வைரஸ் கிருமியால் காய்ச்சல் ஏற்படுவதால் இதற்கு டெங்கு காய்ச்சல் என்று பெயர். இதற்கு தமிழில் எலும்பு முறிவுக் காய்ச்சல் என்று பொருள். எலும்பு முறிவின் போது ஏற்படும் வலியை போன்று இந்தக் காய்ச்சல் வந்தால் நமக்கு வலி ஏற்படும். ஆகையினால் தான் இதற்கு எலும்பு முறிவு காய்ச்சல் என்று பெயர்.\nடெங்கு நோய் ஏடிஸ் எஜிப்தி கொசுவினால் மட்டுமே வரக்கூடிய நோய். இது தொற்று நோய் போன்று தண்ணீர் மற்றும் காற்று மூலம் பரவாது.\nடெங்கு காய்ச்சல் எடிஸ் எஜிப்தி கொசு கடிப்பதினால் (குறிப்பாகப் பெண் கொசுவினால்) இந்த நோய் பரவுகின்றது.\nஇந்த கொசு சுத்தமான நீரிநிலைகளில் வளரக் கூடியவை மற்றும் பெரும்பாலும் இந்த கொசு மாலை அல்லது பகல் நேரங்களில் தான் கடிக்கும்.\nடெங்கு நோய் அனைத்து வயதினருக்கும் வரலாம். குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவும்.\nவெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல்\nஉடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல்\nஎலும்புகளை முறித்துப்போட்டதைப்போன்று கடுமையான வலி\nடெங்கு வரும்முன் காக்கும் வழி\nடெங்கு காய்ச்சல் கொசுவினால் வருவதால், நம் வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுகள் வளர வாய்ப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டாலே இந்த நோய் வராமல் தடுக்கலாம்,\nகுறிப்பாக நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான ���ீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மற்றும் கொசுக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை கடைப்பிடிப்பது மேலும் சிறந்தது.\nஇது போன்ற குடிநீரினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் இருந்தால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்கலாம்.\nகுறிப்பாக மழைக்காலங்களில், லேசான காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்த வழிமுறை.\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\n நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்\nநடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/1_28.html", "date_download": "2019-03-21T16:45:53Z", "digest": "sha1:4DQ7DPDJWCHZYFT2GUNCIGKZDDTQL5HC", "length": 26783, "nlines": 251, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கூடங்குளம்: அணு அரசியல்! (மினி தொடர்: பகுதி-1)", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM கூடங்குளம்: அணு அரசியல் (மினி தொடர்: பகுதி-1) No comments\nஉண்மை எப்போதும் எளிமையில் இருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - சர். ஐசக் நியூட்டன்.\nமனிதனின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஏதோவொரு நுண் அரசியல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தனி மனிதர்கள், குழுக்கள், இனங்கள் என அனைத்து மட்டத்தையும் அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. சாதாரண கண்களுக்குப் புலப்படாத, மிக நுண்ணிய அணுவிலும் அரசியல் புகுந்து, உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அணு சக்தி குறித்த ஆய்வை யார் செய்ய வேண்டும் என்பதைக்கூட சர்வதேச நாடுகள் தீர்மானிப்பதில் இருந்தே இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும்.\nஅணு சக்தி என்பது எளிமையானது, சிக்கனமானது, பாதுகாப்பானது, மொத்தத்தில் மக்களுக்கானது என்றால் அதில் எதிர் கருத்துக்கள் ஏற்படுவது எதனால் அணுவை பிளந்து மின்சக்தியை உருவாக்கும் அணு உலை நிலையங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த அணு உலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பலன் மக்களுக்கு நேரடியாகவே கிடைக்கத்தான் செய்கிறது. இப்படி மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு சக்தியை எல்லோரும் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்\nஅப்படியானால், அணு சக்தி கொள்கையை உலக நாடுகள் வகுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது வடகொரியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் அணு ஆய்வுகளை செய்யவிடாமல் தடுப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும் வடகொரியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் அணு ஆய்வுகளை செய்யவிடாமல் தடுப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும் அணுசக்தி துறையில் உயர்ந்து நிற்கும் நாடுகளை மட்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற வைப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் எது அணுசக்தி துறையில் உயர்ந்து நிற்கும் நாடுகளை மட்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற வைப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் எது இப்படி விடை தெரியாத கேள்விகள் ஏராளம்.\nஉலகம் முழுவதும் 437 அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதன் மூலமாக 3,80,250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, 66 அணு உலைகள் விரைவில் செயல்படும் வகையில், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 99 அணு உலைகள் இயங்குகின்றன. இதன்மூலமாக, அந்நாடு 98,792 மெகாவாட் மின்சக்தியை இப்போதும் உற்பத்தி செய்துகொண்டு இருக்கிறது.\nஃபிரான்ஸ் 58 அணு உலைகளையும், ஜப்பான் 43 அணு உலைகளையும், ரஷ்யா 34 அணு உலைகளையும், சீனா 26 அணு உலைகளையும் கனடா 19 அணு உலைகளையும் கொண்டிருக்கின்றன. பக்கத்து நாடான பாகிஸ்தான் 3 அணு உலைகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா 21 அணு உலைகளில் இருந்து 5302 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 29 நாடுகள் அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தியை பெற்று வருகின்றன. இது தவிர, பல்வேறு நாடுகளில் இப்போதும் அணு சக்தித் துறை சார்ந்த ஆய்வுகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.\nஇப்படி அனைத்து நாடுகளும் அணுசக்தி துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டி வரும் சூழலில், அதற்கான எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன. எல்ல நாடுகளின் ஆட்சியாளர்களும் அணு சக்தி துறையை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் அணு சக்தி எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழலில் அறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து ��ணு உலைகளை மூடக் கோரி போராடி வருகிறார்கள்.\nஅணு சக்திக்கு ஆதரவும் எதிர்ப்பும் பலமாக இருப்பது ஏன் அணு சக்தி ஆக்கபூர்வமானது என்றால் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன அணு சக்தி ஆக்கபூர்வமானது என்றால் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன உலகின் பல நாடுகள் மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பயந்து அல்லது கொள்கை முடிவை வகுத்து அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கின்றனவே உலகின் பல நாடுகள் மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பயந்து அல்லது கொள்கை முடிவை வகுத்து அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கின்றனவே வளர்ச்சி அடைந்த நாடுகள் அணு உலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் அணு உலைகளை அதிகமாக தொடங்க முடிவு செய்வது எதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகள் அணு உலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் அணு உலைகளை அதிகமாக தொடங்க முடிவு செய்வது எதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் மூன்றாம் உலக நாடுகளில் அணு உலைகளை அமைத்து கொடுக்க ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன\nஅணு உலைகளை படிப்படியாக மூடிவிட்டு, மாற்று மின்சக்தி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என தங்கள் மக்கள் மீது அக்கறை காட்டும் சில நாடுகள், அடுத்த நாடுகளில் அணு உலைகளை அமைக்க முழு ஒத்துழைப்பையும் தொழில் நுட்பத்தையும் கொடுத்து உதவுகின்றன. ‘அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி... தனக்கு வந்தால் ரத்தம்..’ என்கிற மனநிலையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் செயல்படுவதன் பின்னணியில் இருப்பது அரசியல்...\nசாதாரண நாடுகளுக்கு உள்ளேயும் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரும் சர்வதேச அரசியல் பற்றி அறிந்து கொள்ளாமல் அணு சக்தி நல்லதா, கெட்டதா என்கிற விவாதம் முழுமை பெறாது. இந்தியாவிலும் அணு உலைகளுக்கு எதிராக கலகக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டம் இது குறிப்பாக, கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.\nஇந்தியாவில் அணு சக்தி குறித்த மறு விவாதத்தை தூண்டி இருக்கும் இந்த போராட்டம் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... கால��யில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொ��ர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190221-24729.html", "date_download": "2019-03-21T16:01:32Z", "digest": "sha1:EBMB4SQQE6PQ32GA2W6LBKJKPGEPOUKG", "length": 11070, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அனில் அம்பானிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: சிறையில் தள்ளுவோம் | Tamil Murasu", "raw_content": "\nஅனில் அம்பானிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: சிறையில் தள்ளுவோம்\nஅனில் அம்பானிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை: சிறையில் தள்ளுவோம்\nபுதுடெல்லி: இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அனில் அம்பானி, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nசுவீடன் நாட்டு நிறுவனமான எரிக்சன் தொடுத்த வழக்கில் ரூ.550 கோடியை அந்நிறுவனத் துக்கு வழங்க வேண்டும் என்று ரிலையன்ஸ் அம்பானிக்கு நீதி மன்றம் 120 நாட்கள் கால அவ காசம் வழங்கியிருந்தது.\nஆனால் இதை மீறியதால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தொழில்நுட்பங் கள், கருவிகள், சேவைகளை அளிக்க 2014ல் அந்த நிறுவனத் துடன் எரிக்சன் நிறுவனம் ஏழு ஆண்டு ஒப்பந்தம் செய்தது.\nஇதன் தொடர்ச்சியாக எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டியிருந்தது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ரூ.45,000 கோடி கடனில் இருப்பதால் உச்ச நீதிமன்ற அறி வுறுத்தலின்படி ரூ1,500 கோடியில் ரூ.550 கோடியை பெற்றுக்கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதித்தது.\nஇதையடுத்து எரிக்சன் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் நிறு வனம் ரூ.550 கோடியை வழங்க 120 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஅதன்படி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்சன் நிறுவனத் துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தியிருக்க வேண்டும்.\nஆனால் காலக்கெடு முடிந்த பிறகும் ரிலையன்ஸ் பணத்தை வழங்கவில்லை.\nஇதனால் ரிலையன்ஸ் நிறு வனத்தின் அதிபர் அனில் அம் பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.\nநான்கு வார காலத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியா-பாகிஸ்தான் ரயில் வெடிப்பு - குற்றச்சாட்டுகளிலிருந்து நான்கு பேர் விடுவிப்பு\nதேர்தலில் சமூக ஊடகப் பொய்யை தடுக்க தீவிரம்\nஏப்ரல் முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34766", "date_download": "2019-03-21T15:36:13Z", "digest": "sha1:2LDAJ3YO537Z4UHAWTES36DTFCCME74J", "length": 13276, "nlines": 62, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்\nஎனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை, புதுச்சேரி,யையும் பிரான்சு நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது நிச்சயம்.\nமாத்தா ஹரி நாவலுக்கு தமிழில் பிற எனது படைப்புகளைப் போலவே மனமுவந்து பாராட்டி எழுதியவர்கள் அதிகம்\nமாத்தாஹரி நாவலை வாசித்த திரு. கி. அ. சச்சிதானந்தம் வார்த்தை இதழ் ஆசிரியர் குழுவிலிருந்த திரு. தேவராஜுவிடம், இந்நாவல் குறித்து உங்கள் இதழில் எழுதுகிறேன் என தொலைபேசியில் தெரிவித்து அவ்வாறு எழுதி த் தந்த து தான் முதல் மதிப்புரை, அம்மதிப்புரையில் இடம்பெற்ற குறிப்பிடிருந்த இவ்வரிகள் என்னால் மறக்க முடியாதவை, « “ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.” அதன்பிறகு எழுத்தாளர்���ள் ரெ. கார்த்திகேசு, வே.சபாநாயம் ; பேராசிரியை ராஜலட்சுமி, பேராசிரியர், பா. ரவிக்குமார் என இந்நாவலுக்கு மதிப்புரைகள் எழுதினார்கள். பிரபஞ்சன் நூலின் முன்னுரையிலும், கோ. ராஜாராம் பதிப்பாசிரியர் என்றவகையில் எழுதியதிலும் இருவருமே பாராட்டியிருந்தனர்.. இதன் தொடர்ச்சிபோல ஓர் அதிசயம் நிகழ்ந்த து.\n2011 ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழவன் « புலம் பெயரியத் தமிழிலக்கியம், சில உட்பொருண்மைகள் » என்ற கட்டுரையில் மாத்தாஹரி நாவலைப் பற்றியும் குறிப்பிட்டதோடு, மாநாடு முடிந்த பின்னும் அந்நூல் குறித்து ரெ, கார்த்திகேசுவிடமும் கோ. ராஜாராமிடமும் சிலாகித்து பேச, அமெரிக்கா திரும்பிய திரு ராஜாராமிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, மாத்தாஹரியைப் பிரெஞ்சில் கொண்டுவந்திருக்கலாமே எனத் தெரிவித்தார். ஆக இந்நூல் பிரெஞ்சில் வர முதற்காரணம் திரு. கோ.ராஜாராம். பின்னர் மெல்ல மெல்ல அந்த எண்ணம் உறுதிப்பட்டபோதிலும் எனது நூலை நானே செய்ய தேவையின்றித் தயக்கம். அக்கனவு நிறைவேற சில வருடங்கள் பிடித்த தென்கிறபோதும் அக்கனவு நிறைவேற மூல மொழிபெயர்ப்பும் முதல் மொழிபெயர்ப்புமான பிரதியை மிகச் சிறப்பாக செய்து, நூலுக்கு ப்பெருமைச் சேர்த்தவர், நண்பர் சு. வெங்கடசுப்புராய நாயகரின் முன்னாள் பேராசிரியர், முனைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். நண்பர் நாயகரின் மீதுகொண்டுள்ள அன்பின்பாற்பட்டு இதனைச் செய்தார். நாயகருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அடுத்ததாக இந்நூலின் பொருட்டு நான் நன்றி தெரிவிக்கவேண்டிய நபர் எனது நெடுநாளைய பிரெஞ்சு நண்பன் திரு சவியெ தெபல். « சந்திக்கிறபோதெல்லாம் உனது எழுத்தை நாங்கள் எப்போது படிப்பதாம் » என்பான். அவனுடைய பிடிவாத த்தினாலும் இந்நூல் வெளி வருகிறது.\n« எங்காத்துகாரரும் கச்சேரிக்குப் போனார் என்ற கதையாக ஆகிவிடக்கூடாது » என்ற அச்சம் மகிழ்ச்சியை அடக்கமாக அனுபவிக்கச் சொல்லி எச்சரிக்கிறது. அதுவும் நியாயம் தான்.\nSeries Navigation மணல்வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்\nபிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு\nஅனுமன் மகாபாரதம் – 1\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nநவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்\nமாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்\nவள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்\nதற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண் (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.\nநாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது\nதற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு\n2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\n“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்\nசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்\nஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]\nPrevious Topic: சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.\nNext Topic: வேண்டாமே அது\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/04/blog-post_40.html", "date_download": "2019-03-21T16:50:18Z", "digest": "sha1:YTL6C7HBTA2LGQGA7CZTQFSPAPQ2UXR4", "length": 27045, "nlines": 349, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இது நீங்க பிறந்த திகதியா...? அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்!", "raw_content": "\nஇது நீங்க பிறந்த திகதியா... அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்\nஜோதிடத்தில் ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து, அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவராகவும், சிறந்த தொழிலதிபராக இருக்கக் கூடியவர்கள். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு தொழிலதிபர் குழுத்தலைவர் பதவி சிறப்பானதாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் மற்றும் செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக, கச்சிதமாக செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு கலை, ஓவியம், நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்ற துறை சிறப்பாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் மனவலிமையாக இருப்பதால், நிதி துறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு வங்கி, நிதி சம்பந்தமான துறைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் அபாயம் நிறைந்த வேலைகளில் ஈடுபட விரும்புவதால், அடிக்கடி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நாட்களில் பிறந்தவர்களுக்கு கலை மற்றும் நடிப்பு துறை மிகவும் சிறப்பாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் சரியான முடிவெடுக்கும் சக்தியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் திரைப்படத்துறை, ஹோட்டல் அல்லது விருந்தோம்பல், வணிகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டால், பெயரும் புகழும் சிறப்பாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் கற்பனை திறன் அதிகமாக கொண்டிருப்பதால், ஆராய்ச்சி துறையில் சிறப்பானவர்களாக இருப்பார்கள்.\nஎனவே இவர்கள் ஆய்வு சம்பந்தமான துறை அல்லது தனது கற்பனை வளத்தை வெளிக்காட்டும் படியான துறை பொருத்தமானதாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள், தனது 35 வயது வரை பல போராட்டங்களை சந்திப்பார்கள். இவர்கள் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள் மற்றும் கடுமையாக வேலை செய்யக் கூடியவர்கள்.\nஎனவே இவர்களுக்கு அரசியல், ஆசிரியர் அல்லது சொந்த தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி போன்ற துறைகள் சிறப்பானதாக இருக்கும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் விளையாட்டில் நல்ல ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.\nமேலும் இவர்களுக்கு விளையாட்டு, பாதுகாப்பு படைகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து கூறு���் ஜோதிட இரகசியம்...\nகனடாவின் தற்போதைய பிரபல்யமற்ற கிரேன் பெண் யார்\nவழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வ...\nஎன் 'பேத்தியை' நன்கு படிக்க வை..\nசாதிக்க வயது தடையில்லை.. 106 வயதில் பாட்டியின் சாத...\nஅழகுக்காக பெண்கள் இதெல்லாம் செய்வார்கள்.. ஆண்களே ...\nநகைகள் அணிவதே நம் உடல் நலனை பராமரிக்கத்தானாம்\nரத்த குழாய் அடைப்பு நீங்க...\nஇதய நோய் வராமல் தடுக்க...\nவிசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்க...\nஇந்த 1 நிமிட சோதனை செய்து பாருங்கள்... உங்கள் உடல்...\nஇலங்கையிலிருந்து புகலிடம் கோரி லண்டன் சென்ற யாழ். ...\nபலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உட...\nஇதை அடுத்தவர்களிடம் வாங்கி விடாதீர்கள்: துரதிர்ஷ்ட...\n55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அ...\nஉங்கள் வீட்டில் இவைகள் உள்ளனவா\nஜெர்மனியில் சாதனை படைத்த 15 வயது சிங்கள மாணவன்\nபேரதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட வேண்டுமா..\nஉங்க கைரேகையில் என்ன குழந்தை பிறக்கும் என்பது தெரி...\nபடுக்கையில் கணவன்... 4 மனைவிகள் செய்த காரியம்\n66 பேரப்பிள்ளைகளின் அன்புக்கு மத்தியில் வாழும் 111...\nபேரழிவை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப்போர் நிச்சய நடக...\nஇப்படி ஒரு தானம் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம்...\n101 வயதில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்க...\nஒரே இரவில் கட்டப்பட்ட கோவில்கள்/Just One Night Con...\nமகாபாரதம் மிகப்பெரிய உண்மை : 12000 வருடங்களுக்கு ...\nவடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள்\nஉலக அதிசயம் என்றால் என்ன\nஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்ம...\nபசிக்காகவென்றாலும் கர்ப்பிணியை கொல்வது,கருவில் உள்...\nவெட்டி எண்ணங்களை வெட்டுவது எப்படி\nவெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது எப்படி\nஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு காரணிகளை...\nஇலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிப பெண்\nநல்லதோர் வீணை செய்தே ......................\nநீங்க இந்த நேரத்தில் பிறந்தவர்களா\n1 மாதம்1 டம்ளர் மட்டுமே.. சுடுநீரில் மிளகுத் தூள் ...\nசங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்\nகுப்பை கிடங்காக மாறிய இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனின்...\nஉங்கள் தோழி இப்படி எல்லாம் செய்றாங்களா\nபழமொழிகள் என்பது பொன்னான வாக்கியங்கள். ஆனால், அவற்...\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம...\nஇந்த நட்சத்திரத்தில் ���ருவர் இறந்துவிட்டால்.. பல உய...\nசனி குறி வைக்கும் ராசிகள்...\n - கோல் காணாக் கண்கள்\nஇமய மலையில் வாழும் 8 அடி இராட்சத மனிதர்கள்\nசெல்வி தமா வாகீசனின் இருகலாச்சார வாழ்வு பற்றிய காண...\nயேசு வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு\nஇந்த ராசிக்கார ஆண்களை மட்டும் நம்பிவிடாதீங்க – உஷா...\nஇரவு நேரத்தில் பிறந்தவர்களா நீங்கள்\nஇதய ஆரோக்கியத்தை அறிய உதவும் கால் விரல்\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் த...\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்: மாற்றிக் கொண்ட...\nஉங்க கூட்டு எண் இதுவா இதை மட்டும் பண்ணுங்க பணம் க...\n21 நாட்கள்.. இதை படுக்கைக்கு அடியில் வையுங்கள்: நட...\nஎந்தத் தொழிலுக்கு எந்த கிரகம் துணை நிற்கும்\nஐந்து தலை பாம்பு பற்றிய உண்மை இரகசியங்கள் உங்களுக்...\nசீமான் தமிழராக மாறிய கதை... \"பயோடேட்டாவும் பச்சோந்...\nதோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன\nஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ...\nஇலங்கை மக்கள் ருசிக்கும் பாற்சோறு செய்வது எப்படி\nநெற்றியை வைத்து உங்கள் வாழ்நாளை கணிக்கலாம்\nஉலகம் அழிவது உறுதி அதிர்ச்சி தரும் சான்றுகள் | wor...\nஇலங்கையர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய ...\nதமிழகத்தை சேர்ந்த இந்த சிறுவனின் மாதச் சம்பளம் ரூ....\nபுதுவருடத்தில் நிகழப் போகும் பேரழிவுகள்\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி திருக்கோவில்-அறையினை ...\nசெல்வம் கொழிக்க வீட்டில் இருந்து உடனடியாக இவற்றை த...\nஆண், பெண் இருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க...\nஉடல் உஷ்ணத்தை குறைக்க சக்தி வாய்ந்த எளிய வழி..\nதிருமணமாகாதவர்களுக்கு பங்குனி உத்தரவிரதம் ஏன் முக்...\n இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அச்சு...\nவயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்...\nஅதிர்ஷ்டம் வீடு தேடி வர வேண்டுமா இந்த ஒரே ஒரு சில...\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி அமையும்.. \nசிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையின் மகத்துவம்.\nசார்ஜ் ஆகும்போது பேசினால் மொபைல் வெடிக்கும் என்பது...\nகனவில் வாழை மரம் வந்துச்சா\nஎந்த ஜாதககாரர்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கு...\nஇந்த விசாக்கள் இருந்தால் மாத்திரமே இலங்கைக்குள் பி...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2018/12/2019-6_20.html", "date_download": "2019-03-21T16:54:23Z", "digest": "sha1:MSNL6JCB4NT2CGEGN3SQHQOV3EFJGZ3R", "length": 26968, "nlines": 270, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: 2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்!", "raw_content": "\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\n2019 ஆம் ஆண்டில் கீழே கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் கைகூடி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.\nசெவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும். குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. எட்டாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.\nவிரைய ஸ்தானமான 12வது வீட்டின் மீதும் குருவின் பார்வைபடுகிறது. வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி பலவித நன்மைகளையும், பணவரவையும் தர உள்ளது. எட்டாம் இடத்தில் இப்போது உள்ள குருபகவான் 2019ஆம் ஆண்டு இறுதியில் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இது ஒன்பதாம் இடம் என்பதால் குருவின் பார்வை 5ஆம் பார்வையாக மேஷ ராசியின் மீது விழுகிறது.\nஎனவே 2019 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபலன் வருவதால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கிடைக்கிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் ஸ்ரீ காலபைரவருக்கு சிவப்பு நிற துணியில் மிளகு மூட்டை கட்டி தீபம் ஏற்றலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.\nகாதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டில் அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குருவினால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது சம சப்தமாக விழுகிறது.\nகுருவின் ஏழாவது பார்வை திருமண யோகத்தை கொடுக்கிறது. காதல் மலரும் காலம் இது. மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். உற்சாக நினைவுகளுடன் வலம் வருவீர்கள். நீண்ட காலம் தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்கித்தவித்தவர்களுக்கு இந்த ஆண்டு வீட்டில் தொட்டில் ஆடும். சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு 60ஆம் கல்யாணம், பீமசாந்தி நடத்தி வைப்பீர்கள்.\nஇப்போது சனி எட்டில் இருப்பதால் சிலருக்கு அஷ்டம சனியின் பாதிப்பும் இருக்கிறது. 2019 அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சி அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகளும், நஷ்டமும் ஏற்படம் என்பதால் திருமணத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடித்து விடுங்கள். குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று குழந்தை கிருஷ்ணரை வணங்கி வாருங்கள் நன்மையே நடைபெறும்.\nகடகம் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே... 2018ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சனிப்பெயர்ச்சி அமோகமாக இருந்தது. அடுத்து வந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி அற்புத பலன்களை அளிக்கப் போகிறது. பணவரவு அமோகமாக இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலம் இதுவாகும்.\nதிருமணம் முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் மாதம் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி ஆறாம் இடத்திற்கு வர உள்ளதால் உங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தி வைப்பீர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் சிவ ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது நல்லது. செவ்வாய்கிழமை முருகன் ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்யலாம்.\nகன்னி புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டு அர்த்தாஷ்டம சனி ஒரு பக்கம் ஆட்டி படைக்க குருவின் சஞ்சாரமும் சாதகமாக இல்லை. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி சில சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மீனத்தை குருபார்வையிடுவதால் உங்களுக்கு காதல் கைகூடி வரும்.\nதிருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். சிலர் வீட்டில் தொட்டில் ஆடும் குவா குவா சத்தம் கேட்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களையே தரப்போகிறார் என்பதால் கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.\nநல்ல தசாபுத்தி நடந்தால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றவும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.\nவிருச்சிகம் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட வீர பராக்கிரமம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே... கடந்த சில ஆண்டுகளாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறீர்கள். இப்போது பாத சனி வேறு பாடாய் படுத்தி எடுத்து வருகிறது.\nஜென்ம குரு உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் என்றாலும் ஏழாம் இடத்தையும், ஐந்தாம் இடம், ஒன்பதால் இடத்தையும் குரு பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய முயற்சி செய்யலாம் வெற்றிகள் கிடைக்கும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறார்.\n2 ஆம் இடத்தில் கேது அமர்வது சாதகமான அம்சம். பணவரவு அதிகமாகும் சனிபகவான் குடும்பஸ்தானத்தில் இருந்த போதிலும் அடுத்த ஆண்டு கூடவே கேது அமரப்போகிறார் அக்டோபர் குரு பெயர்ச்சி நிகழ்ந்து சனியோடு குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வது அதிக சாதகமான அம்சமாகும்.\nமேலும் நன்மைகள் நடைபெற ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள் சிவபுராணம் படியுங்கள் அதிக நன்மை நடைபெறும்.\nமகரம் சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே... ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். விரைய சனி என்றாலும் குருபகவான் உங்களை பாதுகாத்து வருகிறார். பணவரவு அமோகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.\nகுருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். இதுநாள் வரை சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போட்டவர்கள் இனி தைரியமாக உங்கள் ஜோடியுடன் ஹனிமூன் கிளம்பலாம். 2019ஆம் ஆண்டு நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி சில நன்மைகளை ஏற்படுத்தும்.\nகுருபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு அக்டோபர் மாதம் வர உள்ளது சாதகமற்ற அம்சம் என்றாலும் உங்களின் விரைய செலவுகளை சுப செலவுகளாக மாற்றுங்கள். பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.\nமீனம் குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... 2018ஆம் ஆண்டு உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் இடத்து குரு, பத்தாம் இடத்து சனி என இருந்தாலும் பல நல்ல விசயங்களை பார்த்து இருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்களின் தசாபுத்தியும், கடவுள் பக்தியும்தான். குருபகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும்.\nகுழந்தை பாக்கியம் கிடைக்கும். வரவிருக்கும் புத்தாண்டிலும் உங்களுக்கு நன்மைகளே அதிகம் நடைபெறப்போகிறது. பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பல சாதகமான அம்சங்களை தரப்போகிறது. அதே நேரத்தில் அக்டோபரில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்வது சில பாதகமான அம்சங்களை ஏற்படுத்தும். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்கவும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசெலவே இல்லாமல் வெள்ளை முடியை நிரந்தரமா கருப்பா மாற...\nஇந்த ஒரு பூ போதும்.. உடலில் உள்ள அனைத்து நோய்களும்...\nஒற்றை சொல் தரும் பொருள்கள் \"வே\"\nவாட்ஸ் ஆப்பில் சொந்தமாகவே ஸ்டிக்கர் வாழ்த்துக்களை ...\nசுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான அட���ப்படைத் தகுதிகள் ...\nஇந்த ஐந்து ராசிக்காரர்களை மட்டும் புரிந்து கொள்வது...\nயோனி பொருத்தம் என்பது என்ன\nஇந்த 4 ராசியில் பிறந்த ஆண்களிடம் தான் பெண்கள் அதிக...\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் ச...\nஇந்த ஆறு இடங்களுக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்...\nஇன்று மார்கழி மாதம் தொடங்கியது: எந்த ராசியினருக்கு...\nஉங்க பிறந்த நட்சத்திரத்தை வைத்து உங்கள் எதிர்கால வ...\n2019 இல் இந்த 6 ராசிக்காரர்களையும் அதிர்ஷ்டம் குறி...\n அப்போ உங்க பிறவி குணம் ...\nஇலங்கை பற்றிய பொது அறிவு-\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914048", "date_download": "2019-03-21T17:03:21Z", "digest": "sha1:EKRRCNP5CPX5AVMXUZNRE7RB6DJCDWZG", "length": 8689, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\n4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை, பிப்.20: பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யகோரி தஞ்சை மேரீஸ் கார்னர் அருகே பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். பிஎஸ்என்எல் உருவாக்கும்முன் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி பிஎஸ்என்எல்க்கு அதன் சொத்துக்களை மாற்றி கொடுக்கும் செயலை விரைவுப்படுத்தி முடித்து கொடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் மொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும்.\n2007ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று (20ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதன்படி நேற்று 2வது நாளாக தஞ்சை மேரீஸ்கார்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் அனைத்து அதரிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் உதயன், பொருளாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தனர்.இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகடன் தள்ளுபடி வேண்டாம் விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினாலே போதும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மாணவர் இயக்கம் ஆர்ப்பாட்டம்\nபிளஸ்2 மாணவி கடத்தல் காதலனுக்கு வலைவீச்சு\nஅச்சக உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநீலகண்ட பிள்ளையார் கோயில் திருவிழா ஆலோசனை கூட்டம்\nவாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் வாக்காளர்களுக்கு விருந்து, பரிசு கொடுத்தல் கூடாது தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6488", "date_download": "2019-03-21T17:04:52Z", "digest": "sha1:GRGBSV25SFHOPKIQ4JUIE4GHOTRPEIHE", "length": 22183, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்வம் இருந்தால் 80 வயதிலும் எழுத்தாளராகலாம்! | If interested, you can become a writer at the age of 80! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nஆர்வம் இருந்தால் 80 வயதிலும் எழுத்தாளராகலாம்\n‘ஆர்வம் இருந்தால் எந்த வயசிலும் சாதிக்க முடியும். வயசு என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சுருக்கங்களுக்குதான். நம்முடைய மனதிற்கோ அல்லது மூளைக்கோ இல்லை’’ என்கிறார் 80 வயதான சீதா துரைசாமி. இவர் இந்த வயதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 101 கோயில்கள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த வயதிலும் ஒவ்வொரு கோயிலாக சென்று அதன் சிறப்பு, விசேஷங்கள் மற்றும் வரலாற்றினை பற்றி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘‘நான் பிறந்த ஊர் நீடாமங்களம். எங்க வீட்டுக்கு பக்கத்து காம்பவுண்டே கோயில் தான். கோயிலில் நடக்கும் பூஜை, நாதஸ்வர இசையைக் கேட்டு தான் நான் வளர்ந்தேன்.\nவீட்டில் அப்பா, அத்தை எல்லாம் நல்லா பாடுவாங்க. அதனால நானும் பாட்டு கத்துக்கிட்டேன். என்னுடைய ஐந்து வயசில் இருந்தே நானும் அப்பா, அத்தையுடன் சேர்ந்து பாடுவேன். அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயசுக்கு வந்தவுடன் அவர்களை வெளியே அனுப்ப மாட்டாங்க. எனக்கு நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளணும், படிக்கணும்ன்னு ஆசை. என் ஆர்வத்துக்கு உரம் போட்டு வளர்த்தவர் என் தாத்தா தான். அவர் என் ஆர்வத்தை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார். அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம். ‘உனக்கு எழுத ஆர்வம் இருந்தா எழுது.\nமத்தவங்க கிண்டல் செய்வாங்க, ஏதும் சொல்வாங்கன்னு பயப்பட வேண்டாம்’ன்னு எனக்குள் எழுத்து ஆர்வத்தை ஏற்படுத்தினார். நான் நல்லா படிப்பேன். கல்லூரியில் சேர அட்மிஷன் கிடைத்தும், அப்பா எனக்கு திருமணம் பேசி முடிச்சிட்டார். 18 வயசில் கல்யாணமாயிடுச்சு’’ என்றவர் அதற்கு பிறகு தான் முழு வேகமாக பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்துள்ளார். ‘‘வீட்டுக்கு பக்கத்தில் கோயில் இருந்ததால் சின்ன வயசில் இருந்தே எனக்கு கோயில் செல்வதில் தனி ஆர்வமுண்டு. கல்யாணத்திற்கு பிறகு எனக்குள் இருக்கும் கோயில் ஆர்வத்தை பார்த்து என் கணவர் பல கோயில்களுக்கு அழைத்து சென்றார்.\nஎனக்கு ஒரு பழக்கமுண்டு. நான் எங்க வெளியே போனாலும், அந்த இடத்தைப் பற்றிய குறிப்பு எடுப்பது வழக்கம். ஒரு முறை ராமேஸ்வரம் போன போது, அந்த கோயில் பற்றிய வரலாறு மற்றும் விசேஷங்கள் பற்றி கோயில் குருக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆர்வத்தை பார்த்தவர், ‘‘இவ்வளவு குறிப்பு எடுக்கிறீங்க. இதை ஏன் பத்திரிகையில் எழுதக்கூடாதுன்னு கேட்டார்’. அவரின் அந்த வார்த்தை தான் என்னை புத்தகத்தில் எழுத ஒரு ஊன்றுகோலாக அமைந்தது’’ என்றவர் அதன் பின் 12 வருடமாக கோயில்கள் பற்றி மாத பத்திரிகை ஒன்றில் எழுத ஆரம்பித்துள்ளார்.\n‘‘என் இளைய மகள் அமெரிக்காவில் இருக்கா. அவளை பார்க்க அங்கு போன போது தான் அங்கு ‘தென்றல்’ என்ற பத்திரிகை பற்றி கேள்விப்பட்டு, தொடர்ந்து படித்து வந்தேன். தென்றல் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அந்த பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் அதை பிரசுரம் செய்தாங்க. அதன் பிறகு கோயில் பற்றிய கட்டுரைகளை 12 வருடம் தொடர்ந்து எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த சமயத்தில் பத்திரிகையில் எழுதுவது மட்டுமே தான் என் குறிக்கோளாக இருந்தது.\nநான் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதற்கு காரணம் என் மகன். அவன் இறப்பதற்கு முந்தைய தினம் என்னிடம் வந்து, ‘அம்மா நீங்க பத்திரிகையில் கோயில்கள் குறித்து எழுதி இருக்கீங்க. அதை எல்லாம் தொகுப்பா புத்தகமா வெளியிடலாமே’ன்னு சொன்னான். அவன் சொன்ன போது கூட எனக்கு புத்தகம் வெளியிடணும்ன்னு எண்ணம் ஏற்படல. ஆனா மறுநாள் அவன் இனி என்னுடன் இருக்கவே மாட்டான் என்று தெரிந்த போது, அவனுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று என் மனதில் தோன்றியது.\nஇப்போது அவன் இல்லை. அவன் நினைவா இந்த புத்தகங்கள் தான் என்னிடம் இருக்கு’’ என்று சொல்லும் போது சீதாம்மாவின் குரல் தழுதழுத்தது. ‘‘நான் பத்திரிகையில் கோயில்கள் பற்றி எழுதும் போது, ஒவ்வொரு கோயில்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இல்லாமல், நான் சந்தித்த அனுபவங்களையும் குறிப்பிட்டு இருந்தேன். அவை எல்லாம் தமிழில் தான் வெளியானது. அந்த தொகுப்பினை தான் தமிழில் ‘அருள் தரும் ஆலய தரிசனம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். என் மகனுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வமுண்டு.\nகுறிப்பா ஆங்கில புத்தகம். அவனுக்காக ஆங்கிலத்திலும் இதை மொழிபெயர்த்து ‘Temples Of India - A Spiritual Journey ’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கேன். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க எனக்கு சுந்தர் கிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி ரேகா இருவரும் மிகவும் உதவியா இருந்தாங்க. சுந்தர் கிருஷ்ணன் மொழிபெயர்க்க அவரின் மனைவி ரேகா அதை சரி செய்து எடிட்டும் செய்து கொடுத்தார். அவங்க இருவரும் இல்லை என்றால் இதை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்க முடியாது.\nஅதுமட்டும் இல்லாமல் புத்தகம் வெளியிடுவதற்கு சென்னையிலும், அமெரிக்காவிலும் என் இரு மகள்கள் உதவியாக இருந்தனர். என்னுடைய முக்கிய நோக்கம் என் மகனுடைய வாக்கை நிறைவேற்றணும். 80 வயதில் நான் எழுதுவேன்... புத்தகம் வெளியிடுவேன் என்று நான் கனவிலும் நினைச்சு பார்க்கல’’ என்றவர் புத்தகம் எழுதும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ‘‘நான் 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று இருக்கேன். அதில் 101 கோயில்களை தேர்வு செய்து எழுதினேன். கோயில்களை பற்றி எழுத காரணம் நான் சென்று இறைவனை தரிசித்தது போல் மற்றவர்களும் இறையருள் கிடைக்க வேண்டும் என்பது தான்.\nஇதில் ஆறு படை வீடுகள், நவகிரக பரிகார ஸ்தலங்கள், பஞ்சபூத ஸ்தலங்கள், தேவியர் ஆலயங்கள், வைஷ்ணவ ஸ்தலங்கள், சிவ ஸ்தலங்கள், முருகன் கோயில்கள் மற்றும் மகான்களின் ஆலயங்கள் என பிரித்திருக்கேன். தீபாவளி அன்று அன்னப்பூரணியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான நேரம் அமையல. ஒரு முறை நானும் என் கணவரும் எங்களின் குலதெய்வம் கோயில்களுக்கு செல்ல இருந்தோம். உறவினர் ஒருவர் தவறியதால், குலதெய்வ கோயிலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த சமயம் ஒரு டிராவல் ஏஜென்சி மூலமா காசிக்கு செல்லும் வாய்ப்பு கிடைச்சது.\nமுதலில் நான் தயங்கினேன். ஆனா என் கணவர் தான் என்னை அழைத்து சென்றார். அன்று தீபாவளி, நான் அன்னப்பூரணியை தர���சனம் செய்து கொண்டு இருந்தேன். அந்த சமயம் யாரோ என் அருகில் ‘நீ வரணும்ன்னு ஆசைப்பட்ட உன் ஆசை நிறைவேறுச்சா’ன்னு அசரீரி மாதிரி இருந்தது. யார் சொன்னாங்கன்னு எனக்கு இன்னும் தெரியல. இதே போல் மற்றொரு சம்பவம், சிருங்கேரி கோயிலுக்கு போன போது, அங்க இருந்த கோயில் குருக்கள், ஆதிசங்கரர் தன் மடத்தை ஸ்தாபனம் செய்தது குறித்து கூறினார். கர்ப்பிணி தவளை ஒன்று வெயிலின் தாக்கத்தால் தவிச்சிட்டு இருந்தது.\nஅந்த சமயம் நல்ல பாம்பு ஒன்று தவளைக்கு குடை பிடித்துள்ளது. தவளைக்கு பாம்பு பகை என்றாலும் ஆபத்தில் உதவியது. அப்போது தான் ஆதிசங்கரர் தீர்மானித்தார், அங்கு தான் அவரின் மடம் ஸ்தாபனம் செய்யவேண்டும் என்று. இந்த கதையை கேட்ட போது எனக்குள் மெய் சிலிர்த்தது. எந்த கோயில் போகணும்ன்னு நான் தேர்வு செய்யல. கோயில் போகும் போது, அந்த கோயில் பத்தி எழுதி வச்சுப்பேன். என்னோட பேரன்கள் கூட எனக்கு சில விவரங்களை சேகரிச்சு கொடுத்தாங்க. சில கோயில்கள் மருத்துவ குணம் கொண்டவை. நீடாமங்கலத்தில் இருக்கும் கரும்பேஸ்வரர் சர்க்கரை நோய் தீர்ப்பவர்.\nஇந்த கோயில்களுக்கு வரவங்க ரவையும் சர்க்கரையும் கொண்டு அர்ச்சனை செய்தா நோயின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம். அதே போல் லால்குடியில் இருக்கும் ரத்னேஷ்வரர் கோயில், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தை குடிச்சா அந்த பிரச்னை தீர்வதாக நம்பிக்கை. திருக்கழுக்குன்றம் மலையில் ஏறினா ஆஸ்துமா, மூச்சு சம்பந்தமான வியாதி அகலும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதையுண்டு. ஒரு கெட்ட விஷயத்தை தகர்த்திட தான் இந்த கோயில்கள் உருவாகியிருப்பதாக எனக்குள் ஒரு உணர்வு கொடுத்தது. இறைவன்கள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது’’ என்றார் சீதா துரைசாமி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்...\nவிவசாயி நினைத்தால் எதையும் உருவாக்கலாம்\nதென் துருவத்தை தொட்ட முதல் இந்தியப் பெண்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிம���கம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9280", "date_download": "2019-03-21T16:52:11Z", "digest": "sha1:QJULJ3A6PJVCVHTDZ372DMFPNFWVEWVX", "length": 13683, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "விளக்கமறியல் நீடிப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.\nமுறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றயவர் சிசிரிவி காணொலிப் பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\nஅதனை ஆராய்ந்த மன்று சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தது.\nமுன்னதாக, கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளுக்கு புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.\nஅத்துடன், வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே- 100) கிராம அலுவலகரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது.\nநான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவருக்கும் எதிராக தலா 2 வழக்குகள் வீதம�� 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nசந்தேகநபர்கள் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.\nசந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா என அன்றைய தினம் மன்று கேள்வி எழுப்பியிருந்தது.\n“சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\nசிசிரிவி கமரா பதிவை இன்று வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், இன்றுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.\nஇந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்றைய முற்படுத்தப்பட்டனர்.\nஇந்நிலையிலையே சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nPrevious article16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nNext articleஇளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட��டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,434 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2018/10/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T15:41:15Z", "digest": "sha1:C3BE5P2KMGKODGJFJWUNXXYK27JNRE5Q", "length": 5166, "nlines": 64, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு சின்னதுரை கனகரட்ணம் | lankaone", "raw_content": "\nயாழ். மல்லாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னதுரை கனகரட்ணம் அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, சின்னதங்கச்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சரவனை, சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nராதா அவர்களின் அன்புக் கணவரும்,\nநிரதா, கணன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nதவரத்தினமணி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற சிவபாக்கியம், நாகரத்தினம், முத்துலிங்கம், இராஜலக்‌ஷ்மி, காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுரேன், தனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சிவஞானம், நகுலம் மற்றும் கனகாம்பிகை(தவம்), சந்திரசேகரா(சந்திரன்), ஞானசேகரம்(ஞானம்), குணசேகரம்(சேகரம்), பாலசந்திரன்(பாலன்), காலஞ்சென்றவர்களான கயிலைநாதர், தங்கராசா மற்றும் விமலேஸ்வரி, காலஞ்சென்ற கமலாலக்‌ஷ்மி, சிவகணேசன், காலஞ்சென்ற றஜீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதேன்மதி(வோணி), நிரஞ்சன், சசிகுமார், காலஞ்சென்ற விஜேந்திரகுமார்(விஜி), வகிந்தகுமார், பகிந்தகுமார், சிவதீபன், இராஜதீபன், லதாதீபன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,\nபிரியசாந்தன், பிரிதாகினி, தர்சிகா, விதுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nநோறா, ஷைலோ, ஸ்கை ஆகியோரின் அன���புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: இறுதி ஆராதனை :சனிக்கிழமை 06/10/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: நல்லடக்கம் :சனிக்கிழமை 06/10/2018, 12:00 பி.ப\nShare the post \"திரு சின்னதுரை கனகரட்ணம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/09/14085853/Nine-thirudargal-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:59:13Z", "digest": "sha1:GNFI7ZEWVZVVIMINHHF52NAE5BB2NUBD", "length": 18506, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 14, 2015 08:58\nஓளிப்பதிவு கௌதம் சேதுராம், என்.கே.பதி\nபெரிய செல்வந்தரான சண்முக சுந்தரம் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் நிழல்கள் ரவியை அழைத்து, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி, மற்றும் 2-வது மனைவிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.\nஇறுதியில், தனக்கொரு மகன் இருப்பதாகவும், அவன் பெயரில் வங்கியில் ரூ.50 கோடி இருப்பதாகவும், அவன் தற்போது மனநிலை காப்பகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார். அவனது கட்டை விரல் ரேகையை வங்கியில் உள்ள லாக்கரில் வைத்தால்தான் அந்த பணத்தை எடுக்க முடியும் என்றும், அவனை தேடிக் கண்டுபிடித்து, அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார்.\nஇதை, அந்த வீட்டில் தோட்டக்காரனாக வேலை செய்யும் அழகு கேட்டுவிட்டு, தனது மகனான நாயகன் சரண் சக்கரவர்த்தியிடம் சென்று, அவரது மகனை கண்டுபிடித்தால் ரூ.50 கோடியையும் அபேஷ் பண்ணிவிடலாம் என்று யோசனை செய்கிறார். எந்த வேலை வெட்டியும் இல்லாமல், சிறுசிறு திருட்டு வேலைகள் செய்து வரும் நாயகன் இதற்கு சம்மதிக்கிறார்.\nஅதேவேளையில், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சண்முக சுந்தரத்தின் இரண்டாவது மனைவி, அவளது மகளான நாயகி அகன்ஷ்கா மோகனிடம் சென்று இதைப் பற்றி சொல்லி, அவரது மகனை கண்டுபிடித்து ரூ.50 கோடியையும் கைப்பற்ற நினைக்கிறாள்.\nமறுமுனையில், சண்முக சுந்தரத்திற்கு விசுவாசமாக இருந்த நிழல்கள் ரவி, தன்னுடைய விசுவாசத்துக்கு அவர் இறந்த பிறகும் பலனில்லையே என்ற கோபத்தில், அவனது மகனை கண்டுபிடித்து, அந்த பணத்தை கைப்��ற்ற நினைக்கிறார். இதற்காக, ஒரு ரவுடியின் துணையை நாடுகிறார்.\nஇந்த மூன்று பேரும் தங்களுடன் இரண்டு பேரை சேர்த்துக் கொண்டு, சண்முக சுந்தரத்தின் மகனை தேடி, மனநிலை காப்பகத்திற்குள் வெவ்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு நுழைகிறார்கள்.\nஇறுதியில், சண்முக சுந்தரத்தின் மகனை யார் கண்டுபிடித்தார்கள் அவர் யார் யார் கைக்கு அந்த ரூ.50 கோடி கிடைத்தது\nதிருட்டை மையப்படுத்தி ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் விஜய் பரமசிவம். அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில காட்சிகளில் காமெடி ரசிக்க வைத்தாலும், பெரும்பாலான காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக, கதாபாத்திரங்கள் தேர்விலும் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சுவாரஸ்யமான கதையில் சரியான தேர்வில்லாத கதாபாத்திரங்கள் நம்மை ரசிக்க விடாமல் செய்துவிடுகிறது. இருப்பினும், அனுபவ நடிகர்களான ஒய்.ஜி.மகேந்திரன், சண்முக சுந்தரம், அழகு, நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nமரியா ஜெரால்டு இசையில் படத்தில் அமைந்துள்ள இரண்டு கானா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடி பாடலும் பரவாயில்லை. பின்னணி இசை ஓ.கே.ரகம்தான். கௌதம் சேதுராமன், பதி ஆகியோரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.\nமொத்தத்தில் '9 திருடர்கள்' கூட்டு சரியில்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\n9 திருடர்கள் படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\n��தற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/49399.html", "date_download": "2019-03-21T16:16:31Z", "digest": "sha1:3E4NMZ3AOOCUSNZYMUTKJAQJ67B5VDJO", "length": 7985, "nlines": 158, "source_domain": "eluthu.com", "title": "ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nபொங்க வச்சு பூச வப்போம்.\nநம்ம வீட்டு நாயாக - நீ\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெ.சுந்தரபாண்டி (10-Dec-11, 1:11 am)\nசேர்த்தது : sundarapandi (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/kamal-haasan-takes-veiled-jabs-at-rajinikanth-and-mk-stalin.html", "date_download": "2019-03-21T15:46:48Z", "digest": "sha1:QS7DEER34SQ6ETPQE6HIPYL56UT7YPV7", "length": 5215, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamal Haasan takes veiled jabs at Rajinikanth and MK Stalin | Tamil Nadu News", "raw_content": "\n‘எங்க டார்கெட் இந்த எலக்‌ஷன் இல்ல..அந்த எலக்‌ஷன்தான்’.. ரஜினியின் அனல் பறக்கும் அறிக்கை\n'போதும்..போதும். இந்த காட்டுமிராண்டி செயல்களுக்கெல்லாம்..'.. தாக்குதல் பற்றி ரஜினி ஆவேசம்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக...'எந்த சாதியும் இல்லை,மதமும் இல்லை'...சாதித்த வேலூர் பெண்\n...ரஜினி ரசிகர் தாக்குதல் குறித்த பின்னணி தகவல்கள்\nஅரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட, சவுந்தர்யா-விசாகன் திருமணம்\n'திருநா, திருமா'வுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தற்செயலான நிகழ்வா\n‘தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா\n‘மகா மாநாட்டில்’ மம்தா பானர்ஜியின் உபசரிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்.. வைரல் ஃபோட்டோ\nகொடநாடு வீடியோ: ‘ஆதாரம் இதோ’- மு.க.ஸ்டாலின்; ‘களங்கப்படுத்தும் செயல் இது’-செம்மலை\n'அப்படி என்ன லிட்டில் மாஸ்டர் வாழ்த்து சொன்னாரு'...வைரலாகும் சச்சினின் ட்விட்\nஇதுதான்பா ‘தலைவர்’-இன் நிஜமான பர்த்டே ‘பார்ட்டி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15287.html", "date_download": "2019-03-21T17:05:47Z", "digest": "sha1:B4SH6RQNL3IQMRAW5ZJTUKQWOZUPJYGE", "length": 11701, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (28.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப் பீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்,நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை த��ிர்க்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப் பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். வியாபாரம் செழிக்கும். அலுவல கத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக் கும். மற்றவர்களுக்கு உதவப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914049", "date_download": "2019-03-21T17:04:48Z", "digest": "sha1:KTFUDO4UFQY3M5M6DE6XKBDRSXPU7B2N", "length": 9474, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\n50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல்\nகும்பகோணம், பிப்.20: கும்பகோணம் ஆதிவராக பெருமாள் கோயில் குளத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.\nகும்பகோணம் கும்பேஸ்வரர்கோவில் திருமஞ்சன வீதியில் ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளது. மாசிமகம் தொடர்புடைய கோயிலாகும். இக்கோயிலின் பின்புறம் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள வராக குளத்தை கடந்த மகாமகத்தின்போது ரூ.40 லட்சம் மதிப்பில் சீரமைத்தனர். ஆனால் காவிரி ஆற்றிலிருந்து குளத்துக்கு தண்ணீர் திறந்து விட்டும் தேங்கி நிற்கவில்லை. இதையடுத்து குளத்தில் தண்ணீர் நிற்கும் வகையில் ரூ.16 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மோட்டார், தீர்த்தவாரி மண்டபம் ஆகியவற்றை கோயில் நிர்வாகத்தினர் சீரமைத்தனர். இதையடுத்து கோயில் குளத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇந்நிலையில் மாசிமக நட்சத்திரமான நேற்று வராக குளத்தின் கீழ்கரையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி மண்டபத்தில் அம்புஜவல்லிதாயாருடன் ஆதிவராக பெருமாள் காட்சியளித்தார். இதைதொடர்ந்து சின்னப்பெருமாள் (எ) தீர்த்தபேரருக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nகும்பகோணம்: கும்பகோணம் அடுத்த ஆடுதுறை கஞ்சனூரில் சுக்கிரன் கோயிலில் மாசிமக பெருவிழா நடந்தது. இதையடுத்து காவிரியில் தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதற்காக விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடந்தது.இதில் வரதராஜபெருமாளும் காவிரி கரைக்கு வந்தார். பின்னர் அஸ்திர தேவருக்கு 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகடன் தள்ளுபடி வேண்டாம் விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினாலே போதும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மாணவர் இயக்கம் ஆர்ப்பாட்டம்\nபிளஸ்2 மாணவி கடத்தல் காதலனுக்கு வலைவீச்சு\nஅச்சக உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nநீலகண்ட பிள்ளையார் கோயில் திருவிழா ஆலோசனை கூட்டம்\nவாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் வாக்காளர்களுக்கு விருந்து, பரிசு கொடுத்தல் கூடாது தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-9-october-2018/", "date_download": "2019-03-21T16:16:19Z", "digest": "sha1:TYPUGTTKBCCKACKN3LHR6DN4NJDGFOBT", "length": 14368, "nlines": 134, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 9 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.\n2.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 11.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\n1.தில்லியில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.\n2.மத்திய அரசின் முக்கியமான திட்டமாகக் கருதப்படும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.\nசமாஜவாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரத்துக்கான நாடாளுமன்றக் குழு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய இருக்கிறது.\n3.ஜம்முவில் நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\n1.2018 – 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – ஆகஸ்ட் , வரையிலான, ஐந்து மாதங்களில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி, 0.75 சதவீதம் குறைந்து, 1,318 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 1,328 கோடி டாலராக இருந்தது.\n2.மத்திய அரசு, கே.ஒய்.சி., எனப்படும், தன் விபரக் குறிப்பு படிவத்தை பூர்த்தி செய்து அளிக்காத, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, 18 லட்சம் இயக்குனர்களின், அடையாள எண்ணை முடக்கியுள்ளது.இதனால், அவர்கள், தொடர்ந்து இயக்குனராக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\n3.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 30 பைசாக்கள் குறைந்து ரூ.74.06 ஆகியுள்ளது.\nஇது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வீழ்ச்சியாகும்.\n1.புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியாகவும், நீண்ட கால வளர்ச்சியாகவும் ஆக்குவது எப்படி என்ற சவாலுக்கு தீர்வு அளித்தமைக்காக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெ���ுக்கப்பட்டுள்ளனர்.\n2.ஷார்ஜாவில் அக். 31-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக புத்தகத் திருவிழாவில் முதல் முறையாக தமிழ்ப் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.\n3.வட கொரியாவில் மூடப்பட்ட அணு ஆயுத மையங்களில் சோதனையிடுவதற்கு சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க அந்த நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\n4.ருமேனியாவில் ஒரே பாலினத்தவர்களின் திருமணங்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு, போதிய வாக்குப் பதிவு இல்லாததால் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n5.அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், ஆர்ஜென்டினா நாட்டு செயற்கைக்கோளை தனது ஃபால்கன் 9 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.\n1.ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியாவுக்கு உலக சாதனையுடன் முதல் தங்கத்தை ஈட்டி எறிதலில் பெற்றுத் தந்தார் சந்தீப் செளத்ரி.\nமொத்தம் 3 தங்கம் உள்பட 11 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.\n2.புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரீமியர் சைக்கிளோத்தான் போட்டியில் மகளிர் பிரிவில் டெபோரா ஹெரால்டும், ஆடவர் பிரிவில் ஸ்ரீதர் சாவனூரும் தங்கம் வென்றனர்.\n3.ஏடிபி, டபிள்யுடிஏ சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ரபேல் நடால், சிமோனா ஹலேப் ஆகியோர் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.\nஏடிபி தரவரிசையில் நடால் 8260 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.\nருமேனியாவின் சிமோனா ஹலேப் 7421 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.\n4.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோர் தங்கள் நிலைகளை தக்க வைத்துள்ளனர்.\nபேட்ஸ்மேன் வரிசையில் கோலி 884 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 802 புள்ளிகளுடன் ஷிகர் தவன் 5-ஆம் இடத்திலும் உள்ளனர்.\nபெளலர்களில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் 700 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.\n5.உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்ப��ல் 30 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது.\nஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை உலக சாம்பியன் போட்டி நடக்கிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், ஆசியப் போட்டி தங்கப் பதக்க வீரர் பஜ்ரங் புனியா தலைமையில் 30 பேர் அணி பங்கேற்கிறது.\n6.வரும் 18-ஆம் தேதி மஸ்கட்டில் தொடங்கும் 5-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன.\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)\nடாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)\nஇந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/oct/14/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-11-3012641.html", "date_download": "2019-03-21T16:20:25Z", "digest": "sha1:CQ7TPC3FM6ZUBPM2B2IW7NDE7TJFYVCP", "length": 5872, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nபத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11\nBy சொ. மணியன் | Published on : 14th October 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்\nநல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்\nசொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்\nவல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே.\nநல்லோர் பலர் வாழ்கிற குருகூர்ச் சடகோபன், எம்பெருமானைப்பற்றிச் சிறந்த தமிழ்ச் சொற்களாலே ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் துன்பம் நெருங்காத, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருப்பேர் நகரைப்பற்றியவை, இந்தப் பாடல்களைச் சொல்லவல்ல தொண்டர்கள், பொன்னால் சூழப்பட்ட பரமபதத்தை ஆள்வார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும���\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-03-21T15:50:47Z", "digest": "sha1:5R7BV45BSMFSCI36SHGAXCXAOZAUT7HU", "length": 8213, "nlines": 123, "source_domain": "ctr24.com", "title": "எம்மை பற்றி | CTR24 எம்மை பற்றி – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/02/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-03-21T16:42:53Z", "digest": "sha1:6BLXZ6MKXHN5CV5WZ4NXMZ4YG5MJ4N66", "length": 9144, "nlines": 149, "source_domain": "mykollywood.com", "title": "சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி..?! ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..! – www.mykollywood.com", "raw_content": "\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nஇயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர்.. அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.\nசேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று தெரிந்தே ஒப்புக்கொண்டாராம்.\nகாரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘ராஜாவுக்கு செக்.’ அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.\nசமீபத்தில் இந்தப்படத்தின் மு���ல் பிரதி முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு செம ஷாக்.. காரணம் படம் முழுவதும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு பாணியில் இருந்ததுதான். சேரனோ சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளதும், கதை செம விறுவிறுப்பாக நகர்ந்ததும்தானாம்.\nகுறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும் த்ரில்லும் இருந்துகொண்டே இருந்ததாம். மிரட்டலான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட திரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று பார்த்தவர்கள் மிரண்டு போக…\nஇந்த தகவல் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் கசிந்ததுமே, படத்திற்கான வியாபாரமே இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது என்கிறார்கள்..\nநல்ல எமோஷனல் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சரியான வேட்டை ‘ராஜாவுக்கு செக்’ என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்…\nஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது ’96’- இயக்குநர் ப்ரேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2018/07/blog-post_73.html", "date_download": "2019-03-21T16:53:07Z", "digest": "sha1:MXVUIDWHIHIEDXVFSEKQKEAXWTURRCDN", "length": 16958, "nlines": 251, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: மருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடியாக சரி செய்ய வேண்டுமா?.. இதை மட்டும் செய்தாலே போதும்!", "raw_content": "\nமருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடியாக சரி செய்ய வேண்டுமா.. இதை மட்டும் செய்தாலே போதும்\nஇன்றைய காலத்தில் ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை தான்.\nமிகத்துல்லியமாக விந்தணு உற்பத்தியை பற்றி அறிய விரும்பினால், மருத்துவரிடம் ஸ்பெர்ம் டெஸ்ட் அதாவது விந்தணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு விந்தணு பற்றாக்குறையை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தற்போது காணலாம்.\nஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை என்ன தெரியுமா அது தான் கொய்யா இலை. இனப்பெருக்க சக்தியை விருத்தியடையச் செய்ய கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. இந்த கொய்யா இலையை உணவிலோ அல்லது பானமாகவோ உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரமும் உயர்ந்து இருப்பதை காணலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். இந்த இலைகள் இது தவிர பற்பல நன்மைகளை மனித உடலுக்கு அளிக்கின்றன.\nகொய்யா இலைகள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. இந்த இலைகளை தேயிலைத்தூள் போன்று தயார் செய்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, சரியான எடையில் நல்ல கொழுப்பை மட்டும் உடலில் தங்க வைத்து, உடலினை சீராக இயங்க வைக்க உதவும்.\nகொய்யா இலைகளை சாறு போன்று தயாரித்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஊற வைத்து அலசி வந்தால், பேன் தொல்லையை முற்றிலுமாக போக்க உதவும். கொய்யா இலைகளை பொடி செய்து, உணவிலோ அல்லது தேநீர் போன்றோ தயாரித்து உட்கொண்டால், அது செரிமான பிரச்சனைகளை முற்றிலுமாக அழித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, வயிறை ஆரோக்கியமாக வைக்க உதவும்.\nஅடுத்ததாக, கொய்யா இலையை கொண்டு தேநீர் தயாரிப்பது எப்படி என்று படித்தறிவோம் வாருங்கள்\nதேவையான பொருட்கள்: கொய்யா இலையை தயாரிக்க சுத்தமான கொய்யா இலைகள் 5, சுத்தமான தேனினை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்; மேலும் 2 ஏலக்காய்களை பொடி செய்தோ அல்லது தட்டிப்போட்டோ உபயோகித்துக் கொள்ளலாம்.\nசெய்முறை: எடுத்து வைத்த சுத்தமான கொய்யா இலைகளை வெயிலில் காயவைத்தோ அல்லது பச்சையாகவோ அல்லது காயவைத்து பொடி செய்தோ நீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்; பின் அந்த நீரினை நன்றாக வடிகட்டி,அதில் தேனை தேவையான அளவு சேர்த்து குடிக்கலாம்; கொய்யா இலையின் வாசம் குறைய ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை தட்டி டீயில் சேர்த்து பருகலாம்.\nகொய்யா இலைகளினால் செய்த தேநீரை தொடர்ந்து பருகி வருவது, புற்றுநோய், பாக்டீரியா தொந்தரவுகள், எரிச்சல், அரிப்பு போன்றவற்றை உடலில் ஏற்படாமல் தடுக்க உதவும்; மேலும் வயிற்றுப்போக்கு, டையேரியா, காய்ச்சல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை ஏற்படாமல் அல்லது இது போன்ற நோய்களை குணப்படுத்த உதவும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n4500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பெண்ணின் ...\nமாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் சிலை\nமருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடிய...\nயார் இந்த பண்டார வன்னியன்- வன்னிக் காட்டில் கிடைத...\n25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்...\n சுமார் 40 ஆண்டுகளாக தொட...\nகணவனுக்காக மனைவி கட்டிய நினைவுச்சின்னம்\nவரலாற்றின் விம்மல் தொடர்கிறது..பாகம் - 3\n2500 ஆண்டுகளுக்கு முன்னரே லேப்டாப் பயன்படுத்தப்பட்...\nகோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.bindext.com/watch/x73wa2n/-.html", "date_download": "2019-03-21T16:18:24Z", "digest": "sha1:OU6YFD4BASUPFYUWXGTBUYMQLNHRFW64", "length": 3201, "nlines": 92, "source_domain": "videos.bindext.com", "title": "காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது - Video", "raw_content": "\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\n500 ரூபாயை செலவு செய்த மனைவி... ஏமாற்றம் அடைந்த சுயேட்சை வேட்பாளர்\nDravid explains on India loss | ஆஸி. தொடரில் இந்தியா தோல்விக்கு ட்ராவிட்டின் பதிவு\nகமல் கட்சிக்கு 2 மினி பேருந்து போதும்... ராஜேந்திர பாலாஜி கிண்டல்\nதிருநாவுக்கரசை எனக்கு தெரியாது.. மயூரா ஜெயக்குமார் விளக்கம்- வீடியோ\nசூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் அஞ்சலி- வீடியோ\nரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவுக்கு வர உள்ளது- வீடியோ\nயுவராஜை கடைசி நேரத்தில் 1 கோடிக்கு வாங்கிய மும்பை : ஜாகிர் கான் விளக்கம்- வீடியோ\nஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்காமல் விடமாட்டேன் - ஸ்டாலின்- வீடியோ\nஅசர வைக்கும் தோனியின் ஐபிஎல் சாதனைகள்- வீடியோ\nகேப்டன் கோலிக்கு ஆதரவாக பேசிய கங்குலி- வீடியோ\nரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. அரசு அறிவிப்பு- வீடியோ\nவி.பி.கலைராஜன் பரபரப்பு பேட்டி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/The-All-New-Honda-Cliq-Scooter-Launched-At-Rs-42,499-1007.html", "date_download": "2019-03-21T15:29:20Z", "digest": "sha1:GRX3GW267ZCEMRNP44I3PHXC6GVHZM4W", "length": 6166, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 42,499 விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News ரூ 42,499 விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்\nரூ 42,499 விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர்\nஹோண்டா நிறுவனம் புத்தம் புதிய கிளிக் ஸ்கூட்டர் மாடலை ரூ 42,499 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலை மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதிக பொருள் வைக்கும் இடவசதியுடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் 110 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 Bhp @7000rpm திறனையும் 8.94 Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலின் இரண்டு வீலிலும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் CBS தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதிக பாரம் ஏற்றி செல்ல வசதியாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் பெரிய பட்டன் கொண்ட டயர் மற்றும் அகலமான இருக்கை ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு , ப்ளூ க்ரே மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்று���் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/tn-governor-in-apollo-hospital.html", "date_download": "2019-03-21T15:54:54Z", "digest": "sha1:I26QOEPWLY5COIHQVUATROCDD5AMIVQB", "length": 6244, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவை சந்திக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆளுநர் / தமிழகம் / மருத்துவமனை / ஜெயலலிதா / ஜெயலலிதாவை சந்திக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார்\nஜெயலலிதாவை சந்திக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார்\nSaturday, October 01, 2016 அரசியல் , ஆளுநர் , தமிழகம் , மருத்துவமனை , ஜெயலலிதா\nஉடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார்.\nகடந்த 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக முதல்வர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்ததித்தாக தகவல்கள் வெளியானது.\nஇந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளூநர் வித்தியாசாகர் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். முதல்வரின் உடல்நலம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்து அப்பலோப மருத்துவர்களிடன் கேட்டறிய இருக்கிறார்.\nஆளூநர் ���ருகையின் காரணமாக அப்பலோ மருத்துவமனை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது இதங்காரணமாக மருத்துவமனை வெளியிலிருக்கும் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192641/news/192641.html", "date_download": "2019-03-21T15:57:31Z", "digest": "sha1:DCEVDQWMWU37RVOBVCNRAZOI5FFR3PGG", "length": 5640, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமண செய்தியை கிண்டல் செய்த சுருதி !! (சினிமா செய்திகள்) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமண செய்தியை கிண்டல் செய்த சுருதி \nநடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கிறார்கள்.\nசமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுருதிஹாசன், ´´என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது´´ என்று தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாக தொடங்கின. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை மட்டுமே தொகுத்து வருகிறார் சுருதிஹாசன்.\nசுருதிஹாசனுக்கு திருமணம் என்ற செய்தியை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்படியா இதுவே எனக்கு செய்தி தான்” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/karnataka/", "date_download": "2019-03-21T16:37:25Z", "digest": "sha1:PWH277DV46QHBJ2QGHOOIQLYS2UU4M44", "length": 3816, "nlines": 51, "source_domain": "www.visai.in", "title": "Karnataka – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகாவிரி நதி நீர் உரிமை சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்\nShareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/doctor-and-nurse-jokes/", "date_download": "2019-03-21T15:31:27Z", "digest": "sha1:YTYCMEX6DEU5JJMHC4FJSYQFHA23TJCY", "length": 5484, "nlines": 104, "source_domain": "www.tamiljokes.info", "title": "Doctor and Nurse Jokes -", "raw_content": "\nஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி\nதையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல\nடாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் \nஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.\nடாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..\nநோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..\nகிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்\nராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது\nஉங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…\nஎன்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…\nநோயாளி : ஹலோ டாக்டர்… உங்களை வந்து பார்க்கணும்… நீங்க எப்ப ஃப்ரீ\nடாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது… பீஸ் வாங்குவேன்…\nநோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.\nடாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.\nஅப்பா நான் லவ் பண்ணறேன் »\nகாதிலே ஏண்டா பேண்டேஜ் போட்டிருக்கே\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர்\nஉங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/01/30111937/dharani-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:56:18Z", "digest": "sha1:SH7H5ITIRVMKAJ5XJEGVGFJQX6LY7ME6", "length": 16344, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுமரவேல், ஆரி, கர்ணா ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் சென்னையில் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.\nஇதில் குமரவேல், சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால் நடிப்பதற்கு சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.\nபட்டதாரியான கர்ணா, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சோகத்தில் இருந்து வருகிறார். மற்றொரு நண்பரான ஆரி, தன் அப்பா நடத்தி வரும் ஓட்டலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டல் அதிக கடனில் இருப்பதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார் ஆரி.\nஇவர்களின் வாழ்க்கை சோகத்திலும், கஷ்டத்திலும் செல்வதால் மிகவும் வருத்தமடைகின்றனர். இவர்களின் கஷ்டம் இறுதி கட்டத்திற்கு செல்கிறது. இதனால், மூன்று பேரும் பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து பிரிகிறார்கள்.\nஇதில் குமரவேல் ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு நண்பர்களை விட்டு பிரிகிறார். ஆரியும், கர்ணாவும் அவரவர் வீட்டிற்கு செல்கிறார்கள். இப்படி தோல்வியை சந்தித்து வந்த மூன்று பேரும், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா மூன்று பேரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா மூன்று பேரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nகுமரவேல், ஆரி, கர்ணா ஆகியோர் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ‘நெடுஞ்சாலை’ படத்தில் சிறப்பாக நடித்த ஆரிதானா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நாயகியான சாண்ட்ராவிற்கு படத்தில் வேலையே இல்லை. குறைவான காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.\nமூன்று கதாபாத்திரங்களை வைத்து அதற்கு மூன்று வித்தியாசமான திரைக்கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் குகன் சம்பந்தம். மூன்று கதைகளுமே வெவ்வேறு கோணத்தில் செல்கிறது. ஏதாவது ஒன்றாவது சுவாரஸ்யத்தோடு சொல்லியிருக்கலாம். வலுவில்லாமலேயே திரைக்கதை நகர்கிறது. பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிகிறது.\nவினோத் காந்தியின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தெளிவில்லாமல் இருக்கிறது. பாக்யநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதரணி படக்குழு சந்திப்பு ...\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/39-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/?sortby=last_real_post&sortdirection=desc", "date_download": "2019-03-21T16:28:41Z", "digest": "sha1:4DMBEMLLQGMTZYY6QHBXXK3LIDRJUXP5", "length": 8118, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nவண்ணத் திரை Latest Topics\nசினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்\nவண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.\nமுதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n'இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை’ - நெகிழ்ந்து அழுத எஸ்.பி.பி\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nதிருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்\n90 எம்எல்: திரை விமர்சனம்\nஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்\nகிரிவெசிபுர திரைப்படத்தின் முன்னோடி காட்சி வெளியானது\nசத்தியராஜ் மகளின் உன்னத கனவு நனவானது\nஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படம்\nமுதல் பார்வை: கண்ணே கலைமானே\nமீடூ புகாருக்கு விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஆஸ்கார் விருதுகள் 2019 – கோ. கமலக்கண்ணன்\n - இயக்குநர் செழியன் நேர்காணல்\nதிரை விமர்சனத்தின் எல்லை எது\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் சர்ச்சை... பார்த்திபனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்\nமகளின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்\n‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலுக்கு இசைஞானி இசையமைக்க வில்லையா\nதிரைப்பார்வை: போதையைத் துரத்தும் காதல்\n30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9283", "date_download": "2019-03-21T16:01:33Z", "digest": "sha1:G6SPURXHOQEWGIMDOTI4L57NSF7YTBTZ", "length": 14612, "nlines": 134, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் இளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்\nஇளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்\nமோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி, இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் வந்து , பொலிசாருடன் மோதுண்டார்கள் என கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகொக்குவில் பொற்பதி பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில் ,\nகொக்குவில் பொற்பதி வீதியை சேர்ந்த ஏ.டெனிஸ்வரன் (வயது 19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவனான சுஜீவன் (வயது 16) ஆகிய இருவரும் வீட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி மறித்தனர்.\nஅதன் போது மோட்டார் சைக்கிளில் ஒட்டி சென்ற இளைஞன் நிலைதடுமாறி பொலிசாரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகினர்.\nவிபத்தினால் மோட்டார் சைக்கிளில் ஓடிய இளைஞன் காலில் காயமடைந்ததுடன் , பின்னால் இருந்து சென்ற மாணவனும் சிறு காயங்களுக்கு உள்ளானான்.\nஅதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் விபத்துக்கு உள்ளான இளைஞன் மற்றும் மாணவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.\nஇருவரையும் நிலத்தில் விழுத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து தாக்குதல் நடாத்தினார்கள். அவ்வேளை அங்கு கூடிய நாம் இளைஞனையும் மாணவனையும் பொலிசாரின் தாக்குதலில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளோம்.\nபொலிசாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் அவர்களின் முகம் மற்றும் கண் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என உறவினர்கள் தெரிவித்தனர்.\nஅதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் தெரிவிக்கையில் ,\nயாழில். நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் திடீர் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.\nஅந்த வகையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்திற்கு அ��ுகில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅந்நேரம் , தலைக்கவசம் இன்றி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மறிக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி, மறித்த பொலிசார் மீது மோதி விபத்துக்கு உள்ளனார்கள்.\nஅதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் , அவர்களை மறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரான பண்டார மென்டிஸ் என்பவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்தனர்.\nஇளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் எனும் குற்ற சாட்டை பொலிசார் மறுத்துள்ளனர்.\nNext articleவாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/35195/Chinna-thirai-Television-News/Korean-movie-in-Puthuyugam-tv.htm", "date_download": "2019-03-21T15:35:18Z", "digest": "sha1:H6TX7I3OT5B2HK75XJBA3YZWKH67DQW3", "length": 10143, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மை லவ் பிரஃம் அனதர் ஸ்டார்: ஜூலை 30 முதல் புதிய கொரியன் தொடர் - Korean movie in Puthuyugam tv", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமை லவ் பிரஃம் அனதர் ஸ்டார்: ஜூலை 30 முதல் புதிய கொரியன் தொடர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதுயுகம் தொலைக்காட்சி கே வரிசையில் உலக புகழ்பெற்ற கொரியன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மை லப் ப்ஃரம் அனதர் ஸ்டார் என்ற தொடர் வருகிற 30ந் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை ஜான் டீ யா இயக்கி உள்ளார். கிம் சோ ஹயூன், ஜுன் ஜி ஹியுன் நடித்துள்ளனர். 21 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் உலக புகழ்பெற்றதாகும்.\nவேற்று கிரகத்தில் இருந்து ஒரு இளைஞன் பூமியை ஆராய்ச்சி செய்வதற்காக வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதன் பிறகு 400 வருடங்கள் பூமியில் தங்கி ஆராய்ச்சி செய்துவிட்டு கிளம்பும்போது, தான் வந்தபோது காப்பாற்றிய பெண்ணின் தோற்றத்தில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அந்த பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு பிரபலமான நடிகை. அவர்கள் காதல் நிறைவேறியதா இளைஞன் பூமியிலிருந்து திரும்பிச் சென்றானா என்பது கதை.\nPuthuyugam tv புதுயுகம் டிவி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... குணசித்திர நடிகராக ��லம் வரும் மசாலா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபெரிய திரையிலும் ஜெயிப்பாரா தீனா\nகவர்ச்சி படங்களை வெளியிட்ட ரம்யா\nசிங்கிங்ஸ்டார் : ஏழை குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி\nடான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/08/california-thousand-oaks-shooting/", "date_download": "2019-03-21T16:24:53Z", "digest": "sha1:AKQQV4PD4BWIPRWP5E43QQYEFCVFZMCD", "length": 6619, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "கலிபோர்னியா மதுபான சாலையில் துப்பாக்கிப் பிரயோகம் - 13 பேர் மரணம்.. - Puradsi.com", "raw_content": "\nகலிபோர்னியா மதுபான சாலையில் துப்பாக்கிப் பிரயோகம் – 13 பேர் மரணம்..\nகலிபோர்னியா மதுபான சாலையில் துப்பாக்கிப் பிரயோகம் – 13 பேர் மரணம்..\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தின் தௌசன்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள மதுபானசாலை மீது இனந்தெரியாத நபர்மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 13 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nகல்லூரி இசைவிழா ஒன்று அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அங்கே இருநூறு பேர்வரையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஇச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் 10 பேர் வரையிலும் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத் தாக்குதல் சம்பவத்தில் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெர��விக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவில் அண்மைக் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களய் அதிகரித்துச் செல்கின்றன. அண்மையில் யோகா மையத்தில் இரு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் யூத செபக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலிலும் 11 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:11:10Z", "digest": "sha1:4VJQVKZFP726THQJ5LGIQMK4FJZLKQ4C", "length": 8950, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடைமருதூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவிடைமருதூர் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவிடைமருதூர் நகரம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், கதிராமங்கலம், ஆடுதுறை என 5 உள்வட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n↑ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்\n↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்��ாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nகளப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள் · சோழர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2019, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-03-21T16:04:22Z", "digest": "sha1:XBRQ53K7YF4UNDMWPQXV74CQRNR47BEE", "length": 7775, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்ட்டிமோர் மாங்குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபரம்பல் குஞ்சு பொரித்தல் பரம்பல் குளிர்கால பரம்பல்\nபால்ட்டிமோர் மாங்குருவி (Baltimore oriole; Icterus galbula) என்பது சிறிய பறவையும் கிழக்கு வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் புலம்பெயர் குஞ்சு பொரிக்கும் பறவையாகவும் உள்ளது. பால்ட்டிமோர் பிரபுவின் சின்னத்தின் நிறம் ஆண் பறவையின் நிறத்தை ஒத்திருப்பதால் அவரின் பெயரால் இப்பற��ை அழைக்கப்படுகிறது.\nமாங்குருவி மேரிலாந்து மாநிலப் பறவையாக பால்ட்டிமோர் மாங்குருவி காணப்படுகிறது.\n↑ \"Icterus galbula\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் the Baltimore oriole என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/12/", "date_download": "2019-03-21T16:40:35Z", "digest": "sha1:3QZ2PFQ4B6KLHOZD44MXEDDHJSP25AJL", "length": 5454, "nlines": 53, "source_domain": "thetamilan.in", "title": "December 2018 – தி தமிழன்", "raw_content": "\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\nஇந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் […]\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான […]\nஇயேசு அவர்கள் இந்த உலகத்திற்கு அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட நற்பண்புகளை பொதித்தார். இந்த நாளில் இவ்வாறான நற்பண்புகளை நாம் பேணிக்காப்போம் என்று உறுதிபொழியை எடுத்துக்கொள்வோம்.\nபெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் : சாதிச்சவன���சாதி என்னவுன்னுகூகுள்ள போயிதேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னாஉன் மதமே காலியின்னாஉன் […]\nTATA Nexon புதிய சாதனை\nGlobal NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது. Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 […]\nகடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal?start=240", "date_download": "2019-03-21T16:08:57Z", "digest": "sha1:BPLWFXE7IKW4XFN4475BPYL56QE4BK5H", "length": 20884, "nlines": 368, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Short Stories - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்\n2017 போட்டி சிறுகதை 148 - நெஞ்சமும் மலர்ந்து போகும் நட்பில் - வளர்மதி\t 15 March 2017\t Written by Valarmathi\t Hits: 1710\n2017 போட்டி சிறுகதை 147 - உனக்காகவே நானடி\n2017 போட்டி சிறுகதை 143 - உங்கள் முகம் ஏன் வட்டமாக உள்ளது\n2017 போட்டி சிறுகதை 135 - காதலியா மனைவியா\n2017 போட்டி சிறுகதை 130 - கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - ஜெய்\t 09 March 2017\t Written by Jay\t Hits: 2969\n2017 போட்டி சிறுகதை 127 - நக்ஷத்திரா..\n2017 போட்டி சிறுகதை 126 - பி.ஏ. பாஸ்\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர��கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190215-24439.html", "date_download": "2019-03-21T15:49:00Z", "digest": "sha1:LJLHOA5DJUDIHLJCJ34QGZVCNW42WXRS", "length": 8425, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை காப்பாற்றிய பங்ளாதேஷ் | Tamil Murasu", "raw_content": "\nகடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை காப்பாற்றிய பங்ளாதேஷ்\nகடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை காப்பாற்றிய பங்ளாதேஷ்\nடாக்கா: மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை பங்ளாதேஷ் போலிசார் காப்பாற்றியதாக டாக்கா தகவல்கள் கூறின. மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி தங்களை கடத்தல்காரர்கள் கடத்தி வந்ததாக ரோஹிங்யா பெண்கள் பலர் கூறியுள்ளனர். போலிசாருக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலைத் தொடர்ந்து தென்கிழக்கு எல்லை வட்டாரத்தில் இரு இடங்களில் ரோஹிங்யா அகதிகளை போலிசார் கண்டு பிடித்தனர். ஒரு வாரத்தில் ரோஹிங்யா அகதிகள் சுமார் 100 பேரை பங்ளாதேஷ் போலிசார் காப்பாற்றியுள்ளனர். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் ஒடுக்குமுறையை கையாண்டபோது ராணுவத் தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்யா மக்கள் 740,000 பேர் பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி\nவட ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் இரண்டு சூறாவளிகள்\nசமூக ஊடக ஆபத்துகளை கையாள அழைப்பு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poomagalstory.blogspot.com/", "date_download": "2019-03-21T15:50:29Z", "digest": "sha1:UH7Y5AKQD6YUPT6HIBF6TIHN2AT4UK45", "length": 133624, "nlines": 545, "source_domain": "poomagalstory.blogspot.com", "title": "பூமகளின் கதைப்பூக்கள்", "raw_content": "\nஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….\nஅத்தெரு வழி நடக்கையிலெல்லாம் எல்லார் கண்ணிலும் அக்கதவு படும்.. நீண்ட பெரிய மரக்கதவு பல ஆண்டுகாலமாக மழை கண்டு ஈரமேறி, வெயிலின் காட்டலில் முறுக்கேறி இளவட்ட பயல்களின் அரும்பு மீசை முறுக்கைப் போல் வளைந்து நெளிந்து விரைப்பாய் நிற்கும்..\nஅந்தக் கதவு பல நேரம் அடைத்தே இருக்கும்.. வெகு சில நேரத்தில் மட்டுமே அதன் மேல் அச்சிறுமி ஏறி இங்குமங்கும் ஆடிய நிலையில் காணலாம்.. அவள் செந்தூர வானத்தின் வெளிறிய மேகம் போல் வெளுத்திருந்தாள்.. அது அழகால் வந்த வெண்ணிறாய் தெரியவில்லை.. சத்தின்றி, ரத்தமற்று மெலிந்து காணும் அவள் உடல் அதனை நன்கு உணர்த்தியது..\nஅவள் கண்கள் எதையோ தொலைத்த சோகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.. எப்போதேனும் அவ்வழியில் அவளொத்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவள் ஏக்கம் அதில் மேலும் எட்டிப் பார்க்கும்.. பள்ளிச் செல்ல சீருடையோடு போகும் பள்ளிக் குழந்தைகளின் சிரிப்பொலியும் பேச்சுகளும் அவளை கதவிடுக்கில் ஒளிந்தபடி பார்க்க வைக்கும்.. அவளை நான் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவள் முற்றத்தில் பெரும்பாலும் கூட்டி தண்ணீர் இட்டுக் கொண்டிருப்பாள்.. வீட்டினுள்ளிருந்து வரும் கஞ்சியின் வாசனை அவள் அரிசிச் சோறு சமைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொடுக்கும்..\nகிழிந்த தன் உடுப்புகளில் அழகழகாய் தையல் கடை குப்பை துணித் துண்டுகளைக் கச்சிதமாய் தைத்திருப்பாள்.. அது அந்த அழுக்கேறிய உடப்பை வனப்பாக்கியிருக்கும்.. ஒன்பது பத்து வயதிருக்கும் அவளுக்கு… தலை முழுக்க தேங்காய் நாறான கூந்தலை பல நேரம் அவள் அலட்சியப் படுத்தி ஒருவாறு முடிந்திருப்பாள்.. சில நேரம் அதில் பக்கத்து வீட்டில் மலரும் சின்ன ரோஜாக்களைச் சூடியிருப்பாள்..\nஅக்கதவுகளுள் செல்ல யாருக்கும் துணிவு வந்ததில்லை.. காரணம் பல நேரம் அக்கதவு வழி கசியும் இறுமலோடான கரடு முரடான கெட்ட வார்த்தைகளென்று ஒரு நாள் யாரோ சொல்ல அறியப் பெற்றேன்.. ஒரு நாள் அவ்வசை மொழிகளை அக்கதவைக் கடக்கையில் கேட்டுமிருந்தேன்.. அச்சிறுமி கதவைத் திறந்து அதைத் தாங்கி விசும்பியபடி நிற்பதைக் காண நேர்கையில் அவள் விழி நம் விழி பார்த்ததும் குனிந்து கொள்ளும்.. ஆற்றாமையும் அவமானமும் அவள் முகத��தை இன்னும் இருளுக்குக் கொண்டு சென்றிருக்கும்..\nஅச்சிறுமி பற்றிய நினைவு தொடர்ந்து சில காலம் உறக்கமில்லா நெடிய இரவுகளாக மாற்றியது.. அழுதழுது வீங்கிய கண்களோடு மற்றுமொரு நாள் சிறுமியைக் காண்கையில் அவள் தன் பிசுபிசுப்பான முடியை வாரிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கென்று தோழியில்லை.. யாரோடும் அவள் பேசுவதைப் பார்த்ததுமில்லை..\nஅவ்வீடு பற்றி யாருக்கும் அதிக நாட்டமிருந்ததில்லை.. ஓர் வயோதிகர் கடும் இறுமல் நோயால் போராடுவதாகவும், அவரின் பேத்தியான அச்சிறுமி தான் அவருக்கு துணையெனவும் பக்கத்து வீட்டு பூந்தோட்டக்காரர் உரைத்திருந்தார்..\nஓர் காலை நேரம், என் பணிக்குச் செல்வதையும் தவிர்த்து, அச்சிறுமி வீட்டினுள் நுழைந்து என்னவென்று தெரிந்து கொள்ள எண்ணி வெகு வேகமாக நடந்த வண்ணம் அத்தெருவை அடைய..\nதெருவில் அச்சிறுமி வீட்டருகே பெருங்கூட்டமொன்று கூடியிருந்தது.. விரைந்து அக்கூட்டதினுள் நுழைந்து அவள் முகம் காண தேட அதிர்ச்சியில் கண்கள் உறைந்தது..\nஅழுக்குத் துண்டையும் கிழிந்த பழுப்பேறிய வேட்டியையும் எலும்புடலோடிருந்த அம்முதியவர் அக்கதவருகே விழுந்திருந்தார்.. கண்கள் மேல் நிலைக்க.. வாய் திறந்த நிலையில் அவரின் நிலை அவர் மரணமடைந்திருப்பதைக் காட்டியிருந்தது.. கைகளிலும் கால்களிலும் சங்கலி பூட்டியிருக்க.. அது பாதியறுந்து கீழே கிடந்தது..\nசிறுமி ஓர் மூலையில் தன் கால்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாது அழுத வண்ணம் இருந்தாள்.. அவளோடான என் அன்புப் பார்வை அவள் அருகில் எனைக் கொண்டு சென்றது.\nஎன் வருகை அவளறியச் செய்ய.. கதவு தாண்டி அவள் குடிசை நுழைந்தேன்.. மூளையில் கிடத்தப்பட்ட அந்த கட்டிலும், மற்றொரு மூலையில் கூட்டப்பட்ட அடுப்பும் போடப்பட்டிருந்தது.. இரு அலுமனியப் பாத்திரமும், ஒரு மண் பானையும் அடுப்பருகே வைக்கப்பட்டிருந்தது..\nசிறுமியின் விசும்பல் ஓயவில்லை.. வேடிக்கை பார்ப்பவர் மெல்ல கலையத் துவங்க.. நான் காவல் துறைக்கு தகவல் சொல்ல ஆளை அனுப்ப ஏற்பாடு செய்தேன்.. அச்சிறுமி குறித்து அடுத்த வீட்டு தோட்டக்காரரிடம் சொந்தங்கள் பற்றி கேட்க.. எங்கிருந்தோ ஒரு வருடம் முன்பு வந்தனர்.. உறவென்று இவ்வூரில் யாருமில்லை என்றுரைத்தார்..\nஉடலை கதவருகிருந்து எடுத்து கூடத்தில் கிடத்தி, மாலை வாங்கி வந்து சார்த்தினேன்.. சிறுமி அப்��ோதும் அழுகை ஓயாமல் விசும்பிய வண்ணமே இருந்தாள்.. மெல்ல அவள் தலை கோத, அவள் திடுக்கிட்டு ஏறிட்டாள்.. கண்கள் சிவக்க.. முகமெல்லாம் வீங்கியிருக்க அவளின் கோலம் மனதை வாட்டியது..\nஎன் கண்கள் கண்டதும் சின்ன ஆறுதல் கிட்டியிருக்கக் கூடும்.. அழுகை நின்றிருந்தது.. சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்து அவரை மின்மயானத்து எடுத்துச் செல்ல ஆட்கள் வந்தனர்.\nகூட்டம் வேடிக்கை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தது… ஒரு சிலர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசி வெளியேறத் தலைப்பட்டனர்.. சிறுமி அதன் பின் அழவே இல்லை.. இருந்த இடம் விட்டும் அசையவுமில்லை..\nமாலை நெருங்க.. அவளை விட்டு எப்படி செல்வதென்று யோசனை வரத் துவங்கியது.. அவள் நாள் முழுதும் உண்ண மறுத்ததால் பசியில் வாடித் துவண்டு அவ்விடத்திலேயே படுத்திருந்தாள்..\nசொல்லாமல் செல்லச் சொன்ன சிலர், என்னிடம் சொல்லாமலே சென்றிருந்தனர்.. இறுதியில் ஓர் முடிவெடுத்து அவள் கை பற்றி வெளியே வந்தேன்..\nஅவ்வீட்டு கதவு அதன் பின் திறக்கவே இல்லை.. வழியெங்கும் மஞ்சள் பூக்கள் எங்களை இளஞ்சூரியன் வெளிச்சத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தது..\nஅச்சிறுமியுடனான எனது பந்தம், பின்னாலில் அப்பா மகளாக மாறிவிட்டிருந்தது.. குழந்தையில்லாத என் மனைவி அவளின் அம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.. எங்கள் வீட்டு முற்றம் இப்போது இனிய விளையாட்டுகளினால் நிரம்பிவிட்டிருந்தது..\n\"யார் மனசிலையும் ஈரமில்ல\" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒலி வடிவில் உமிழ்ந்து கொண்டிருந்தது..\nமீரா அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் அவள் கண்கள் கலங்கி தொலைக்காட்சித் திரையை தெளிவில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது..\nஅறைக்கு அன்று தான் வந்திருந்தாள் தன் பத்தரை மாத்துத் தங்கமான ஒன்றரை மாதத் தங்கத்தை ஏந்தியபடி..\nஏன்.. எப்படி.. எதற்காக.. அங்கே மீரா எப்படி அந்த அறையின் நெடி பினாயிலையும் டெட்டாலையும் கலந்து வீசி அது ஒரு மருத்துவமனை என்பதை உறுதியாக்கியது.\n\"அப்பா.. சொல்லுங்கப்பா.. ஆங்… அஞ்சலி அழுதுட்டே இருக்காள்.. டாக்டர் வந்து பார்த்துட்டு தான் போயிருக்கார்.. எதாவதுன்னா கூப்பிட சொல்லியிருக்கா ர்.. என்ன.. அம்மாவுக்கு காய்ச்சலா தூக்கிதூக்கி போடுதா.. சரிப்பா.. இங்கையே கூட்டிட்டு வந்துடுங்க.. அட்மிட் செஞ்சாலும் இங்கையே பார்த்��ுக்கலாம்.. சரி வைச்சிடறேன்\"\nமனதுக்குள்ளே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் சத்தமாக மீரா. பித்து பிடிக்காத குறையாக மீரா உறங்கா விழிகளோடு கலங்கி தவித்திருந்தாள்..\n\"வாங்க அத்தை, வாங்க மாமா.. \" - மருத்துவமனை ஆனாலும் விருந்தினரை வரவேற்பது போல வரவேற்பது பண்பாடு.. இங்கே அது சம்பரதாயம் பார்க்கும் நபர்களுக்கு அத்யாவசியமானது.. இதை வைத்து புதுப் பிரச்சனை வரக் கூடதென்ற கவலை மீராவுக்கு..\n\"தங்கக்குட்டிக்கு என்னாச்சு.. எல்லாம் சரியாயிடும்.. திருநீறு பூசியாச்சு.. சரியாயிடும்.. இந்தா நீயும் வைச்சிக்கோ ஏம்மா மீரா.. டாக்டர் என்ன சொன்னாரு\n\"சரிங்க அத்தை.. டாக்டர் இப்ப வருவார்னு நர்ஸ் சொன்னாங்க..\" என்றாள் மீரா.\nடாக்டர் வரும் சத்தம் கேட்டு, அத்தையும் மாமாவும் வெளியில் செல்ல முயல.. அவர் \"பரவாயில்ல இருங்க.. மீரா குழந்தைக்கு தடுப்பூசி போட்டதும் இப்படி காய்ச்சல் வந்ததால என்னால உடனே முடிவெடுக்க முடியல.. அதான் திரும்பத் திரும்ப காய்ச்சல் மருந்து ஆறு மணி நேரத்துக்கு ஒரு தரம் கொடுத்தீங்களான்னு கேட்டேன்.. இரண்டு நாள் ஆகியும் இப்படி இருக்கறதா சொன்னதால தான் நான் அழைச்சி வரச் சொன்னேன்.. \"\nமீரா, \"டாக்டர், குழந்தைக்கு மருத்து சரியா தான் டாக்டர் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் காய்ச்சல் 105 டிகிரி வந்து குழந்தை கண்ணும் முழிக்கலை. பாலும் குடிக்கலை.. அதான் உடனே உங்களைப் பார்க்க வர கூப்பிட்டேன் டாக்டர்..\"\n\"மீரா, இப்போ குழந்தைக்கு பிளட் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட் வந்திருக்கு.. அதுல நிறைய இன்பக்சன் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு.. பிளட்ல மட்டும் தான் அட்டாக் ஆயிருக்கு… முதுகுத் தண்டு வடம் வழியா மூளைக்கு போயிருந்தா அப்புறம் மூளைக் காய்ச்சல் ஆகியிருக்கும்.. ஐசியூல தான் வைச்சிருக்கனும்.. ஆனா முன்னமே பார்த்ததால அதையெல்லாம் தடுக்க முடிஞ்சிது.. எந்த கிருமினால.. அதுவும் யார் மூலமாக காய்ச்சல் வந்திச்சின்னு கல்சர் ரிப்போர்ட் வந்ததும் தெரிஞ்சிடும்.. அதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும் மீரா..\"\n\"கலங்கிய கண்ணோடு, சரிங்க டாக்டர் என்று விழி நீரை மறைக்க முயன்றாள் மீரா..\"\n\"மீரா, வீட்டுக்கு கெஸ்ட் நெறைய வந்தாங்களா குழந்தையைப் பார்க்க\n\"நான் குழந்தை பிறந்தப்பவே சொன்னேன்ல.. இவ்வளவு கெஸ்ட் வரக் கூடாதுன்னு..\"\n\"ஒன்னும் பண்ண முடியலை டாக்டர்.. \"\n\"இப்போ குழந்தை தான் கஸ்டப்படுது பாருங்க… \" சொல்லிவிட்டு குழந்தையைப் பரிசோதித்துவிட்டுச் சென்று விட்டார்.\nஅப்பாவிடமிருந்து அழைப்பு… \"ஹாஸ்பிடல் வந்தாச்சு மீரா.. அம்மாவை அட்மிட் செய்ய ரூம் புக் பண்ணிட்டேன்.. உன் அறைக்கு ஒரு அறை தள்ளி புக் பண்ணிட்டேன்.. சரியா..\"\nஅப்பாவுக்கு பதில் சொல்லி, போனை வைத்த பின்,\n\"அத்தை, அம்மாவுக்கும் உடம்பு நெருப்பா கொதிக்கிறதாம்.. அதனால இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்யப் போறாங்க.. இன்னிக்கி மதியம் கூட எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க.. இப்போ என்னவோ திடீர்னு காய்ச்சல்..\"\nசரி.. நாங்க அப்படியே கிளம்பறோம்.. நாளைக்கு மூன்று மணிக்கு வந்து பார்க்கறோம்.. என்னவரைப் பெற்றவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்..\nஅம்மா பக்கத்திலேயே இருந்தும், குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அருகே சென்று பார்க்கத் தடை விதித்திருந்தார் டாக்டர்.. மீரா கவலையின் உச்சத்தில் இருந்தாள்.. ஒரு புறம், அம்மா.. மறு புறம் குழந்தை.. என்னைப் பார்ப்பதா.. அம்மாவைப் பார்ப்பதா என்று தெரியாமல் தவித்தாலும் மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் அப்பா..\nஅப்பாவுக்காகவே மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் மீரா.\nமறு நாள், குழந்தைக்கு ஊசியேற்ற வந்த செவிலியர்கள் அங்கு கொடுக்கும் உணவு பற்றாது.. நீங்கள் வீட்டிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுங்கள்.. ஹாஸ்பிடல் ரூல் பார்க்காதீங்க.. நீங்க தாய்ப்பால் மட்டுமே தருவதாலும், குழந்தைக்கு இப்போது அதிகமான தாய்ப்பால் தேவைப்படுவதாலும் நல்ல சத்துள்ள உணவை வீட்டிலிருந்து சமைத்துச் சாப்பிடுங்கள்.. உங்க அரோக்கியம் ரொம்ப முக்கியம்\" என்று மீராவுக்குச் சொல்லிச் சென்றனர்..\nஉடன் ஓடி வந்த ரேவதி அக்காவோ, நான் உன் கூடவே இருக்கேன் மீரா.. கவலையை விடு.. யாராவது நம்ம சொந்த காரங்க கிட்ட சொல்லி சோறு வரவழைச்சிரு மீரா என்றார்.\nஅக்கா தன்னோடு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது அதுவுமில்லாமல். கல்லூரிக்குச் செல்லும் மகனையும் பொருட்படுத்தாமல் தன்னோடு குழந்தைக்கு நன்றாகும் வரை இரு என்று சொன்ன அவர் கணவர் மீதும் பெருத்த நன்றியுணர்ச்சி பொங்கியது மீராவுக்கு..\nஅருகில் இருந்தாலும் இரு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி தானும் பணிக்கு போகும் சீதா அக்கா நினைவு வர.. வேண்டாம்.. அவர்களுக்கு ஏன் சிரமம் என்று பின்வாங்கினாள் மீரா. சரி.. நம் மாமியாரும் நம் தாய் போலத் தானே.. தாயும் படுத்துக் கிடக்கையில் அவர் தானே நம் தாய்.. அவரிடம் கேட்போம்.. அத்தைக்கு மாமாவுக்கு சமைப்பதைத் தவிர பெரிய கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்பது கூடுதல் வசதியாகவே மீராவுக்குத் தோன்றியது.. அத்தைக்கு சிரமம் இருக்காது என்று காலையிலேயே போன் பண்ணினாள் மீரா.\n\"அத்தை, இன்னிக்கி மதியம் எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வருவீங்களா 3 மணிக்கு வருவதை, கொஞ்சம் முன்னாடி வந்திடுங்களேன்..\"\n\"சரி கொண்டு வர்றேன்..\" என்றார் அத்தை..\nஅத்தை மாமாவோடு வந்து மீராவைச் சாப்பிட வைத்தார்.. பின்பு, அப்பா வந்து குழந்தையை தொலைவிருந்தே பார்த்துவிட்டு பின் சென்று விட்டார்..\nமணி 2 இருக்கும்.. மீராவுக்கு போன் வந்தது.. \"மீரா.. நான் தான் அண்ணி பேசறேன்.. சவிதா.. (மீரா கணவரின் அக்கா..) அஞ்சலிக்கு எப்படி இருக்கு.. இப்போ பரவாயில்லையா.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு மீரா.. \"\nமீரா மனதுக்குள், பாவம் அண்ணி, ஏற்கனவே பத்து வயதிலும், 8 வயதிலும் ஒரு பையனையும் பொண்ணையும் வைத்துக் கொண்டு கூடவே வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலையையும் செய்து கொண்டு கஸ்டப்படுகிறார்.. நான் ஏன் தொல்லை தர வேண்டும் என்று எண்ணியபடியே..\n\"சொல்லுங்க அண்ணி.. இப்போ பரவாயில்லை.. காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது.. ஹெல்ப் எல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி.. நீங்களே வேலைக்கும் போயிட்டு வீட்டையும் பார்த்திட்டு இருக்கீங்க.. பிரச்சனை இல்லை..\"\n\"சரி.. நான் சாயிந்திரம் வர்றேன்..\"\nமாலை 4 மணி.. சொன்னது போலவே வந்து நின்றார் அண்ணி..\nமுகம், கை, கால்களைக் கழுவி விட்டு, பின் வந்து குழந்தை அருகில் நின்றார்.. வாங்க அண்ணி என்று மீரா கூப்பிட்டதைச் சட்டை செய்யவில்லை..\nஅத்தையும், அண்ணியும் குழந்தையைப் பார்த்து வாயில் சேலையை மூடி அழுதனர்..\n\"நோய் வந்து வந்து தான் எதிப்பு சக்தி வளரும்..\" என்றார் அண்ணி..\n\"அதான் நல்லா வளர்ந்திட்டு இருக்கு பாருங்க… ஏண்டி பயாட்டிக் ஊசி ஊசியா போட்டு.. நானும் தாய்ப்பால் மட்டும் தான் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் வந்துடுச்சே…\" இது மீரா. 45 நாள் குழந்தைக்கு எந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று புரியாது பேசத் தொடங்கினார் அவள் அண்ணி..\n\"எதிர்ப்பு சக்தி அப்போ இல்லைன்னு அர்த்தம்…. உன் பால்ல அப்ப சத்தில்ல..\" இது அண்ணி..\nசுளீர் என்றது மீராவுக்கு… தாய்ப்பாலில் சத்தில்லை என்று ஒரு பட்டம் பெற்றவர் சொல்லலாமா அதுவும் இரு குழந்தைக்குத் தாய்.. கல்வி நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒருவர்… தான் எந்த மனப் போராட்டத்தில் இரவும் பகலும் உறங்காது சதா அழுது கொண்டிருக்கும் குழந்தையோடு இருக்கேன்.. தன் கணவர் கூட அருகில் இல்லையே.. இவ்வாறாக சுயபட்சாதாபம் மேலோங்கியது மீராவுக்கு.. மௌனம் காத்தாள் மீரா..\n\"சாப்பாடு இங்கையே உனக்கு கொடுத்திடுவாங்களா மீரா\" இது சவிதா அண்ணி.\n\"ஆமாங்க அண்ணி.. இங்கையே கொடுப்பாங்க..\" என்றாள் மீரா.\n\"ஏம்மா… அப்போ ஹோட்டல்ல வாங்கி சாப்பிட வேண்டியது தானே.. நீ ஏம்மா சோறு செமக்கறே…..\" என்று ஓரக் கண்ணால் மீராவைப் பார்த்தபடியே சொன்னார் சவிதா அண்ணி..\n\"ஏ போயி வெளியில சாப்பிடனும்னு தான் கொண்டு வந்தேன்..\" இது அத்தை..\nமீராவுக்கு நெஞ்சில் நெருஞ்சியால் குத்தியது போல் வலி…\nஎழுந்து வெளியே வந்து விட்டார்.. தன் மகளுக்கு சோறு பரிமாறி உண்ண வைத்து அனுப்பினார் அத்தை..\nஅடுத்த நாள் மாமாவுக்குச் சமைக்க அத்தை கிளம்ப.. எனக்கும் சேர்த்து எடுத்து வர வேண்டாம் என்றாள் மீரா.. பதிலேதும் பேசாமல் சென்றார் அத்தை..\nதனக்கு உண்ணக் கொண்டு வந்ததை அத்தை சிறிது கொடுத்தும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது மீராவுக்கு.. அப்படியே வைத்து விட்டாள்.\nஅப்பா, ஹோட்டலுக்கும் வீட்டுக்கும், ஹாஸ்பிடலுக்கும் அலைந்து கொண்டிருந்தார்.. மீரா விரும்பிய உணவெல்லாம் வாங்கி உண்ண வைத்தார்.. அத்தைக்கும் ரேவதி அக்காவுக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டு சேர்த்து வாங்கி வந்தார்..\nமருத்துவர் வந்தார்.. \"கல்சர் ரிப்போர்ட் வந்திடுச்சுங்க மீரா.. கை நகத்துல இருக்கிற கிருமிங்க தான் காரணம்.. சோ.. கெஸ்ட்ஸ் தான் பிரச்சனை.. விசிடர்ஸ் நாட் அலவுட்-நு போர்ட் போட்டாசு.. 3 மாசம் முடியறவரை கெஸ்ட்ஸை அவாய்ட் பண்ணுங்க.. இன் ஹைகீனிக்கா குழந்தையைத் தொடாதீங்க.. தொடவுடாதீங்க..\"\n\"டாக்டர், என் அம்மாவும் காய்ச்சல்ல தான் பக்கத்து ரூம்ல அட்மிட் ஆகியிருக்காங்க.. \"\n\"பார்த்தேன் மீரா.. அவுங்க இந்த இன்பக்சனுக்கு காரணம் இல்ல.. இருந்தாலும் அவுங்களுக்கு சிக்கன் குனியாங்கறதால 1 மாசத்துக்கு குழந்தையை அவுங்க தொட வேண்டாம்..\"\n\"சரிங்க டாக்ட ர் \" என்றாள் மீரா.\nஅத்தையை அழைத்துச் செல்ல மாமா வந்தார்.. அப்பா அவரிடம், ஓரிரு நாட்களுக்கு மீரா���ோடு அவள் மாமியாரை இருக்க வைக்கக் கேட்டுக் கொண்டார்.. பாவம் அக்கா.. உடனே திரும்பி வருவோம் என்று எண்ணி போட்டது போட்டபடி ஓடி வந்தவர்.. துவைத்த துணி பாதியும் துவைக்காத துணி பாதியும் இருக்க மீராவுக்காக வந்தவர்.. இப்போது வீட்டுக்கு போயே ஆகவேண்டிய இக்கட்டான பெண்களுக்கான பிரச்சனையான சூழல்... எல்லாவற்றையும் விவரித்தார் அப்பா..\nஎன் மனைவிக்கு தூக்கம் கெட்டால் சேராது.. என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார் மாமா..\nசரிங்க என்று அப்பா இறுகிய முகத்தோடு சென்று விட்டார்..\nசிறிது நேரத்துக்கு பின், கிளம்ப தயாராக இருந்த மாமாவிடம், மீண்டும் அப்பா கெஞ்சினார்..\nசரி இருக்கட்டும் என்று ஒப்புதல் அளித்தார் மாமா.\n4 நாட்கள் ரேவதி அக்காவும், 3 நாட்கள் அத்தையும் இருந்து குழந்தை அஞ்சலியும் அம்மாவும் தேற வீடு திரும்பினர்..\nமீராவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.. பின்பொரு நாள் தான் 2 நாள்கள் இருந்ததையும், குலதெய்வத்துக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேத்தியதாலும் தான் தன் பேத்தி குணமானாள் என்று அத்தை சொல்வார்கள் என்று…\n\"தமிழை தாய் பழித்தா லும்,\nகலைத்துப் போடப்பட்ட கீரைக் குவியல்களைக் கட்டுகளாக்கி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள் செவத்தம்மா...\nவயது கண்டுபிடிக்க இயலாதபடி உழைப்பின் வனப்பு அவள் உடலெங்கும் மேவியிருந்தது...\nஅதிகாலையில் மார்கெட் சென்று அன்றன்று வந்த காய்கறிகளில் எவை மலிவோ அவற்றை ஒரு கூடையில் வாங்கி மாலைக்குள் விற்று காசு பார்ப்பது செவத்தம்மாவின் அன்றாடப் பிழைப்பு..\nஇன்றும் அப்படித்தான்.. இருக்கும் சொற்பக் காசுக்கு கீரை மட்டுமே கிட்டியது.. அகத்திக் கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை, அரைக் கீரை, சிவப்புக் கீரை, சுக்குட்டி(மணத்தக்காளி) கீரை, நினைவாற்றல் கொடுக்கும் வல்லாரைக் கீரை, புதினா இப்படி கட்டுகளை அடுக்கி தலையில் சும்மாடு இட்டு கூடையை மேலே தூக்கி தாமே வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்..\n\"கஞ்சி காய்ச்சி அங்கன வைச்சிருக்கேன்... உச்சி வெயில் வாரக்குள்ள நான் போயி கீரையை வித்துட்டு வந்துடறேன்.. தண்ணி எதுனா வேணும்னா உன் கை பக்கத்துல சொம்பு இருக்கு..\" - என்று வீட்டிலிருக்கும் தன் கணவன் காளையனுக்குச் சொல்லிவிட்டு வியாபாரத்துக்கு தயாரானாள் செவத்தம்மா..\n\"ஏ.... கீரை வாங்கலையோ கீர....... அரைக்க���ரை.... வல்லாரைக் கீஈஈஈரை......... வெந்தயக் கீரை... அகத்திக் கீரைஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ........\" கூவியபடியே சென்று கொண்டிருந்தாள் செவத்தம்மா...\nபக்கத்து மூன்று நான்கு தெருக்கள் சுத்தினா தான் பாதிக் கூடையாவது காலியாகும்... இன்னும் எம்புட்டு தூரம் தான் நடந்துட்டே இருக்கறது... என்று வழிந்த வேர்வையைத் துடைத்தபடியே தளர்ந்த நடையில் நிழல் தேட ஆரம்பித்தாள் செவத்தம்மா...\nதூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் நொங்கு விற்பவர் நிற்க.... அந்த திசை நோக்கி செல்லலானாள்..\nகூடையை இறக்கி.. ஆலமர வேர்களின் மேல் அமர்ந்து கொண்டாள்.. நொங்கு விற்பவரிடம் திரும்பி.. \"ஐஞ்சு ரூபாய்க்கு நொங்கு தாங்கண்ணே\" என்றாள்..\nஆறு நொங்குகள் தோண்டிக் கொடுக்க... மூன்றை உண்டுவிட்டு.. மூன்றை தன் கூடையிலிருக்கும் பாலிதீன் பையில் சேமித்தாள்... தாகமெடுக்கவே.. மூன்று ரூபாய்க்கு தெளுவு வாங்கிக் குடித்துவிட்டு.. மறுபடி கூடையை எடுத்து தலையில் வைத்து நடக்க ஆரம்பித்தாள்..\nபின்னாலிருந்து யாரோ தன்னை கூப்பிடுவது போல் தோன்றவே.. திரும்பிப் பார்த்தாள்..\n\"ஏலே செவப்பி.. செவப்பி.. \" என்ற படி ஓடி வந்து கொண்டிருந்தது..\nஅருகில் வந்ததும்.அடையாளம் கண்டு கொண்டாள் செவத்தம்மா...\n\"நீ... நீங்க.... தங்கவேலு தானே..\" என்று அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டாள் செவத்தம்மா...\n\"ஆமா செவப்பி... நானே தான்.. என்னை மறக்காம நியாபகம் வைச்சிருக்கியே அது போதும் புள்ள.... எப்படி இருக்கே... ஏன் இப்படி ஆயிட்டே\" என்றான் தங்கவேலு..\n\"எப்படி ஆயிட்டேன்... நான் நல்லாத்தானே இருக்கேன்\" என்று கலங்காமல் பதிலளித்தாள் செவத்தம்மா..\n\"உன்னை இப்படி பார்க்க மனசு கேக்கல புள்ள... என் கூட வந்துடு.... நான் உன்ன ராணி மாறி பார்த்துக்கறேன்... உன்னை எப்படி எல்லாம் தாங்கனும்னு கனவு கண்டேன்.. இப்படி இருக்கியே புள்ள...\" என்றான் தங்கவேலு..\nபதிலேதும் பேசாமல் புன் சிரிப்பொன்றை உதிர்த்தாள் செவத்தம்மா...\n\"செவப்பி.... உன்னை பிரிஞ்சி போனேனே தவிர... நீ இல்லாத வாழ்க்கைய நான் நினைச்சி கூட பார்க்கல புள்ள... என் கூட வந்துடு.. போதும் நீ பட்ட கஷ்டமெல்லாம்...\"\n\"என் மாமா மவன் என்ன கண்ணாலம் கட்டிக்கிற வரைக்கும் கண்ண தொறந்துட்டு பார்த்துட்டு தானே இருந்தே.. அப்போ வந்து தடுத்து என்னை கண்ணாலம் கட்டியிருக்கலாமில்ல.. அப்ப இல்லாத வீரம் இப்போ எங்கிருந்து வந்துச்சு\" கொஞ்சம் கோபத்தோடே பே��லானாள் செவத்தம்மா..\n\"அப்போ இருந்த நிலமைல.. என்னால ஊரை எதிர்த்து.. உன் மாமா மவன் காளையனை எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியல செவப்பி... என்னை மன்னிச்சிரு.. இப்போ இம்புட்டு கஸ்டப்பட்டுட்டு இருக்கற உன்னைப் பார்க்க மனசு கேக்கல.... நான் இப்போ பெரிய முதலாளி ஒருத்தர்ட்ட டிரைவரா இருக்கேன்.. இருக்க வீடு.. சாப்பாடு எல்லாம் அவுக தர்றாங்க... என் கூட வந்துடு புள்ள..... நாம டவுனுக்கு போயிடலாம்...\" என்றான் தங்கவேலு...\nநிதானமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த செவப்பி....\n\"உனக்கும் எனக்கும் இருந்த நேசம் என்னிக்கோ காணாம போச்சுது.. எனக்கு பிடிச்சோ பிடிக்காமையோ என்னோட கண்ணாலம் நடந்துச்சு.. ஆனா இப்ப நான் நிம்மதியா இருக்கேன்.... என்னை மறந்துடு தங்கம்...\" குரல் உடையாமல் கணீரென வந்தது செவப்பியிடமிருந்து...\nபதிலேதும் பேசாமல் தலையைத் தொங்க விட்ட படியே.. திரும்பி நடக்கலானான் தங்கவேலு....\nவெகு தூரம் தங்கவேலு தலை மறையும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தவள்.. கண்களில் கண்ணீர் கசிய தன் முந்தானையால் துடைத்துக் கொண்டபடியே பிழைப்பைப் பார்க்க நடக்கத் துவங்கினாள்...\nஉச்சி வெயில் தலையில் அடிக்கும் நேரத்தில் தானிருக்கும் குடிசை வந்து சேர்ந்தாள் செவப்பி...\nகண் மூடி கிடந்த காளையன், சட்டென விழித்துக் கொள்ள...\n\"நான்தாங்க... குடிக்க சாப்பாடு கரைச்சிட்டு வர்றேன்.. சேர்ந்தே சாப்பிடலாம் மாமா\" என்றாள் செவத்தம்மா...\n\"சரி செவத்தம்மா....\" என்று சொல்லி தலையசைத்தான் காளையன்.. அவர் நினைவுகள் பின்னோக்கி சென்றது..\n\"அடியே மூதேவி... உனக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்... புருச குடிச்சிட்டு வர்றப்போ... எதுனாச்சும் கறி செஞ்சி வைக்கனும்னு.. இப்படி அன்னாடும் கஞ்சி காய்ச்சி வைச்சா என்னாடி அர்த்தம்....\" என்று நாக்கைக் கடித்தபடி.. தன் காலால் செவத்தம்மாவை எட்டி உதைத்தான் காளையன்..\n\"ஏண்டா அந்த புள்ளய இப்படி போட்டு அடிக்கிற... அவ தாயில்லாத புள்ளன்னு தான் உனக்கு கட்டி வைச்சேன்... நானே இப்போ அந்த புள்ள வாழ்க்கைக்கு கேடு செஞ்சிட்டேனே\" என்று புலம்பினார் சிவப்பியின் தாய்மாமன்..\nதினம் தினம் நடக்கும் யுத்தத்தைப் பார்த்துப் பார்த்தே சீக்கிரத்தில் இறந்து போனார் சிவப்பியின் தாய்மாமா..\nஇது நடந்த சிறிது நாட்களில் தான்.. ஒரு நாள் காளையன் குடித்துவிட்டு தாறுமாறாக நடந்து வந்���ு கொண்டிருக்க.. ஒரு லாரி ஏறி இரு கால்களும் துண்டிக்கப்பட்டது...\nநிறைய கடன் வாங்கி சிவப்பி தன் தாலியைக் காப்பாற்றினாள்.. அன்று முதல் இன்று வரை செவத்தம்மாவின் வாழ்க்கை இப்படித் தான் போய்க்கொண்டு இருக்கிறது..\nகாலையிலேயே கணவரைக் குளிக்க வைத்து... கஞ்சி கொடுத்து படுக்க வைத்துவிட்டு விற்பனைக்கு போனால்... மதியம் தான் வீடு திரும்புவாள்..\nஒரு தட்டில் பழைய சாப்பாடு போட்டு.. தயிரை ஊற்றி.. கரைத்து ஒரு குவளைச் சாதத்தை கையில் ஏந்தி தன் வாயருகே நின்றிருக்கும் செவத்தம்மாவைப் பார்த்து கண்கள் பனித்தது காளையனுக்கு...\n\"மாமா... உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாரு... நொங்கு மாமா..... உனக்கு ரொம்ப புடிக்கும்னு வாங்கியாந்தேன்... என்ன மாமா.. வேர்க்குதா.. இரு பனையோலை விசிறி வீசி விடுறேன்.... . \" என்று எழுந்தவளின் கையைப் பற்றி விம்மி அழ ஆரம்பித்தான் காளையன்..\n\"என்ன மாமா இது சின்ன குழந்தையாட்டம்.... அழாம சாப்பிடு... காலு வலிக்குதா\" என்று வாஞ்சையாக தலை கோதினாள் செவத்தம்மா...\nசெவத்தம்மாவின் பாசக் கவனிப்புகளால் அன்றிரவு முழுதும் தூங்காமல் கிடந்தான் காளையன்..\nமறு நாள் வழக்கம் போலவே புலர்ந்தது.... காளையனைக் குளிப்பாட்டி கஞ்சி குடிக்க வைத்துவிட்டு.. நகர்ந்த செவப்பியை அருகில் அழைத்தான் காளையன்..\nநெற்றி அருகில் முத்தமிட்டு.. \"போயிட்டு வா செவத்தம்மா\" என்றான் காளையன்..\nஎன்றுமில்லாமல் இன்னிக்கி மட்டுமென்ன புதுசா நடக்குது என்று எண்ண நேரமின்றி.... வியாபாரம் பார்க்க... கிளம்பினாள் செவத்தம்மா..\nஉச்சி வேளையில் மத்தியான சாப்பாட்டுக்கு வீடு திரும்ப.... அங்கு அசைவற்ற நிலையில் படுத்திருந்தான் காளையன்... வாயில் பச்சை நுரை தள்ளியிருந்தது... ஓடிச் சென்று துடைக்க முந்தானை எடுத்தவளுக்கு அருகில் ஒரு கடிதம் அவர் தலைமாட்டருகே படபடத்தபடி இருந்ததைக் கண்டாள்... அதிர்ச்சி கலையாத முகத்துடன் அந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்..\nஇத்தன நாளும் உனக்கு பண்ணுன கொடுமைக்கெல்லாம் தான் சேர்த்து எனக்கு ஆண்டவன் இந்த தண்டன கொடுத்துட்டான்... ஆனா நான் சொகமா படுக்கையில படுக்க.. நீ தான் தெனமும் கஷ்டப்பட்டுட்டு இருக்கே....\nநான் பண்ணுன கொடுமை இப்போ உன்னைத் தான் வாட்டுது.... எனக்கு நானே தண்டன கொடுத்துக்கலாம்னு பல நாள் யோசிச்சிருக்கேன்.. ஆனா நீ அனாதையா போயிடுவியோன்ன�� பயமா இருந்துச்சு.. ஆனா அன்னிக்கி தங்கவேலைப் பார்த்ததுக்கப்புறம்... எனக்கு நிம்மதி வந்துடுச்சி.... அவன் தான் உனக்கு சரியான புருசனா இருக்க முடியும்... நீ அவனைக் கண்ணாலம் கட்டிக்கோ.. அதுக்கு நான் இடையூறா இருக்க விரும்பல.... அதான் நீ கொடுத்த கஞ்சில... வீட்டைத் துடைச்சு விட வைச்சிருந்த பச்சை சாயத்தைக் கலந்து குடிச்சிட்டேன்.....\nநான் பொறந்தது முதல் என் ஆத்தாவை நான் பார்த்ததில்ல... உன்னை என் ஆத்தாவாப் பார்க்கறேன்.. அடுத்த ஜென்மத்துல உந் வயத்துல புள்ளையா பொறக்கனும் புள்ள.... நல்லா இரு.... இந்தப் பாவியோட கடைசி ஆசைய நிறைவேத்து புள்ள....\n-----என்று கிறுக்கலான கையெழுத்தில் எழுதி முடித்திருந்தது.. கடிதத்தின் இறுதியில் காளையன் என்ற எழுத்துகள் கண்ணீரால் அழிந்திருந்தது...\nகண்களில் நீர் பெருக....\" ஹையோ இப்படி பண்ணிட்டீங்களே...ஏஏஏஏஏஏஏஏஏஎ.................\" என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தாள் செவத்தம்மா...\n\"ஏலே செவத்தம்மா... வல்லாரைக் கீரை இருக்கா... கட்டு என்ன வெல\" என்று மச்சுவீட்டம்மா கேட்க..\n\"இருக்குமா... கட்டு ஐஞ்சு ரூபா தாயி..... \" என்று கூறிக் கொண்டே கூடையை இறக்க ஆயத்தமானாள் செவத்தம்மா....\n[ இக்கதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அதற்கான சுட்டி இதோ. 'செவத்தம்மா' ]\nகோவை விமான நிலையம் இரவு 10 மணிக்கு இருள் அப்பிய சுவர்களுக்கு மின் விளக்குகள் கொண்டு வெளிச்சம் ஒட்ட வைத்துக் கொண்டிருந்தது..\nவெளிச்சக் கீற்றுகள் உள்ளிருக்கும் தரையைப் பளிங்கு போல் காட்டிக் கொண்டிருந்தது..\nமெல்ல தனது பயணச் சுமைகளைத் தள்ளியபடியே வெளி வராண்டாவில் தமக்கான விமான எண் டிஸ்ப்ளேயில் வரக் காத்திருந்தனர்..\nஇரு பெரிய பைகளுடன் அவ்விருவரும் பயணிகளோடு பயணிகளாக கலந்துவிட்டிருந்தனர்..\nஅவ்விருவரில் ஒருவர் கருப்பு ஜர்கின் போட்டிருந்தார்.. அவர் அருகிலிருந்த வெளிர் நீல ஜீன் அணிந்தவருக்கு தன் கூரிய கண்களால் சிக்னல் காட்டிய வண்ணம் இருந்தார்..\nமார்கழிக் குளிர் ஜீன் அணிந்திருப்பவருக்கு மெல்ல நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.. குளிரில் நடுங்கினாலும் உள்ளே நடக்கப் போகும் நிகழ்வுக்கான ஒத்திகையை மனம் ஒருபுறம் மனத்துக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது..\nஅவர்கள் செல்ல வேண்டிய சிங்கப்பூர் விமானத்தின் எண் டிஸ்ப்ளே போர்டில் வர.. பரபரப்பானது பயணிகள் கும்பல்..\nஇவர்கள் இருவரும் பயணிகளோடு சக பயணியாக உள்ளே நுழைந்தார்கள்..\nவெளிக் காவலரிடம் பாஸ்போர்ட்டும் பயணச் சீட்டையும் காட்டிய பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்..\nபயணிகள் தத்தம் பைகள், சூட்கேசுகள் கொண்டு ஒருபுறம் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்க...\nஇருவரும் சென்று வரிசையின் கடைசியில் நின்றனர்..\nமெல்ல வரிசையின் நீளம் குறைய... இருவரும் தத்தம் பயணப் பொதிகளை சோதனைக்காக வைத்தனர்..\nஅவை ஸ்கேன் செய்யப்பட்டு தகுந்த லேபில் அணிவிக்கப்பட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அடுத்த இடத்துக்கு சென்றனர்..\nகொடுக்கப்பட்ட டேகுகளை தன் கையடக்க பையின் வாயைச் சுற்றி இறுக்கிவிட்டு.. தன்னுடன் வந்திருக்கும் ஜீன் அணிந்தரின் விவரங்களை ஒரு அட்டையில் எழுதிக் கொண்டிருந்தார் கருப்பு ஜர்கின் அணிந்த நபர்..\nஜீன் அணிந்தவர்.. அங்கும் இங்கும் நோட்டமிட்டபடியே தனக்குள் இருக்கும் படபடப்பை மெல்ல குறைக்க முற்பட்டுக் கொண்டிருந்தார்.. தன் வாழ்க்கையில் இதுவரை நடக்காத நிகழ்வாதலால் மனம் பதைத்தபடியே இருந்தார்..\nஅடுத்து இமிகிரேசன் கவுண்டர் சென்று தனது அடையாள அட்டையையும் அந்த நபரின் விவரங்கள் தாங்கிய அட்டையும் கொடுத்துவிட்டு.. இருவரின் பாஸ்போர்டையும் காட்டி உள் நுழைந்தார்..\nவெகு நேர காத்திருப்புக்கு பின் முக்கிய சோதனைக்காக மீண்டும் வரிசையில் நின்றனர்..\nசோதிப்பவர்களின் பரஸ்பர ஹிந்தியிலான நகைச்சுவை சம்பாஷனையை ரசித்தபடியே அத்தனை படபடப்பிலும் புன் முறுவல் செய்தார் ஜீன் அணிந்தவர்..\nஇருவரின் பயணப் பொதிகளையும் ட்ராலியில் தள்ளியபடியே கருப்பு ஜர்கின் போட்ட நபர் ஒருபுறம் செல்ல... ஜீன் அணிந்தவர் அடுத்த கதவிற்குள் நுழைந்தனர்..\nஇருவரும் சோதிக்கப்பட... கையடக்க பைகள் சோதனையிலிருந்து மீண்டு வந்தன.. அவற்றில் ஒன்றை வைத்துக் கொண்டு வெகு நேரம் யாருடனோ வாக்கி டாக்கியில் அந்த காவலதிகாரி பேசிய வண்ணம் இருந்தார்..\nஅவர் முகம் மாறியதையும்.. சம்பாஷனைகளையும் அரைகுறை ஹிந்தியில் புரிந்து கொண்ட ஜீன் அணிந்தவர் மனதுக்குள் அழ ஆரம்பித்திருந்தார்..\nநடப்பதில் ஏதோ விபரீதம் வந்துவிட்டதை உணர்ந்த அந்த கருப்பு ஜர்கின்காரர்.. காவலர் பேசி வைக்கும் வரை காத்திருந்தார்..\nஇருவரையும் தனியே அழைத்து மெல்ல காவலர் பேச ஆரம்பித்தார்..\n\"உங்கள் பையில் எ��்ன வைத்திருக்கிறீர்கள்... சொல்லுங்கள்\" இதை சற்று கடுகடு முகத்துடன் அதட்டலாக ஆங்கிலத்தில் காவலர் கேட்க...\n\"ஒன்றுமில்லையே.. துணிகளும் புத்தகங்களும் தான்\" என்று கருப்பு ஜர்கின்காரர் குழப்பத்துடன் ஆங்கிலத்தில் உரைத்தார்..\n\"இல்லை.. அதில் விமானத்துக்கு ஊறு விளைவிக்கும் பொருளை வைத்திருக்கிறீர்கள்.. நானே சொல்லிவிடுவேன்.. நீங்களே ஒப்புக் கொண்டு விடுங்கள்..\"\nசற்று அதிக கடுப்பில் காவலர் சொல்ல..\nநடு நடுங்கிப் போன இருவரும்.. எக்கு தப்பாக மாட்டிவிட்டோமே என்று விழி பிதுங்கிப் போயினர்..\n\"இல்லை சார்.. நாங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை.. தெரியாமல் ஏதேனும் இருக்கலாம்.. என்ன இருக்கிறதென்று சொல்லுங்கள்\" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ஜர்கின் காரர் கேட்கவும்.. திபுதிபுவென மற்ற சோதனைப் பிரிவு காவலர்கள் அங்கு கூடவும் சரியாக இருந்தது..\nஅவர்களில் ஒருவர்.. கருப்பு ஜர்கின் அணிந்தவரை அழைத்து சூட்கேசின் தாழை எடுத்துவிடச் சொல்ல..\nஅது நீல ஜீன்காரரின் பை என்பதால் அவரை அணுகினார் கருப்பு ஜர்கின்காரர்.\nமெல்ல நடுங்கும் கைகளோடு வேர்த்தபடியே பையைத் திறக்க..\nஅங்கு தேடி அந்த பொருளை அவர்கள் எடுத்தார்கள்..\nபார்த்த இருவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது...\nஅது ஒரு முழ நீளத்தில் கூர்மையான ஆயுதமாக அமைந்திருந்தது.. இருவரின் இதயமும் வேகமாக அடிக்க ஆரம்பித்திருந்தது..\nஇன்னும் சற்று அதிக விசாரணைக்கு உட்படுத்த தனி அறைக்கு அழைத்து வரப் பட்டார்கள்..\nமுன் செல்லும் காவலர் பின்னே நடுக்கத்தோடே இருவரும் செல்ல.. காவலர் இருவர் அவர்களைப் பின் தொடர்ந்தனர்..\nநீல நிற ஜீன்காரர் காவலர் பின் செல்கையில் மயங்கி விழ.. அவரை அவசரமாக விமான நிலையத்தில் இருக்கும் முதலுதவி செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல ஆவண செய்தார் காவலரில் ஒருவர்..\nவிசாரணை கருப்பு ஜர்கின் போட்டவருடன் சுமார் 20 நிமிடம் நீடிக்க.... இறுதியில் வேர்வை பூத்த முகத்துடன் தன் கைக்குட்டையைத் துடைத்து விட்ட படி.. வெளியேறினார்..\nஅறையை விட்டு வெளி வந்த காவலர்.. புன் முறுவலுடன் கருப்பு ஜர்கின் காரருக்கு கை கொடுத்து மன்னிப்பு கேட்டு.. வாழ்த்துகள் சொல்லி அவரை அனுப்பினார்..\nநீல ஜீன் அணிந்தவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மயக்கம் தெளிந்த நிலையில் கருப்பு ஜர்கின் வெளிப்படும் இடத��துக்கு அருகில் அமரச் செய்திருந்தார்கள்..\nவிசாரணையில் ஈடுபட்ட காவலர், மற்றொரு காவலரின் காதில் ஏதோ சொல்ல.. அவர் ஜீன் அணிந்தவருக்கு அருகில் சென்று அவர் போகலாம் என்று அனுமதி அளித்தார்..\nகருப்பு ஜர்கின் காரர், ஜீன் அணிந்தவரைக் கைத்தாங்கலாக பிடித்தபடியே விமானம் ஏற காத்திருப்போரின் வரிசையில் பயணப் பொதிகளுடன் நிற்கலானார்.\nஅதுவரை நடந்த எதையுமே நம்ப முடியாமல் இருந்த ஜீன் அணிந்தவர்.. ஆச்சர்யம் தாளாமல் அரை மயக்கத்திலேயே குழப்பத்தில் உடன் நின்றிருந்தார்..\nவிமானத்தினுள் இருவரும் நுழைய... தமது சன்னலோர சீட்டுடன் ஐக்கியமானார் ஜீன் அணிந்தவர்..\nவிமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில்.. தனது சஸ்பென்ஸ் தாளாமல் நீல ஜீன் அணிந்தவர்..\n\"பரத்.., போலீஸ் விசாரணையில் என்ன கேட்டாங்க.. எப்படி தப்பிச்சீங்க\nபுன்னகைத்தபடியே..\" அத ஏன் கேக்கற பாலா.. ஏதோ ஆயுதம் கடத்தறோம்.. விமானத்தையே ஓட்டை பண்ணப் போறோம்னு நம்மள நினைச்சிட்டாங்க.. எல்லாம் உன்னால தான்\"\nஅதிர்ச்சி கலந்த குரலில்.. \" என்ன..... என்னாலையா.....ஆஆஆஆஅ\" என்று தன் கண்கள் விரிய பாலா கேட்க..\n\"பின்னே.. நீ கொண்டு வந்த கையடக்க சூட்கேசில் தானே அந்த ஆயுதமே இருந்துச்சு..\"\n\"உன்னால நாம ரெண்டு பேரு கம்பி எண்ணியிருப்போம்.. ஏதோ அதிகாரி நல்லவரா இருக்க தப்பிச்சோம்..\"\n\"உன் கையடக்க சூட்கேசுல என்ன வைச்சிருந்த சொல்லு முதல்ல\"\n\"கொஞ்சம் துணி.. ஐ பாட் டச்.. தாய் நாவல்... கொஞ்சம் இந்தியப் பணம்\" அவ்வளவு தானே வைச்சிருந்தேன் என்று குழப்பத்தோடே பாலா.\n\"உன் பையில் இருந்தது..... ஒரு பெரிய மைகோதி.. அது எப்படி அதில் வந்துச்சு... நான் படிச்சி படிச்சி சொன்னேன்ல கையில் எடுத்து போகும் பையில் இதெல்லாம் இருக்க கூடாதுன்னு...\" என்றார் பரத் பல்லைக் கடித்தபடி...\nநடுங்கிய படியே... \"ஹையோ... அது எங்க உள்ளே இருந்துச்சு... நான் கவனிக்கவே இல்லையே... எங்க வீட்டிலிருந்து உங்க வீட்டுக்கு வருகையில் கொடுத்துவிடப்பட்ட சூட்கேஷ் அது... எங்க பாட்டி ஏதேதோ வைச்சாங்க.. அது சடங்குன்னு சொன்னாங்க...... நான் எடுத்து வைக்காம அப்படியே எடுத்து வந்துட்டேங்க.... என் கண்ணுல அது படவே இல்லைங்க... என்னை மன்னிச்சிருங்க..\" கண்களில் கண்ணீர் பொங்க பாலா சொல்ல...\n\"எனக்கு புரிந்தது பாலா.. அதைத் தான் காவலரிடம் விளக்கினேன்.. அவரும் அந்த மைகோதியை எடுத்து வைச்சிட்ட��� இனி கவனமாக இருக்கச் சொல்லி அனுப்பிட்டார்\" என்று பாலாவை தன் தோளில் சாய்த்து தலை கோதியபடியே சொன்னார் பரத்.\nபரத், பாலா இவ்விரு புதுமணத் தம்பதிகளையும் மற்றும் பல பயணிகளையும் ஏற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்த விமானம்.. விளக்குகளினால் வரையப்பட்ட எல்லைக்கோடுகளுடன் வெளிச்சக் காடாகத் தெரியும் இலங்கையின் அழகிய வடிவத்தினைக் காட்டியபடி சென்று கொண்டிருந்தது..\nபேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் சாய்வு நாற்காலியை எப்படி இயக்குவதென்றே தெரியாமல் அப்படியே வெகு நேரம் காத்திருந்து.. அருகில் அமர்ந்தவர்.. செய்வதைப் பார்த்து.. வெகு இயல்பாக நானும் அந்த கருவியை கூடும் மட்டும் அழுத்திப் பிடித்து பின் சாய்த்துக் கொண்டேன்..\nமாலையானதால் ஆங்காங்கே போடப்பட்ட வெளிச்சக் கீற்றுகளோடு.. சன்னலோரக் காற்று.. மென் புயலாக முகத்தில் அடித்தது..\nசன்னலின் விளிம்பில் தலை சாய்த்து மனம்… பின்னோக்கி ஓட.. பேருந்து முன்னோக்கி… மெல்ல நகரத் துவங்கியது..\nநகரத்தில் நடப்பட்ட நாற்றாயிருந்தாலும்… ஆணி வேர் கிராமத்தின் வயல்களில் இழையோடி இருப்பதை மறுக்க முடியாது..\nநடுநிலைப் பள்ளி வயதில் ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற போது..\nபாட்டி தந்த அச்சு கருப்பட்டியின் இனிப்பும்.. ஆப்பிள் பழத்தின் வடிவில் வாங்கிக் கொடுத்த பண்டமும் இன்னும் நாவில் தித்திக்கிறது… அந்த இனிப்புச் சுவைக்காக மட்டுமல்ல… மணக்க மணக்க பச்சை வெங்காயம்.. கருவேப்பிலை.. கொத்தமல்லி நறுக்கி… நிலக்கடலையோடு பொரியில் இட்டுக் கை மணம் சேர்த்து கலக்கி பாசத்தோடு பரிமாறும் பாட்டியினை நோக்கி ஓடும் மழலை மனம்…\nஇன்று வரை பாட்டியின் கை மணத்தில் ஒருவரும் பொரி கலக்க வரவில்லை.. ஒவ்வொருமுறை பொரி சாப்பிடுகையிலும் பாட்டி நினைவு கண்ணில் நிழலாட.. அம்மா சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பதுண்டு..\nகிராமிய மணம் நாசியில் இறங்க என் ஒவ்வொரு கோடை விடுமுறையும் குதூகலத்தோடு ஆரம்பமாகும்..\nபாட்டி வீட்டில் பெரிய ஆசாரத்தில் நெடுந்தூண்கள் நிற்க… மேலே வேயப்பட்ட பெரிய ஓட்டு அடுக்குகள்..\nஅதற்கு எதிர்புறம் வலது ஓரத்தில்.. சின்ன குடில் போன்ற தென்னங்கீற்றினால் வேயப்பட்ட சிறிய சுண்ணாம்புக் கல் மண் சுவர் கொண்ட அந்த சமையலறை…\nஎன் இப்போதைய தாவர தவிப்புக்கு வித்திட்டவர் பாட்டி தான்.. வீட்டின் முற்றம் தொடங்கி.. எங்கு நோக்கினும் பச்சை பட்டாடை அணிந்து.. தாவர இளந்தளிர்கள் என் பாட்டி நோக்கி சிரிப்பதாய் உணர்வேன்..\nபாட்டியின் கையில் தொட்டு நட்டால் போதும்.. பெரியவர் கை பிடித்து நடை பழகும் குழந்தை போல.. பாட்டியின் விரல் தடவுதலில் சிலிர்த்து தளிர்விடும்..\nகேழ்வரகு அரைகல்லில் வைத்து அரைத்த வண்ணமே.. பாட்டி சொல்லும் கதையில்.. பெரும் பகுதி இன்று மறந்தே விட்டிருந்தேன்..\nஅங்கு சிதறும் தானியத்தைப் பொறுக்கி உண்ணவே.. நிறைய குருவிகள் சிமெண்ட் முற்றத்தில் வந்து அமர்ந்து கொள்ளும்..\nகண்டும் காணாதது போல் நான் அந்த சிட்டுக் குருவிகளையே பார்த்திருப்பேன்.. இதற்காகவே… ஒரு நாள் முழுக்க அந்த குருவிக்கு அரிசி வைத்து அரிசி வைத்து.. அரைப்படி அரிசி காலியாக்கி.. திட்டு வாங்கிய அனுபவம் நிறைய..\nஅழகிய சிறகுகள் சட சடக்க.. அது கொத்தித் தின்னும் அழகு பார்க்கவே காத்திட்டு இருந்த நாட்கள் அதிகம்..\n மழை வந்தா எப்படி நனையாம இருக்கும்.. குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு… குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு… இப்படி பலவாறு எண்ணி எண்ணி தூங்காமல் தவித்த என் மனத்தோடு மழையில் நடுங்கும் இரவும் சேர்த்துத் தவித்தது அதிகம்…\nகுருவி எப்போதும் என்னோடே வைத்துக் கொள்ள ஒரு ஆலோசனை.. பாட்டி முந்தானை பிடித்து அழுது அடம்பிடித்து வெற்றி கரமாக ஒரு குட்டி மாஸ்டர் ப்ளேன் அரங்கேறத் தயாரானது.\nகோதுமை புடைக்கும் முறத்தை.. ஒரு தட்டுக் குச்சி வைத்து நிற்க வைத்து.. அந்த குச்சியில் நீண்ட மெல்லிய சணல் கயிறு கட்டி.. தூரத்தில் நான் பிடித்த படி இருக்க…\nஅந்த முறத்தின் அடியில் நிறைய அரிசி பறப்பியிருக்க… குருவி வரும் வரை கயிறு பிடித்த கையோடு அசையாமல் சிலையாகியிருந்தேன்..\nகுருவி அரிசி கொத்துகையில்.. முறம் கொண்டு உடன் கதவடைத்து அதனை நான் பிடித்து செல்லமாய் வளர்க்க ஒரு பெரிய திட்டம்.. கண்ணில் சிறகடித்தது..\nஇப்படி செய்து முன்பு ஊரில் சிலர்.. குருவியைச் சுட்டு சாப்பிட்டிருக்கிறார்களாம்.. கேட்கையிலேயே அவர்கள் மேல் கடும் கோபம் மூண்டது.. சின்ன குருவி சாப்பிட்டு தான் இவர்கள் பசி ஆறுமா ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள் ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள் என்று ஆதங்கம் மேலெழ மனதைத் தேற்றி.. குருவிக்காக காத்தி���ுந்தேன்..\nநல்லவேளை எங்கள் பாட்டி வீட்டில் சுத்த சைவம்.. மேற்கண்ட எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று மனம் நிம்மதியடைந்தது..\nகுருவி மெல்ல ஒன்று ஒன்றாக வந்தமர்ந்தது.. என்றைக்கும் இல்லாமல்.. முறத்தினுள் அரிசி இருக்கவே கொஞ்சம் தயங்கியது..\nஇப்படியே தினமும் வைத்தால் குருவி வந்து கொத்தும்.. பின்பு நீ பிடித்து வளர்க்கலாம் என்று.. பாட்டி அனுபவ மொழி உதிர்த்தார்..\nநாட்கள் ஓடினவே தவிர.. என் கைக்கு சிட்டுக் குருவி எட்டவே இல்லை..\nவிடுமுறை முடிந்து.. வீடு திரும்பியதும்.. முதல் வேலையாக அரிசி தேடி எங்கள் வீட்டின் முன்பிருக்கும் மதில் சுவர் துவக்கத்தின் மேல் அரிசி வைத்தேன்.. குருவிக்கு தண்ணீர் தாகமெடுக்குமே… உண்கையில் விக்கினால்.. அதனால்.. கொஞ்சூண்டு தண்ணீரில் நனைத்து நனைந்த அரிசியைப் பறிமாறினேன்..\nதிண்ணையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருக்க.. ஒரு குருவி வந்து அழகாய் கொத்தியது.. வில்லன் காக்கா வந்து… குருவியை விரட்டி அடித்து.. தான் கொத்திக் கொண்டு போனது கண்டு.. காக்காவை நான் விரட்ட… கூடவே குருவியும் ஓடியது..\nசில நாட்கள் இப்படியே செய்து வர…\nஅரிசி வைக்க மறந்த நாட்கள்.. வீட்டின் வெகு அருகில் இருக்கும் மாதுளை மரத்தின் கொம்பில் வந்தமர்ந்து என்னை தனது குரலால் அழைக்கும்..\nஎத்தனை குருவிகள் தன் மதுர மொழியால் காற்றை மயக்கினாலும்.. ஏனோ என் அன்பு தோழியாகிப் போன இந்த குருவியின் குரல் மட்டும்.. எப்போதும் தனியாக எனக்கு கேட்கும்..\nகேட்ட மாத்திரத்தில்.. ஓடிச் சென்று அரிசி எடுத்து வந்து மதில் சுவற்றின் மேல் வைக்க.. காத்திருந்து.. மாதுளை கிளை தாண்டி.. முல்லை கொடி அமர்ந்து.. மெல்ல மெல்ல தாவி வந்து கொத்தும் அழகே அழகு தான்..\nஎனக்கும் என் குருவிக்குமான பிணைப்பு இப்படியாக இறுகத் துவங்கியது.. இடைவெளிகள் குறையத் துவங்கின.. எனைக் கண்டு ஒரு பாசப் பார்வையை.. நேச கலவையை.. தன் குரலால்.. விழியால் அலகால் தூவி விட்டுப் போகும்..\nகுருவியை எப்படி நான் தோழியெனக் கண்டு கொண்டேன்… காரணம் இருக்கிறது.. அது எதிரிலிருக்கும் இருபதாண்டு கால வேப்பமரத்தில் தங்கி முட்டையிட்டு.. தனது குஞ்சுகளோடு என்னை பார்க்க வந்தது..\nநான்கு குருவி குஞ்சுகளோடு அது வந்து அமர்ந்த போது… எனக்குள் ஏற்பட்ட உணர்வு.. தாய்மையை விஞ்சி நின்றது..\nசிவந்த வாய் பிளந்து கொத்த தெரியாமல் ��… ஆ என்று அம்மாவிடம் காட்ட… அம்மா கொத்தி அதன் அலகால் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் அழகு.. காண கண் கோடி வேண்டும்..\nஇந்த அழகு காணவே வீட்டில் அரிசி இல்லாத கடினமான காலத்திலும்.. அம்மாவுக்குத் தெரியாமல்.. அரிசி மூட்டையின் சணல் பை துளாவி.. ஒட்டியிருக்கும் அரிசித் துணுக்குகளை எடுத்து வந்து போடுவேன்.. ரேசன் அரிசி.. நாம் சாப்பிட முடியும்.. ஆனால்.. அப்போது பிறந்த குஞ்சுகள் எப்படி விழுங்கும்.. என்ற பதைப்பு மனசில் வரும்.. ஆகவே.. நல்ல அரிசி.. எல்லாம் படையலுக்கு போகும்..\nஅம்மாவைக் கூப்பிட்டு அவர்களையும் ரசிக்க வைத்திருந்தேன்.. நான் வைக்காட்டியும் அம்மா கொண்டு வந்து வைக்கத் துவங்கினார்கள்..\nகொஞ்ச காலத்தில் குஞ்சு குருவிகள் பெரிதாகின.. தனது குடும்பத்தோடு வந்து என்னை நலம் விசாரித்துப் போகும் ஒரு நேசமான குருவி குடும்பத்தோடு நான் பிணைந்திருந்தேன்.\nஒரு நாள்.. வெடிச் சத்தம் கேட்கவே.. பதறி அடித்து வெளிப்பட்டேன்.. அடுத்தடுத்து வந்த வெடிச் சத்தத்தில்.. தீபாவளி பண்டிகை இல்லை.. கிரிக்கெட் வெற்றி இல்லை.. அரசியல் தலைவர் விடுதலை இல்லை.. கோவில் திருவிழா இல்லை.. வீதியில் யாரும் இறைபதவி அடையவும் இல்லை.. என்ன விசேசமாக இருக்குமென குழம்ப…\nகுழப்ப ரேகைகள் முகத்தில் படரும் முன்… திபு திபுவென ஆட்கள் ஓடி வந்தனர்.. எங்கள் பெரிய கதவு தாண்டி.. உள்ளே வந்து.. இந்தப் பக்கமா தான் இருக்கும்.. வா என்று சத்தம் போட்டபடி வீட்டின் சுற்றுப் புறச் சந்தின் வழியே ஓடினர்..\nகொஞ்ச நேரத்தில்.. இங்க இல்லை.. வா அங்கெங்காவது இருக்குமென ஒருவருக்கொருவர் சொல்லி திரும்ப வந்த வழியே ஓடினர்..\nநிலைமை எனக்கு விளங்காமலிருக்க.. அம்மா உடனே பதறிச் சொன்னார்.. துப்பாக்கி வைத்து குருவி வேட்டை செய்திருக்கிறார்கள் என்று..\nபடபடக்கும் நெஞ்சோடு சுற்றும் முற்றும் பார்க்க… என் வீட்டு சுவரை ஒட்டி போடப்பட்ட கற்களின் இடுக்கில்.. ரத்தம் வழிந்த படி… என் பாசமிகு சிட்டுக் குருவி சுருண்டுகிடந்தது..\nகண்கள் பனிக்க.. அதனை எடுத்து..\nமெல்லிய விரல்களால்.. இறகுகளைத் தடவிக் கொடுத்தேன்..\nரத்தம் வழிந்த பிசுபிசுப்பு கைகளில் ஒட்டிக் கொண்டது..\nஇதயத்தில் யாரோ வேல் பாய்ச்சி துலாவிய வலி படர்ந்தது..\nஅழுதழுது.. இறுதியாக இறுதி ஊர்வலம் செய்ய… அதற்கு மிகப் பிடித்த மாதுளை மரத்தின் அடியில் நன்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது..\nசாலையின் மின் கம்பங்களில் எங்கேனும் அங்கொன்று இங்கொன்றாக காணக் கிடைக்கும் குருவிகளின் சிறகடிப்பைக் காணுகையில்..\nஅந்த பாசமிகு குருவியின் ஸ்நேக மொழியையும் அதன் பாசமான இறகுகள் தொட்ட அந்த பிசுபிசுக்கும் என்னை விட்டு அகலாமல் இன்னும் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..\nசமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையில்.. எங்கள் ஊரில் உள்ள மொத்தம் 72 வார்டு இடங்களில் 52 வார்டு இடங்களில் குருவி இனமே அழிந்துவிட்டதாம்..\nஅடுக்குமாடி குடியிருப்புகள்.. விவசாய நிலங்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள்.. விவசாய பூமிகள் வீடுகளாதல்.. ஓட்டு வீடுகள் எல்லாம் ஆர்.சி கட்டிடங்களாதல்.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவும் பழக்கம் போய்… நேரே பாதாழ சாக்கடைக்கு சமையல் அறையிலிருந்தே அனுப்பப்படும் கழிவு நீர்.. இதனால் வாசலில் கழுவையில் எறியப்படும் சில சோற்று பருக்கைகள் கூட குருவிக்கு கிடைக்காமல் போகும் நிலை.. இப்படியான மாற்றங்கள் மூலம்.. குருவி இனம்.. தங்க வசதியின்றி.. உண்ண உணவின்றி.. அந்த இனமே அழிந்துவிட்டதாம்..\nபடித்ததும் மனம் கனத்துப் போனது.. என்னுள் இருக்கும் குருவி மீதான அதீத பாசம்.. என்னை இப்படைப்பை எழுத வைத்தது..\nஎத்தனை ஆர்.சி வீடுகள் கட்டினாலும்.. குருவிகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏற்ற வகையில்.. சின்ன சின்ன பொந்துகள்.. அமையும் படி வடிவமைத்தால் மிஞ்சியிருக்கும் குருவி இனமேனும் பெருகும்..\nகதை என்ற தகுதி இதற்கு உண்டா இல்லையா.. நான் தேறினேனா இல்லையா என்பதை தெரியாவிடினும் உலகில் உணவின்றி இடமின்றி இறந்து போன அத்தனை குருவிகளுக்கும் என் இப்படைப்பு சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.\nநான் இப்போ ஆஸ்பத்திரி அறையில சன்னல் கம்பில முகத்துல வைச்சி வானத்தைப் பார்த்துட்டு நின்னுட்டு இருக்கேன்… நெஞ்சு கடந்து துடிச்சிட்டு இருக்கு… ஆறுதலா பேச சொந்த பந்தம் யாருமில்ல… உங்க கூட சித்த நேரம் பேசிட்டு இருக்கறேனே… இருப்பீங்களா\nநான் ஒரு கிறுக்கி… என்னைப் பத்தி ஒன்னுமே சொல்லாம இருந்தா எப்படி உங்களுக்கு என்னை தெரியும்…\nநான் அஞ்சக்கா... எனக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒரே நம்பிக்கையா இருந்த எம் புருசன் ஐயாசாமியும் கட்டட வேலையில மாடியிலிருந்து கீழே விழுந்து இடுப்பெலும்பு முறிஞ��சி படுத்த படுக்கையாயிட்டாரு… வீட்டுல இருந்த பணமெல்லாம் புரட்டி.. கந்து வட்டிக்கு கடன் வாங்கி டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாத்தப் பார்த்தேன்.. அவரு.. எனக்கு தொல்லை தரக் கூடாதுன்னே மனசொடஞ்சி.. கவலையிலேயே போயி சேர்ந்துட்டாரு… அவரு போயி சேர்ந்தப்ப என் கையில ரெண்டு வயசு குழந்தையா இருந்தா குயிலரசி..\nகந்து வட்டிக்காரங்க என்ர குடிசை முன்னாடி வந்து என்னோட தினக்கூலி முழுக்க புடுங்கிட்டு.. கெடு கொடுத்துட்டு போயிட்டாங்க..\nஎனக்கு ஆத்தா வைச்ச பேரு… அஞ்சுகம்.. ஆனா இன்னிக்கி வரைக்கும் என்னை எல்லாரும் ‘அஞ்சக்கா’ன்னு தான் கூப்பிடுறாங்க.. ஐஞ்சாப்பு வரை படிச்சிருக்கேன்.. அதுக்கு மேல என்னோட ஆத்தாவுக்கு உதவியா இருக்க வேண்டியதா போச்சு…\nஎன்னோட விசனத்தை ஆரு கிட்ட சொல்லி அழறதுன்னு தெரியல சாமி.. அதான் உங்க கிட்ட புலம்புறேன்… நாக்கு வறண்டுடிச்சி.. இருங்க.. தண்ணி குடிச்சிக்கிறேன்…\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……. என்ன தா சொல்லுங்க.. இந்த பானையில வைச்சி குடிச்ச தண்ணிக்கு ஈடா ஒரு தண்ணியும் சொல்ல முடியாது சாமி..\nயாரோ கூப்பிடறாங்க.. இருங்க சாமி பார்த்துட்டு வர்றேன்..\nஅஞ்சக்கா… உன் உடம்பு இப்போ எப்படி இருக்கு உன்னை நிக்க வேணாம்னு சொல்லியிருக்காங்கல்ல… ஏன் இப்படி நின்னுட்டு எங்க உயிர வாங்கற… பெரிய டாக்டரம்மா பார்த்தா எங்கள தான் திட்டுவாங்க.. வா.. உனக்கு ஒரு ஊசி போடனும்.. உட்காரு..\nநிசமான தடுப்பூசியை விட நர்சம்மாவோட திட்டூசி கொஞ்சம் வலிச்சிது… இல்ல தாயி.. இப்ப தா தாயி போனேன்.. எம்புட்டு நேரம் தா… படுத்துட்டே கிடக்கறது.. அதேன்.. சித்த நேரம் சன்னல பார்க்கலாம்னு அங்கிட்டு நின்னேன்..\nஅப்பாடா நர்சம்மா போயிட்டாங்க… நீங்க இருக்கீங்களா சாமி\nஎங்க ஊருல விவசாயமும் தரிசா போச்சுங்க சாமி… மழை இல்ல.. இருந்த கொஞ்ச நஞ்ச கிணத்து தண்ணியையும்.. இறால் பண்ணை வைச்சி.. உப்பாக்கிட்டாக… ஊருல பாதி சனங்க பொழப்பு தேடி ஊரை விட்டே போயிட்டாக.. நான் மட்டும் தா… பொறந்த மண்ணை உட்டுட்டு போகாம கிடக்கேன்..\nஎன்னோட நிலமைய பார்த்து ஒரு கந்து வட்டிக் காரரு… நிறைய பணம் கிடைக்கிற பொழப்புன்னு சொல்லி ஒரு டாக்டரம்மாட்ட கூட்டி வந்தாரு…. அந்த டாக்டரம்மா ஏதேதோ இங்கிலிபீசுல பேசிச்சி.. என்னென்னவோ சோதனையெல்லாம் பண்ணிச்சி..\nகடைசில…. என் முன்னாலயே… யாருக்கோ போன் போட��டு பேசிச்சி.. அது இன்னும் நியாபகம் இருக்கு…\n“…… ஆங்… ஆமா ஆமா… நல்ல சிகப்பா.. ஆரோக்கியமா தான் இருக்கா.. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு… உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் ஒரு குழந்தை கிடைச்சிடும்… கவலைய விடுங்க… பேசின மாதிரியே மீதி விசயம் எல்லாம்.. ஆங்.. நான் பார்த்துக்கறேங்க.. இனி அஞ்சக்கா என்னோட கண்ட்ரோல்ல தான் இருப்பா..”\nஎன்ன பேசினாங்கன்னு புரியாட்டியும் எனக்கு என் பேரு வந்ததும் தான் புரிஞ்சிது.. என்னைப் பத்தி தான் பேசியிருக்காங்கன்னு… என்னை சிகப்பா ஆரோக்கியமா இருக்கான்னு சொன்னது… கொஞ்சூண்டு சந்தோசமா இருந்துச்சு… எம் புருசன் கூட இப்படியே தான் சொல்லுவாரு… ஏ செவப்பி செவப்பின்னு…. நான் போயா கருப்பா கருப்பான்னு எடக்கு மடக்கா பேசிக்குவோம்… ஹூம்.. எல்லா ஒரு காலங்க…\nஎன்னை வெளியே இருக்க சொல்லிட்டு.. கந்து வட்டிக் காரரோட டாக்டரம்மா ஏதோ சொன்னாக… என்னை கூப்பிட்டு.. நாளைக்கு வெள்ளனே வந்துடும்மா.. வேலை இருக்கு… விவரத்த இவரு சொல்லுவாரு.. அப்படின்னுட்டாக..\nவெளியே வந்ததும் தான் சொன்னாக… ஏதோ ஒரு பணக்கார ஊட்டு எசமானிக்கு குழந்தையில்லையாம்… என்னை அவுக புருசனோட குழந்தையை பெத்துத் தந்தா அவுக லட்ச லட்சமா பணம் தருவாகலாம்.. இந்த ஒரு வருசத்துக்கு எனக்கு சோறும் துணியும் தந்துடவாங்கலாம்..\nகந்துவட்டிக்கார அண்ணாத்தே சொல்ல சொல்ல… எனக்கு.. உடம்பு நடுங்கிப் போச்சு… என்ர புருசன் செத்த சோகமே என்னை இன்னும் வாட்டிட்டு இருக்கு.. இதுல இப்படி ஒரு கொடுமையா அப்படின்னு நினைச்சி தேம்பினேன்…\nவேற வழி இல்ல அஞ்சம்மா.. நீ காலத்துக்கும் பாடு பட்டாலும் இந்த காசைப் பார்க்க முடியாது… பேசாம ஒத்துக்கோ.. ஒரு குழந்தையில்லாத பொண்ணுக்கு உதவியதா நினைச்சிக்கோ… குழந்தை உருவாகற வரைக்கும் தானே.. அப்புறம் உன்னை யாரும் தொல்லை செய்ய மாட்டாங்க… புரிஞ்சிக்கோ..\nடாக்டரம்மா என்னன்னவோ சொன்னாங்க.. என்னென்னமோ தந்தாங்க… என்னோட மூனு வயசு நடந்துட்டு இருக்குற குழந்தை குயிலரசி கண்ணுல வந்து வந்து போச்சு… அவ எதிர்காலத்தை நினைச்சிப் பார்த்து இந்த செயலுக்கு வேண்டா வெறுப்பா ஒத்துட்டேன்..\nஎன்னோட புள்ள குயில.. கான்வெண்டுல படிக்க வைப்பதா வேற சொன்னாங்க.. என்னோட கஸ்டம் என்னோட போட்டும்.. அப்படின்னு ரொம்ப கஸ்டப்பட்டு ஒத்துக்கிட்டேன்.. குயில ஏதோ காப்பகத்துல கொஞ்ச நாள் இருக்கட்டும்னு சொன்னாக.. அழுகை முட்டிட்டு வந்துச்சு.. அவளை ஏதோ சொல்லி சாக்காட்டி விட்டுட்டு வந்துட்டேன்.. பாவம் என்னோட குயிலு… இரண்டு நாளா அழுதுட்டே கிடந்திருக்கு.. பச்ச மண்ணுதாங்களே..\nஅடுத்த நாளே.. ஏதோ ஒரு பங்களாவுல தங்க வைச்சாங்க… அந்த பணக்கார எசமான் வந்து வந்து போயிட்டு இருந்தாரு..\nஒரு மாததுக்கு ஒரு முறை வந்து பரிசோதனை செய்து பார்த்துக்க அழைச்சி போனாங்க.. உண்டானது உறுதியானதும்.. என்னை தனியா ஓர் அறையில் வைச்சிட்டாங்க..\nதேவையான எல்லாத்தையும் ஒரு மிசின் மாதிரி செய்ய சொன்னாங்க.. நடைப் பயிற்சி.. உணவுக் கட்டுப்பாடு.. இன்னும் என்னென்னமோ..\nஅப்பப்போ அந்த எசமானியம்மா வந்து.. என் வயித்தை தொட்டுப் பார்த்து பூரிச்சிட்டு போகும்..\nஎன்ன இருந்தாலும் என்னோட குழந்தையில்லையா… பெத்துக் கொடுத்துட்டு போயிடனும்… வயித்துல இருக்குற குழந்தை மேல பாசம் வளர்த்த கூடாதுன்னு கண்டிசன் போட்டிருந்தாலும்.. எனக்கு பாசம் வைக்காம இருக்க முடியல..\nஅப்பப்போ வயித்துக்குள்ளே காலை எட்டி உதைச்சிட்டு என்னை செல்லமாய் சீண்டிட்டே இருந்தது குழந்தை.. என்னமோ என்ர உசிர உலுக்கிச்சி… குயிலுக்கு ஒரு தம்பின்னு சொல்லி பூரிக்கவும் முடியல.. அதே நேரத்துல.. அந்த உயிரு என் வயத்துல நெளியர சந்தோசத்தை சொல்லவும் முடியல…\nபணம்.. புள்ளைய பெத்துக் கொடுத்ததும் தான் தருவோம்… அப்படின்னு சொன்னாக.. குயிலு பேருல பேங்குல போட்டுவிடுறோம்னு எசமானியம்மா தான் சொன்னாக… பெரியவங்க தப்பாவா செய்ய போறாங்க.. போடுங்கன்னு சொல்லிட்டேன்..\nஇந்த காலத்துல ஒத்த புள்ளைய படிக்க வைச்சி பெரியவளா வளர்க்கறதுக்கு இது தான் வழியான்னு நான் கஸ்டத்துல இருந்தப்ப… விலகிப் போனங்க எல்லாம்.. எனக்கு காசு வரப் போகுதுன்னு தெரிஞ்சதும்… இது எவ்வளோ பெரிய தியாகம்.. அஞ்சக்கா மாதிரி வருமா அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சி ஒட்டிக்கிட்டாங்க..\nஒன்பது மாசம் முடிஞ்சி இடுப்பு வலி வந்து… ஒரு வாரம் முன்னாடி தான் ஒரு ஆம்பள புள்ளைய பெத்தெடுத்தேன்.. எசமானியம்மா மாதிரியே இருந்தான்… அவுங்க ரெண்டு பேரும் வந்து.. கைப் பிடிச்சிட்டு ‘ஓ’ன்னு அழுத்துட்டாங்க.. என்னோட குழந்தைய அவுங்க அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்க.. எனக்கு தான் என் உசிரே போற மாதிரி கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு வந்துச்சு… என்��ை ஒரு அறையில் வைச்சி.. அப்பப்போ குழந்தைய என்கிட்ட கொடுத்து தாய் பால் கொடுக்க சொன்னாங்க..\nஇப்போ… உடம்புக்கு ரொம்பவே சோர்வா இருக்கு… மனசுல செஞ்சது சரியா தப்பான்னு ஒரு கேள்வி எழுந்துட்டே இருக்கு..\nஎதோ குழாய்ல.. குழந்தையை உருவாக்கறதெல்லாம் வேணாமாம்.. அது வேற யாரோடனே தெரியாதாம்.. தன்னோட புள்ள தன் ரத்தமா இருக்கனும்னு தான்.. இந்த எசமானரையா இப்படி என்னை தங்க வைச்சாரு.. முன்னெல்லாம் இன்னொரு பொண்டாட்டியே கட்டிப்பாங்க.. அதுல சொத்துல இருந்து எல்லாத்தலயும் சிக்கி காலத்துக்கும் தொல்லையிங்கறத தால.. இப்படி செய்யறாங்கன்னு பக்கத்து வீட்டு… ராசாத்தியக்கா பார்க்க வந்தப்ப சொன்னாங்க.. அப்படி சொல்லையில அவுங்க முகம் போன போக்கை பார்க்கனுமே…\nஎனக்கே ஒரு மாதிரியாயிடிச்சி… வாடகை தாயின்னு இதுக்கு பேராம்.. ஆனா.. எனக்கு நடந்த விசயம் அதில்லையாம்… அதை விட கொடுமையாம்னு எல்லாம் ஏதோ அதிகம் படிச்சவங்க சொல்றாங்க…\nஎனக்கென்னங்க சாமி தெரியும்… என்னோட குயிலு கண்ணுக்காக.. கடன்காரங்கிட்ட ஏச்சு வாங்காம மானத்தோடு பொழைக்க இது தான் இன்னிக்கி நல்லா போயிட்டு இருக்கற தொழிலாம்..\nஎன்னோட அறைக்கு பக்கத்து அறையில இருக்கற பத்மாக்காவும் இதே மாதிரி தானாம்.. இது அவுங்களுக்கு மூனாவது பிரசவமாம்.. முதல் தடவைனா ரொம்பவே அதிகமா காசு தருவாங்களாம்.. இப்போ ரொம்ப கம்மியாம்… ரொம்பவே குறைபட்டுக்கிச்சு பத்மாக்கா…\nவர வர… நல்லா சிரிச்சி கூட நாளான மாதிரி வெறுமையா தோணுது… ஏதோ ஜெயிலுக்குள்ளேயே இருக்கற மாதிரி… இந்த கம்பியை எண்ணிட்டு எத்தனை அஞ்சக்கா இப்படி இருக்காங்களோன்னு நினைக்கிறப்ப மனசு துடிக்குது… அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு புலம்பி தீர்த்துட்டேன்…\nஉங்களுக்கு நேரமிருந்தா என்னோட குயிலுக்குட்டியை பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு போங்க.. ஆனா என்னைப் பத்தி மட்டும் சொல்லிடாதீங்க… என்ர கஸ்டம் என்னோட போகட்டும் சாமி..\nஓர் உண்மைச் செய்தியின் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனைக் கதை.\nஒரு வித்தியாசமான முயற்சியில் பூ எடுத்து வைக்கும் முதல் சுவடு இக்க(வி)தை..\nஇங்கே.. கவிதையைத் தேடினீர்களானாலும்.. கதையைத் தேடினீர்களானாலும் இரண்டில் பாதியேனும் கிடைக்குமென்ற நம்பிக்கையில்.. பதிக்கிறேன்..\nஉங்களின் பொன்னான நேரத்தை இப்பதிவைப் படிக்கச் செலவிடப் போவதற்கு முன்கூட்டிய நன்றிகள்..\nஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nCopyright 2009 பூமகளின் கதைப்பூக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t27-topic", "date_download": "2019-03-21T16:16:53Z", "digest": "sha1:V46ZZKVD4XRWCLDAF25PDQPXMU5W52G2", "length": 21415, "nlines": 269, "source_domain": "thentamil.forumta.net", "title": "அனைவருக்கும் இனிய வணக்கம்!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையி���் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nவணக்கம் திரு தமிழன் அவர்களே\nஉங்களை தேன்தமிழ் வலை பூ அன்புடன் வரவேற்கிறது...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக \nமேலும் இந்த தளம் எப்படி அறிமுகம் ஆனது என கூறுங்கள்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nவணக்கம் திரு தமிழன் அவர்களே\nஉங்களை தேன்தமிழ் வலை பூ அன்புடன் வரவேற்கிறது...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக \nமேலும் இந்த தளம் எப்படி அறிமுகம் ஆனது என கூறுங்கள்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதிரு தமிழன் அவர்களே இதில் தமிழ் டைப் செய்வது பற்றி கூறுங்கள் தமிழ் நமது தளத்திலே டைப் செய்யலாம்,.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nஎவ்வாறு தளத்திலே தட்டச்சு செய்வது\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: எவ்வாறு தளத்திலே தட்டச்சு செய்வது\nநீங்கள் மற்ற தளங்களில் டைப் செய்வது போல டைப் செய்யது space அழுத்துங்கள்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: திரு தமிழன் அவர்களே இதில் தமிழ் டைப் செய்வது பற்றி கூறுங்கள் தமிழ் நமது தளத்திலே டைப் செய்யலாம்,.\nமேலே சொன்னது புரியவில்லை. சற்று தெளிவாகக் கூறவும்.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nநீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: நீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nதளத்தில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nannamalaikarthick wrote: வணக்கம் தமிழன் அவர்களே\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: நீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nதளத்தில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.\nநமது admin விரைவில் தீர்வு கண்பார்... கவலைய விடுங்கள்.. எனக்கு வேலை செய்கிறது...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nநீங்கள் எந்த ஊர்.. என்ன செய்கிறீர்கள்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nAdmin wrote: நீங்கள் amma என டைப் செய்யது space bar அழுத்தினால் அம்மா என மாறிவிடும்..\nதளத்தில் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.\nநமது admin விரைவில் தீர்வு கண்பார்... கவலைய விடுங்கள்.. எனக்கு வேலை செய்கிறது...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: வசிப்பிடம்: சென்னைக்கு அருகே.\nஉங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதமிழன் wrote: வசிப்பிடம்: சென்னைக்கு அருகே.\nஉங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...\nமிக்க நன்றி ஐயா. தங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nநான் அப்பாவிற்கு உதவியாக இருக்கிறேன்..\nஊர் : தருமபுரி அருகில்..\nஇந்த தளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்.\nஇதில் உள்ள MP3 Radio அனைத்தும் சூப்பர்.\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nannamalaikarthick wrote: நான் அப்பாவிற்கு உதவியாக இருக்கிறேன்..\nஊர் : தருமபுரி அருகில்..\nஇந்த தளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்.\nஇதில் உள்ள MP3 Radio அனைத்தும் சூப்பர்.\nதாங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதங்களது பெட்ரோல் பங்கில் (சுயதொழில்) பராமரித்து வருகிறேன்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nannamalaikarthick wrote: தங்களது பெட்ரோல் பங்கில் (சுயதொழில்) பராமரித்து வருகிறேன்..\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nRe: அனைவருக்கும் இனிய வணக்கம்\nதேன் தமிழ் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/05/blog-post_30.html", "date_download": "2019-03-21T16:10:46Z", "digest": "sha1:Z4K6YUQQGHFNNIS5XZCX6GLRCMVL453T", "length": 16875, "nlines": 210, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: என்ன பொண்ணுடா!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பிடி ஒரு முக்கியம் அப்பிடி ஏதாச்சும் அறிவியல், உளவியல், புவியியல், உயிரியல் சம்மந்தமா இருக்குமோ...... அப்பிடீன்னு எல்லாம் நீங்க ஜோசிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.\nமாறாக, இது நஸ்ரியா நசீம் என்கின்ற ஒரு அக்காவைப் பத்தியது இந்த அக்கா லேசுப்பட்ட அக்கா இல்லேங்க.. கொஞ்ச நாளேக்க இங்காலப்பக்கம் வந்து நிறைய அப்பாவி இளைஞர்களிண்ட நித்திரைய தொலைச்சவங்க. ஹன்சிகா, கஜல், சமந்தா என்றெல்லாம் வீணிவடிய திரிஞ்ச நம்ம பசங்க இந்த அக்காவ பாத்து 'யம்மாடினு' வாய பொளக்குற அளவுக்கு விஷயம் இருக்குங்க அவட்ட..\nசரி விடயத்திற்கு வருவோம் (கொஞ்சம் சீரியஸா பேச போறாராமா...). காலா காலமாய் தென் இந்திய சினிமாவை மட்டுமல்ல தென் இந்தியாவையே கலக்கும் அழகு எப்பொழுதும் கேரளாப் பக்கம் இருந்தே வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது அந்தப் பக்கம் இருந்து இந்தப்பக்கம் வந்து ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருப்பவர் இந்த நஸ்ரியா.. இன்னும் பலரால் சிறப்பாக அறியப்படாத நஸ்ரியா 'நேரம்' என்கின்ற முதல் தமிழ் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்போதைக்கு இன்னும் மூன்று தமிழ் படங்களில் (தனுஷுடன் ஒரு படமும் அஜய் உடன் ஒரு படமும். நடித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅழகிய நஸ்ரியா ஒரு நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. நஸ்ரியா என்னும் ஒரு அழகிய தேவதையை அதிகமான இளைஞர்களின் கண்ணில் படவைத்த பெருமை 'Sony Music Entertainment' யே சாரும். காரணம் யூவ் எனப்படுகின்ற 'Sony Music Entertainment' இன் ஆல்பம் வெளியாகி நஸ்ரியாவின் அழகை இன்னும் அழகாய் காட்டியது. இது youtube இல் 2.3 மில்லியன் பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. அந்த பாடல் ஒன்றுதான் நஸ்ரியாவை ஒரு கனவுக் கன்னி என்கின்ற ஸ்தானத்துக்கு கொண்டுபோய் விட்டது எனலாம்.. கண் சிமிட்டாமல் பார்த்திருக்கக் கூடிய அந்த பாடல் இவராலேயே ஹிட் ஆனது எனலாம்.\nஇந்த பாடல் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவை படிக்க: இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01\nஅண்மையில், சிவகார்த்திகேயன் முகப்புத்தகத்தில் நஸ்ரியா இருக்கிறார் என்கின்ற செய்தியை தனது முகப்புத்தகத்தில் பதிந்திருந்தார். இது நஸ்ரியா மீதான ரசிகர்களின் எண்ணிக்கையை சட்டென அதிகரிக்க முடிந்தது. அதன் பின்னர், நஸ்ரியாவின் புகைப்படங்கள் முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாய் உலா வர ஆரம்பித்தன.\n என பலரை ஆவெண்ட வைத்த நஸ்ரியா இன்னும் நிறைய ஆண்களின் நித்திரையை குழப்பாமல் விடப்போவது இல்லை. தமிழில் நல்லா வருவாம்மா நீயி.\nஅழகோ அழகுனா இவதாண்ட மச்சான் என்று நஸ்ரியாவின் படத்தையே பார்த்துக்கொண்டு வீணி வடிக்கும் எனது நண்பனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். (சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கா நஸ்ரியா...)\nLabels: Cinema, பெண்கள், பொம்பிளைங்க\nசமந்தா மாதிரி ஒப்பினிங்க் குடுக்கும்னு நான் நெனைக்கல பாஸ் ;)\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசெம காமடி செம காமடி... ஒரு போட்டோ சூட்\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/EnterBluetoothSpeaker.html", "date_download": "2019-03-21T16:06:42Z", "digest": "sha1:A54YZHPQVC6PG3TEY7TNYJZURT7NFPY2", "length": 4077, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Enter Bluetooth ஸ்பீக்கர் - 62% சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Enter E-300 1.0 Bluetooth Speaker 62% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nடெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசந்தை விலை ரூ 3,999 , சலுகை விலை ரூ 1,499 + 60 (டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குல���ட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12914", "date_download": "2019-03-21T16:10:26Z", "digest": "sha1:RRGGFGFEOIZ7YJCS4FHIK5WGYBP42FUB", "length": 11309, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் மக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்\nமக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்\nஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் வெளியிடப்பட்டு உள்ள ஊடக அறிக்கையில் ,\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்கள் நியமித்துள்ளார்.\nஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை (13)ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியும்.\nபொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளது. என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nPrevious articleஇலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு\nNext articleமட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190712/news/190712.html", "date_download": "2019-03-21T15:58:42Z", "digest": "sha1:Y5HAIVPYGLD3XMDRCVGMEFJNHKN33727", "length": 7859, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீ டூ மூலம் நடிகை பாலியல் புகார் !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமீ டூ மூலம் நடிகை பாலியல் புகார் \nமலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய கோடு’, லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.\nதுபாயில் வேலை பார்க்கும் ஒருவர் நேகாவின் மேனேஜருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதில் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த வாட்ஸ்அப் செய்தியை நேகா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அந்த நபரை மீடூ மூலம் அடையாளம் காட்டியுள்ளார்.\nஅதில் அவர் கூறி இருப்பதாவது:- இந்த நாய்க்கு பாடம் கற்பிக்க இதை நான் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்புகிறேன். அவர் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரின் குடும்பம் தெரிந்து கொள்ளட்டும். இது போன்ற வி‌ஷயங்களுக்கு எதிராக பேச நான் பயப்படவில்லை. ஒரு நடிகை என்பதையும் தாண்டி நான் ஒரு பெண்.\nஒரு பிரபலமாக இருந்து கொண்டு இதற்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை என்றால் இதுபோன்ற சங்கடங்களை அனுவிக்கும் சாதாரண பெண்ணுக்கு நான் எந்த மாதிரியான முன் உதாரணமாக இருக்க முடியும் இந்தியா மாற வேண்டும் என்கிறோம்.\nஆனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் பொறுப்பேற்றால் தான் இந்தியா மாறும். அப்படி செய்தால் தான் சில நாய்கள் காணாமல் போகும். இன்னொரு நிர்பயா, ஜிஷா இருக்காது. நான் எனக்காகவும், பிற பெண்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். இது தான் நான். நான் மாற மாட்டேன்’. இவ்வாறு நேகா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nநேகா தன்னை அழைத்த நபரின் முகவரியை கண்டுபிடித்து அதையும் வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் எல்சன் லோகிதட்சன். நேகாவின் பதிவுகளை பார்த்த எல்சன் தனது செல்போனை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எல்சன் பொய் சொல்வதாக நேகா கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191353/news/191353.html", "date_download": "2019-03-21T16:12:32Z", "digest": "sha1:3WZDVBSOTJEBKSWCKDSQE6NY3PC4JELF", "length": 10380, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோல்நோய்களுக்கு மருந்தாகும் தேள்கொடுக்கு!!( மருத்துவம் ) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக��கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும், சளி, இருமல் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைவதும், சொரி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களை போக்க கூடியதும், நாள்பட்ட புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான தேள்கொடுக்கு இலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட தேள்கொடுக்கு இலையானது உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். காய்ச்சலை தணிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தை போக்குகிறது. மாதவிலக்கு, வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்கிறது. தேள்கொடுக்கு இலைகளை கொண்டு புண்கள், சிராய்ப்பு காயங்களை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.\nதேள்கொடுக்கு இலை, தேங்காய் எண்ணெய், மஞ்சள்.\nஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் தேள்கொடுக்கு இலை பசையை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி மஞ்சள் சேர்க்கவும். இந்த தைலத்தை பூசிவர அரிப்பு, சொரி, சிரங்கு போன்றவற்றை குணமாகும். தேள்கொடுக்கு இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nதேள்கொடுக்கு இலை, சீரகம், பனங்கற்கண்டு.\nஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தேள்கொடுக்கு இலை பசையை சிறிய நெல்லிக்காய் அளவுக்கு சேர்க்கவும். சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என இருவேளை குடித்துவர வியர்வையை உண்டாக்கி காய்ச்சலை தணிக்கும். வண்டுக்கடி, பூச்சிக்கடி இருக்கும்போது இதை குடித்துவர வலி சரியாகும். பூச்சிக்கடி குணமாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை தீரும். நாள்பட்ட புண்களை ஆற்றும் அற்புத மருந்தாக இது விளங்குகிறது.\nதேள்கொடுக்கு இலைகளை பயன்படுத்தி சளி, இருமல், இரைப்பு போன்றவற்றை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nதேள்கொடுக்கு இலை பசை, சுக்குப்பொடி, திப்லி, தேன்.\nஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், கால் ஸ்பூன் தேள்கொடுக்கு இலை பசை, சிறிது சுக்குப்பொடி சேர்க்கவும். 3 திப்லி தட்டிப் போடவும். கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டி சிறிது தேன் சேர்த்து ���ுடித்து வர சளி, இருமல், உடல் வலி போன்றவை சரியாகும். தொண்டைக்கட்டு, தொண்டை புண்களை சரிசெய்யும்.\nஉள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு கடைகளில் கிடைக்கும் புங்கன் எண்ணெய்யை வாங்கி பூசிவர உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அரிப்பு தடிப்பு சரியாகும். இப்பிரச்னை உள்ளவர்கள் ரசாயன சோப்புகள், திரவங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11228", "date_download": "2019-03-21T16:35:08Z", "digest": "sha1:WDZQOEZ2KI5CDRWAOE3OIRUXG3UNG3NF", "length": 22623, "nlines": 120, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 74 | பாரா", "raw_content": "\nகாஷ்மீரத்தில் இருந்தது போதாயண உரையின் முழு வடிவமல்ல. இரண்டு லட்சம் படிகள் (படி என்பது எழுத்தைக் குறிக்கும் பழைய அளவு) கொண்ட உரையின் சுருக்கப்பட்ட வடிவம் மட்டுமே. அந்தச் சுருக்கம் இருபத்தி ஐயாயிரம் படிகள் கொண்டது. எப்போது வந்து சேர்ந்தது என்பதே தெரியாமல் பலப்பல காலமாக காஷ்மீரத்தில் காப்பாற்றப்பட்டு வந்த ஓலைச்சுவடி அது. சரஸ்வதி பீடத்தில் இருந்த அந்தச் சுவடிக்கட்டை காஷ்மீரத்து மன்னன் கண்ணேபோல் காத்து வந்தான். அங்கே அதை எடுத்துப் படிக்கிறவர்களோ, சிந்திக்கிறவர்களோ, அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்களோ யாரும் இருக்கவில்லை. புராதனமான ஓர் ஓலைச்சுவடிக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே தவிர, அதில் மூழ்க யாருமில்லை.\nகாஷ்மீரத்தை அடைந்த ராமானுஜர் மன்னரைச் சந்தித்துத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.\n‘அடியேன் ராமானுஜன். தென் திருவரங்கத்தில் இருந்து வருகிறேன்.’\nமன்னனால் நம்ப முடியவில்லை. ஓர் ஓலைச்சுவடிக்காக அத்தனை தூரத்தில் இருந்து ஒருவர் வருவாரா அவனால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.\n‘���து அவசியம் மன்னா. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன விருத்தியை அடியொற்றி உரை எழுத வேண்டுமென்பது எங்கள் ஆசாரியர் ஆளவந்தாரின் விருப்பம். ஆசாரியர் உத்தரவை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பயணம் ஒரு பொருட்டா\nமன்னருக்கு ராமானுஜரைப் பிடித்துப் போனது. சில மணி நேரம் அவரோடு உரையாடியதில் அவரது ஞானத்தின் ஆழ அகலங்கள் புலப்பட்டு, என்ன கேட்டாலும் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.\n‘ஆனால் மன்னா, போதாயன விருத்தியை இவருக்குக் கொடுத்தனுப்புவது அத்தனை சுலபமல்ல. அது புனிதப் பிரதி. காலகாலமாக நமது சாரதா பீடத்தில் இருந்து வருவது. அன்னையின் உத்தரவின்றி அதை இன்னொருவரிடம் ஒப்படைக்க இயலாது’ என்றார்கள் அங்கிருந்த பண்டிதர்கள்.\nராமானுஜர் யோசித்தார். ‘ஒப்படைப்பதெல்லாம் பிறகு. ஒரு முறை வாசிக்கவேனும் எனக்கு அனுமதி தரவேண்டும்’ என்று சொன்னார்.\n‘அதில் பிரச்னை இல்லை ராமானுஜரே. இந்தச் சபையிலேயே நீங்கள் அதனை வாசிக்கலாம்’ என்றான் மன்னன்.\nமறுநாள் காஷ்மீரத்து மன்னனின் சபையில் அங்கிருந்த அத்தனை அத்வைத பண்டிதர்களும் சூழ்ந்திருக்க, போதாயன விருத்தியின் சுருக்கம் எடுத்து வரப்பட்டது.\n நீர் அதை வாங்கிப் படியும்’ என்று கூரத்தாழ்வானைப் பார்த்துச் சொன்னார் ராமானுஜர்.\nகைபடாமல் காலகாலமாக சரஸ்வதி தேவியின் சன்னிதானத்தில் தவமிருந்த ஓலைச்சுவடியை நடுங்கும் கைகளில் கூரத்தாழ்வான் வாங்கினார். கண்ணில் ஒற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.\nராமானுஜர் கேட்டார். மன்னர் கேட்டார். சபை முழுதும் கேட்டது.\nபண்டிதர்களுக்கு உடனே புரிந்துபோனது. போதாயண விருத்தியை ராமானுஜர் பெற்றுச் சென்றால் சர்வ நிச்சயமாக அதற்கு விசிஷ்டாத்வைத அடிப்படையில் ஓர் உரை எழுதிவிடுவார். காலகாலமாக இருந்து வரும் சங்கர பாஷ்யத்துக்கு அது ஒரு போட்டியாகப் பேசப்படும். எது சிறந்தது என்ற பேச்சு வரும். ஒப்பீடுகள் எழும். எதற்கு இந்தச் சிக்கல் எல்லாம் சாரதா பீடம் என்பது சங்கரர் உருவாக்கியது. அங்கே பாதுகாக்கப்படும் பிரதி ராமானுஜரின் கைகளுக்குப் போய்ச் சேருதல் தகாது.\nஎதைத் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரத்துக்கு வெளியே இருந்த அத்வைத பண்டிதர்கள் தவித்துக்கொண்டிருந்தார்களோ, அதையேதான் காஷ்மீரத்துப் பண்டிதர்களும் நினைத்தார்கள். எனவே ��ன்னரிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.\n‘இவர் ஒருமுறை கேட்டுவிட்டார் அல்லவா இது போதும் மன்னா. சுவடியைக் கொடுத்தனுப்புவதெல்லாம் முடியாத காரியம்.’\nராமானுஜருக்குப் புரிந்தது. இது வாதம் செய்யும் இடமல்ல. வந்த காரியம் நல்லபடியாக நடந்தேறவேண்டும். அதற்கு மன்னனின் சகாயம் முக்கியம். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.\n‘மன்னா, நான் இங்கே கிளம்பி வந்ததே தெய்வசித்தம்தான். இது நிகழவேண்டும் என்று பரம்பொருள் விரும்பும்போது கூடாதென்று தடுப்பது முறையா\n‘இது தெய்வ சித்தம் என்பதை நான் எப்படி அறிவது ஒன்று செய்யுங்கள். இப்போது உங்கள் சீடர் வாசித்ததன் சாரத்தை நீங்கள் உள்வாங்கியபடி எழுதிக் கொடுங்கள். சரஸ்வதி தேவி அதை ஒப்புக்கொள்கிறாளா பார்ப்போம் ஒன்று செய்யுங்கள். இப்போது உங்கள் சீடர் வாசித்ததன் சாரத்தை நீங்கள் உள்வாங்கியபடி எழுதிக் கொடுங்கள். சரஸ்வதி தேவி அதை ஒப்புக்கொள்கிறாளா பார்ப்போம்\n’ என்று அப்போதே கிளம்பிச் சென்று எழுத உட்கார்ந்தார். விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.\nமறுநாள் மீண்டும் சபை கூடியபோது போதாயன விருத்தியைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருந்த ராமானுஜர், அந்தச் சுவடிகளை மன்னனிடம் அளித்தார்.\n‘பண்டிதர்களே, இந்தச் சுவடியை சரஸ்வதி தேவியின் பாதங்களில் கொண்டு வையுங்கள். சன்னிதியை இழுத்து மூடுங்கள். நாளைக் காலை திறந்து பார்ப்போம். தேவி ஏற்றாலும் நிராகரித்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நமக்குத் தெரியப்படுத்துவாள்’ என்று சொன்னான்.\nமன்னன் சொன்னபடி அரசவைக் காவலர்கள் முன்னிலையில் ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலைச் சுவடிகள் சரஸ்வதி பீடத்தில் வைக்கப்பட்டு, சன்னிதி சாத்தப்பட்டது. மறுநாள் திறந்து பார்த்தபோது, தேவியின் பாதங்களில் வைக்கப்பட்ட சுவடிகள் அவளது சிரசின்மீது இருந்தது\nதிகைத்துப் போனான் மன்னன். ‘இவர் மகா பண்டிதர். சரஸ்வதி தேவியே அங்கீகரித்துவிட்ட பிறகு நாம் சொல்ல ஒன்றுமில்லை’ என்று அறிவித்துவிட்டு போதாயண உரைச் சுருக்கத்தை ராமானுஜரிடம் ஒப்படைத்தான்.\nஉடையவரும் கூரத்தாழ்வானும் பிற சீடர்களும் மகிழ்ச்சியோடு அங்கிருந்து திருவரங்கம் கிளம்பினார்கள்.\nஆனால் காஷ்மீரத்துப் பண்டிதர்களுக்கு மன்னனின் செயல் பிடிக்கவில்லை. ‘இது தகாது. ராமானுஜர் ப���ரம்ம சூத்திரத்துக்கு உரை எழுத போதாயண விருத்தி உதவக்கூடாது அத்வைதபரமான உரையைத் தவிர இன்னொரு தத்துவம் சார்ந்த விளக்கம் வரவே கூடாது அத்வைதபரமான உரையைத் தவிர இன்னொரு தத்துவம் சார்ந்த விளக்கம் வரவே கூடாது’ என்று முடிவு செய்தார்கள். அன்றிரவே ஆள்களை அனுப்பி ராமானுஜர் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஓலைச் சுவடிகளைத் திருடிக்கொண்டு போனார்கள்.\nமறுநாள் கண் விழித்துப் பார்த்த உடையவர், ஓலைச்சுவடிகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ந்து போனார்.\n‘ஐயோ, இத்தனைப் பாடு பட்டு வாங்கி வந்த சுவடிகள் களவு போய்விட்டனவே ஒரே ஒருமுறை கேட்டதை வைத்து எப்படி நான் உரை எழுதுவேன் ஒரே ஒருமுறை கேட்டதை வைத்து எப்படி நான் உரை எழுதுவேன்’ என்று திகைத்து நின்றார்.\nசீடர்கள் குழப்பமும் கலக்கமுமாக அவரையே பார்த்துக்கொண்டிருக்க, கூரத்தாழ்வான் பணிவான குரலில் சொன்னார், ‘சுவாமி, கவலைப் படாதீர்கள். வாசித்த உரை எனக்கு மனப்பாடமாகிவிட்டது\n‘ஆம் சுவாமி. அத்திறமையும் தங்கள் அருளால்தான்\nஅப்படியே கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nஇறுதிச் சடங்கு – விவாதங்கள்\nபிழியப் பிழிய ஒரு சோகக்கதை\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/18427/cinema/Kollywood/Kajal-losses-film-due-to-raise-her-salary.htm", "date_download": "2019-03-21T16:27:13Z", "digest": "sha1:53V3DWBPCTZ5HDWVGECVFTP3ZJUIBEMV", "length": 10697, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்! - Kajal losses film due to raise her salary", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகதாநாயகி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவது காஜல் அகர்வால்தான். இவரது போட்டியாளர்களான மற்ற நடிகைகள் எல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்கியபோது, காஜல்தான் முதன்முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கி மற்றவர்களுக்கும் கோடி ரூபாய் கனவை விதைத்தார். இத்தனை���்கும் துப்பாக்கி, ஜில்லா இரண்டு படங்கள் தவிர காஜல்அகர்வால் நடித்து எந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியடையவில்லை. ஆனாலும் படத்துக்குப் படம் தன் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேபோனார் காஜல் அகர்வால். கடைசியாக, ஒன்றரை கோடியாக இருந்த தன் சம்பளத்தை ஜில்லாவுக்குப் பிறகு இரண்டு கோடியாக உயர்த்தினார். அவரது சம்பள உயர்வை தெலுங்கில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் காஜல் கேட்கும் இரண்டு கோடி சம்பளத்தை தமிழில் தர யாரும் தயாராக இல்லை. நண்பேன்டா படத்துக்கு காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின், காஜலை நீக்கிவிட்டு நயன்தாராவை புக் பண்ணியதற்கும் கூட இந்த சம்பள உயர்வுதான் காரணமாம்.\nKajal losses film due to raise her salary சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால் கைவிட்டுப்போன படங்கள்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/90/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%2C-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:00:43Z", "digest": "sha1:EOE6TJM7A4NKHW4KEODEDJVJLSVS3MX6", "length": 8115, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "காந்தியத்தின் சாத்தியம், இப்பொழுதும் எப்பொழுதும் போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகாந்தியத்தின் சாத்தியம், இப்பொழுதும் எப்பொழுதும்\nஇது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .\nகவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .\nஇதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,\nதமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.\nபோட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .\nஇது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .\nஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .\nதங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப்பு அல்ல ,\nஒருவருக்கு ரூ.1000 /- பரிசு ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) . தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்பட்டு , பரிசுத்தொகை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் .\nபோட்டி குறித்த முடிவு வெளிப்படையாக இருக்கும் . அக்டோபர் 2 , 2018 அன்று காந்தி பிறந்த தினத்தில்\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 02-Oct-2018\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (101)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nகாந்தியத்தின் சாத்தியம், இப்பொழுதும் எப்பொழுதும் போட்டி | Competition at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irukkankudi.wordpress.com/2017/10/25/irukkangudi_amman_solve_eye_problem/", "date_download": "2019-03-21T15:35:33Z", "digest": "sha1:Q7I4QWJYSBP24Y6VCPK7ISE3WUELAS44", "length": 14078, "nlines": 82, "source_domain": "irukkankudi.wordpress.com", "title": "கண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்! – Irukkankudi", "raw_content": "\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்\nவிருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி மாரியம்மன். இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nமாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்க மலையில் உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதி பற்றி ஓர் இதிகாச வரலாறு சொல்லப்படுகிறது.\nமகாபாரதக் காலத்தில் வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள், காடுமேடெல்லாம் கடந்து வந்து, மகாலிங்க மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். நடந்த களைப்பு நீங்க நீராட விரும்பினார்கள். ஆனால், நீராடுவதற்கு அங்கே அருவியோ அல்லது நதியோ இல்லை. எனவே அர்ச்சுனன் பூமி தேவியையும், கங்கையையும் வணங்கி, தன் அம்பால் பூமியைப் பிளந்தான். அந்தப் பிளவில் இருந்து தோன்றியதே அர்ச்சுனா ஆறு.\nமாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா ஆற்றின் வரலாறு இதுவென்றால், கோயிலுக்குத் தெற்கில் ஓடும் வைப்பாறுக்கும் ஒரு கதை உண்டு.\nராவணனை சம்ஹாரம் செய்வதற்காக தன் பரிவாரங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார் ராமர். நடந்த களைப்பு தீர நீராட விரும்பினார். ஆனால், நதியோ அருவியோ இல்லை என்பதால் என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். அப்போது அவருடன் வந்த ஒருவன், அகத்திய முனிவர் உலகத்து புண்ணிய தீர்த்தங்களை எல்லாம் ஒரு குடத்தில் அடைத்து, அந்த இடத்தில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினான். அதைக் கேட்ட ராமபிரான், குடம் புதைக்கப்பட்ட இடத்தைத் தன் அம்பால் துளைத்தார். உடனே புதைத்து வைத்திருந்த குடத்தில் இருந்து ஓர் ஆறு தோன்றியது. வைப்பு என்றால் புதையல், புதைத்து வைத்தல் என்று பொருள். புதையலில் இருந்து தோன்றியதால், அந்த ஆறு வைப்பாறு என்னும் பெயரினைப் பெற்றது. இந்த வைப்பாறு இருக்கன்குடியில் அ���்ச்சுனா நதியுடன் கலக்கிறது.\nதிரேதாயுகத்தில் ராமபிரானாலும், துவாபரயுகத்தில் அர்ஜுனனாலும் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆறுகளும் இரண்டு கங்கைகளுக்கு நிகராகச் சொல்லப்பட்டு, அதன் காரணமாக ஊருக்கு இரு கங்கைக்குடி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அந்தப் பெயரே மருவி தற்போது இருக்கன்குடி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதிகாசப் பெருமை கொண்ட இந்தத் தலத்தில் அம்மன் கோயில் கொண்டதன் பின்னணியில் சித்தர் ஒருவரின் தவம் அமைந்திருக்கிறது. மதுரைக்கு அருகில் உள்ள சதுரகிரி என்னும் மலையில் சித்தர் ஒருவர் அம்பிகையை தரிசிக்க விரும்பித் தவம் இருந்தார். அப்போது அம்பிகை அசரீரியாக அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாற்றுக்கு நடுவில் இருக்கும் மேட்டுப் பகுதிக்கு வரும்படி அருள்மொழி கூறினாள். அதன்படியே இப்பகுதிக்கு வந்த சித்தருக்கு அம்பிகை தரிசனம் தந்தாள். தனக்கு அம்பிகை தரிசனம் தந்த கோலத்திலேயே ஒரு விக்கிரகம் வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் அம்மனின் சிலை ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில் பசுமாட்டின் சாணம் சேகரிக்கும் ஒரு சிறுமியின் மூலம் அம்மன் வெளிப்பட்டு, கலியின் துன்பங்கள் தீர கோயில் கொண்டாள் மாரியம்மன்.\nமாரியம்மன் இங்கே சிவ அம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே அம்மனின் திருவுருவத்துக்கு பதில், அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே உற்சவ அம்மன் பிரதான கோயிலுக்கு எழுந்தருளுகிறாள்.\nஇங்கே அம்மன் வலக் காலை மடித்து, இடக் காலை தொங்கவிட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்\nகுழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அக்னிச் சட்டி எடுத்தல், அங்கபிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.\nகண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.\nகோயில் பிராகாரத்தில் வடக்கு வாசல் செல்வி, வெயிலுகந்த அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி அம்மன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.\nகோயில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை தொடர்ந்து திறந்திருக்கும்.\nPrevious Previous post: இருக்கண்குடி பங்குனி பொங்கல் விழா\nNext Next post: வேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன்\nதீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்) 02/09/2018\nஇன்னல் விலக்குவாள் இருக்கண்குடி அம்மன் 30/10/2017\nதெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி 28/10/2017\nவேண்டும் வரம் அளிக்கும் இருக்கண்குடி மாரியம்மன் 27/10/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160629-3477.html", "date_download": "2019-03-21T16:07:52Z", "digest": "sha1:XCD6RTHC3AQPEM3CILYQKBTW5L5LB4LR", "length": 10383, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திறமையில் முன்னணி வகிக்கும் இளம் சிங்கப்பூரர் | Tamil Murasu", "raw_content": "\nதிறமையில் முன்னணி வகிக்கும் இளம் சிங்கப்பூரர்\nதிறமையில் முன்னணி வகிக்கும் இளம் சிங்கப்பூரர்\nஎண், எழுத்து அறிவு, பிரச்­சினை­களைத் தீர்க்க மின்­னி­லக்க கரு­வி­களைப் பயன்­படுத்­து­வது போன்ற திறன்களில் இளம் சிங்கப்­பூ­ரர்­கள் உல­க­ள­வில் சிறந்து விளங்­கு­கிறார்­கள். எனினும் மூத்த குடி­மக்­கள் எண், எழுத்து ஆற்­றல்­களில் சரா­ச­ரிக்­கும் குறைவான திறமை­யு­டன் பின்­தங்கி இருக்­கிறார்­கள். 16 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்ட 5,468 சிங்கப்­பூ­ரர்­களி­டம் பொரு­ளி­யல் ஒத்­துழைப்பு, உடன்­பாடு அமைப்­பின் அனைத்­து­லக பெரியோர் திறன் மதிப்­பீட்­டுத் திட்டம் (Pi­a­ac) 2014 முதல் 2015 வரையில் மேற்­கொண்ட ஆய்வில் இந்த விவ­ரங்கள் தெரி­ய ­வந்­துள்­ளன.\n34 நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் 16 வய­துக்­கும் 34 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்கப்­பூ­ரர்­கள் மின்­னி­லக்க சாத­னங் களைப் பயன்­படுத்தி பிரச்­சினை­களைத் தீர்ப்­ப­த���ல் இரண்டா­வது இடத்­தி­லும்; கணக்கு அறிவில் ஐந்தா­வது இடத்­தி­லும்; எழுத்­த­றி­வில் ஒன்­ப­தா­வது இடத்­தி­லும் வந்த­னர். ஆனால் 45 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் பொரு­ளி­யல் ஒத்­துழைப்பு, உடன்­பாடு அமைப்­பின் சராசரி எண், எழுத்து அறிவு நிலைக்­கும் கீழான நிலையில் இருந்த­னர். இரு வயது பிரி­வி­ன­ருக்­கும் இடையே உள்ள இடைவெளி தென்­கொ­ரியா, பின்­லாந்து போன்ற நாடு­களை­விட சிங்கப்­பூ­ரில் அதி­க­மாக உள்ளது. எண், எழுத்து அறி­வாற்­ற­லில் ஜப்பான் முத­லி­டத்தைப் பிடித்­தது.\nஇந்த இடை­வெ­ளிக்கு மூத்த தலை­முறை­யி­னர் குறைந்த அளவு கல்வி கற்­றி­ருப்­ப­தும், பிற மொழி­களில் படித்த அவர்­கள் இந்த சோதனை­யில் பயன்­படுத்தப்பட்ட மொழிக்கு பழக்­க­மில்­லா­மல் இருப்­ப­தும் கார­ணங்க­ளாக இருக்­க­லாம் என்று அமைப்பு கூறியது. சிங்கப்­பூ­ரில் ஆங்­கி­லத்­தில் ஆய்வு நடத்­தப்­பட்­டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nநான்கறை வீவக வீட்டுக்குள் 24 குடியிருப்பாளர்கள்\nசிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது ‘நியூஸ்வீக்’ சஞ்சிகை\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் ��ரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:07:45Z", "digest": "sha1:QGR2VCJSUREJKAQPO357VZ6ZQN6OT2GI", "length": 12210, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்காவுடனான அணுவாயுதங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நேரிடலாம் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது | CTR24 அமெரிக்காவுடனான அணுவாயுதங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நேரிடலாம் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஅமெரிக்காவுடனான அணுவாயுதங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நேரிடலாம் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது\nஅணுவாயுத களைவு தொடர்பில் அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்படலாம் என்று வட கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் ச்சோ சன் ஹூய் (Choe Son Hui) தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.\nவியட்னாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ள முடியாது போனமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என வடகொரியா கூறுவதில் உண்மையில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nPrevious Postஇந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படை ஒத்திகைப் பயிற்சியை நடத்தியுள்ளது Next Postவட மாகாணம் தழுவிய வாகன பவனி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/5/", "date_download": "2019-03-21T16:13:35Z", "digest": "sha1:D5DR55SKGJ2REHZGUYHUXTH3GMS6XLXV", "length": 18617, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை | CTR24 | Page 5 இலங்கை – Page 5 – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக….\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை...\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக கறுப்பு பட்டியணிந்து கண்டன போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் அவர்களுக்கு என்ன...\nஜனாதிபதியின் விமர்சனம் – மனித உரிமை ஆணைக்குழு கடும் அதிருப்தி\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீத��� ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு ….\nபௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும்...\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார்\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமொன்றை…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்புப்...\nஐ. நா. மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் திகதி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி\nஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின்...\nஅரசியல் தெரியாத சி.வி.விக்னேஸ்வரனை வடமாகாண முதல்வராக்கியமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் பிழை \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மத்தியில்...\nஈழத்தமிழர்கள் மீது சட்டபூர்வமாகப் புரியப்படும் அடக்குமுறைகள் நிறுத்தப்படாவிட்டால், மேலும் மோசமான அழிவு ..\nஈழத்தமிழர்கள் மீது சட்டபூர்வமாகப் புரியப்படும்...\nதமிழ் அரசியல் கைதியாக 4 வருடங்கள் சிறையிலிருந்த குடும்ப பெண்ணுக்கு பிணை\nஅரசியல் கைதியாக கடந்த நான்கு வருடங்களாக தடுத்து...\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான...\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கை feb எட்டாம் நாள் வெளிவரும்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில்...\nதேசிய அரசாங்கம் அமைக்கும் விடயம் தொடர்பில் நாளைய தினம் வாக்கெடுப்பு நடைபெறும்\nதேசிய அரசாங்கம் அமைக்கும் விடயம் தொடர்பிலான ஐக்கிய தேசியக்...\nஐ.நா. மனிதவுரிமைச் சபையில் கனடா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மீதான மனித உரிமை விடயங்கள், பொறுப்புக் கூறல்,...\nமன்னாரில் இன்றும் மீட்கப்பட்ட சிறார்களின் எலும்புக்கூடுகள்\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனித புதைகுழியான...\nமைத்திரியின் யாழ். விஜயம் ஒத்திவைக்கப்பட்டது\nசிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து...\nகேப்பாபிலவு பிரச்சினையை சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்க தீர்வு காண முனையவில்லை\nகேப்பாபிலவு பிரச்சினையை கொழும்பை மையமாகக் கொண்ட சில அரச...\nஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் க\nஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல்,...\nஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை- மஹிந்த ராஜபக்ச\nஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை தாம்...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனா���் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/453", "date_download": "2019-03-21T15:47:41Z", "digest": "sha1:6QKZTZDPQBZAH2XA7E32RPPU54XBJP22", "length": 42229, "nlines": 233, "source_domain": "frtj.net", "title": "குனூத் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகுனூத் இரண்டு வகையில் அமைந்துள்ளது. ஒன்று இறைவனிடம் எனக்கு நேர்வழியை காட்டு என்று துவங்கும் குனூத். இரண்டாவது ஒரு சாராருக்கு ஆதரவாக குனூத்து ஓதுவது அல்லது ஒரு சாராரை சபித்து ஓதும் குனூத்.\nஇதில் முதலாவது குனூத் தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்தி :\nநபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு சில வார்த்தைகளை எனக்கு கற்றுத் தந்தார்கள். (அவைகள்) அல்லாஹும் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹு லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த.)\nஅறிவிப்பவர் : ஹஸன் (ரலி), நூல் : நஸாயீ (1725),திர்மிதீ (426),\nஅபூதாவூத்(1214),இப்னு மாஜா (1168), அஹ்மத் (1625,1631)\nஇந்த செய்தியில் கூறப்பட்டிருக்கும் குனூத் பின்னணி என்ன என்ற விவரங்கள் ஹதீஸ் நூல்களில் காண முடியவில்லை.\nஇரண்டாவதாக உள்ள சபித்து ஓதும் குனூத் தொடர்பாக அதன் பின்னணி ஹதீஸ் நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nஆஸிம் அல்அஹ்வல் அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி)\nஅவர்கüடம் “குனூத்’ (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(ஆம்) குனூத் இருந்தது” என்று பதிலüத்தார்கள். நான், “ருகூஉவிற்கு முன்பா அல்லது பின்பா” என்றுகேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலüத்தா��்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்கு பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே” என்றுகேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலüத்தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்கு பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே” என்று கேட்டேன். அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக் கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ராலி திருக்குர்ஆன் அறிஞர்கள் என்றழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபதுபேரை இணைவைப்பவர்கüல் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர்.\nஅவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க அவர்கள் எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் (இடர்காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலüத்தார்கள்.\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம் என்று விளங்குகின்றது. ஆனால் திருக்குர்ஆனின் 3:128வது வசனம் அருளப்பட்டவுடன் இவ்வாறு குனூத் ஓதுவது தடை செய்யப்பட்டதாகவும் இந்த வசனம் இறங்கியது தொடர்பாக வேறு சம்பவமும் சில நபிமொழிகளும் உள்ள சில ஹதீஸ்கள் உள்ளதால் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத் தின் போது தமது தலையை\nஉயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “(முஹம்மதே” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “(முஹம்மதே) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்” என்ற (3:128) வசனத்தை அருளினான்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 7346\nஇந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.\nஇதே கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. எனினும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உஹதுப் போரின் போது தான் 3:128 வசனம் இறங்கியது என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அவையும் ஆதாரப்பூர்வமானவையாக இருப்பதால் அது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.\nஉஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களுடைய தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, “தங்களுடைய நபிக்குக் காயத்தை ஏற்படுத்திய, தங்களது நபியின் முன்பற்களை உடைத்து விட்ட சமுதாயம் எப்படி வெற்றி பெறும் அவரோ அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்” என்று கூறினார்கள்.\n) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்” என்ற (3:128) வசனத்தை அருளினான்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 3667\nஒரு வசனம் அருளப்பட்டது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இரண்டு சந்தர்ப்பத்திலுமே இந்த வசனம் அருளப்பட்டது என்ற கருத்து உள்ளது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். ஏனெனில் பல தடவை அருளப்பட்ட வசனங்கள் பல தடவை குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது. இந்த ஒரு வசனம் அருளப்பட்டதற்குத் தான் இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும். ஒன்று, நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும். அல்லது உஹதுப் போரில் நபிகள�� நாயகம் (ஸல்) அவர்கள், முஷ்ரிக்குகளைச் சபித்த போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும். இதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.\nகுர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களை, உடன்படிக்கைக்கு மாற்றமாகக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதைக் கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்பு மீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல்தான். இதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.\n பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே” என்று நூஹ் கூறினார்.\nஇந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 1496)\nஎனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை இதில் இருந்து விளங்க முடிகின்றது. குர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவான அந்தக் காலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட காரிகள் எனும் அறிஞர்களைப் படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்தான். இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.\n“அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று அல்லாஹ் க��றுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்தச் செயலும் இந்தச் சம்பவத்தில் நடக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது. இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலை நிறுத்துவதாகவே அமைந்துள்ளது.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன.\nஉஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.\nஇந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.\nதாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளி வருவதை அல்லாஹ்வும் பொருட்படுத்துவது கிடையாது என்பதை திருக்குர்ஆன் 4:148 வசனத்திலிருந்து அறியலாம்.\nஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றி பெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் “எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்” என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அல்லாஹ் கண்டிக்கிறான்.\nஉம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை\nமன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட ஒரு நபிக்குக் கூட உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான். இறைவனுடைய அதிகாரத்தில் தமக்குப் பங்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள்; என்றாலும் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் ��ோபம் ஏற்படுத்துகிறது என்பதை இந்த வசனம் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.\nஇதை வைத்துப் பார்க்கும் போது, உஹதுப் போர் சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nமேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதியதைத் தடை செய்து 3:128 வசனம் அருளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.\nபுகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560வது ஹதீஸில், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.\n70 காரிகள் எனும் அறிஞர்கள் கொல்லப்பட்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதவில்லை; பொதுவாக யாருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள் என்று இந்த செய்தி தெரிவிக்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்து குனூத் ஓதியதைக் கண்டித்து மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று கூறும் செய்தி புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிமிலும் மற்றும் பல நூல்களிலும் கூறப்படும் காரணம்தான், அதாவது உஹதுப் போரின் போது அருளப்பட்டது என்பதுதான் ஏற்புடையதாக உள்ளது.\nமேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது.\nஅவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக\nஇல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது.\n“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1196 ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்துத்தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை எ���்பதை இதிலிருந்து அறியலாம். ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.\nமஃரிப், பஜ்ர் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் சபித்து குனூத் ஓதினார்கள் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுனூத், மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையில் இருந்தது.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி),\nஅபூதாவூதின் அறிவிப்பில் (1231), லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ர் ஆகிய ஐவேளைத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் ரிஃல்,தக்வான்,உஸைய்யா ஆகிய கோத்தினரை சபித்து குனூத் ஓதினார் என்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹிலால் பின் கப்பாப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் சில அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்கு காரணம் அவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஆனால் யஹ்யா பின் மயீன் அவர்கள் அவர் மூளை குழம்பவுமில்லை, தடுமாறவும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.\nநான் ஹிலால் பின் கப்பாப் இடம் சென்றேன். அவர் மரணத்திற்கு முன்னர் அவர் தடுமாறிவிட்டார் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\n(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 11, பக்கம் : 69)\nஇப்னு மயீன், யஹ்யா பின் அல்கத்தான் ஆகிய இருவரின் கூற்றை கவனத்தால் ஹிலால் பின் கப்பாப் என்பவர் மக்கள் மத்தியில் பரவலாக தெரியும் அளவுக்கு\nஅவர் தடுமாறி நிலை இருக்கவில்லை. மிக குறைந்தகாலம் அவர் தடுமாறிய நிலையில் இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது.\nஎனவே ஹிலால் பின் கப்பாப் மரண நெருக்கத்தில் தடுமாறியுள்ளதால் இதை பல அறிஞர்கள் பெரிய குறையாக கருதவில்லை. எனவே இவருடைய செய்தியை ஹஸன் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்���ளுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇந்த வார கேள்விகள் 24.05.2017\nகிறித்தவமும், பைபிளும் தோன்றிய வரலாறு ஓர் ஆய்வு.\nசயீ செய்யும்போது 2:158 வசனத்தை ஓதவேண்டுமா\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை.\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15470.html", "date_download": "2019-03-21T17:11:36Z", "digest": "sha1:WRQGFLJPSIX6P22BH7RN35HB667OPZFC", "length": 11712, "nlines": 108, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (09.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கானவழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங் களால்\nஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: காலை 11.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்���ுறையாக நின்ற வேலை கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.\nகடகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர் களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில்\nபுது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வந்துச் செல்லும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும்,அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்: காலை 11.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால��� கொஞ்சம் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கிஎதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராடவேண்டிவரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுநச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.\nதடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/tag/tamil-nadu/", "date_download": "2019-03-21T15:32:23Z", "digest": "sha1:7PG7IRIM3FYD7CHDVPZGACM7NWN5WPL2", "length": 7102, "nlines": 137, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Tamil Nadu – இளந்தமிழகம்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்துகுடி மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த தமிழக அரசே பதவி விலகு, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம்.\nநாள் : 22.05.2018 சென்னை கண்டன அறிக்கை ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்�... Read More\nஇந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி\nஇந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி ... Read More\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களுக்கு இளந்தமிழக இயக்கம் ஆதரவு, டைடல் பூங்கா முன் மனித சங்கிலி\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், வறட்சியால் பாதிக்கபட்டுள்ள தம... Read More\nகாவிரி நீர் உரிமைக்கான முழு அடைப்புப் போராட்டத்தில் இளந்தமிழகம் இயக்கம் இணைகிறது\nகாவிரி நீர் உரிமைக்காக உழவர் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்களின் முழு அ�... Read More\nகர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்திடக் கோரி சென்னையில் இன்று மனிதச் சங்கிலி : இளந்தமிழகம்\nகர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்திடுக – இளந்தமிழகம் வேண்... Read More\nஇந்திய அரசே, இனக்கொலை இலங்கை அரசைப் பாதுகாக்காதே\nஇந்திய அரசே, இனக்கொலை இலங்கை அரசைப் பாதுகாக்காதே தமிழக சட்டமன்ற தீர்மானத�... Read More\nசிற்றுளி பதிப்பகத்தின் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” நூல் வெளியீட்டு விழா\nஇளந்தமிழகம் இயக்கத்தின் சார்பில் “தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு கர... Read More\nஇலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணத்தை தமிழகம் ஏன் எதிர்க்க வேண்டும் – தோழர் செந்தில் உரை\nஇலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கே வரும் செப் 14,15,16 ஆகிய தேதிகளில் இந்தியாவ... Read More\nஇலங்கைப் பிரதமரை வரவேற்கும் இந்திய அரசை கண்டித்து ஊடகவியலாளர் சந்திப்பு – இளந்தமிழகம் இயக்கம்\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் செப் 14,15,16 ஆகிய நாட்களில் இந்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2018/10/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-03-21T15:41:20Z", "digest": "sha1:TSI6ITWY735XIIWZMNMDOYLJ5F56DPIH", "length": 3857, "nlines": 63, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி) | lankaone", "raw_content": "\nதிரு சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி)\nயாழ். வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல், புனிதவதி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஆகாஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,\nதனராஜன், சிவநேசன், பிரதீபன், நவஜீவன், குலராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசந்திரிக்கா, காயத்திரி, யசோதை, மதுரந்தி, திசாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅஸ்வின், ஜெய்சினி, அபிநாஷ், அபிநயா, நவீந்த், இஷான், அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 08/10/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 08/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப\nShare the post \"திரு சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி)\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=752&ta=V", "date_download": "2019-03-21T15:59:48Z", "digest": "sha1:3DQLZ6XWWP4IH5OAFHNDNUQCTM7P62PT", "length": 14878, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பத்தாயிரம் கோடி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (10) சினி விழா (1)\nதினமலர் விமர்சனம் » பத்தாயிரம் கோடி\nதன்னுடன் கல்லூரியில் உடன் படிக்கும் கோடீஸ்வர மாணவி மடால்ஷாவை தானும் பெரும் ‌கோடீஸ்வரன் எனச் சொல்லி காதலிக்கிறார் ஏழை நாயகர் துருவ். ஒருநாள் உண்மை தெரியவருகிறது. முதலில் வெடிக்கும் மடால்ஷா, பிறகு துருவ் மீது உள்ள காதலால் அவரையும் கோடீஸ்வரராக்க திட்டம் தீட்டுகிறார். அதன்படி கோடீஸ்வரியான அரசியல் தரகர் கனிஷ்காவை கவிழ்த்து அவர் வீட்டை கொள்ளையடிக்கு துருவ், கண்ணுக்கு தெரியாது மறையும் நண்பன் உதவியுடன் வெளிமாநிலத்திற்கு எஸ்கேப் ஆகிறார். அப்புறம் அப்புறமென்ன... இவர்களை தனித்தனியாக பிடிக்க வரும் சி.ஐ.டி. போலீஸ் குரூப், கூலிப்படைகும்பல் உள்ளிட்ட இந்த மூன்று கோஷ்டிகளின் காமெடி கலாட்டாக்களே பத்தாயிரம் கோடி படத்தின் மீதிக்கதை\nபுதுமுகம் துருவ், மடால்ஷா ஜோடி நச் தேர்வு மடால்ஷா, கனிஷ்காவின் கவர்ச்சிக்கு கிளாமர் விரும்பும் ரசிகர்கள் தருவார்கள் இச் இச் மடால்ஷா, கனிஷ்காவின் கவர்ச்சிக்கு கிளாமர் விரும்பும் ரசிகர்கள் தருவார்கள் இச் இச் செல்முருகன், அல்வா வாசு, தியாகு, கோகுல் போன்றோர் \"பத்தாயிரம் கோடி\" படத்தின் பாத்திர பலம் செல்முருகன், அல்வா வாசு, தியாகு, கோகுல் போன்றோர் \"பத்தாயிரம் கோடி\" படத்தின் பாத்திர பலம் கே.எஸ்.மனோஜ் - ஜி.டி.பிரசாத்தின் இசை, சி.ஹெச்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் இப்படத்தின் ‌தொழில்நுட்பம் பலம்.\nநம்பமுடியாத கதை என்றாலும் கெமிக்கல் ஸ்பிரே, கண்ணுக்கு தெரியாமல் மறையும் கார், மனிதர்கள் என்று வித்தியாசமாக யோசித்திருக்கும் இயக்குனர் சீனிவாசன் சுந்தருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம் சாலை மார்க்கத்திலேயே முழுக்கதையும் இழுவையாக நீள்வதை இயக்குனர் தவிர்த்திருந்தார் என்றால் \"பத்தாயிரம் கோடி\" சில கோடிகளை நிச்சயம் சம்பாதிக்கும் என்று நம்பலாம்\nஆக மொத்தத்தில் \"பத்தாயிரம் கோடி\" - \"வெ��ும் காமெடி பெரும் காமெடி\nபடத்தின் பெயரைப் பார்த்தவுடன் ஏதோ ஸ்பெக்ட்ரம் சமாச்சாரம் போலிருக்கிறதே என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இது முழுக்க முழுக்க காமெடி கலாட்டா\nகல்லூரி மாணவர்கள் ஒரு வினோதமான இன்விஸிபிள் திரவத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதைத் தெளித்தால் எல்லாம் மறைந்து போய்விடும் அதை வைத்துக் கொண்டு ஒரு பெண் வைத்திருக்கும் கறுப்புப் பணம் தங்கம், வைரம், என்று பத்தாயிரம் கோடியை ஆட்டை போடுகிறார்கள்.\nதங்கத்தை விற்க மும்பை செல்லும் போது விஷயம் தெரிந்து எதிர் கும்பல் அவர்களைத் துரத்த, சி.ஐ.டி. சங்கர்லாலும் () நகைச்சுவைத் துப்பாக்கியுடன் அவர்களைத் துரத்த, மாய திரவம் மூலம் அவர்கள், பணப்பெட்டி, கார், என்று தாங்கள் உட்பட எல்லாவற்றையும் மறைந்து போகச் செய்து கண்ணாமூச்சி ஆடும் கலகலதான் பத்தாயிரம் கோடி.\nபடத்தின் தலைப்பில் மட்டுமே கோடிகளை வைத்துக் கொண்டு படத்தை லட்சக்கணக்கில் மட்டுமே செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். இயக்கம் சீனிவாசன் சுந்தர்.\nடிவி நடன நிகழ்ச்சி புகழ் கோகுல், கனிஷ்கா எல்லாம் ஓ.கே. ரகம்.\nகாமெடி படத்தில் ஃபுல்ஸ்டாப் மாதிரி பாடல்கள்.\nகடைசியில் பத்தாயிரம் கோடியும் சனீஸ்வரன் அருள்பாலிக்கும் சனிசிங்கனாப்பூர் கோயில் வாசலில் விழுந்து எல்லாம் அரசாங்கத்துக்கே போவது நல்ல முடிவு.\nபத்தாயிரம் கோடி - சின்னப் பசங்களுக்கு மட்டும் பிடிக்கும்.\n கடல் படத்தை ஸ்ரீநிவாஸ் சுந்தர் இயக்கியிருந்தால் ரகிகர்கள் பிழைத்து இருப்பார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபத்தாயிரம் கோடி - பட காட்சிகள் ↓\nபத்தாயிரம் கோடி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஅப்பாவை வைத்து படம் இயக்குவேன் : துருவ் விக்ரம்\nகன்னத்தை கிள்ளிய த்ரிஷா: துருவ் விக்ரம்\nவிஜய் என்றால் உயிர்: துருவ்\nதுருவ் விக்ரம் ஒரு டேக் ஆர்ட்டிஸ்ட் : ஒளிப்பதிவாளர் சுகுமார்\nமீண்டும் அமெரிக்கா பறந்தார் துருவ்\nநடிப்பு - அனந்த்நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் மற்றும் பலர்தயாரிப்பு - காவ்யா என்டர்டெயின்மென்ட்ஸ்இயக்கம் - கே.சி. சுந்தரம்இசை - ஜோஷ்வா ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர்தயாரிப்பு - மாதவ் மீடியாஇயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடிஇசை - சாம் ச���எஸ்வெளியான தேதி - 15 மார்ச் ...\nநடிப்பு - இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராம் மற்றும் பலர்தயாரிப்பு - பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - செல்வகண்ணன்இசை - ஜோஸ் பிரான்க்ளின்வெளியான தேதி - ...\nநடிப்பு - அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜிதயாரிப்பு - மசாலா பிக்ஸ்இயக்கம் - கண்ணன்இசை - ரதன்வெளியான தேதி - 8 மார்ச் 2019நேரம் - 2 மணி நேரம் 10 ...\nநடிப்பு - கதிர், சிருஷ்டிடாங்கே, லகுபரன் மற்றும் பலர்தயாரிப்பு - ஆர்டி இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - நவீன் நஞ்சுண்டன்இசை - ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_51.html", "date_download": "2019-03-21T16:44:24Z", "digest": "sha1:C4BR5HNZCJAQDYLF7FYLID3ODZGYMJHX", "length": 21451, "nlines": 283, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா? ஒரு கு(கி)றுக்கு வழி", "raw_content": "\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nஏ டி எம் கார்டு எடுத்துக்கிட்டு அருகில் இருக்கும் ஏடிஎம் க்கு வா.இருவரும் ஓசி ஏசி ரூமில் கடலை போடுவோம் -கடலை மன்னன் கந்தசாமி\n2முந்தா நேத்து = செப்டம்பர்.17 புலி வருது\n# புலி வருது புலி வருது கதை\n3 புலி படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு புலி ஸ்டிக்கர் ,புலி லேபிள் தரப்படும்.ஸ்கூல் நோட் புக்கில் ஒட்டி விளையாடலாம்\n4சப்போஸ் ஒரு சிங்கம் இன்னொரு பெண் சிங்கத்தோட மெயில் சேட் பண்ணிட்டிருந்தா லயன் ஆன் லைன் ( LION ON LINE)னு சொல்லலாம்\n வெளிநாட்டுத்தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும் நாள்.எனவே பாரீன் பிகருடன் சேட்டிங் செய்வீர்\n6ஆரல்வாய் மொழி னு ஒரு ஊருக்குப்போய் இருந்தேன்.ஆரல் வாய் மொழியினியாள் னு அங்கே 5 பேர் இருக்காங்களாம்\n7உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புலி பட விநியோகத்துல் எவ்வளவு முதலீடு பண்ணலாம்னு டிஸ்கஷன் நடந்ததா ஏதாவது செய்தி வந்திருக்குமே\n டெய்லி 3 வாட்டி டிபி ,5 வாட்டி ட்விட்டர் ஹேண்டிலை மாத்திட்டே இருந்தா நெட் தமிழன் எப்படி குழம்பாம டிஎம் அனுப்புவான்\n9ஒரு விஜய் ரசிகை டிஎம் ல வந்து அரை மணி நேரமா சண்டை போட்டுட்டு இருக்கு.தமிழ் சினிமா பார்முலாபடி லவ் ஆகிடுமோ\n10 சப்போஸ் இயக்குநர் விஜய் + அமலாபால் ஜோடிக்கு குழந்தை(m) பிறந்தா \" இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அமலாபாலகுமாரா\n11 என்னமோ இத்தனை நாளா ஆபீஸுல 25 பேர் வேலையைப்பார்த்தமாதிரி இனி என் வேலைய மட்டும் பாக்கப்போறேன்\"னு பில்டப் கொடுக்கறான் நெட் தமிழன்\n12வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையாஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காங்கேயம் வாருங்கள்.சொர்க்கம்னு ஒரு தியேட்டர் இருக்கு\n13 நெல்லை பணக்காரர்கள் ஏரியா போல.ராம் தியேட்டர் டிக்கெட் ரேட் 200 ரூபா (பாயும் புலி)\n14 புலி ட்ரெய்லர்ல தளபதி பஞ்ச் டயலாக் பேசும்போது சப் டைட்டிலா இங்க்லீஷ் டயலாக் ஓடுது.அடேங்கப்பா\n15பொண்ணுங்களுக்கு பிறந்தநாள் வந்தா அவங்களுக்கு பிடிச்ச பாட்டை கண்டுபிடிச்சு யூ ட்யூப் ல தேடி எடுத்து தானே கம்ப்போஸ் னது போல் லிங்க் தருவான்நெட்தமிழன்\n16ஒரு பொண்ணு FB ல மை லஞ்ச் னு சொல்லி ஒரு கிலோ காக்டெய்ல் அயிட்டங்களை ப்ளேட் அப்டேட்.அதுல கால்கிலோ பச்சை மிளகாய்.காரசாரமான பொண்ணு போல\n17நெல்லை சரவண பவன் ல 15 ரூபா இட்லி 4 (60) வெச்ட்டு சாம்பாராசுண்டல் க்ரேவியான்னங்க.தெரியாத்தனமா சுண்டல்னுடென்.அதுக்கு 40 ரூபா.அடங்கோ\n19\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" னு ஆன்மீகவாதி சொன்னா ஒரு அர்த்தம். கே பாக்யராஜ்/எஸ் ஜே சூர்யா சொன்னா ஒரு அர்த்தம்\n20பிரம்மச்சாரி எனில் வாழ்கையில் திடமாய் இருப்பது நல்லது.திருமணம் ஆகி இருந்தால் ஜடமாக இருப்பது நல்லது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம��- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_181.html", "date_download": "2019-03-21T15:44:47Z", "digest": "sha1:PP43IQRT4OY53M5GGWTWVDRHNSMJLI7M", "length": 4788, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஊழலுக்கு தண்டனை வழங்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஊழலுக்கு தண்டனை வழங்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்\nஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான தராதரங்களும் பாராமல் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநேற்று (11) பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nயார் தவறு செய்தாலும் கட்சி, பதவி, அந்தஸ்து என்பவற்றைப் பொருட்படுத்தாது தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பின்நிற்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்த��கள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:37:23Z", "digest": "sha1:7AX2ADHYI4J5E7OIVPHLHWBTGFB5JMKR", "length": 12507, "nlines": 100, "source_domain": "www.saivasamayam.in", "title": "சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது | சைவ சமயம் அடிப்படை நுட்பம் சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது | சைவ சமயம் அடிப்படை நுட்பம்", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nசைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது \nசைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது \n1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.\n2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தி��் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.\n3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.\n4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.\n5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.\n6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.\n7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.\n8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.\nதிருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nமாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம்...\n1.93 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) -...\nசமயகுரவர் துதி சந்தான குரவர்களில் ஒருவரான...\n1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) -...\nஎல்லையில்லாத பெருமை மிக்க சைவ சமயத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/kaveri/", "date_download": "2019-03-21T16:40:44Z", "digest": "sha1:Y2ART5WEJPCPKTRYR7ZK7GKWHP4DVXHI", "length": 3324, "nlines": 47, "source_domain": "www.visai.in", "title": "#Kaveri – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2\nShareஇரண்டாம் நாள் : மறுநாள் இன்னொரு வேப்பங்குச்சி, சின்னதான சாப்பாடு, கடல் மீன் உண்டு விட்டு வந்து விட்டோம் திருவாரூர் அருகிலுள்ள வெள்ளக்குடி கிராமத்திற்கு. ONGC…. ONGC என்பது– எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனம். அப்படித்தான் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கின்றது. தீபகற்ப இந்தியாவைக் கடல் சூழ்ந்திருப்பது போல் அந்த ஊரை ONGC மூன்று பக்கமும் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/92210.html", "date_download": "2019-03-21T16:18:40Z", "digest": "sha1:WH3TMBWUGJKEEV3OO4FJ7ZKSN44LYVUO", "length": 9598, "nlines": 171, "source_domain": "eluthu.com", "title": "காத்திருக்கும் விடியல��...! - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nநீண்டு வர, தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க\nபெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...\nகதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்\nஉன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...\nஉன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்\nமேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...\nஎன்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி\nநீயோ கண்கள் வழி கவி பேசி\nகுறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு\nபிந்தி வரும் தை மாதமோ\nஉன்னோடு என் வாழ்நாளை தேய்ந்து போக வைக்காதே...\nஅசைந்தே சென்று மறைந்து விட்டாய்...\nநிதம் நிதம் விழி நோக\nமுறை சோறு ஆக்கிப்போட முறைமாமன் வந்து நின்றான்\nகரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்\nநாணம் ஒன்றே நகையாய் பூட்டி\nநாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...\nஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : gayathridevi (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/avodoto-4", "date_download": "2019-03-21T16:15:18Z", "digest": "sha1:JSFGLRNMAZBJSHO3UBJV5Q4XNX5J3LZN", "length": 41387, "nlines": 347, "source_domain": "motorizzati.info", "title": "Sitemap 4", "raw_content": "\nபணம் அந்நிய செலாவணி ரோபோ செய்யும் - 08-10-2018, 03:28:42\nவர்த்தக இரகசிய தொடு அமைப்பு மதிப்பாய்வு வரை - 08-10-2018, 03:23:12\nஅந்நிய செலாவணி சரிபார்க்கப்பட்டது - 08-10-2018, 03:06:00\nகோவைப் பெப்சிகோ ஜாரபே ஸ்பெஸ்பெகோ - 08-10-2018, 03:03:44\nமுறையான அந்நிய வர்த்தக தளங்கள் - 08-10-2018, 02:51:43\nஅந்நிய செலாவணி வர்த்தக முంబாய் பயிற்சி - 08-10-2018, 02:41:55\nஎங்கே விருப்பம் வர்த்தகத்தை நான் கற்றுக்கொள்ள முடியும் - 08-10-2018, 02:40:03\nபைனரி விருப்பம் தினசரி மன்றம் - 08-10-2018, 02:34:14\nபைனரி விருப்பம் ஆஸ்திரேலிய ஆய்வு - 08-10-2018, 02:30:22\nசவுதி அரேபியா அந்நிய வர்த்தகம் - 08-10-2018, 02:17:26\nஆஸ்திரேலியாவில் சி���ந்த அந்நிய செலாவணி விகிதங்கள் - 08-10-2018, 02:16:00\nஹெட்ஜ் நிதி வர்த்தக உத்திகள் - 08-10-2018, 02:15:23\nஊக்கமளிப்பு பங்கு விருப்பங்களை வரி சிகிச்சை முதலாளி - 08-10-2018, 02:14:16\nஸ்கொட்ரெட் விருப்பங்கள் வர்த்தக பயன்பாடு - 08-10-2018, 02:04:50\nவாட்டர்ஷ் வர்த்தக அமைப்பு - 08-10-2018, 02:00:20\nஅந்நிய செலாவணி தயாரிப்புகள் முதலீட்டாளர்கள் - 08-10-2018, 01:35:33\nஅந்நிய செலாவணி சில்லறை வர்த்தகர் புள்ளிவிவரங்கள் - 08-10-2018, 01:19:31\nஇஸ்ராயேலின் பைனரி விருப்பங்கள் முறை - 08-10-2018, 01:17:28\nஅந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி கடினமாக உள்ளது - 08-10-2018, 01:13:35\nஎப்படி லாபம் டி வர்த்தக அந்நிய செலாவணி கிடைக்கும் - 08-10-2018, 01:05:47\nஅந்நிய செலாவணி 2 ஈமா மூலோபாயம் - 08-10-2018, 01:02:25\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் - 08-10-2018, 00:56:31\nஇந்திய வர்த்தக வர்த்தக உத்திகள் - 08-10-2018, 00:52:19\nஃபிலிபினோ பெசோவுக்கு அந்நிய செலாவணி ஆய்வு - 08-10-2018, 00:49:13\nவங்கிகளில் அந்நிய செலாவணி துறை - 08-10-2018, 00:22:44\nபைனரி விருப்பங்கள் கனடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன - 08-10-2018, 00:14:04\nஅந்நிய செலாவணி வர்த்தகம் வெற்றிகரமாக கற்க - 08-10-2018, 00:13:04\nபங்கு விருப்பங்களை வெறித்தனமான பங்கு - 08-10-2018, 00:13:03\nஇஸ்லாம் சட்ட வர்த்தக வர்த்தக அந்நிய செலாவணி - 08-10-2018, 00:11:10\nஆஸ்திரேலிய டாலர் வர்த்தக பொருளாதாரம் - 07-10-2018, 23:55:32\nசூத்திரம் நிறைய அளவு அந்நிய செலாவணி கணக்கிட - 07-10-2018, 23:53:45\nஅந்நிய செலாவணி மாற்றிகள் சென்னை - 07-10-2018, 23:23:46\nஅச்சு வங்கி அந்நிய செலாவணி ஆன்லைன் - 07-10-2018, 23:21:11\nமூலோபாயம் இரகசிய அந்நிய செலாவணி வின்ஸ்லோ - 07-10-2018, 23:16:03\nசிறந்த அந்நிய செலாவணி போலி - 07-10-2018, 23:13:08\nஒரு நாள் வர்த்தக மூலோபாயமாக இலாபங்களை சுரண்டுவது - 07-10-2018, 23:11:52\nமலிவான அந்நிய செலாவணி வர்த்தகம் - 07-10-2018, 23:05:32\nஅந்நிய செலாவணி முன்னோக்கி ஒப்பந்த வரையறை - 07-10-2018, 23:01:29\nபங்கு விருப்பங்களின் backdating ஏனெனில் நியாயமற்றது - 07-10-2018, 22:59:24\nஅந்நிய செலாவணி வர்த்தகம் xls - 07-10-2018, 22:48:52\nஅதிவேகமான நகரும் சராசரி அந்நியச் செலாவணி வணிகம் - 07-10-2018, 22:42:25\nகனடாவில் சிறந்த அந்நிய வர்த்தகம் - 07-10-2018, 22:39:43\nForexpros இயற்கை எரிவாயு நேரடி விளக்கப்படம் - 07-10-2018, 22:17:31\nFxstreet அந்நிய செலாவணி கருவிகள் பிவோட் புள்ளி கால்குலேட்டர் - 07-10-2018, 22:17:09\nவிருப்பங்கள் வர்த்தக ஸ்கோடியா இட்ரேட் - 07-10-2018, 21:59:54\nஉலகளாவிய அந்நிய வர்த்தகம் துபாய் - 07-10-2018, 21:49:33\nவர்த்தக சிக்னல்களை நகரும் சராசரிகள் - 07-10-2018, 21:44:18\nPfts பத்திரங்கள் வர்த்தக அமைப்பு - 07-10-2018, 21:43:52\nநேரடி அந்நிய செலாவணி வரைபடங்கள் usd முயற்சி - 07-10-2018, 21:40:48\nபைனரி விரு��்பங்கள் வர்த்தக விளக்கப்படம் - 07-10-2018, 21:32:48\nமுதலீட்டாளர் ஃபாரெக்ஸ் நடைமுறை கணக்கு - 07-10-2018, 21:19:37\nநன்றாக வேலை செய்யும் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் - 07-10-2018, 21:10:31\nவிருப்பம் வர்த்தக தளங்களில் ஆஸ்திரேலியா - 07-10-2018, 21:08:29\nமெழுகுவர்த்தி நேரம் காட்டி அந்நிய செலாவணி தொழிற்சாலை - 07-10-2018, 20:58:11\nவிண்டோஸ் ஃபோன்களுக்கான அந்நிய செலாவணி மென்பொருள் - 07-10-2018, 20:44:43\nBetfair உத்திகள் மீது குதிரை வர்த்தக - 07-10-2018, 20:35:04\nஆல்பா ஃபாரெக்ஸ் மேற்குலண்ட்ஸ் - 07-10-2018, 20:30:42\nவங்கியாளர் 11 ஒளி குறியீட்டு பைனரி விருப்பங்கள் அமைப்பு - 07-10-2018, 20:15:54\nகாட்டி அந்நிய வர்த்தகம் - 07-10-2018, 20:07:23\nகாட்டி நாணய அந்நிய செலாவணி kaskus - 07-10-2018, 20:02:50\nசீனா கார்பன் வர்த்தக அமைப்பு - 07-10-2018, 19:58:46\nஉலக வர்த்தக அமைப்பு போகிமொன் - 07-10-2018, 19:31:56\nஅந்நிய செலாவணி தரகர் பொருள் - 07-10-2018, 19:31:13\nபைனரி விருப்பங்கள் புக்மேக்கர் - 07-10-2018, 19:25:50\nசிக்னல்களை இலவச அந்நிய வர்த்தக மென்பொருள் - 07-10-2018, 19:23:38\nசுவிஸ்ஸில் பங்கு விருப்பங்களின் வரிவிதிப்பு - 07-10-2018, 19:06:25\nதொழில்நுட்ப பகுப்பாய்வு mizuho வங்கி forex - 07-10-2018, 19:03:05\nஎதிர்கால விருப்பம் வர்த்தக குறிப்புகள் - 07-10-2018, 18:38:10\nஅந்நிய செலாவணி வர்த்தக பள்ளி bulawayo - 07-10-2018, 18:21:29\nஅந்நிய செலாவணி சோதனையாளர் 2 டிக் தரவு - 07-10-2018, 17:41:24\nஸ்பாட்ஓபிஷன் பைனரி விருப்பங்கள் - 07-10-2018, 17:39:33\nபைனரி விருப்பத்தை ரோபோ விசை - 07-10-2018, 17:35:16\nXcfd அந்நிய செலாவணி தரகர் உள்நுழைவு - 07-10-2018, 17:26:34\nஅந்நிய செலாவணி சந்தையில் நாள் ஒன்றுக்கு - 07-10-2018, 17:10:47\nபைனரி வர்த்தக அமைப்புகள் இங்கிலாந்து - 07-10-2018, 17:05:28\nவிருப்பத்தை வர்த்தக விலை மற்றும் மாறும் திறன் உத்திகள் மற்றும் நுட்பங்கள் pdf - 07-10-2018, 16:49:45\nநாள் வர்த்தக விருப்பங்கள் தேவைகள் - 07-10-2018, 16:44:15\nபைத்தியம் நிறுவனங்கள் சைப்ரஸ் - 07-10-2018, 16:42:32\nசந்தை வர்த்தக அறிக்கை அமைப்பு - 07-10-2018, 16:38:40\nஎக்ஸ் விருப்பங்கள் அடிப்படைகள் - 07-10-2018, 16:35:14\nமூலதன ஆதாய பங்கு விருப்பங்கள் - 07-10-2018, 16:25:16\nபத்திரிகை உள்ளீடுகளை பங்கு விருப்பங்களை பதிவு செய்ய - 07-10-2018, 16:18:23\nவர்த்தக உத்திகள் டெம்ப்ளேட் - 07-10-2018, 16:05:54\nவருவாய் பருவத்திற்கான விருப்பத்தேர்வு உத்திகள் - 07-10-2018, 16:02:08\nஉலகின் முதல் 10 அந்நிய வர்த்தக நிறுவனங்கள் - 07-10-2018, 15:52:35\nநூற்றாண்டு வங்கி உகாண்டா அந்நிய செலாவணி விகிதங்கள் - 07-10-2018, 15:48:55\nவிருப்பத்தை வர்த்தக விலை மற்றும் மாறும் தன்மை உத்திகள் மற்றும் நுட்பங்களை wiley வர்த்தகம் - 07-10-2018, 15:41:11\nWpp பணியாளர் பங்கு விருப்பங்கள் - 07-10-2018, 15:32:30\nஅ��்நியச் செலாவணி நேரம் gmt - 07-10-2018, 15:25:07\nஅந்நிய நேரடி வர்த்தக வலைப்பின்னல் - 07-10-2018, 15:12:14\nஅந்நிய நாடு தொலைக்காட்சி - 07-10-2018, 15:10:03\nஅந்நிய செலாவணி வர்த்தகம் சிறந்த புத்தகம் - 07-10-2018, 15:04:09\nவிருப்பத்தை வர்த்தக ராய் - 07-10-2018, 14:43:50\nவணிக அந்நிய செலாவணி வலைப்பதிவு - 07-10-2018, 14:43:42\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் பெரிய கணக்குகள் - 07-10-2018, 14:37:44\nஅந்நிய முதலீட்டு குழு வரையறுக்கப்பட்டது - 07-10-2018, 14:29:38\nE g விருப்பங்கள் வர்த்தகர் காலியிடங்கள் - 07-10-2018, 14:29:11\nசிறந்த துல்லியமான பைனரி விருப்பங்களை வர்த்தக குறியீடுகள் - 07-10-2018, 14:19:07\nபங்கு விருப்பங்கள் விக்கிபீடியா fr - 07-10-2018, 14:02:58\nபைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்வதற்கான ஆபத்து மேலாண்மை - 07-10-2018, 14:01:50\nகுறியீடு v பங்கு விருப்பங்கள் - 07-10-2018, 13:51:45\nஎங்களுக்கு அந்நிய செலாவணி விளிம்பு தேவைகள் - 07-10-2018, 13:45:28\nMinecraft 1 8 ரெட்ஸ்டோன் டுடோரியல் சிறந்த வர்த்தக அமைப்பு - 07-10-2018, 13:18:45\nஊடாடும் தரகர்கள் விருப்பங்கள் உடற்பயிற்சி - 07-10-2018, 13:14:11\nகாலர் விருப்பங்கள் எடுத்துக்காட்டாக - 07-10-2018, 13:00:56\nசிறந்த இலவச கால்பந்து வர்த்தக அமைப்பு - 07-10-2018, 12:59:44\nமேல் அந்நிய செலாவணி தொழில்நுட்ப பகுப்பாய்வு புத்தகங்கள் - 07-10-2018, 12:50:56\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் வணிக பிலிப்பின்கள் - 07-10-2018, 12:49:01\nமேல் கனடிய அந்நிய செலாவணி தரகர்கள் - 07-10-2018, 12:48:23\nஅந்நியச் செலாவணி சந்தையில் எவ்வளவு பணம் நீங்கள் செய்யலாம் - 07-10-2018, 12:39:58\nதினசரி காஃப்பெர்க் சந்தை செய்தி - 07-10-2018, 12:23:04\nRsu பங்கு விருப்பங்கள் அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் - 07-10-2018, 12:18:29\nநம்பகமான brokeragelink விருப்பங்களை வர்த்தக - 07-10-2018, 11:33:54\nஆஸ்திரேலியாவில் அந்நிய செலாவணி கருத்துக்களம் - 07-10-2018, 10:46:04\nஎன்ன 20 மேலும் 20 இலாபகரமான 20 அந்நிய செலாவணி o 20 விருப்பங்கள் 20 பைனரி - 07-10-2018, 10:42:10\nஅந்நிய பனிப்பாறை கட்டளை - 07-10-2018, 10:39:22\nமூலதனம் ஒரு அந்நிய செலாவணி உள்நுழைவு - 07-10-2018, 10:37:49\nபைனரி விருப்பத்தை செலுத்தும் சூத்திரம் - 07-10-2018, 10:35:21\nஅந்நிய நிபுணர் ஆலோசகர்கள் சம்பாதிக்க - 07-10-2018, 10:28:52\nபைனரி விருப்பங்கள் வர்த்தக உத்திகள் - 07-10-2018, 10:20:44\nநீண்டகால அந்நிய செலாவணி வர்த்தகம் - 07-10-2018, 10:20:16\nசெலுத்துபவர் அந்நிய செலாவணி அட்டை - 07-10-2018, 10:18:12\nஎப்படி ஆய்வு grafik அந்நிய செலாவணி - 07-10-2018, 10:16:47\nசீனா வர்த்தகர்கள் அந்நிய செலாவணி விகிதங்கள் - 07-10-2018, 10:11:29\nஅந்நிய செலாவணி சந்தையில் இடமாற்று பரிமாற்றம் - 07-10-2018, 10:01:41\nதரவுத்தளம் nasabah அந்நிய செலாவணி - 07-10-2018, 09:56:57\nவர்த்தக இடைவெளி உத்தி��ள் - 07-10-2018, 09:55:01\nநாணய மாற்று வர்த்தகம் - 07-10-2018, 09:27:15\nஅந்நிய செலாவணி எண்ணெய் பங்கு - 07-10-2018, 09:16:22\nமிகவும் நம்பகமான வர்த்தக குறியீடுகள் - 07-10-2018, 09:09:45\nஎளிதாக அந்நிய செலாவணி வர்த்தகம் சிமுலேட்டர் - 07-10-2018, 09:07:57\nபைட்டினின் பைனரி விருப்பங்கள் - 07-10-2018, 09:03:08\nபைனரி விருப்பங்கள் அல்டிமேட் - 07-10-2018, 08:55:54\nஅந்நிய செலாவணி கழகங்களில் என்ன இருக்கிறது - 07-10-2018, 08:50:47\nஅந்நிய செலாவணி சப்ளை மற்றும் தேவைப் பகுதிகள் - 07-10-2018, 08:32:32\nபைனரி விருப்பத்தை இலவச வைப்பு - 07-10-2018, 08:18:26\nஎளிதாக அந்நிய செலாவணி புகார்கள் - 07-10-2018, 08:06:33\nபைனரி விருப்பங்களில் எப்படி பணம் சம்பாதிப்பது - 07-10-2018, 07:54:24\nமேல் வைப்பு போனஸ் அந்நிய செலாவணி இல்லை - 07-10-2018, 07:51:30\nஅந்நிய செலாவணி தொடக்க வார வாரங்கள் - 07-10-2018, 07:39:30\nOanda அந்நிய செலாவணி ஆர்டர் புத்தகம் - 07-10-2018, 07:31:47\nபங்கு விருப்பங்களை தொண்டு பரிசுகளாக - 07-10-2018, 07:25:12\nவிருப்பங்களை பங்குச் சந்தை வீழ்ச்சியில் வை - 07-10-2018, 07:21:00\nவிளக்கப்படம் அந்நிய செலாவணி எப்படி alyze - 07-10-2018, 07:03:56\nஅந்நிய செலாவணி கிளப் விக்கிபீடியா - 07-10-2018, 07:02:49\nவில்லியம் eckhardt மேல் அமைப்புகள் வர்த்தகர்கள் - 07-10-2018, 07:00:53\nகானாவில் அந்நிய வர்த்தக நிறுவனங்கள் - 07-10-2018, 06:51:07\nதிருட்டுத்தனமாக அந்நிய வர்த்தக அமைப்பு பதிவிறக்க - 07-10-2018, 06:33:17\nTrendline வர்த்தக மூலோபாயம் இரகசியங்களை pdf இலவச வெளிப்படுத்தினார் - 07-10-2018, 06:31:44\nபங்கு விருப்பத்தேர்வு சந்தை ஒழுங்கு - 07-10-2018, 06:29:53\nபைனரி ஃபாரெக்ஸ் வர்த்தக டெமோ - 07-10-2018, 06:27:06\nலக்னோவில் அந்நிய நிறுவனங்கள் - 07-10-2018, 06:27:05\nபங்கு விருப்பங்கள் மற்றும் எதிர்காலங்கள் என்ன - 07-10-2018, 06:15:41\nதுல்லியமாக வர்த்தக சமிக்ஞைகள் - 07-10-2018, 05:59:44\nதொழில்நுட்ப பகுப்பாய்வு பங்கு வர்த்தக உத்திகள் - 07-10-2018, 05:46:10\nஅந்நிய செலாவணி தினசரி scalper காட்டி - 07-10-2018, 05:44:17\nசிறந்த குறைந்த பரவல் அந்நிய செலாவணி தரகர்கள் - 07-10-2018, 05:42:40\nமுதலீட்டாளர்கள் வர்த்தக விருப்பங்கள் வழிகாட்டி - 07-10-2018, 05:24:26\nதகுதியான சிறிய வணிக பங்கு விருப்பங்களை - 07-10-2018, 05:18:23\nஅந்நிய செலாவணி தரகர்கள் 2018 பட்டியலிட வேண்டும் - 07-10-2018, 05:09:17\nவிருப்பத்தை வர்த்தக பயிற்சி சிங்கப்பூர் - 07-10-2018, 05:08:57\nஊடாடும் தரகர்கள் விருப்பம் கமிஷன்கள் - 07-10-2018, 05:01:14\nஎடுத்துக்காட்டாக விருப்பங்கள் ஒப்பந்தம் - 07-10-2018, 04:59:21\nஆரம்ப அந்நிய செலாவணி வர்த்தகம் மூலோபாயம் - 07-10-2018, 04:54:50\nIntraday வர்த்தக உத்திகள் படிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது - 07-10-2018, 04:52:42\n100 பைப்புகள் தினசரி scalper அந்நிய செலாவணி காட்டி - 07-10-2018, 04:45:30\nநீண்ட கால இடைவெளியில் விருப்பம் மூலோபாயம் ppt - 07-10-2018, 04:36:16\nவலைப்பின்னல் மற்றும் அந்நிய செலாவணி - 07-10-2018, 04:24:31\nசட்டப்பூர்வ ஆன்லைன் வேலை அந்நிய வர்த்தகம் - 07-10-2018, 04:23:55\nஅந்நிய செலாவணி தொழில்நுட்ப பகுப்பாய்வு மன்றம் - 07-10-2018, 04:17:32\nஅந்நிய செலாவணி யூரோ ரேண்ட் - 07-10-2018, 04:12:57\nவிருப்பங்கள் வர்த்தகர் வேலைகள் டொரோண்டோ - 07-10-2018, 03:55:08\nவிருப்பங்களை வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது - 07-10-2018, 03:48:02\nபைனரி விருப்பங்களை வர்த்தக எதிராக அந்நிய செலாவணி வர்த்தகம் - 07-10-2018, 03:47:23\nபங்கு விருப்பங்கள் முதிர்வு - 07-10-2018, 03:41:40\nநாள் வர்த்தக விருப்பங்கள் binaires - 07-10-2018, 03:40:53\nசூப்பர் அந்நிய செலாவணி எந்த வைப்பு போனஸ் - 07-10-2018, 03:40:53\nஉகாண்டாவில் அந்நிய வர்த்தகர்கள் - 07-10-2018, 03:40:09\nஅந்நிய செலாவணி வாங்க விற்க சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கைகள் - 07-10-2018, 03:39:33\nஅந்நியச் செலாவணி வணிகம் பணம் சம்பாதிப்பது - 07-10-2018, 03:33:46\nவிருப்பங்கள் கணக்கு வர்த்தகத்துடன் பணம் கணக்குடன் விளிம்பு கணக்கு - 07-10-2018, 03:32:56\nமற்றும் ஜி கவர்ச்சியான விருப்பங்கள் நிச்சயமாக - 07-10-2018, 03:31:06\nபொருளாதார காலண்டர் அந்நிய செலாவணி uk - 07-10-2018, 03:21:47\nஅந்நிய செலாவணி bollinger பட்டைகள் நிபுணர் ஆலோசகர் - 07-10-2018, 03:20:51\nபங்கு குறியீட்டு விருப்பங்கள் முதலீட்டாளர்கள் - 07-10-2018, 03:06:51\nநிமிடம் விருப்பம் டி - 07-10-2018, 02:45:44\nகோல்டுமேன் sachs விருப்பங்களை வர்த்தக சதி - 07-10-2018, 02:40:34\nஒரு வர்த்தகர் விருப்பத்தை வீடியோ பைனரி கற்று - 07-10-2018, 02:03:59\nயுனிஃபோரே லிமிட்டெட் - 07-10-2018, 02:03:38\nஅந்நிய செலாவணி கமிஷன் உதாரணம் - 07-10-2018, 01:59:56\nஅந்நிய செலாவணி மில்லியனர் காட்டி - 07-10-2018, 01:59:37\nஅந்நிய செலாவணி சமூக வர்த்தக தளங்கள் - 07-10-2018, 01:55:07\nபிஸ்நெற் வேலை அந்நியச் செலாவணி - 07-10-2018, 01:51:27\nஅந்நிய செலாவணி டாஷ்போர்டு android - 07-10-2018, 01:44:55\nஒரு குழாய் நாணயம் என்ன - 07-10-2018, 01:31:54\nஅந்நிய செலாவணி எக்ஸ் ஃப்ளாஷ் - 07-10-2018, 01:24:38\nகுறைந்த பரவுதலுடன் அந்நிய செலாவணி தரகர்கள் - 07-10-2018, 01:08:58\n20 மணிநேர அந்நிய செலாவணி வர்த்தகம் - 07-10-2018, 01:00:24\nபகுப்பாய்வு சந்தைப்படுத்தல் அந்நிய செலாவணி இன்று - 07-10-2018, 00:58:31\nமோசடி முதலீட்டு அந்நிய செலாவணி தொடர்ந்து - 07-10-2018, 00:53:39\nபைனரி விருப்பங்களை வர்த்தக மென்பொருள் ஆய்வு - 07-10-2018, 00:51:58\nஅந்நிய செலாவணி வர்த்தக நிலையம் - 07-10-2018, 00:42:13\nவிருப்பங்களை வர்த்தகத்திற்கு மூலதன ஆதாயங்கள் வரி - 07-10-2018, 00:37:15\nஅந்நிய செலாவணி சோதனை 2 வரிசை keygen ஜிப் - 07-10-2018, 00:30:49\nFxcm அந்நிய செலாவணி அமைப்பு தேர்வுக்குழு - 07-10-2018, 00:26:05\nஎளிய அந்நிய செலாவணி சோதனையாளர் முழு - 07-10-2018, 00:19:58\nஅந்நிய செலாவணி சிக்னல்கள் மன்றம் - 07-10-2018, 00:19:55\nமலேசியாவில் ஆன்லைன் அந்நியச் செலாவணி வர்த்தகம் - 07-10-2018, 00:11:55\nபைனரி விருப்பங்கள் வர்த்தக சூத்திரம் - 07-10-2018, 00:01:07\nஇலவச அந்நிய செலாவணி விளக்கப்படம் சிக்னல்கள் - 06-10-2018, 23:54:51\nஅந்நிய செலாவணி கேண்டில்ஸ்டிக் அகராதி - 06-10-2018, 23:54:05\nஅந்நிய செலாவணி ஸ்மார்ட் கருவிகள் இலவச பதிவிறக்க - 06-10-2018, 23:47:38\nகனடியன் பைனரி விருப்பங்கள் வர்த்தகம் - 06-10-2018, 23:44:56\nNonstatutory பங்கு விருப்பங்களை உடற்பயிற்சி வருவாய் அறிக்கை - 06-10-2018, 23:40:36\nவர்த்தக அமைப்பைக் கட்டுப்படுத்துகிறது - 06-10-2018, 23:40:30\nமம்பாயில் அந்நிய வர்த்தக பயிற்சி மையம் - 06-10-2018, 23:27:55\nவிருப்பங்கள் எதிர்கால மற்றும் பிற வகைக்கெழுக்கள் 6 வது பதிப்பு pdf இலவச பதிவிறக்க - 06-10-2018, 23:19:34\nபாப் வால்மேன் மூலம் அந்நிய செலாவணி விலை நடவடிக்கை சுரண்டல் - 06-10-2018, 23:12:21\nசிறந்த அந்நிய வர்த்தக பயன்பாடு தென் ஆப்பிரிக்கா - 06-10-2018, 22:48:17\nஅந்நிய செலாவணி உண்மையான நேரம் சந்தை மேற்கோள் - 06-10-2018, 22:47:18\nபிஎஸ்பி அந்நிய செலாவணி கணிப்பு - 06-10-2018, 22:03:04\nவர்த்தக மற்றும் விருப்பத்தை தேர்வு - 06-10-2018, 22:01:27\nஉலகளாவிய எதிர்கால ஃபாரெக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் சுயவிவரம் - 06-10-2018, 21:59:38\nமாதாந்திர வருமானத்திற்கான முதல் 3 விருப்பங்களை வர்த்தக உத்திகள் - 06-10-2018, 21:50:23\nபட்டியலிடப்பட்ட அந்நிய செலாவணி பிழைகள் - 06-10-2018, 21:47:46\nவிருப்பங்கள் பயன்படுத்தி பங்குகள் வாங்க - 06-10-2018, 21:46:11\nIyi அந்நிய செலாவணி ரோபோவில் - 06-10-2018, 21:36:27\nபேனல்கள் ஆன்லைனில் விற்பனையாகும் - 06-10-2018, 21:33:56\nவர்த்தக நிலையம் குறிகாட்டிகள் - 06-10-2018, 21:20:15\nதரகர் சோதனை அந்நிய செலாவணி - 06-10-2018, 21:19:12\nஆஸ்திரேலியாவில் விருப்பமான வர்த்தக வாய்ப்புகள் - 06-10-2018, 21:13:14\nவிடைபெறும் அந்நியச் செலாவணி வியாபார முறைமையில் சூப்பர் வர்த்தகம் - 06-10-2018, 21:07:33\nபைனரி விருப்பத்தை வேர்ட்பிரஸ் தீம் - 06-10-2018, 21:06:20\nபைனரி விருப்பங்களை வர்த்தக au - 06-10-2018, 20:49:29\nதற்காலிக காவற்துறை நாள் வர்த்தக விருப்பங்கள் pdf - 06-10-2018, 20:47:38\nமாற்றம் செய்வதற்கான அந்நியச் செலாவணி பொருள் - 06-10-2018, 20:33:09\nஉண்மையான நேரம் அந்நிய செலாவணி மேற்கோள் comcitrading மேற்கோள் - 06-10-2018, 20:32:26\nவால்யூரி ஃபாரெக்ஸ் - 06-10-2018, 20:09:47\nபாகிஸ்தானில் அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்வது எப்படி - 06-10-2018, 20:06:14\nபணம் மேலாண்மை அந்நிய செலாவணி மன்றம் - 06-10-2018, 19:42:49\nகென்யாவில் அந்நியச் செலாவணி வர்த்தகத்தை ���ப்படி தொடங்குவது - 06-10-2018, 19:41:31\nஅந்நிய செலாவணி கேண்டில்ஸ்டிக்குகள் எளிதான மதிப்பீடு செய்தன - 06-10-2018, 19:23:36\nபொலிங்கர் பட்டைகள் வர்த்தக உத்திகள் - 06-10-2018, 19:14:08\nஅந்நிய செலாவணி சந்தை வர்த்தகம் கற்று - 06-10-2018, 19:05:39\nஅந்நிய செலாவணி கலெக்டர் ஈ - 06-10-2018, 19:01:54\nநேரடி சந்தை அணுகல் அந்நிய செலாவணி வர்த்தகம் - 06-10-2018, 18:58:07\nமறைக்கப்பட்ட ரியாலிட்டி மதிப்பீட்டை வர்த்தகமாக்குகிறது - 06-10-2018, 18:47:23\nபைனரி விருப்பத்தேர்வு மூலோபாய மன்றங்கள் - 06-10-2018, 18:46:46\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் இஸ்லாமிய ஆளும் - 06-10-2018, 18:26:03\nமார்பக பங்கு விருப்பத்தேர்வுகள் - 06-10-2018, 18:24:27\nதனியார் பங்கு விருப்பங்களை நடத்தும் நிறுவனம் - 06-10-2018, 18:20:06\nபாக்கிஸ்தான் அந்நிய செலாவணி பரிமாற்ற நிறுவனங்கள் - 06-10-2018, 18:10:11\n100 பவுண்டுகள் அந்நிய செலாவணி வர்த்தகம் - 06-10-2018, 18:06:55\nஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள் - 06-10-2018, 18:00:26\nதேர்வு அந்நிய செலாவணி - 06-10-2018, 17:59:18\nஎதிர்கால வர்த்தக உத்திகள் புத்தகம் - 06-10-2018, 17:51:11\nஅந்நிய செலாவணி 25 நாட்கள் - 06-10-2018, 17:41:25\nவர்த்தக அந்நிய செலாவணி hp வகை - 06-10-2018, 17:40:10\nஇது சிறந்த கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அல்லது பங்கு விருப்பத்தேர்வுகள் ஆகும் - 06-10-2018, 17:33:21\nகாற்று ஸ்கேபர் ஃபோர்செக்ஸ் - 06-10-2018, 17:31:44\nஎப்படி பைனரி விருப்பங்களை வர்த்தக - 06-10-2018, 17:31:21\nபார்க்லேஸ் ஃபாரக்ஸ் ஃபாசா - 06-10-2018, 17:27:14\nவர்த்தக அமைப்பு கட்டமைப்பு - 06-10-2018, 17:18:09\nபோக்குகளின் மூலம் ஃபாரெக்ஸ் வர்த்தகம் எப்படி - 06-10-2018, 17:14:03\nஅந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் பொருள் - 06-10-2018, 17:02:07\nஆரம்ப ஆடம் கிரிட்சர் பதிவிறக்கத்திற்கு அந்நிய செலாவணி - 06-10-2018, 17:02:00\nஐக்கிய மாகாணங்கள் பைனரி விருப்பத் தேர்வாளர்களை ஒழுங்குபடுத்தியுள்ளன - 06-10-2018, 17:01:42\nஹெட்ஜ் ஃபாரெக்ஸ் நுட்பம் - 06-10-2018, 17:01:01\nவிருப்பங்களை வர்த்தக மூலம் பணம் - 06-10-2018, 16:50:52\nவீடியோ டெக்னிக் ஃபோர்க் பதிவிறக்க - 06-10-2018, 16:46:24\nஅச்சு வங்கி பல நாணய அந்நிய செலாவணி அட்டை அறிக்கை - 06-10-2018, 16:43:45\nவெடிக்கும் பங்கு வர்த்தக உத்திகள் இலவச பதிவிறக்க - 06-10-2018, 16:37:52\nஅந்நிய செலாவணி ஹெர்வின்னியா - 06-10-2018, 16:27:06\nஉலகளாவிய வர்த்தக சேவைகளை gts அமைப்பு - 06-10-2018, 16:14:57\nஅந்நிய செலாவணி விகிதங்கள் இந்திய வங்கிகள் - 06-10-2018, 15:56:41", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-27-september-2018/", "date_download": "2019-03-21T16:15:45Z", "digest": "sha1:4M6ARPYT6RDEKF7MUBMZWFT6DTU3TD56", "length": 10332, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் ரூ. 288 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின்கீழ் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் என அரசின் கருவூல கணக்குத் துறை ஆணையர், முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் கூறினார்.\n2.கடந்த 1865-ஆம் ஆண்டில் இருந்து 2009-ஆம் ஆண்டு ஜூலை வரையிலான 144 ஆண்டுகள் பழைமையான பதிவு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.\n3.புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 124 பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.\nபுதுவை சுற்றுலாத் துறை, பிக்யூர் பிளிக் என்ற இந்திய சினிமா ஸ்டிரீமிங் நிறுவனம் ஆகியவை இணைந்து சர்வதேச திரைப்பட விழாவை முதல் முறையாக புதுச்சேரியில் நடத்துகின்றன.\n1.மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சிம் கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஆதார் கட்டாயமில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்\n2.அரசமைப்புச் சட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் நீதிமன்ற விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும், ஒளிப்பதிவு செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.\n3.இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) பெயர், இந்திய டிஜிட்டல் தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணையம் (டிசிஆர்ஏஐ) என்று மாற்றப்பட இருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.\n4.அஸ்திரா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.\n5.இந்திய மருத்துவக் கவுன்சிலை வழிநடத்துவதற்காக குழு அமைப்பதற்கு வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.\n6.புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கும், சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.4,500 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n1.நடப்பு கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது.\n1.சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும், வரும் 2022- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும், பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சிங்லென்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கியை, உலகின் 51-ஆம் நிலை வீராங்கனையான பியூர்டோ ரிகோவின் மோனிகா பிக் வீழ்த்தினார்.\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)\nகூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)\nஉலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-28-october-2018/", "date_download": "2019-03-21T16:20:16Z", "digest": "sha1:E3LCSYU3S76XVHFMUD4VW2DGPZMK2YNT", "length": 7922, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n2.நகரங்களின் மையப் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பஸ் போர்ட் எனப்படும் பேருந்து மையங்களை உருவாக்கும் புதிய திட்டத்தை தொடங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.\n3.தமிழகத்தில் இதுவரை 1,185 பேர் தானமாக வழங்கிய உடல் உறுப்புகள் மூலம் 6,791 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n1.அமலாக்கத் துறை புதிய ��லைவராக இந்திய வருவாய்த் துறை (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ராவை மத்திய அரசு சனிக்கிழமை நியமித்துள்ளது.\nஅமலாக்கத் துறை தலைவராக இருந்த கர்னல் சிங் ஒய்வு பெறுகிறார்.\n2.தில்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானா(82), உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார்.\nபாஜக மூத்த தலைவரான இவர், தில்லி முதல்வராக கடந்த 1993 முதல் 1996-ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.\n1.வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்று யர்னஸ்ட் யங் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2.இந்தியாவில் 5ஜி சோதனையை அடுத்தாண்டு முதல் காலாண்டில் மேற்கொள்ளவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 94 கோடி டாலர் (ரூ.6,600 கோடி) குறைந்து 39,352 கோடி டாலராகி (ரூ.27.54 லட்சம் கோடி) உள்ளது.\n1.இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வரை அதிபர் மைத்ரிபால சிறீசேனா முடக்கி வைத்துள்ளார்.\n2.முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் கடைசி தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n1.பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.\nசெக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)\nமுதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)\nகனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)\nஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-03-21T16:11:40Z", "digest": "sha1:YBE56G2X3VOKVWYO7DCGBPZ6PJCK52KP", "length": 15320, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமுர் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமுர் ஆறு (எயிலோங் சியாங்)\nபெயர் மூலம்: மொங்கோலியன்: அமூர் (\"ஓய்வு\")\n- இடம் சில்கா, ஜெயா, புரியா, அம்ங்குன்\n- வலம் அர்குன் (ஆசியா), ஊமா (எயிலோங் சியாங்), சங்குவா, உசூரி\nபிளாகோவேஷ்சென்சுக், ஹேய்ஹே, டோங்ஜியாங், காபரோவ்ஸ்க், அமுர்ஸ்க், கோம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர், நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர்\nஆனன் ஆறு - ஷில்கா ஆறு\n- அமைவிடம் கான் கெண்டி, இது கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதி, கெண்டி மாகாணம், மங்கோலியா\nகெர்லான் ஆறு - ஆர்கன் ஆறு\n- location உலான் பத்தூர் இலிருந்து சுமார் 195 kilometres (121 mi), கெண்டி மாகாணம், மங்கோலியா\n- location பொக்ரோவ்கா அருகில், உருசியா & சீனா\n- உயர்வு 303 மீ (994 அடி)\n- அமைவிடம் நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர் அருகில், கபரோவ்ஸ்க் பிரதேசம், உருசியா\nஅமுர் ஆற்றின் நீர்த்தேக்க வரைபடம்\nஅமுர் ஆறு அல்லது அமூர் ஆறு (Amur River (எவென் Even: Тамур, Tamur; உருசியம்: река́ Аму́р, IPA: [ɐˈmur]) or Heilong Jiang (எளிய சீனம் Chinese: 黑龙江; பின்யின்: Hēilóng Jiāng, \"Black Dragon River\"; மஞ்சு Manchu: ᠰᠠᡥᠠᠯᡳᠶᠠᠨ ᡠᠯᠠ; மன்சுவின் ஒலிபெயர்ப்பு Möllendorff: Sahaliyan Ula, Sahaliyan Ula, “Black Water”); உலகின் பத்தாவது நெடிய ஆறான இது, உருசியாயாவின் தொலைதூர கிழக்கு (Russian Far East), மற்றும் வடகிழக்கு சீனாவிற்கும் இடையேயான (உட்புற மஞ்சுரியா) எல்லைப் பகுதியில் உருவாகிறது.[2]\nஅமுர் ஆற்றில் உள்ள மிகப்பெரிய மீன் வகையான கலுகா (kaluga) எனும் மீன், 5.6 மீட்டர் (18 அடி) நீளம் கொண்டது.[3] உலகிலேயே அமுர் ஆற்றில் மட்டுமே மிதமான வெப்பம் நிலவுவதால், பாம்பு போன்ற உருவம் கொண்ட ஆசிய மீன் வகைகளும், ஈட்டி மீன் (pike) போன்ற ஆர்டிக் சைபீரிய மீன்களும் ஒன்றாக வாழ்கின்றன. மேலும் இந்த ஆற்றில், மிகப்பெரிய நன்னீர் மீனும், மற்றும் மற்ற உயிர்களை உண்டு வாழ்வதுமான டெய்மன் மீன் வகைகளும், அமுர் கெளுத்தி (Amur catfish) மற்றும் மஞ்சள்சீக் (yellowcheek) மீன்களும் இவ்வாற்றில் அதிகளவில் காணப்படுகிறது.[4]\nமரபு ரீதியாக, ஒரு ஆற்றை வெறுமனே \"நீர்\" என்று குறிப்பிடுவது பொதுவானது. மேலும் \"நீர்\" என்ற வார்த்தை ஆசிய மொழிகளின் படி பல மொழிகளில் இவ்வாறு உள்ளது: கொரிய மொழியில்: mul (물), மங்கோலிய மொழியில்: muren (mörön) மற்றும் ஜப்பானில்: mizu (み ず) ஆகியவை உள்ளன. இந்த ஆற்றுக்கு பின்வருமாறு பெயர் சூட்டப் பெற்றது. \"அமுர்\" என்ற பெயர் தண்ணீர் எனும் வேர் வார்த்தையிலிருந்து பரிணாமம் பெற்று, \"பெரிய நீர்\" க்கான அளவு மாற்றியுடன் இணைக்கப்பட்டது.[5]\nஇந்த ஆற்றின் சீன பெயர், ஹெயிலோங் ஜியாங் (Heilong Jiang) என்றும், அது சீன மொழியில் \"கருப்பு டிராகன் ஆறு\" \"Black Dragon River\" என்றும், மேலும் அதன் மங்கோலியப் பெயரான \"கர் மோரோன்\" Khar mörön (சிரிலிக்: ஹார் மச்சன் Хар мөрөн), \"கருப்பு ஆறு\" (Black River) என்றும் பொருள் அறியப்ப���்டது.[6]\nஇந்த அமுர் ஆறு, வடகிழக்கு சீனாவின் மேற்குப் பிராந்திய மலைகளில் சுமார் 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் சில்கா மற்றும், அர்குன் ஆகிய இருபெரும் ஆறுகளால் சங்கமித்து வளர்ச்சி அடைகிறது.[7] இந்த ஆறு சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் கிழக்கு நோக்கி ஓடுகிறது, மேலும் அது, 400 கிலோமீட்டர் (250 மைல்) க்கு மெதுவாக வில் வடிவில் திரும்பி, பல கிளை ஆறுகளை தன்னகத்தே பெற்றுக்கொண்டு பல சிறு நகரங்களை கடந்து செல்கிறது.[8]. ஹுமாவில் மாகாணத்தில் (Huma County) ஓடும் ஹுமா ஆறு (Huma River), இந்த ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறாகும். அதன்பிறகு அது தெற்கு நோக்கி பாயும் இது, இரசியாவின் மாநகர் \"பிலாகோ வெஷ் சென்ஸ்க்\" (Blagoveshchensk) மற்றும், சீனாவின் \"ஹேய்ஹே\" (Heihe) ஆகிய இடங்களுக்கு இடையே தொடர்ந்து செல்லும் அமுர் ஆறு, குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைகிறது, ஏனெனில் \"ஜெயா ஆறு\" (Zeya River) எனும் ஆறு அதன் மிக முக்கியமான கிளைகளில் ஒன்றாகும்.[9]\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-03-21T16:11:25Z", "digest": "sha1:GVZNLILSXLZ6OI3L3LYR6E4AYBRQG6GM", "length": 113533, "nlines": 712, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக மக்கள் தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநாடுகள் வாரியாக மக்கள் தொகை அடர்த்தி (ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள மக்கள்), 2006\nஐக்கிய நாடுகளின் 2004 கணிப்புகள் (சிவப்பு, ஆரஞ்சு, பச்சை) மற்றும் யுஎஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலகத்தின் வரலாற்று கணக்கெடுப்புகள் (கருப்பு) ஆகியவைகளின் அடிப்படையில், 1800 முதல் 2100 வரையிலான மக்கள் தொகை.\nஉலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது[1]; அதன் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 6,831,200,000 என மதிப்பிட்டுள்ளது[1][2][3].\n1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.[4] மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 [5][6] ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1]\n20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து மக்கள் மிகையான கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும் அதனுடன் நிகழும் வளஆதாரங்கள் பயன்பாட்டு அதிகரிப்பும் சூழ்மண்டலத்தைப் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் கருத்திசைவு ஆகும்.[7]\n2 பிரதேச வாரியாக மக்கள் தொகை வளர்ச்சி\n3.3 மக்கள் தொகை இரண்டு மடங்காக ஆகும் வருடங்கள்\n5 மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்\n7 இளைஞர்கள் பற்றிய மக்கள்தொகை புள்ளிவிவரம்\n9 மக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையிலான ஊ��ங்கள்\n10 இதுவரை வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை\nகிமு 70,000 காலகட்டத்தில் மிகையான மக்கள் தொகை உயர்வால் நெருக்கடி நிலை உருவானதாக அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். (பார்க்கவும் டோபா பேரழிவு கொள்கை). இக்காலத்திற்குப் பிறகும் விவசாயம் வளர்ச்சியடைந்த காலம் வரையிலும் உலக மக்கள்தொகையானது ஒரு மில்லியனாக நிலைகொண்டது. அவர்களுடைய பிழைப்பு, வேட்டை மற்றும் மேய்ச்சலை இன்றியமையாததாகக் கொண்டிருந்தது. இத்தகைய வாழ்க்கை முறை இயற்கையாகவே குறைவான மக்கள் தொகை அடர்த்தியை உறுதி செய்தது. ஒருங்கமைந்த கிழக்கு மற்றும் மேற்கு ரோமானியப் பேரரசில் 55 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.. (கிபி 300-400).[8] 541 மற்றும் 700களுக்கு இடையில் ஐரோப்பிய மக்கள் தொகை ஏறக்குறைய 50 சதவிகிதம் குறைவதற்கு ஜஸ்டினியன் பிளேக் நோய்காரணமாக இருந்தது.[9] 1340 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள்தொகை 70 மில்லியனுக்கும் மேல் இருந்தது[10] 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருப்பு மரணம் என்ற பெரும்பரப்புத் தொற்று நோயானது 1400 ஆம் ஆண்டுகளில் உலகின் மக்கள்தொகையான 450 மில்லியனிலிருந்து தோராயமாக 350 மில்லியனுக்கும் 375 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகைக்குக் குறையச் செய்திருக்கலாம்.[11] ஐரோப்பிய மக்கள் தொகை 1340 ஆம் ஆண்டுகளில் நிலையை எட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் பிடித்தன.[12]\n1368 ஆம் ஆண்டுகளில் மிங் வம்சம் நிறுவிய போது, சீனாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60 மில்லியனாக இருந்தது, 1644 ஆம் ஆண்டுகளில் இவ்வம்சம் முடிவுக்கு வந்த பொழுது மக்கள் தொகை சுமார் 150 மில்லியனை அடைந்திருக்கலாம்.[13][14] 1500 ஆம் ஆண்டுகளில் 2.6 மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள் தொகை அதிலிருந்து உயர்ந்து 5.6 மில்லியனை எட்டியது.[15] 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் குடியேற்ற நாட்டினர் வழியாக அமெரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு வந்த புதிய பயிர்கள் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு வழிவகுத்தன.[16][17] 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய வர்த்தகர் வந்ததில் இருந்து,மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை ஆப்ரிக்காவின் பாரம்பரிய பயிர்களுக்கு மாற்றாக அக்கண்டத்தின் மிகமுக்கியமான உணவுப்பயிர்களாக அமைந்தன.[18] ஆல்ஃப்ரெட் டபிள்யூ. க்ராஸ்பி அவர்கள் மக்காச் சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் ப��ற அமெரிக்கப் பயிர்களின் அதிகரித்த விளைச்சலானது, \"மழைக்காட்டுப் பகுதிகளிலிருந்து, துல்லியமாகச் சொன்னால், அமெரிக்கப் பயிர்கள் முன்பைக்காட்டிலும் அதிக குடியேற்றத்தைச் சாத்தியமாக்கிய இடங்களிலிருந்து தங்களுடைய பல, ஒருவேளை அதிகபட்சமான சரக்குகளை அடிமை வியாபாரிகள் வரவழைப்பதைச் சாத்தியமாக்கியது\" என்று ஊகித்தார்.[19]\nஐரோப்பிய தொடர்பின் காலத்தில் தற்போதைய மெக்ஸிகோவின் வடபகுதியான வட அமெரிக்காவில் 900,000 முதல் 18 மில்லியன் மக்கள் வரை வசித்ததாக கல்வியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.<குறிப்புதவி>\"அமெரிக்க பழங்குடி மக்கள் (கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க கூட்டரசு நாடுகளின் உள்நாட்டு மக்கள்)\". பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்.\n2006ல் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வாசிகளுடன் திகழும் நகரப்புற பகுதிகள். 1800ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நகரங்களில் வசதித்தனர். இந்த எண்ணிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் 47 சதவிகிதமாக உயர்ந்தது.\nஐரோப்பிய தேடலாய்வாளர்கள் மற்றும் உலகின் பிற பகுதி மக்களுக்கு இடையில் ஏற்பட்ட எதிர்காணல்கள் அசாதாரணமான வீரியத்தினை உடைய உள்ளுர் கொள்ளை நோய்களை அடிக்கடி அறிமுகப்படுத்தின. புதிய உலகின் பூர்வகுடி அமெரிக்க மக்கள்தொகையில் 90 முதல் 95 சதவிகிதம் பேருக்கு ஏற்பட்ட மரணம் பழைய உலகின் வியாதிகளான பெரியம்மை, தட்டம்மை மற்றும் இன்ஃப்ளுயன்ஸா என்னும் ஒரு வகை காய்ச்சல் ஆகியவைகளால் ஏற்பட்டது ஆகும் என்று தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.[20] பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் இந்த நோய்களுக்கு எதிரான உயர்தர நோயெதிர்ப்புத் திறனை கொண்டிருந்த அதே வேளையில், உள்நாட்டு மக்களுக்கு அத்தகைய நோயெதிர்ப்புத் திறன் கிடையாது.[21]\nவேளாண் மற்றும் தொழில்துறை புரட்சிகளின் போது, குழந்தைகளின் ஆயுள் எதிர்பார்ப்பு திடீரென்று அதிகரித்தது.[22] லண்டனில் பிறந்த குழந்தைகளுள் ஐந்து வயதாகுமுன் இறந்தவர்களின் சதவிகிதம் 1730-1749 காலகட்டத்தின் 74.5 சதவீதத்திலிருந்து 1810-1829 காலகட்டத்தில் 31.8 சதவிகிதமாக குறைந்தது.[23][24] 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் தொகையானது ஏறக்குறைய ஒரு நூறு மில்லியன் என்பதிலிருந்து கிட்டதட்ட இருநூறு மில்லியனாக அதிகரித்து, 19ம் நூற்றாண்டில் மீண்டும் அது இரட்டிப்பானது.[25] கட்டாய அம்மைத் தடுப்பூசி குத்துதலின் அறிமுகம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் ஆகியவற்றுக்குப் பிறகு, மக்கள்தொகைப் பெருக்கம் மிகவும் அதிகரித்தது.[26][27][28] 19ம் நூற்றாண்டில் வாழ்க்கை நிலைகளும் மற்றும் உடல்நலம் பேணுதலும் மேம்பட்டதன் காரணமாக பிரிட்டிஷ் கூட்டரசின் மக்கள்தொகை ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இரட்டிப்பானது.[29] இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகை 1801 ஆம் ஆண்டில் 8.3 மில்லியனாகவும் மற்றும் 1901 ஆம் ஆண்டில் 30.5 மில்லியனாகவும் அதிகரித்தது.[30]\n1750 காலகட்டத்தில் 125 மில்லியனாக இருந்த இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் தொகை 1941 காலகட்டத்தில் 389 மில்லியனை அடைந்தது.[31] இன்று, இப்பிரதேசம் 1.5 பில்லியன் மக்களின் இருப்பிடமாக உள்ளது.[32] ஜாவா வாசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1815 காலகட்டத்தின் ஐந்து மில்லியனிலிருந்து 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 130 மில்லியனுக்கும் மேல் அதிகரித்ததது.[33] மெக்ஸிகோ மக்கள்தொகை 1900 ஆம் ஆண்டின் காலகட்டத்தின் 13.6 மில்லியனிலிருந்து 2009 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 112 மில்லியனாக உயர்ந்துள்ளது.[34] எண்பது ஆண்டுகளில் கென்யாவின் மக்கள்தொகை 2.9 மில்லியனிலிருந்து முப்பத்தேழு மில்லியனாக உயர்ந்துள்ளது.[35]\nபிரதேச வாரியாக மக்கள் தொகை வளர்ச்சி[தொகு]\nகீழே உள்ள அட்டவணை வரலாற்று மற்றும் வரும் காலங்களுக்கான உத்தேச மக்கள் தொகை எண்ணிக்கையை (மில்லியன்களில்) காட்டுகிறது.[36][37][38][39] வரலாற்று மக்கள் தொகை எண்ணிக்கையின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுகிறது.\nஉலகின் வரலாற்று மற்றும் எதிர்வுகூறப்படும் மக்கள் தொகைகள் (மில்லியன்களில்).[40][41]\nலத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன்[Note 1]\nசதவிகித பங்கீட்டின் அடிப்படையி்ல் உலகின் வரலாற்று மற்றும் எதிர்வுகூறப்படும் மக்கள் தொகைகள் [40][41]\nலத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன்[Note 1]\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கான எண்ணிக்கை ஐரோப்பிய தொடர்பு குடியேறிகளுக்குப் பிந்தையவர்களைக் குறிக்குமேயன்றி, ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முந்தைய பூர்வகுடி மக்கள்தொகையை அல்ல.\nபல்வேறு தேதிகளில் மதிப்பிடப்பட்ட உலக மற்றும் பிராந்திய மக்கள்தொகை (மில்லியன்களில்)\nபல்வேறு கண்டங்களில் மக்கள் தொகை பரிணாம வளர்ச்சி நிலைக்குத்து அச்சு ம���க்கையாக இருக்கிறது மற்றும் மில்லியன் கணக்கான மக்களும் அவ்வாறே.\nபல்வேறு பிரதேசங்கள் பல்வேறு மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. மேலே வழங்கிய அட்டவணையின் அடிப்படையில், 2000லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பிராந்தியங்களில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சி:\nலத்தீன் அமெரிக்காவில் 38.052 மில்லியன்\nவட அமெரிக்காவில் 16.241 மில்லியன்\n20 ஆம் நூற்றாண்டில், மருத்துவ முன்னேற்றத்தாலும் மற்றும் பசுமைப்புரட்சிக்குக் காரணமான பேரளவு விவசாய உற்பத்திப் பெருக்கத்தாலும், பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்ததால், மனித வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள்தொகை பெருக்கத்தை உலகம் பார்த்தது.[47][48][49]\n1989 ஆம் ஆண்டில் உச்சமான ஓராண்டுக்கு எண்பத்தி எட்டு மில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பிலிருந்து குறைந்து, 2000 ஆம் ஆண்டில் ஓராண்டுக்கு 1.14% (அல்லது கிட்டத்தட்ட 75 மில்லியன் மக்கள்) என்ற விகிதத்தில் உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.[50] கடந்த சில நூற்றாண்டுகளில், பூமியில் வாழும் மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. 2000 ஆண்டு வாக்கில், பூமியில் 300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களை விட 10 மடங்கு அதிகமானவர்கள் உள்ளனர். சிஐஏயின் 2005 - 2006 உலக மெய்நிகழ்வுநூல்கள் வழங்கும் தரவு விவரப்படி, ஒவ்வொரு நாளும் உலக மக்கள் தொகை சராசரியாக 203,800 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்கிறது.[51] சிஐஏ மெய்நிகழ்வுநூல் இந்த எண்ணிக்கையை 2007 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 211,090 மக்கள் என்றும், 2009 ஆம் ஆண்டில் மீண்டும் ஒவ்வொரு நாளும் 220,980 மக்கள் என்றும் அதிகரித்தது.\nகருவுறுதல் வீதத்தின்படி நாடுகள் மற்றும் வட்டாரங்களின் வரைபடம்\nஉலகளவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1963 ஆம் ஆண்டின் உச்சபட்ச அளவான 2.19 சதவீ தத்திலிருந்து சீராகச் சரிந்து வருகிறதென்றாலும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் துணை-சஹாரன் ஆப்ரிக்கா பகுதிகளில் வளர்ச்சி விகிதம் உயர்மட்ட நிலையிலேயே உள்ளது.[52]\nசில நாடுகளில் எதிர்மறை மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது (அதாவது, காலப்போக்கில், மக்கள் தொகையில் நிகர குறைவு), குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் (மிகக்குறைவான கருவுறுதிறன் விகிதங்களின் காரணமாக) கீழ்நிலை-பதில்வைப்பு கருவுறுதிறன் விகித��்தின் காரணமாக, அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் எதிர்மறை மக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2006 ஆம் ஆண்டில், மக்கள் இனப்புள்ளியியல் நிலைமாற்றங்களின் காரணமாக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியது. இப்போக்கு தொடர்ந்தால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமானது பூஜ்யமாகக் குறைந்து 2050 ஆம் ஆண்டில் 9.2 பில்லியன் என்ற உலக மக்கள்தொகை மேட்டைச் சென்றடைந்து விடும்.[53] எனினும், ஐக்கிய நாடுகள் வெளிட்ட பல மதிப்பீடுகளில் இது ஒன்றே ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் 2050 ஆம் ஆண்டுக்கான கருத்துரு 8 பில்லியன் முதல் 10.5 பில்லியன் வரையிலான வரம்புக்குட்பட்டுள்ளது.[54]\nமக்கள்தொகை (மதிப்பீடு) 10,000 கிமு-கிபி 2000.\nமக்கள்தொகை (மதிப்பீடு)10,000 கிமு-கிபி 2000 லாக் ஒய் ஒப்பளவில்\nஉலக மக்கள் தொகை 1950–2000\nஹோர்னர் (1975) பின்வரும் சூத்திரத்தை முன்மொழிந்தார்:[55]\nT என்பது தற்போதைய ஆண்டு\nஆனால் இது 2025 ஆம் ஆண்டில் முடிவுறா மக்கள்தொகையுடன் அதிபரவளைய வளர்ச்சியைக் காட்டுகிறது\nகபித்ஸா (1997)[56] என்பவரின் கூற்றுப்படி, கிமு 67,000 ஆம் ஆண்டிற்கும் 1965 ஆம் ஆண்டிற்கும் இடையில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்தது மற்றும் உலக மக்கள் தொகை வளர்ச்சி சூத்திரம் பின்வருமாறு:\nN என்பது தற்போதைய மக்கள்தொகை\nT என்பது தற்போதைய ஆண்டு\nஅதிபரவளையத்திலிருந்து மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு மாறியிருப்பது மக்கள் இனப்புள்ளியியல் நிலை மாற்றத்திற்கு தொடர்புடையதாகும்.\nஉலக மக்கள் தொகை திருப்புமுனைகள் (பில்லியன் குறுகிய அளவினங்களில், மதிப்பிட்டது).\nஉலக மக்கள்தொகை மதிப்பீடுகள் திருப்புமுனை நிகழ்வுகள்\n1804 ஆம் ஆண்டில் மக்கள் தொகை ஒரு பில்லியனையும், 1927 ஆம் ஆண்டில் 2 பில்லியனையும், 1960 ஆம் ஆண்டில் 3 பில்லியனையும், 1974 ஆம் ஆண்டில் 4 பில்லியனையும், 1987 ஆம் ஆண்டில் 5 பில்லியனையும், 1999 ஆம் ஆண்டில் 6 பில்லியனையும் எட்டியது. 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 7 பில்லியனையும், 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியனையும், 2045 அல்லது 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியனையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக மக்கள்தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்ற���ய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகார பூர்வமாக கொண்டாடப்படவில்லை, ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜுலை 1959 மற்றும் ஏப்ரல் 1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது \"5 பில்லியனை எட்டிய நாள்\" (11 ஜூலை 1987) மற்றும் \"6 பில்லியனை எட்டிய நாள்\" (12 அக்டோபர் 1999) ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டாடியது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்பாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை 2012 ஆம் ஆண்டை[57] \"7 பில்லியனை எட்டும் நாளாகக்\" குறிப்பிடும் அதே சமயத்தில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மக்கள்தொகைப் பிரிவு இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஏதோ ஒரு நேரத்தில் நிகழலாம் என்று கருத்து தெரிவிக்கிறது.[1]\nமக்கள் தொகை இரண்டு மடங்காக ஆகும் வருடங்கள்[தொகு]\nயூஎன்டீஈஎஸ்ஏ கணக்கீட்டின் நேரியல் இடைச்செருகலைப் பயன்படுத்தி, பின் வரும் ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இரட்டிப்பாகியிருக்கிறது அல்லது இரட்டிப்பாகும் (இரண்டு வேறுபட்ட துவக்கப் புள்ளிகளுடன்). 2வது புத்தாயிரம் ஆண்டின்போது, ஒவ்வொரு இரட்டிப்பும் சுமாராக முந்தைய இரட்டிப்பிற்கு எடுத்துக்கொண்ட காலத்தை விட அரைப் பங்கு அதிகமான காலத்தை எடுத்துக்கொண்டு, மேலே கூறப்பட்டுள்ள அதிபரவளைய வளர்ச்சி மாதிரியோடு பொருந்துகிறது என்பதை கவனிக்கவும். இருந்தாலும், இந்த நூற்றாண்டில் மற்றொரு இரட்டிப்பு நிகழாது.[58]\nமக்கள் தொகை எண்ணிக்கை 5.6 பில்லியனாக இருக்கும் போது, 1994 ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை அடர்த்தி வரைபடம், குறுகிய ஒப்பளவில்; இந்தோ-கங்கை, வடக்கு சீன சமவெளிகள், சிசுவன்ஆற்றுப் பெருநிலம், நைல் நதி முகத்துவாரம், தென் ஜப்பான், மேற்கு ஐரோப்பா, ஜாவா மற்றும் பாஸ்டன் - வாஷிங்டன் தாழ்வாரத்தில் அதிக அடர்த்தியை கவனிக்கவும்.\nமுதன்மைக் கட்டுரை: மக்கள்தொகை அடர்த்தி\nஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா உலக மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் 12 சதவிகிதம் ஆன 1 பில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின் 731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதம் ஆகும். வட அமெரிக்கா 514 மில்லியனுக்கும் (8%), தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் (5.3%) மற்றும் ஆஸ்திரேலியா 21 மில்லியனுக்கும் (0.3%) இருப்பிடமாகும்.\nமிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்[தொகு]\nபிரதேச வாரியாக மக்கள் தொகை, 2007\nமிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பதினாறு நாடுகள்:\n%உலக மக்கள் தொகையின் விழுக்காடு\n1 மக்கள் சீன குடியரசு[59] 1,39,78,10,000 மார்ச் 21, 2019 17.98% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (சீனா)\n2 இந்தியா 1,31,70,30,000 மார்ச் 21, 2019 16.94% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (இந்தியா)\n3 அமெரிக்கா 33,43,29,000 மார்ச் 21, 2019 4.3% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (அமெரிக்கா)\n4 இந்தோனேசியா 231,369,500 2.98% (இந்தோனேசியா புள்ளிவிவரம்)\n5 பிரேசில் 20,83,57,000 மார்ச் 21, 2019 2.68% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (பிரேசில்)\n6 பாக்கித்தான் 19,69,67,000 மார்ச் 21, 2019 2.53% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (பாக்கித்தான்)\n7 வங்காளதேசம் 162,221,000 2009 2.09% ஐக்கிய நாடுகள் மதிப்பீடு\n8 நைஜீரியா 154,729,000 1.99% ஐக்கிய நாடுகள் மதிப்பீடு\n11 மெக்சிக்கோ 107,550,697 1.38% மெக்சிகோ மதிப்பீடு\n14 செருமனி 81,882,342 March 31, 2009 1.05% ஜெர்மனி புள்ளிவிவரம்\n16 எகிப்து 9,19,78,000 மார்ச் 21, 2019 1.18% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (எகிப்து)\nஇந்த பதினாறு நாடுகளில் தோராயமாக 4.54 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பிப்ரவரி 2009 ஆண்டின் போது உள்ளபடியான மக்கள்தொகையில் இது ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்காகும் (66.7 சதவிகிதம்)\nமிக அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் 10 நாடுகள்/பிரதேசங்கள்\nஅடர்த்தி (ஒரு கிமீ2-ல் மக்கள்தொகை)\n8 பாலஸ்தீனிய நிலப்பகுதிகள் 4,223,760 6,020 702\nஒட்டுமொத்த மக்கள்தொகை (29 மில்லியன் மக்களுக்கும் மேல்) மற்றும்\nமக்கள்தொகை அடர்த்தி (ஒரு சதுர கிலோமீட்டரில் 310 மக்கள்) ஆகிய இரண்டின் அடிப்படையில் முதல் 40 இடத்திலிருக்கும் நாடுகள்:\nஅடர்த்தி (ஒரு கிமீ2 - ல் மக்கள்தொகை)\nஇந்தியா 1,198,003,000 352.9 மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாவது மிகப்பெரிய நாடு\nவங்காள தேசம் 157,813,124 1,069.0 மிகப்பெரிய வேகமாக வளரும் நாடு\nஜப்பான் 127,170,110 336.5 குறையும் மக்��ள் தொகை\nபிலிப்பைன்ஸ் 93,843,460 312.8 வேகமாக வளரும் நாடு\nதென் கொரியா 49,354,980 493.4 நிலையான மக்கள் தொகை\nமுதன்மைக் கட்டுரை: இனக்குழுக்களின் பட்டியல்\nஇந்த உலகம் ஆயிரக்கணக்கான இனப்பிரிவுகளால் ஆனது. உலக மக்கள் தொகையில் 19.73% அளவைக் கொண்டிருக்கும் ஹன் சீனர்கள் இந்தக் கோளின் மீதுள்ள தனித்த மிகப்பெரிய இனப்பிரிவினர் ஆவார்கள்.[சான்று தேவை]\nஇளைஞர்கள் பற்றிய மக்கள்தொகை புள்ளிவிவரம்[தொகு]\nசிஐஏயின் உலக மெய்நிகழ்வு நூலின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 27 சதவீதத்தினர் 15 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் ஆகும்.[65]\nஇறப்பு விகிதத்தைச் சேர்ப்பதற்கு முன், 1960 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்ததைப்போல் இல்லை என்ற கருத்து இருந்தாலும், 1990 ஆம் ஆண்டுகளில், குறிப்பாக 1995 ஆண்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் உலக அளவில் பிறப்புகள் மிக அதிகமாக உயர்ந்தது. உண்மையில், உலக மக்கள் தொகை ஆறு பில்லியனை 2000 ஆம் ஆண்டில் எட்டும் என்று பத்தாண்டுகள் முன்னரே யூகித்து இருந்தாலும், 1999 ஆண்டில் உலக மக்கள் தொகை அதை எட்டியபோது, 1995 ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு வருடமும் 163 பில்லியன் குழந்தை பிறப்புகளால், அடுத்த 109ஐ மிகவும் குறைந்த நேரத்தில் துரித வேகத்தில் அடைந்தது. (பன்னிரண்டு ஆண்டுகள் மட்டும்). 9 முதல் 18 வயது வரம்பில் உள்ளவர்கள் இன்று இந்த பிறப்புகளை ஈடு செய்கிறார்கள். மேலும் அவர்கள் கடந்த Y தலைமுறைக் குழுவிலிருந்தோ அல்லது Z தலைமுறை குழுவிலிருந்தோ வந்தவர்கள்.\nஉலக வரலாற்றில் அதிவேக வருடாந்திர மக்கள்தொகை மாற்றத்தை உடைய காலகட்டத்தை 1985-1990 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தைக் குறித்தன. 1980 ஆண்டுகளின் இடை மற்றும் இறுதி ஆண்டுகளில் இருந்ததை விட 1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் அதிக வளர்ச்சி வீதம் இருந்தாலும், 1990 ஆண்டில் எக்காலத்திற்குமான வளர்ச்சி மாற்றமாக 80 மில்லியனைக் கொண்டு, 5 வருட காலங்களில் மக்கள் தொகை மாற்றம் கிட்டதட்ட 83 மில்லியன் மக்களையே சுற்றி வந்தது. 1980 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமானது திடீரென்ற மக்கள் தொகை மாற்றத்திற்கான காரணியல்ல என்ற பொருளுடையதாக, 1980 ஆண்டுகளின் இடையில் மற்றும் இறுதியில் உலக மக்கள்தொகை 1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்ததை விட (கிட்டதட்ட 3 பில்லியன்) மிக அதிகமாக (கிட்டதட்ட 5 பில்லியன்) இருந்ததென்பதே இதன் காரணமாகும். 19 முதல் 24 வயதுடைய மக்களே ���வ்வகைப் பிறப்புகளை ஈடு செய்கிற Y தலைமுறையின் பகுதியுமாவார்கள்.\nமுதன்மைக் கட்டுரை: உலக மக்கள்தொகை மதிப்பீடுகள்\nஇதனையும் பார்க்க: மிகை மக்கள்தொகை\nஐ.நா (நடுத்தர திரிப்புரு, 2008 ஆண்டில் திருத்தியது) மற்றும் யுஎஸ் மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயலகம் (ஜனவரி 2010) மதிப்பீடுகள்\nகாலப்போக்கில், உலகின் எதிர்கால மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊகித்தல் மிகவும் கடினமானதாக இருப்பதுடன், யூஎன் மற்றும் யூஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகங்கள் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன. உலக மக்கள்தொகையானது, இரண்டாவதின் கணக்குப்படி ஜூலை 2012[68] ஆண்டில் அல்லது யூஎன்னின் ஊகத்தின்படி 2011 ஆண்டின் இறுதியில் 7 பில்லியனை எட்டும்.[1]\nசராசரியாக பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது என்றாலும், வளர்ந்த நாடுகள் (இங்கு பிறப்பு விகிதங்கள் பெரும்பாலும் பதில்வைப்பு நிலையில் அல்லது அதற்குக் கீழே உள்ளன), வளரும் நாடுகள் மற்றும் வெவ்வேறு இனங்கள் ஆகியவற்றுக்கிடையில் பெரிதும் வேறுபடுகிறது. நோய், போர்கள் மற்றும் பேரழிவுகள் அல்லது மருத்துவ முன்னேற்றம் போன்றவற்றால் இறப்பு விகிதங்கள் எதிர்பாராத வகையில் மாறக்கூடும்.\nஐக்கியநாடுகள் அமைப்பு பல ஊகங்களின் அடிப்படையில் எதிர்கால மக்கள் தொகை பற்றிய பலதரப்பட்ட கருத்துருக்களை வெளியிட்டுள்ளது. 2050 ஆண்டில் நடுப்பகுதி மதிப்பீட்டை 273 மில்லியன் அளவிற்கு ஏறுமுகமாக புதுப்பித்து மார்ச் 14, 2007 ஆண்டில் 2006 ஆண்டின் திருத்தம் வெளியிடப்படும்வரை, கடந்த 10 வருடங்களில் யூஎன் இந்த கருத்துருக்களைத் தொடர்ச்சியாக கீழ்முகமாகப் புதுப்பித்துள்ளது.\nசில காட்சியமைப்புகளில் பெருகும் மக்கள் தொகையின் அரிதான வளங்களுக்கான தேவைகளால் ஏற்படும் அழிவுகள் காலப்போக்கில் திடீர் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது மால்த்தசிய பேரழிவுக்குக் கூட வழிகோலும் (மேலும் பார்க்கவும் மிகுதியான மக்கள் தொகை மற்றும் உணவுப்பாதுகாப்பு)\nயூஎன் 2008 மதிப்பீடுகள் மற்றும் நடுத்தர திரிபுருபு கருத்துருக்கள் (மில்லியன்களில்)\nமக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையிலான ஊகங்கள்[தொகு]\n1798 ஆம் ஆண்டில், தாமஸ் மால்த்தஸ் 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் மக்கள் தொகை உணவளிப்பை விட மிகுந்து விடும் என தவறாக ஊகித்தார். 1968 ஆம் ஆண்டில் தி பாபுலேசன் பாம் (மக்கள்தொகை வெடிகுண்டு) ���ன்ற புத்தகத்தில் 1970 ஆண்டுகள் மற்றும் 1980 ஆண்டுகளில் வறட்சி ஏற்படும் என்று முன்னுணர்ந்தார், பால் ஆர். எர்லிக் இந்த வாக்குவாதத்தை விட்ட இடத்தில் தொடர்ந்தார். எர்லிக் மற்றும் பிற நியோ-மால்தசியன்களின் கடுமையான ஊகங்களைப் பல பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக ஜூலியன் லிங்கன் சைமன் மிகத் தீவிரமாக மறுத்தார். விவசாய ஆராய்ச்சிகள் காரணமாக பசுமைப் புரட்சி ஏற்பட்டு பயிர் விளைச்சலில் வியத்தகு முன்னேற்றங்களை ஏற்படுத்தின. உணவு உற்பத்தி, மக்கள் தொகை பெருக்கத்துடன் இணைவேகத்தில் இருந்துள்ளதென்றாலும், பசுமைபுரட்சியானது அதிக அளவில் பெட்ரோலிய அடிப்படையிலான உரங்களைச் சார்ந்தே உள்ளன என்றும் பயிர் குறைபாடு பரவலாகி விடும்படியாக பல பயிர்கள் மரபியலில் ஒரே மாதிரியானவையாகி விட்டன என்றும் மால்த்தசியன்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டை எவ்விடத்திலும் பரவச் செய்கின்றன.[69]\nஉலகம் முழுவதும் 1950 முதல் 1984 வரை பசுமைப் புரட்சி விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் தானிய உற்பத்தி 250 % அதிகரித்தது.[70] பசுமைப் புரட்சி ஆரம்பித்ததிலிருந்து உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 4 பில்லியன் அதிகரித்தது. மேலும், இந்த புரட்சி இல்லாவிட்டால் தற்போது யூஎன் ஆவணப்படுத்தியுள்ளதைக் (உத்தேசமாக 850 மில்லியன் மக்கள் 2005 ஆம் ஆண்டில் நீடித்த ஊட்டச்சத்துகுறைபாட்டால் அவதிப்படுகின்றனர்) காட்டிலும் மிகப்பெரிய பஞ்சமும் ஊட்டச்சத்து குறைபாடும் இருந்திருக்குமென்று பலர் நம்புகின்றனர்.[71] பசுமைப் புரட்சிக்குத் தேவையான ஆற்றல் உரங்கள் (இயற்கை வாயு), தீங்குயிர்க்கொல்லி (எண்ணெய்) ஆகியவற்றின் வடிவிலான படிம எரிபொருட்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன்-எரிபொருளைப் பயன்படுத்தும் நீர்ப்பாசனம் ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.[72]\nஉலக எண்ணெய் உற்பத்தி உச்சத்தை எட்டியது (உச்ச எண்ணெய்) மால்த்தஸ் மற்றும் எர்லிக்கின் விமரிசகர்களைச் சோதித்தது.[73][74] 2008 ஆம் ஆண்டில், மே நிலவரப்படி, உயிரி எரிபொருளில்[75] பயன்படுத்துவதற்காக அதிகரித்த வேளாண்மையினால் தானிய விலை உயர்ந்தது, உலக எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய் ($880/m3)[76] 140$ க்கு மேல், உலக மக்கள்தொகை பெருக்கம்,[77] பருவநிலை மா���்றங்கள்,[78] குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டிற்காக விவசாய நிலங்கள் இழப்பு,[79][80] மற்றும் சீனாவிலும் இந்தியாவிலும் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவை.[81][82] உலகெங்கிலும் சில நாடுகளில் அண்மையில் உணவுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.[83][84][85]\nவளரும் மக்கள்தொகை, வீழ்ந்துகொண்டிருக்கும் எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகியவை 2030 ஆம் ஆண்டில் \"பூரணமான புயலை\" உருவாக்கும் என்று யூகே அரசின் முதன்மை விஞ்ஞானி எச்சரித்துள்ளார். உணவு கையிருப்பு 50 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், 2030 ஆம் ஆண்டிற்குள் உலகத்தற்கு 50% அதிக ஆற்றல், உணவு மற்றும் நீர் தேவைப்படும் என்று அவர் கூறினார்.[86][87] உலகம் 2050 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கும் மிகுதியான 2.3 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்காகவும், மேலும் வருமானங்கள் அதிகரிக்கும்போதும் 70% அதிக உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.[88]\n2007 ஆம் ஆண்டில் கண்காணித்த எண்ணிக்கை உலகின் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிப்புற்ற மக்களின் முழுமையான எண்ணிக்கையின் உண்மையான அதிகரிப்பைக் காட்டுகிறது, 2007 ஆம் ஆண்டில் 923 மில்லியனுக்கு எதிராக 1995 ஆம் ஆண்டில் 832 மில்லியன்[89]; மிக சமீபத்திய எஃப்ஏஓ மதிப்பீடு, 2009 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கு மேலும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.[90]\nஇதுவரை வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை[தொகு]\nஇதுவரை வாழ்ந்துள்ள அனைத்து மக்களுள் 75% மக்கள் 1970 ஆண்டுகளில் உயிரோடு இருந்தனர் என்று 1970 ஆண்டுகளில் இருந்த மக்கள் கொண்ட பிரபலமான நம்பிக்கை ஆகும். அப்படி இருந்தால், 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் தொகை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையை விடக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாததால், அந்த நம்பிக்கை வெறும் ஒரு வெளித்தோற்றமே என்பது தெரிகிறது.[91] 1995 ஆண்டில் மக்கள்தொகை சான்றாதார குழுவைச் சார்ந்த கார்ல் ஹாப் இதுவரை வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய ஒரு ஆண்டில் மதிப்பீட்டைத் தயாரித்தார் மேலும் அவ்வறிக்கை 2002 ஆம் ஆண்டில் நிலை நிறுத்தப் பெற்றது; அதன்படியான எண்ணிக்கை தோராயமாக 106 பில்லியன் ஆகும்.[92][93]\"பண்டைய முதல் தற்போதைய வரையிலான காலத்தின் வெவ்வேறு கட்டங்களுக்கான மக்கள���தொகை அளவைத் தேர்ந்தெடுத்தலும், ஒவ்வொரு காலத்திற்கும் அனுமானித்த பிறப்பு விகிதங்களைப் பயன்படுத்துதலும்\" தேவைப்படும் ஒரு மதிப்பீடாக இவ்வெண்ணிக்கையை ஹாப் வர்ணிக்கிறார்.[93] 2002 ஆம் ஆண்டில் மதிப்பிட்ட உலகளாவிய மக்கள்தொகை 6.2 பில்லியன் என்று எடுத்துக்கொண்டால், இதுவரை வாழ்ந்துள்ள அனைத்து மக்களில் கிட்டதட்ட 6 சதவீதத்தினர் 2002 ஆம் ஆண்டில் உயிரோடு இருந்ததாக உய்த்துணரலாம்.[92]\nஇது வரை வாழ்ந்ததாகக் கருதும் மொத்த மக்களின் எண்ணிக்கை தோராயமாக 100 பில்லியன் முதல் 115 பில்லியன் வரை இருக்கலாம் என பிற கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. பின்வரும் காரணங்களால் இவற்றை மதிப்பிடுவது கடினமாகும்:\nஒரு மனிதனை வரையறுத்து, முற்காலத்தைய ஹோமோ சேப்பியன் இனத்தவரை அதற்கும் முன்பிருந்தவர்களிடமிருந்து அல்லது தொடர்புடைய இனங்களிடமிருந்து வேறுபடுத்தும் சிறப்பியல்புகளின் தொகுப்பு தீவிர ஆராய்ச்சிக்கும் விவாதத்திற்கும் உரிய பொருளாகத் தொடர்கிறது. இதனால், எண்ணிக்கையை எப்போது தொடங்குவது என்பதையும் எந்த உயர்நிலை விலங்கினத்தை சேர்த்துக் கொள்வது என்பதையும் அறிவது சாத்தியமல்ல. இது சம்பந்தமாக குவியல் முரண்பாட்டையும் பார்க்கவும். அறிவியல் சமுதாயம் மனிதர்களை வேறுபடுத்தும் குணாதிசயங்கள் குறித்த பரந்த உடன்பாட்டை அடைந்தாலும், படிமப் பதிவுகள் மிகவும் அபூர்வமானவையாக இருப்பதால், அவர்களின் முதல் தோன்றலின் காலத்தை, அதன் ஆயிரம் ஆண்டுக்காலத்தின் நெருக்கத்தில் கூட குறிப்பிட்டுக் காட்டுவது ஏறத்தாழ இயலாத செயலாகும்.\nபண்டைய மனிதர்களின் பல் அல்லது விரற்கணு எலும்பை விடப் பெரிதானவையாக இல்லாத ஒரு சில ஆயிரம் படிமங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த எலும்புத் துண்டுகள் கண்டங்கள் முழுவதும் பரவியிருந்த மில்லியன் கணக்கான பண்டைய மனிதர்களின் மக்கள்தொகைப் பங்கீட்டை புற மதிப்பீடு செய்யப் பயன்பட்டது. எவ்வாறாயினும், சமீபத்திய அளவோடு ஒப்பிடுகையில், பண்டைய காலத்தின் வரையறுத்த மக்கள் தொகை அளவு, நிச்சயமின்மையின் இந்த ஆதாரத்தை வரையறுத்த முக்கியத்துவம் உடையதாகும்.\nகடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கான வலுவான புள்ளியியல் தரவுகள் மட்டுமே உள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, சில அரசாங்கங்கள் மட்டுமே துல்லியமான மக்���ள் தொகை கணக்கெடுப்பு செய்துள்ளன. முந்தைய பல முயற்சிகளில், பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப் பேரரசு போன்றவற்றில் வரி விதிப்பிற்காகவும் அல்லது இராணுவ சேவைகளுக்காகவும் மக்களின் ஒரு உட்கணத்தை மட்டும் எண்ணுவதில் கவனம் செலுத்தியது.[94] 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பான மக்கள்தொகை அளவுகள் பற்றிய உரிமைக்கோரிக்கைகள் அனைத்தும் மதிப்பீடுகள், மற்றும் இதனால் இதுவரை வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கையின் பிழையின் விடுமிகை பில்லியன்கணக்கான அல்லது பதின்மடங்கு பில்லியன்கணக்கான மக்களாக இருக்கும்.\nகணக்கிடுதலுக்கு ஒரு இக்கட்டான அம்சம் ஆயுள் எதிர்பார்ப்பு. இருபது ஆண்டுகளுக்கான எண்ணிக்கையையும் மேற்கண்ட மக்கள்தொகைக் கணிப்பையும் பயன்படுத்தி ஒருவர் ஐம்பத்தி எட்டு பில்லியன் என்று கணக்கிடலாம். நாற்பது ஆண்டுகளுக்கான எண்ணிக்கையைப் பயன்படுத்துதல் அதில் பாதியை அளிக்கும். முற்காலங்களில் கணக்கிடுவதற்குக் கடினமான எண்ணிக்கையான பிறந்து ஓராண்டுக்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, ஆயுள் எதிர்பார்ப்பு பெருவாரியாக மாறுபடுகிறது. \"மனிதகுல வரலாற்றின் பெரும்பகுதியில் பிறப்பின் பொது ஆயுள் எதிர்பார்ப்பு அநேகமாக சராசரியாக பத்தாண்டுகளாக மட்டுமே உள்ளது\" என்று ஹாப் கூறினார்.[93] இளஞ்சிறார் இறப்புக்கணக்கு பற்றிய அவரது கணிப்பு, இதுவரை வாழ்ந்தவர்களுள் 40 சதவீதத்தினர் ஓராண்டுக்கு மேல் உயிர் வாழவில்லை என்று அறிவுறுத்துகிறது.\nமதம் சார்ந்த மக்கள்தொகை பட்டியல்\nகடந்தகால மற்றும் எதிர்கால மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nமக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகருவுறுதல் வீதத்தின்படி நாடுகளின் பட்டியல்\nகல்வியறிவு (மக்கள் தொகை வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டது)\nமனிதர்கள், நாகரிகம், மனிதர்கள், மற்றும் பூமிக்கு வரும் இடர்கள்\n2007-2008 உலக உணவு விலை நெருக்கடி\nஒவ்வொரு நாட்டையும் அதன் மக்கள்தொகை அளவிற்கு ஏற்ப வெளிப்படுத்தும் வகையில் மறுஅளவீடு செய்து உருவாக்கிய ஒரு வரைபடம் உள்ளது. இது ஷெஃப்பீல்டு வோர்ல்டுமேப்பர் பல்கலைகழகத்தில் கிடைக்கப்பெறும்.[95]\nமக்கள்தொகை உருப்படிமங்கள் மற்றும் போக்குகள் ஆகியவை ஜியோஹைவ் எதிர் செயலாற்று உலக தேசப்படப்புத்தகத்தில் ஆராயப்படுகின்றன.[96]\n↑ உலக மக்கள் தொகை மதிப்பீடுகள்\n↑ உலக மக்கள் தொகை கடிகாரம் - வேர்ல்டோமீட்டர்கள்\n↑ சர்வதேச தரவுதளம்(ஐடீபி) — உலக மக்கள் தொகை\n↑ \"ரோமானிய பேரரசின் மக்கள் தொகை மதிப்பீடுகள்\", டாக்டர்.கென்னத் டபிள்யூ. ஹார்ல்\n↑ \"ஐரோப்பாவின் வரலாறு - மக்கள் தொகையியல் மற்றும் விவசாய வளர்ச்சி\". பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.\n↑ \"மானுடத் துன்பியல் - மற்றும் பொருளாதார புத்தாக்கத்தில் ஐரோப்பாவின் கருப்பு மரணம் ஒரு வரலாற்றுப் பாடம் ஆகும்.\". டைம், ஐரோப்பா. ஜுலை 17, 2000 தொகுதி 156 எண். 3\n↑ மிங் வம்சம். மைக்ரோசாப்ட் என்கர்டா நிகழ்நிலை கலைக்களஞ்சியம் 2009.\n↑ \"குவிங் சீனாவின் உள்ளமைந்த நெருக்கடிகள்: நிலப்பற்றாக்குறை, பஞ்சம், நாட்டுப்புற வறுமை\". கல்வியாளர்களுக்காக ஆசியா, கொலம்பியா பல்கலைகழகம்\n↑ \"ஐரோப்பிய வரலாறு - மக்கள்தொகை புள்ளிவிவரங்கள்\". பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.\n↑ \"சீனாவின் மக்கள் தொகை: அளவீடுகளும் வரைபடங்களும்\". கொலம்பியா பல்கலைகழகம், கிழக்கு ஆசிய பாடதிட்ட திட்டப்பணி.\n↑ [2] கொலம்பியா பரிமாற்றம்{/1. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம்\n↑ [31] ^ மக்காச்சோள இழைவரி தீநுண்ம-தடுப்பாற்றலுடைய மரபணுமாற்ற மக்காச்சோளம்:ஆப்பிரிக்கப் பிரச்சினைக்கான ஆப்பிரிக்கத் தீர்வு. சயிட்டிசன். ஆகஸ்ட் 7, 2007\n↑ \"புதிய உலகில் ஆப்ரிக்காவிற்குச் சுவையூட்டல், எழுதியவர்,ராபர்ட் எல். ஹால்\". மில்லர்ஸ்வில்லே பல்கலைகழகம்\n↑ \"... பெரியம்மை – மற்றும் பிற கொடிய ஐரோப்பாசிய கிருமிகளின் கதை\". பொது ஒலிபரப்பு சேவை (பிபீஎஸ்).\n↑ \"ஸ்டேசி கூட்லிங், \"புதிய உலகில் வசிப்பவர்கள் மீது ஐரோப்பிய நோய்களின் தாக்கங்கள்\"\"\n↑ வரலாற்றில் மக்கள்தொகை நெருக்கடிகள் மற்றும் சுழற்சிகள். கிளேர் ரசல் மற்றும் டபிள்யூ.எம்.எஸ். ரசல் ஆகியோரின் மக்கள் தொகை பிரச்சனைகள் மற்றும் மக்கள் தொகை சுழற்சிகள் என்ற புத்தகத்தின் திறனாய்வு.\n↑ மேபிள் சி. புயர், தொழில்துறை புரட்சியின் துவக்க நாட்களில் சுகாதாரம், செல்வம் மற்றும் மக்கள் தொகை , லண்டன்: ஜார்ஜ் ரூட்லெட்ஜ் & சன்ஸ், 1926, பக்கம் 30 ஐஎஸ்பிஎன் 0-415-38218-1\n↑ பிபிசி - வரலாறு - எடுப்புப் பிள்ளை மருத்துவமனை.. பதிக்கப்பட்டது: 2001-05-01.\n↑ \"நவீனமயமாக்கல் - மக்கள் தொகை மாற்றம்\". பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.\n↑ \"அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகள் மக்கள் தொகை\". மைக்ரோசாஃப்ட் என்கர்டா நிகழ்நிலைக் கலைக்களஞ்சியம் 2009.\n↑ பிபிசி - வரலாறு - விக்டோரியன் மருந்து - எதிர்பாரா வெற்றியிலிருந்து கோட்பாடு வரை. பதிக்கப்பட்டது: 2002-02-01.\n↑ \"19ம் நூற்றாண்டு மருந்து\". மைக்ரோசாப்ட் என்கர்டா நிகழ்நிலைக் கலைக்களஞ்சியம் 2009.\n↑ 2031 ஆம் ஆண்டில் பிரிட்டனின் சித்திரம். தி இன்டிபெண்டன்ட் அக்டோபர் 24, 2007 *[17]\n↑ இந்தியாவை உலக பொருளாதாரத்துடன் மறுஒருங்கிணைத்தல். பன்னாட்டு பொருளாதார பீட்டர்சன் நிறுவனம்.\n↑ தெற்காசியாவில் நூற்றுக்கணக்கான மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் பிரச்சனையை சந்திக்கின்றனர், ஐக்கிய நாடுகள் அறிக்கை எச்சரிக்கை. ஐக்கியநாடுகள் செய்தி மையம். பிப்ரவரி 6, 2009\n↑ ஜாவா (தீவு, இந்தோனேசியா). பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.\n↑ \"துரோகிகளிலிருந்து வீரர்கள் வரை: 100 ஆண்டு கால மெக்சிகன் இடப்பெயர்ச்சி கொள்கைகள்\". ஜோர்க் துராந்த், குவதலஜரா பல்கலைகழகம். மார்ச் 2004.\n↑ \"மக்கள்தொகை வெடிப்பு\". தி நியூயார்க் டைம்ஸ். ஜனவரி 7, 2008\n↑ பசுமைப் புரட்சியின் வரம்புகள்\n↑ உண்மையான பசுமை புரட்சி\n↑ 2300ஐ நோக்கி உலக மக்கள்தொகை பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள், ஐக்கிய நாடுகள், 2004\n↑ நடப்பு உலக மக்கள்தொகை (தரவரிசைப்படுத்தப்பட்டது)\n↑ ரான் நீல்சன், சிறிய பச்சை கையேடு , பிகாடர், நியூ யார்க் (2006) ஐஎஸ்பிஎன் 0-312-42581-3\n↑ ஐக்கிய நாடுகள் 2006 அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.\n↑ ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை மதிப்பீடுகளும் திட்டங்களும், தரவுதள வினவல், ஆகஸ்ட் 2009.\n↑ ஹோயெர்னர், வான் எஸ். பிரிட்டிஷ் கோள்களினிடைவெளி சமூக சஞ்சிகை 28691 (1975)\n↑ செர்கீ பி கபிட்சா.உலக மக்கள் தொகை வளர்ச்சியின் இயற்காட்சியியல் கொள்கை. இயற்பியல்-உஸ்பெகி 39(1) 57-71 (1996).\n↑ இயற்கைக்குக் கடிதம்: உலகின் மக்கள் தொகை இரட்டிப்பாதல் நடைபெறாது இயற்கை, 19 ஜூன் 1997\n↑ மொனாகோ அரசாங்கம் சிறிய நிலப்பரப்பிற்கான எண் இலக்கங்களைப் பயன்படுத்துவதால் அங்கு மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 18,078 ஆக இருக்கிறது.\n↑ 62.0 62.1 சிஐஏ உலக உண்மைச்செய்தி நூல்.\n↑ உலக வங்கி மேம்பாட்டு சுட்டிக்காட்டிகள் தரவு தளத்தின் சமீபத்திய எண்ணிக்கை 1090/கிமீ².\n↑ உலகின் மக்கள் வயது கட்டமைப்பு – 2006 சிஐஏ உலக மெய்நிகழ்வு நூல்\n↑ உலக மக்கள் தொகை எதிர்பார்ப்புகள் - 2008 மாற்றியமைவு மக்கள்தொகை தரவுதளம்\n↑ யுஎஸ் மக்கள் தொகைத கணக்கெடுப்பு செயலகம் - உலகின் ஒட்டுமொத்த நடுஆண்டு மக்கள் தொகை: 1950-2050\n↑ பசுமைப் புரட்சியின் வரம்புகள் பிபிசி செய்திகள். மார்ச் 29, 2007.\n↑ உலக தானிய குமிழி\n↑ பருவ மாற்றத்திற்கு முன்பு உணவு நெருக்கடி ஏற்படும், முதன்மை விஞ்ஞானி எச்சரிக்கிறார்\n↑ பருவகால மாற்றமும் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் பற்றுவதால் உலகளாவிய உணவுப் பஞ்சம் அச்சுறுத்துகிறது.\n↑ நிபுணர்கள்: உலகளாவிய உணவுப் பஞ்சம் பல 'பத்தாண்டுகளுக்கு தொடரலாம்'\n↑ நகரமயமாக்கல் விவசாய நிலங்கள் இழப்பை ஏற்படுத்தி விட்டதா\n↑ உலகின் வளர்ந்துவரும் உணவு-விலை நெருக்கடி\n↑ உணவின் விலை: உண்மைச் செய்திகளும் எண் இலக்கங்களும். பிபிசி செய்திகள். அக்டோபர் 16, 2008\n↑ தானியங்களுக்கான தேவைப்பாடு உணவுப் பொருள் விலைகளை மிக அதிகமாக உயர்த்துவதனால் கலவரங்களும் மற்றும் பட்டினிகளும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது\n↑ ஏற்கனவே கலவரம், பதுக்கல், பீதி ஆகியவை நம்மிடம் உள்ளன: வரவிருப்பவைக்கான அறிகுறிகள்\nநாம் தோற்றுகொண்டிருக்கும் போரில் சண்டையிடுகிறோம், ஐநா ஒப்புகொள்கிறது\n↑ 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் \"பூரணமான புயல்\" போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும், முதன்மை விஞ்ஞானிகள் எச்சரிக்கை. த கார்டியன். (மார்ச் 18, 2008).\n↑ உலகளாவிய நெருக்கடி '2030 ஆம் ஆண்டு வாக்கில் தாக்கும்'. பிபிசி செய்திகள். மார்ச் 19, 2009\n↑ 2050ம் ஆண்டு வாக்கில் கூடுதல் 2.3 பில்லியன் மக்களுக்காக உலகளாவிய உணவுத் தயாரிப்பு 70 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும். Finfacts.com. செப்டம்பர் 24, 2009\n↑ உணவு மற்றும் வேளாண் அமைப்பு பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை. \"உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலை,௨௦௦௮: அதிக உணவு விலைகள் மற்றும் உணவு பாதுகாப்பு - அச்சுறுத்தல்களும் வாய்ப்புகளும். ஐக்கிய நாடுகளின்உணவு மற்றும் வேளாண் அமைப்பு , 2008, ப. 2.\n↑ \"ஆறில் ஒரு பங்கு மானுட சமூகம் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது - முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு\". ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, 2009\n↑ மக்கள்தொகைச் சான்றாதார செயலகம்\nid=fact-or-fiction-living-outnumber-dead, பார்த்த நாள்: 2008-08-04 குறிப்பு: தாளில் காணப்படும் வாசகங்கள், நிகழ்நிலையில் காணப்படும் வாசகங���களிலிருந்து சற்றே வேறுபடுகின்றன\n↑ குர்ட், ஏ. (1995) தொன்மையான அண்மைக் கிழக்கு சி. 3000–330கிமு தொகுதி 2 ரூட்லெட்ஜ், லண்டன். ப. 695.\n↑ உலக புள்ளிவிவர எதிர்ச் செயலாற்று உலக வரைபடம், ஜியோஹைவ்.\nஉலக மக்கள் தொகை எதிர்கால வாய்ப்புகள் (ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை பிரிவு).\nமரவரைபட இடைமுகப்பில் வழங்கப்பட்டுள்ள உலக மக்கள் தொகை புள்ளிவிவரம்\nஆண்டுவாரியாக உலக மக்கள்தொகை கணக்கீடுகள்: கி.மு 10,000 முதல் கிபி 2007 வரை.\nஉலக மக்கள்தொகை 2007 அறிக்கை நிலை 27 ஜுன், 2007 - ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி\nஉலக மக்கள்தொகை தினம் ஐக்கிய நாடுகள்: 11 ஜுலை\n6 பில்லியன் நாள் அதிகாரபூர்வ முகப்பு பக்கம்\nஒட்டுமொத்த உலகளாவிய மக்கள்தொகையுடன் வளர்ச்சிப் விகிதப் போக்கு\nசமநிலையில் உலகம் உலக மக்கள் தொகை மீதான இரு-பாக பிபீஎஸ்' நோவா எழுத்துப்படி\nபிபிசி (1999). ஐக்கிய நாடுகள் தலைவர் ஆறு பில்லியனாவது குழந்தையை வரவேற்கிறார். . மார்ச் 7 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\nமத்திய புலனாய்வு முகமை (2004). சிஐஏ உலக மெய்நிகழ்வு நூல் 2004 . பிப்வரவரி 13, 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\nஐக்கிய நாடுகள் (2001). ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை தகவல் வலையமைப்பு . பிப்ரவரி 13, 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\nஐக்கிய அமெரிக்க கூட்டரசு நாடுகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் (2004). வரலாற்று உலக மக்கள்தொகை மதிப்பீடுகள். பிப்ரவரி 13, 2005 அன்று அணுகப்பட்ட யுஆர்எல்\nPopulationData.net (2005). PopulationData.net - உலகம் முழுவதுமுள்ள மக்கள்தொகை குறித்த தகவல் மற்றும் வரைபடங்கள்.\nGeoHive GeoHive.com - உலக மக்கள்தொகை மற்றும் எதிர்கால கணிப்புகள் ஆகியவை உட்பட்ட உலக புள்ளிவிவரம்.\nமக்கள்தொகை சான்றாதார செயலகம்www.prb.org - மக்கள்தொகையுடன் தொடர்புடைய செய்திகளும் வெளியீடுகளும்.\nவருடம் 1 முதல் வருடம் 2300 வரையிலான மக்கள்தொகை வரைபடங்கள் உள்ளிட்ட உலக வரைபடங்கள்\nமக்கள்தொகை மற்றும் மேம்பாட்டிற்கான பெர்லின் நிறுவனம் [3]\nஎதிர் செயலாற்றக்கூடிய எக்ஸெல் கட்டுப்பாட்டகத்தில் யுஎஸ் கணக்கெடுப்பு செயலகத்திலிருந்து பெறப்பட்ட உலக மக்கள் தொகை\nஉலக மக்கள் தொகை எண்ணி\nஉயிருள்ள உலக மக்கள் தொகை\n(பிரெஞ்சு)உலக மக்கள் தொகை கடிகாரம(2005). WorldPopClock.com - உலக மக்கள் தொகை கடிகாரம்.\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2019, 08:48 மணிக்குத் திருத்தி��ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sathish-troll-big-boss-janani/", "date_download": "2019-03-21T16:34:38Z", "digest": "sha1:UVMQG7UAZYYQC3VE55OGQHINL4QEHPOZ", "length": 9474, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜனனியின் இந்த கோலத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர்..! என்ன சொன்னார் தெரியுமா..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஜனனியின் இந்த கோலத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர்..\nஜனனியின் இந்த கோலத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர்..\nகாமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ், சமீபத்தில் ஜனனி ஐயரை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் வித்யாவசமாக நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் பிக் பாஸ் வீட்டில் அமைக்கபட்டுள்ள தொலைபேசியில் இருந்து அழைப்பு வரும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள். நாமினேட் ஆகும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.\nநேற்றய டாஸ்கில் ஜனனி ஐயர், யாஷிகாவிற்காக தனது புருவங்களுக்கு ப்ளீச் செய்துகொள்ள வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜனனி ஐயரும் தனது புருவங்களை ப்ளீச் செய்து கொண்டார். ஜனனி ஐயர் தனது புருவங்களை ப்ளீச் செய்து கொண்டதை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ள நடிகர் சதீஷ், நல்ல வேலை ஜனனி ரெண்டு கண்ணையும் பிடிங்கி வெளிய போட சொல்லல என்று ட்வீட் செய்துள்ளார்.\nஜனனியிடம் முக்கியமான ஹயிலைட்டாக இருப்பதே அவரது கண்கள் தான். பலரும் அவரது கண்களை முட்ட கண்ணு என்று கிண்டல் செய்துள்ளனர், அதே போல பலரும் அவரது கண்கள் மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சதிஸ் ஜனனியின் கண்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஜனனியின் கண்களை கிண்டல் செய்யும் வகையில் உள்ளது என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.\nPrevious articleக���ழந்தைகளை இழந்த அபிராமி கணவருக்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\nNext articleகசிந்தது சர்கார் படத்தின் புதிய லுக்..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\n“ஒருவிரல் புரட்சி” பாடலில் இப்படி ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கா.. அப்போ சர்காருக்கு வழக்கு இருக்கு.\n2017-ல் டாப் வசூல் செய்த 7 படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_13.html", "date_download": "2019-03-21T15:46:57Z", "digest": "sha1:SVYZNK65CFY7IQW35AY7IDQEGFASCO7O", "length": 25589, "nlines": 80, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு கிழக்கு இணைப்பு - முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலைப்பாடு; முழுவிவரம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவடக்கு கிழக்கு இணைப்பு - முஸ்லிம் சிவில் சமூகத்தின் நிலைப்பாடு; முழுவிவரம்\nஇலங்­கையின் இன்­றைய தேசிய இனப்­பிரச்சினை சிங்­கள மக்­க­ளி­னதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளி­னதும் பிரச்­சி­னை­யாக மாத்­திரம் பார்க்­கப்­படக் கூடாது. தேசிய இனப்­பி­ரச்­சினை என்­பது வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள், தென்னிலங்கை முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் ஆகி­யோ­ரையும் உள்­ள­டக்­கி­ய­தாகும். இந்த உண்­மையை நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெடுக்கும் அமைதித் திட்­டங்­களில் நினை­வு­கூர வேண்டும். இதனை ஏற்­றுக்­கொள்­வதிலுள்ள மனத் தடைகள் நீக்­கப்­பட வேண்டும். இந்தக் குறு­கிய பார்வை அகற்­றப்­பட்டு, பரந்த கண்ணோட்­டத்தில் இப்பிரச்­சினை பார்க்­கப்­பட வேண்டும்.\nதற்­போது ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பைக் கைவிட்டு சமஷ்டி ஏற்­பாடு குறித்து அர­சாங்கம் சிந்­திக்கத் தொடங்­கி­யுள்­ளது. சமஷ்­டிக்குக் குறைந்த எந்த அர­சியல் நிலைப்­பாட்­டையும் ஏற்­றுக்­கொள்ளும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை என்­பதும் உறு­தி­யா­கின்­றது. இச்சூழ்நிலையில், வடக்கு கிழக்கு இணைப்புப் பற்­றிய கோரிக்­கைகள் மீளவும் மேலெழுந்துள்­ளதை சமீ­பத்­திய அர­சியல் மேடை­களில் அவ­தா­னிக்­கலாம்.\nதேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்து வைப்பதற்­கான பேச்­சு­வார்த்­தை­களில், அத­னூடு எட்­டப்­படும் முடி­வு­களில் முஸ்லிம் காரணி புறந்­தள்­ளப்­படும் அபா­யத்தை இம்­மு­றையும் நாம் எதிர்­கொள்ளக்கூடாது. இதில் முஸ்லிம் சிவில் சமூகம் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன் செயலாற்ற வேண்­டி­யுள்­ளது.\nஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பை மாற்றி, சமஷ்டி அல்­லது கூட்­டாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்­டிய நிர்ப்­பந்தம் அரசின் மீது திணிக்­கப்­ப­டு­கின்­றது. மேற்கு நாடு­களிலிருந்து இந்த நிர்ப்­பந்­தத்தை அர­சாங்கம் எதிர்­கொண்­டுள்­ளது. இணைந்த வடக்கு, கி­ழக்கில் அந்த சமஷ்டித் தீர்வு நடைமுறைக்கு வர வேண்டும் என தமிழ்த் தரப்பு அழுத்­த­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது.\nகடந்த காலங்­களில் இணைக்­கப்­பட்ட (முஸ்லிம் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­கவும் முஸ்­லிம்­களை கலந்­தா­லோ­சிக்­கா­மலும்) வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சிறு­பான்மை மக்களுக்கு என்ன நிகழ்ந்­தது என்­பதை இந்­நாடு நன்கு அறியும். முஸ்­லிம்­களும் இலங்­கையின் தேசிய இனம் என்­பதும் இனப்பிரச்­சினைத் தீர்வில் முஸ்லிம் தரப்பும் தட்டிக் கழிக்க முடி­யாத பங்­கா­ளிகள் என்­பதும் அந்த இணைப்பின் போது வச­தி­யாக மறக்­கப்­பட்­டது.\nஇலங்­கை- - இந்­திய ஒப்­பந்தம் நள்­ளி­ர­வோடு நள்­ளி­ர­வாக முஸ்லிம் சமூ­கத்தை நாதி­யற்­றவர்களாக நடுத்­தெ­ருவில் நிறுத்­தி­யது. அவர்­க­ளது குரல்கள் நசுக்­கப்­பட்டு, கைக­ளிலும் கால்களிலும் விலங்­குகள் பூட்­டப்­பட்­டன. பேரினவாதம் போன்று அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட தமிழ் குறுந் தேசி­ய­வா­தமும் முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆபத்­தா­ன­துதான் என்ற உண்­மையை முஸ்லிம்களுக்கு அது உணர்த்­தி­யது.\nமுஸ்லிம் பிர­தே­சங்­களில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட தமிழ் நிர்­வாகிகளாலும் திட்­ட­மிட்டு நடாத்­தப்­பட்ட இனப்­படு கொலை­களும் இன ஒதுக்­கலும் தமிழ் ஆதிக்­கத்தின் கீழ் முஸ்­லிம்கள் வாழ முடி­யாது என்ற உண்­மையை வலு­வாக நிலை­நி­றுத்­தி­யி­ருந்­தது.\n1987 ஒப்­பந்­தத்தின் பின்னர் வடக்குக் கிழக்கு சிறுபான்மை முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காக்கும் நிலையில் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இருக்­க­வில்லை.\nஇலங்கை அர­சாங்­கத்தின் ஆட்­சி­ய­தி­கார மாற்றத்தை ஏற்­ப­டுத்தக் கார­ண­மாகி, சமா­தான சூழ­லுக்கு முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் வழி­வ­குத்த தற்போதைய முஸ்லிம் தலை­மை­க­ளா­னது வழ­மை­போன்று மிக மோச­மான அர­சியல் தவ­று­களை இழைக்கக் கூடிய ஆபத்து மீளவும் எழுந்­துள்­ளது.\nஇது­வரை இம்­முஸ்லிம் தலை­மைகள் சமூ­கத்தில் எவ்­வி­த­மான, காத்­தி­ர­மான அர­சியல் உரை­யாடல்களையும் நடத்­த­வில்லை. சமூ­கத்தைச் சூழ்ந்­துள்ள அர­சியல் நிலை­மைகள், பேச்­சு­வார்த்­தைகள், தீர்வுத் திட்­டங்கள், அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், தேர்தல் முறை சீர்­தி­ருத்தம், எல்லை மீள்­நிர்­ணயம் தொடர் பாக நமது மக்­களை ஆழ்ந்த மயக்­கத்தில் வைத்­தி­ருக்­கவே முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் விரும்­பு­கின்­றன. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் சமீ­பத்­திய போக்­குகள் இத­னையே தெளி­வாக எடுத்­து­ரைக்­கின்­றன.\nசிவில் சமூ­கத்­தி­லி­ருந்து எழும் தன்­னி­யல்­பான அர­சியல் உணர்­வுகள் திரட்­சி­ய­டை­யும்­போது சமூக நிறு­வ­னங்­களால் முன்­வைக்­கப்­படும் தீர்வுத் திட்டங்­க­ளுக்கு செவி சாய்ப்­பது போல் பாசாங்கு செய்யும் அர­சியல் தலை­மைகள் இறு­தியில் அதிகாரத்தில் உள்­ளோ­ருக்கு அடி­ப­ணிந்து வரு­வதே வர­லா­றா­கி­யுள்­ளது.\nமுஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் இந்த கபடத் தனத்தை நாம் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள வேண்டும். தமிழ் தரப்­பினர் தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரிமை, கலா­சார தாயக பாரம்­ப­ரிய பூமி, தமிழர் தேசம், சமஷ்­டியை உள்­ள­டக்­கிய ஐக்­கிய இலங்கை என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய மாதிரி அர­சி­யலமைப்­பொன்றை முன்­வைத்­துள்­ளனர்.\nதமக்­கான அர­சியல் தீர்வுத் திட்டம் குறித்து விரிந்­த­ளவில் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். சமஷ்டியே தமக்­கான தீர்வு என்றும், அது இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வழங்­கப்­பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் வடக்கு கிழக்கில��� வாழும் முஸ்லிம்­களின் அர­சியல் கோரிக்கை என்ன என்­பது தெளி­வாக முன்­வைக்­கப்­பட வேண்டும். மங்­க­லான நிலைப்­பா­டு­க­ளி­லி­ருந்து தெளி­வான நிலைப்பாட்டுக்கு வரு­வதும் அவற்றை தேசிய நிலைப்­பா­டு­க­ளாக மாற்­று­வதும் அர­சியல் கட்­சி­களை ஏற்கச் செய்வதும் இன்­றைய சிவில் சமூ­கத்தின் உட­னடிப் பணி­யாக மாறவேண்டும்.\nஇந்த இடத்தில் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்­றிய சமீ­ப­கால தமிழர் தரப்பு நிலைப்­பாடு குறித்து பரி­சீ­லிப்­பது அவ­சியம். இணைக்­கப்­படும் வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்கள் மென்­மேலும் சிறு­பான்­மை­யாக்­கப்­ப­டு­வ­தோடு, அதி­கா­ர­மற்ற அப­லை­க­ளாக மாற்­றப்­படும் ஆபத்துள்­ளது என்­பதை முன்­னைய கட்­டு­ரை­களில் வர­லாற்று ரீதி­யிலும் புள்­ளி­வி­பரம் சார்ந்தும் தெளிவுபடுத்­தி­யுள்ளோம்.\nஅண்­மைக்­கால தமிழ் தேசியக் கூட்­டணியினரின் அர­சியல் மேடை­களில் இணைப்­புக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் எனவும் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் ஐக்­கி­யத்தைப் பாது­காக்­கவே இதைக் கோரு­கிறோம் என்றும் கூறி வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் மீதான தமிழ்த் தேசி­யத்தின் இந்தக் கழி­வி­ரக்கம் குறித்து முற்று முழு­தாக விசு­வாசம் கொள்ளும் நிலையில் வட­ கி­ழக்கு முஸ்­லிம்கள் இல்லை.\n10.07-.2016 அன்று வெள்­ள­வத்தை தமிழ்ச் சங்க நிகழ்­வொன்றில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர். சம்­பந்தன் இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை ஏற்­றுக்­கொள்ள நாம் தயார் என்று கூறி­யி­ருந்தார். அவ­ரது கருத்து பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது.\n“இணைந்த வடக்குக் கிழக்கு மாகா­ணத்தில் ஒரு பக்­கு­வ­மான, படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ராக இருக்­கின்றோம். இதனை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக்­கொள்ள வேண் டும். தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­த­னா­லேயே வடக்குக் கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும் என திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். எமக்கு எதி­ராக எமது போராட்­டத்­திற்கு எதி­ராக பல அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. பிரஜா உரிமைச் சட்டம் பாரா­ளு­மன்றில் சமர்ப் பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து தமிழ் மக்­களின் அர­சியல் பலம் குறைக்­கப்­பட்­டது.\nநாடு சுதந்­திரம் அடைந்­தி­ருந்­த­போது தமி­ழுக்கும் சிங்க ளத்­திற்கும் சம உரிமை வழங்­கப்­பட வேண்டும் என ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டி ருந்­தது. ஆயினும், பின்னர் தனிச் சிங் களச் சட்டம் 1956 இல் நிறை­வேற்றப் பட்­டது.\nபெரும்­பான்­மை­யினம் தமிழ் பேசும் இனங்­களின் பிர­தே­சங்­களில் குடியேற்றப்­பட்­டனர். விஷே­ட­மாக கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றங்கள் மிகத் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. எமது நாட்டில் 1947 ஆம் ஆண்­டுக்கும் 1983 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் சிங்­கள மக்­களின் இயற்கையான அதி­க­ரிப்பு 2.5 வீத­மாகும். இக்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் சிங்­கள மக்­களின் அதி­க­ரிப்பு வீதம் 9 ஆகும். தற்­போதும் வடக்கு மாகாணத்தில் இவ்­வி­த­மான நிகழ்­வு­களை நிறைவேற்­று­வ­தற்கு முயற்­சிகள் மேற்கொள்ளப்­ப­டு­கின்­றன. இக்­கா­ர­ணத்தின் நிமித்தம் தான் வடக்கு, கிழக்கு இணைந்திருக்க வேண்டும்; தமிழ் பேசும் மக்களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதை திட­மாக வலியுறுத்­து­கின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். முஸ்லிம் தலை­வர்­களும் புரிந்­து­கொள்ள வேண்டும்.\"\nசம்­பந்தர் போன்று இன்னும் பல தமிழ் அர­சியல் தலை­மைகள் முஸ் லிம்- - ­த­மிழர் ஒற்­றுமை குறித்து முழங்கி வரு­கின்­றனர். தமிழ் தரப்­புக்கு வழங் கப்­படும் எந்தத் தீர்வுத் திட்­டத்­திற்கும் முஸ்­லிம்கள் எதி­ரா­ன­வர்கள் அல்லர். அதே­வேளை, வடக்கு, கிழக்கில் முஸ் லிம்­க­ளுக்­கான தனியான அதிகாரப் பகிர்வு குறித்த விவாதமும் காலம் கடந்தது. மீளவும் கரையோர மாவட்டம் என்றோ, நிலத் தொடர்பற்ற மாகாண சபை என்றோ பேச வெளிக்கிடுவது நடைமுறை அரசியல் யதார்த்தத்திற்கு மிகவும் அந்நியமானவை.\nமுஸ்லிம் அரசியல் தலைமைகள் நிபந்தனையுடனான இணைப்பை ஏற்ப தோ நிபந்தனையற்ற இணைப்பை ஏற்பதோ இரண்டும் பெரும் அரசியல் துரோகமாகவே எதிர்காலத்தில் பார்க் கப்படும். இது குறித்து முடிவு செய்யும் தார்மீக அருகதை முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்பதை சிவில் சமூகம் உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஆக, வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தான் வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் தெளிவான நிலைப் பாடாகும். கருத்துக் கணிப்புகளும், பிரதேச ரீதியான கலந்துரையாடல்களும் இதனை உறுதி செய்துள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_36.html", "date_download": "2019-03-21T16:02:34Z", "digest": "sha1:YEIEVENQFANUQG3P5UO4TM2OH3OHM3YE", "length": 5016, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹாபிஸ் நசீர் மக்கள் சந்திப்பு; அமோக ஆதரவு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹாபிஸ் நசீர் மக்கள் சந்திப்பு; அமோக ஆதரவு\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது,\nஏறாவூரின் பல பகுதிகளில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்,\nஏறாவூர் ரகுமானியா வட்டாரம் மற்றும் ஜாமிஉல் அக்பர் பகுதிகளில் நேற்றைய தினம் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு சிறுவர்கள் பெரியோர் மற்றும் முதியோர் என பாரபட்சமின்றி தமது ஆதரவினை வௌிக்கிாட்டியமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஏறாவூரின் மேலும் பல பகுதிகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கிழக்கு மாாகண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளவுள்ளார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்த��ன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12917", "date_download": "2019-03-21T16:50:06Z", "digest": "sha1:GS6PNDFC7DD6L265RVG75DADMUVEVASP", "length": 11315, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை! சங்கிலிய மன்னன் காலத்திற்குரியதாம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை\nவெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் இடைப்பட்டவை என்று அமெரிக்காவின் காபன் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வு கூடமே இதனைத் தெரிவித்துள்ளது.\nகுறித்த மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குட்பட்டவையாக இருப்பதற்கான 95 சதவீத சாத்தியக்கூறுகள் அதேவேளை 1417 முதல் 1440 ஆம் ஆண்டிற்குட்பட்டவையாக இருப்பதற்கான 68 சதவீத வாய்ப்பபுக்களும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காலப்பகுதி சங்கிலிய மன்னனின் ஆட்சிக்காலத்துக்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில்இ தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுஇ புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்றுமுன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nPrevious articleஅரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்\nNext articleஇலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,434 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/17/trichy-fraud-case-against-a-christian-paster-norman-basker/", "date_download": "2019-03-21T15:47:23Z", "digest": "sha1:BZE4KMMGFSSKNZL3Y3WW6CVX4FSQKAZL", "length": 11622, "nlines": 136, "source_domain": "angusam.com", "title": "திருச்சி கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது . -", "raw_content": "\nதிருச்சி கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது .\nதிருச்சி கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது .\nஏ.ஜி. சபையில் நார்மன் பாஸ்கர்\nதிருச்சி கருமண்டபம் செல்வம் நகர் பகுதியில் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை உள்ளது. இதை சுற்றி காலியிடங்களும் உள்ளது. இந்த சபைக்கு சொந்தமான இந்த இடத்தை ரூபாய் 7 க���டிக்கு விற்பதாக விஜிபி நிருவனத்துடன் கடந்த 2011ம் ஆண்டு அந்த ஏசி சபையின் மூத்த போதகர் ஒரு ஒப்பந்த போட்டார்.\nஇந்த ஒப்பந்தத்தின் படி விஜிபி நிருவனம் 6 கோடியே 88 இலட்சத்தை வங்கியின் மூலம் அந்த சபைக்கு செலுத்தியது. இந்த நிலையில் மீதமுள்ள ரூபாய் 12 இலடசத்தையும் பொற்றுக்கொண்டு நிலத்தை எழுதி தரும்படி போதகர் நார்மன் பாஸ்கரிடம் விஜிபி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நார்மன் பாஸ்கரோ மீதம் உள்ள தொகையை வாங்கி கொள்ளாமலும், நிலத்தை எழுதிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்திக்கொண்டே வந்தார்.\nஏ.ஜி. சபையின் வெளிப்புற தோற்றம்.\nஅவர் 6 கோடியே 88 இலட்சத்தை மோசடி செய்து விட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐக்கோர்ட்டில் விஜிபி நிருவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஐக்கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதன் படி விஜிபி நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்தாக போதகர் நார்மன் பாஸ்கர், மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ், மோகன் ஆகியர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர் இதனை இன்ஸ் பாலசுப்ரமணியன் விசாரித்து வருகிறார்.\nஏ.ஜி. சபையின் தலைமை போதகர் நார்மன் பாஸ்கர்.\nஇவர் அந்த சபை நிர்வாகத்தினர் யாருடனும் கலந்து ஆலோசனை செய்யாமல் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டார் என்றும் இவ்வளவு பணத்தை ஸ்பாதனத்தில் ஒப்படைக்காமல் இவரே தனிப்பட்ட முறையில் செயல்பட்டுவிட்டார் என்று நிர்வாகத்தின் சார்பில் நார்மன் பாஸ்கரை சிறிது காலம் ஒதுக்கி வைத்திருந்தனர். விஜிபி ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்துபவர்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் அவர்களும் தமிழகம் முழுவதும் முக்கியமான நகரங்களில் கிறிஸ்தவ சபைகளை நடத்தி வருகிறார்கள். திருச்சியிலும் திண்டுக்கல் பைப்பாஸ் சாலையில் மிகப்பெரிய சபையை நடத்தி வருகிறார்கள்.\nவழக்கு பதிவு செய்த போலிசாரிடம் இதுவரை சிக்காமல் இருந்தவர் தற்போது திருச்சி கண்டோன்மென்ட் போலிசார் கை து செய்து திருச்சி சிறையில் அடைத்��னர்.\nகடைசியில் கிறிஸ்தவ நிறுவனவே கிறிஸ்தவ சபையின் போதகர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து இருப்பது தான் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆயிரக்கணகான மக்களை நல்வழியில் போதிக்கும் போதகர் நார்மன் பாஸ்கரே இப்படி மோசடியில் ஈடுபட்டது தான் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிணம் எரிக்கும் பட்டதாரி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது\nதிருச்சி பெண் கும்பகோணதில் கொலை\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nகிறிஸ்தவ சபை எப்பொழுது சீரழிய ஆரம்பித்தது\nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/27/mk-stalin-the-battle-for-the-meeting-at-trichy/", "date_download": "2019-03-21T15:48:22Z", "digest": "sha1:DYYYWUT4P4BH3P2FPGDK5KUP7DSIJPHV", "length": 14373, "nlines": 133, "source_domain": "angusam.com", "title": "திருச்சியில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் போர்க்குரல் -", "raw_content": "\nதிருச்சியில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் போர்க்குரல்\nதிருச்சியில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் போர்க்குரல்\nதிருச்சி: சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை மாற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.\nகொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருக்கக்கூடியவர் சகிப்புத்தன்மை, விமர்சனங்களை தாங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும் என ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிம��்றம் கண்டனம் தெரிவித்து, அறிவுரை கூறி உள்ளது.ஜெயலலிதாவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் செயல்படவில்லை.\nசட்டமன்றம் பஜனைபாடும், ஆராதனை செய்யும், ஜால்ரா அடிக்கும் மடமாக உள்ளது. சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுங்கள் என சர்வாதிகார அறிக்கையை படிக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியை இழித்தும், பழித்தும் பேசுகின்றனர். இப்படி பேசலாமா இது தவறு என வாதிடுகிறேம். போராடுகிறோம். அதிமுக எம்எல்ஏ ஒருவர், திமுக எம்எல்ஏக்கள் 89 பேரை வயக்காட்டு பொம்மைகள் என்று பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க மறுக்கின்றனர். ‘கொத்தடிமைகள், சோற்றில் அடித்த பிண்டங்கள்’ என்று அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளனர்.\nபேரவை விவாதத்தின்போது, திடீரென சபாநாயகர் ‘திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுங்கள்’ என சபைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறார். 2 முறை எச்சரித்த பிறகுதான் எம்எல்ஏக்களை வெளியேற்ற வேண்டும். சபைக்காவலர்கள் 30 பேர் தான் இருப்பர். அன்று 250 பேர் இருந்தனர். என்னை தூக்கிக்கொண்டு போவோம் என்றனர். நான் வெயிட் கிடையாது. துரைமுருகனை தூக்க முடியவில்லை. பத்திரிக்கையாளர் இடத்துக்கு தூக்கி செல்லுங்கள் என்றேன். காவலர்களில் ஒருவர் எனது காதருகே ‘இது எனக்கு கிடைத்த பாக்கியம்’ என்றார். வலது பக்கம் இருந்தவரா, இடது பக்கம் இருந்தவரா என நான் சொல்ல மாட்டேன். சொன்னால் அவரது வேலை காலியாகி விடும்.\nதிமுகவினரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஐசியு வார்டில், கோமா நிலையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 277 கூட்டுக்கொள்ளைகள், 5,918 கொள்ளைகள், 33,115 திருட்டுகள், 5,400 கொலைகள் நடந்துள்ளதாக கோரிக்கை கொள்கை விளக்கப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கொலை, கொள்ளை நடந்தும், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது என ஜெயலலிதா பேசுகிறார். ரயில் மேற்கூரையை உடைத்து கொள்ளை, பெண் நீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை என தமிழகத்தில் கொள்ளைகள் நாள்தோறும் அரங்கேறும் நிலையில், ‘தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது’ என தைரியமாக ஜெயலலிதா கூறுகிறார். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.தேர்தல் நேரத்தில் கன்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏன் இந்த கூட்டத்துக்கு தலைமையேற்று நடத்தும் திமுக திருச்சி மாவட்ட செயலாளர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.\n. இந்த வழக்கில் முறையாக விசாரிக்க யோக்கியதை உள்ளதா வீடுகளில் புகுந்து கொள்ளை, ரயில் கொள்ளையை தாண்டி இந்த அதிமுக ஆட்சியில் பறக்கும் விமானத்தை உடைத்து கொள்ளை நடந்தது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.சாத்தான் வேதம் ஓதுவதை போல சட்டசபையில் ஜெயலலிதா அறிக்கை வாசித்துக்கொண்டிருக்கிறார். இந்த அவல நிலையை மாற்ற நமக்கு சரியான களம் உள்ளாட்சித்தேர்தல் தான். அதில் சிறப்பாக பணியாற்றி நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும்.\n“எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” – பட(வீடியோ) விமர்சனம்\nமுதலாளியின் காரை திருடி, மறைத்து வைத்து நாடகமாடிய டிரைவர் கைது\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nசோபியா – வானத்தில் பெருங்குரல் \nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/prime-minister-modi-announces-500-crore-subsidy-to-kerala", "date_download": "2019-03-21T16:25:11Z", "digest": "sha1:UWWEUIVU3OOFM3JJUV3QXPQ2YKGLXW5E", "length": 5968, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "வெள்ளத்தால் தவிக்கும் கேரளாவிற்கு பிரதமர் மோடி 500கோடி நிதி அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளத்தால் தவிக்கும் கேரளாவிற்கு பிரதமர் மோடி 500கோடி நிதி அறிவிப்பு\nகேரளா நிவாரண பணிக்கு பிரதமர் மோடி 500 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nகேரளா கனமழையால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு ஏராளமான தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரளா மக்களை சந்திப்பதற்காக இன்று காலையில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் வந்தார்.\nஆனால் கேரளாவில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக கொச்சிக்கு புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட புறப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டர் இயங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் கொச்சிக்கு திரும்ப நேரிட்டது.\nஇதனை அடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கொச்சி ஆளுநர் சதாசிவம் ஆகியோர்களுடன் வெள்ளப்பாதிப்புகள் குறித்து கலந்தாலோசித்தார். அப்போது பிரதமர் மோடி கேரளாவின் நிவாரண பணிக்கு 500 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்துறை மந்திரியான ராஜ்நாத் சிங் அவசர நிவாரண பணிக்காக 100 கோடி அளிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி 500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தால் தவிக்கும் கேரளாவிற்கு பிரதமர் மோடி 500கோடி நிதி அறிவிப்பு\nகேரளாவிற்கு 500 கோடி நிதி அறிவிப்பு\nவெள்ளத்தால் தவிக்கும் கேரளாவிற்கு பிரதமர் மோடி 500கோடி நிதி அறிவிப்பு\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Raghava-Lawrence-new-film-kaala-bairavaa-shooting-start-from-april", "date_download": "2019-03-21T16:23:56Z", "digest": "sha1:XC4IAE7WFXTGWAHRAMYPH556KW76TSYZ", "length": 7945, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "ஏப்ரலில் துவங்கும் ரகவா லாரன்ஸின் காலபைரவா", "raw_content": "\nஏப்ரலில் துவங்கும் ரகவா லாரன்ஸின் காலபைரவா\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முனி. இந்த படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து ராஜ்கிரண், வினு சக்ரவர்த்தி, கோவை சரளா, காதல் தண்டபாணி, ராகுல��� தேவ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய ராகவா லாரன்ஸின் நடிப்பு பெரிதளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து பாண்டி, ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதற்கு அடுத்த படியாக காஞ்சனா ( முனி 2 ), காஞ்சனா 1 (முனி 3), மொட்ட சிவா கேட்ட சிவா, சிவலிங்கா போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்பொழுது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா 3 ( முனி 4) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் ஓவியா நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிட தக்கது.\nஇந்த படத்தினை தொடர்ந்து ராகவா மற்றொரு புது படத்தினை இயக்கி நடிக்கவிருப்பதாக கடந்த நாட்களில் தகவல் வெளியானது. மேலும் இப்படத்திற்கு 'காலபைரவா' என்ற தலைப்பினை வைத்திருப்பதாகவும் லாரன்ஸுக்கு சொந்தமான 'ராகவேந்திரா புரொடக்சன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தினை தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவலில் குறிப்பிட்டதை தொடர்ந்து தற்பொழுது வந்த தகவலில் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்தில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் துவங்கவிருப்பதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் 'கோஸ்ட் ரைடர்' என்ற ஹாலிவுட் படத்தின் சாயலில் உருவாகவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை பற்றிய இன்னும் சில விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏப்ரலில் துவங்கும் ரகவா லாரன்ஸின் காலபைரவா\nஏப்ரலில் துவங்கும் ரகவா லாரன்ஸின் காலபைரவா\nராகவா லாரன்ஸ் புது பட தகவல்\nராகவா லாரன்ஸ் புது படத்தின் ஷூட்டிங்\nலாரன்ஸ் புது பட ஷூட்டிங்\nரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா 3 படத்தில் இணையும் முனி நாயகி\nகாஞ்சனா 3 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காலபைரவா\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Semma-Botha-agatha-new-trend", "date_download": "2019-03-21T16:23:31Z", "digest": "sha1:DXQEHNA3OS6DQ3RYBVVLMT73UJDXM6DW", "length": 5425, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "அதர்வாவின் 'செம போத ஆகாத புது வித் ட்ரெண்ட்", "raw_content": "\nஅதர்வாவின் 'செம போத ஆகாத புது வித ட்ரெண்ட்\nபான காத்தாடி படத்தினை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் மீண்டும் அதர்வா உடன் 'செம போத ஆகாத' படத்தின் மூலம் இணைந்துள்ளார். கிக்காஸ் எண்டடைன்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் அதர்வா முதல் முதலாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் பெயரில் அதர்வா தயாரித்து நடிக்கும் இப்படத்தில் இதுவரை பார்த்திராத புது வித கெட்டப்பில் நடித்திருப்பதாகவும், அதிரடி ஆக்சன் அதிகளவு நிறைந்து இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.\nஇந்நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ஐடம் காரன், இதயத்தை ஒரு நொடி, செம்ம போத ஆகாத போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்பொழுது இந்த பாடல்கள் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மிஸ்டி, அனைகா சோதி என இரு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் அஜய், ஜான் விஜய், கருணாகரன், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் பிரவீன் கேஎல் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர்.\nஅதர்வாவின் 'செம போத ஆகாத புது வித ட்ரெண்ட்\n'செம போதை ஆகாத' படத்தின் ட்ரைலர் இசைவெளியீடு\nஅதர்வாவிற்கு ஜோடியாகும் தனுஷ் நாயகி\nயுவன் சங்கர் ராஜா தயாரித்த காதல் படத்தில் பிக் பாஸ் பிரபலங்கள்\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nayanthara-joined-with-ajith-in-viswasam-movie", "date_download": "2019-03-21T16:22:20Z", "digest": "sha1:E5EZW6SVF3I6QDLHX3ZEAV6X52LVLTUG", "length": 6086, "nlines": 59, "source_domain": "tamil.stage3.in", "title": "நான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா", "raw_content": "\nநான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா\nநடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் 'விசுவாசம்'. இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் தீபாவளியில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வந்த படக்குழு இந்த படத்தின் நாயகி யார் என்பதை பெரும் ரகசியமாகக் வைத்து வந்தனர். ஆனால் ரசிகர்கள் நாள்தோறும் பல நடிகைகளை தேர்வு செய்து இந்த படத்தில் இவர் இணையவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தில் தல ஜோடியாக நடிப்பதற்கு மீண்டும் நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஏற்கெனவே தல மற்றும் நயன்தாரா ஜோடி பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களில் மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையின் முன்னணி நடிகர்கள் இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பலமாக அதிகப்படுத்தியுள்ளது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கும் த்ரில்லர் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள மூன்றாவது படத்தில் நயன்தாரா தற்போது நடிக்க உள்ளதாக படக்குழு இன்று அறிவித்தது. இதனால் தல மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.\nநான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா\nநான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா\nஆரம்பம் படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்துள்ள நயன்தாரா\nவிசுவாசம் படத்தின் நாயகி நயன்தாரா\nவிசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர்\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vijaykanth-wishes-to-madura-veeran-movie-crews", "date_download": "2019-03-21T16:26:31Z", "digest": "sha1:3H2QUBE45Q4M42YM26HIKAPXACQZOW4Z", "length": 6331, "nlines": 62, "source_domain": "tamil.stage3.in", "title": "மதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்", "raw_content": "\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nஇயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான பிஜி முத்தையா இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'மதுர வீரன்'. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீனாட்சி இணைந்துள்ளார். இந்த படம் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படமாகும். இவர் முன்னதாக பூ, சகுனி, சாட்டை, சண்டி வீரன், ராஜா மந்திரி, மன்னர் வகையறா போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் நேற்று (பிப்ரவரி 2) வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இந்த படத்தை நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார். படத்தை பார்த்த பின்னர் தற்போது தனது டிவிட்டரில் \"மதுர வீரன் படம் பார்த்தேன்.இது ஒரு நல்ல படம். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்\" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க இந்த படத்தின் இயக்குனரான பிஜி முத்தையா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் அதில் இருக்கும் அரசியலையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.\n#மதுரவீரன் திரைப்படம் பார்த்து ரசித்தேன். இது ஒரு நல்ல படம். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/HhLrkn21GR\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nகுடும்பத்துடன் மதுர வீரன் படத்தை பார்த்த விஜயகாந்த்\nமதுர வீரன் ட்ரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nபீவி சிந்து வெளியிட்ட மதுரவீரன் 'நெஞ்சிக்குள்ளே' பாடல்\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1465", "date_download": "2019-03-21T16:56:06Z", "digest": "sha1:LZWI6HZICHS3FP2ASHLSUB6JWMHWGWJ7", "length": 21499, "nlines": 204, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pancha Mukheswarar Temple : Pancha Mukheswarar Pancha Mukheswarar Temple Details | Pancha Mukheswarar- Thiruvanaikaval | Tamilnadu Temple | பஞ்சமுகேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : மகாவில்வம்\nமாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம்.\nகருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.\nகாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்காவல், திருச்சி.\nதட்சிணாமூர்த்தி, மகா கணபதி வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் சன்னதிகள் உள்ளன.\nஇங்குள்ள சுவாமியையும், அம்மனையும் தரிசிப்பதால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், செல்வ வளம் பெருகும், உடல் நலம் சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.\nசுவாமிக்கும், அம்���னுக்கும் புது வஸ்திரம் அணிவித்து,அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇறைவனுக்கு நேர் எதிரே தனி சன்னிதியில் இறைவி திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள். அம்மன் தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள். இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள் பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்கமுடியும். இந்த அமைப்பு அபூர்வமானது. இப்படி தரிசிப்பதால் மணப்பேறு கைகூடும். மங்களங்கள் சேரும் என்கிறார்கள். இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுரசுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனையும் இறைவியையும் தரிசித்த பின், ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜ ராஜேஸ்வரர் காட்சியளிக்கிறார். எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜ ராஜேசுவரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் பெருகும் என்கிறார்கள். அதற்குக் காரணம், குபேரனால் வழிபடப்பட்ட அந்த ராஜராஜேஸ்வரர் இவரே என்பதால்தான் இவரை வழிபட்டால் செல்வ வளமும் உடல் நலமும் சிறக்கும் என்கிறார்கள். அதோடு, கைவிட்டுப்போன பொருளும் திரும்பக் கிட்டுமாம். கிழக்குப் பிராகாரத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமிகளில் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றன. லிங்க வடிவிலான சதுஸ்- சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஸ் சஷ்டி லேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன. அது என்ன சதுஸ் சஷ்டி அறுபத்து நான்கு என்பதைத்தான் வடமொழியில் அப்படி சொல்கிறார்கள். அறுபத்தி நான்கு லிங்கங்கள் சேர்ந்த ஒரே லிங்க வடிவம் அறுபத்து நான்கு என்பதைத்தான் வடமொழியில் அப்படி சொல்கிறார்கள். அறுபத்தி நான்கு லிங்கங்கள் சேர்ந்த ஒரே லிங்க வடிவம் தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் லிங்க பாணம் அமைந்துள்ளது. பாணம் முழுவதும் உள்ள 64 வரிக்கோடுகளை முகங்களாகக் கணக்கிடப்பட்டு மகா சதாசிவ மூர்ததி, அஷ்டாஷ்ட லிங்கமூர்த்தி என வழிபடுகின்றனர் பக்தர்கள். இறைவனின் பின்புறம் நான்கு வேதங்களும், சாளக்கிராமம் வடிவில் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஐந்தெ��ுத்து நாதனின் வடிவங்களுள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது சதாசிவமூர்த்தம். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்கள் கொண்ட திருவடிவம் இது. அதோமுகம் எனும் மேல்நோக்கிய ஆறாவது முகமும் இதில் சூட்சும வடிவில் உண்டு, என்றாலும் ஐந்து முகங்களே காணமுடியும். குபேரனின் துயர் தீர்த்த இத்தலத்து இறைவன் ராஜராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரையும் தீர்ப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜம்\nவிச்ரவஸுக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாயும் வெவ்வேறானவர்கள். மாற்றாந்தாய் மகன்களான இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை பெரும் யுத்தம் புரியும் அளவிற்கு வளர்ந்தது. போரில் குபேரனின் அனைத்து ஐஸ்வரியங்களும் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. மனம் உடைந்த குபேரன், மகாதேவரை ஆராதிக்க, அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. மகாவிஷ்ணு, தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்த ராவணனை யுத்தத்தில் வீழ்த்துவார். அப்போது, உன்னிடமிருந்து பறிபோன புஷ்பகவிமானமும் உனது செல்வமும் உன்னை அடையும் என்றது அக்குரல். பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஓர் ஆலயம் அமைத்து இறைவனை பிரதிஷ்டை செய்து ராஜ ராஜேஸ்வரர் என்ற பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். முடிவில் இறைவன் அருளால், அவரது வாக்குப்படியே இழந்த தன் பெருமைகளையும் பொருளையும் மீண்டும் பெற்றான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 16 தளங்கள் வரை இருப்பது அதிசயம்\nவிஞ்ஞானம் அடிப்படையில்: கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருவானைக் காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமா��� நிலையம் :\nஹோட்டல் சாரதா போன்: +91-431-246 0216\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34494", "date_download": "2019-03-21T15:44:29Z", "digest": "sha1:DMAHQ74QD4SHJVRFU3KYRH2VJQMXTKEV", "length": 6045, "nlines": 65, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவியெழுதி வடியும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n(அதிகாலையில் ஒருபறவையொலிகேட்டு எழுதியது. தொடங்கியது 26.02.2017 முடித்தது 1.03.2017)\nSeries Navigation வேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nகல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)\nஇலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்\nமெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 160. பட்டமளிப்பு விழா\nதிரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி\nPrevious Topic: கிழத்தி கூற்றுப் பத்து\nNext Topic: வேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_890.html", "date_download": "2019-03-21T15:45:39Z", "digest": "sha1:2OXRYBHVZ7PD3XT3RPFKK6NSY6AEHP3D", "length": 4672, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை குறித்து ஹக்கீமிடம் பேச்சு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை குறித்து ஹக்கீமிடம் பேச்சு\nகண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (10) கட்சியின் கண்டி அலுவலகத்தில் சந்தித்து, பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.\nஇப்பாடசாலை மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் வருவதால், எதிர்வரும் 14ஆம் திகதி பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் மாகாணசபை முதலமைச்சரை சந்தித்து இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித��தார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9288", "date_download": "2019-03-21T16:00:19Z", "digest": "sha1:D72XNO5H6WLUCKNPZ67EWQQYH5R6MQUI", "length": 12362, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு\nவாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு\n– மானிப்பாய் பொலிஸ் தகவல்\nவாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதென்மராட்சி பகுதியை சேர்ந்த 07 இளைஞர்களை மானிப்பாய் பொலிசார் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு எதிராக வாள் வெட்டு தொடர்பிலான வழக்குகள் , நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் , மேலும் ஒன்பது பேரை தாம் தேடி வருவதாகவும் மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், கைது செய்யப்படவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிசாருக்கும் , கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது கண்டறிந்துள்ளோம்.\nஅதனடிப்டையில் இளைஞர்களின் கையடக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து விசரானைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nஅதேவேளை கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்களையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல���லாகம் நீதிவான் முன்னிலையில் மானிப்பாய் பொலிசார் முற்படுத்தினார்கள்.\nஅதன் போது இளைஞர்கள் சார்பில் முன்னிலையான வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் “கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்தப்பட்டு உள்ளதாகவும் ,அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் பிணை விண்ணப்பம் செய்தார்.\nகுறித்த பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் ஏழு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.\nகைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து கைக்கோடரி , வாள்கள் , கை கிளிப் போன்றவற்றை மீட்டோம் என மானிப்பாய் பொலிசார் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்\nNext articleஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-20-9-18-what-says-you-should-know-according-your-astro-signs-022711.html", "date_download": "2019-03-21T15:37:20Z", "digest": "sha1:6IANO3XW74V655BJYU4IR77ZXG5OZDKK", "length": 23768, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது? யாருக்கு என்ன தருவார்? | daily horoscope 20.9.18 what says you should know according your astro signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஇன்று குருவின் பார்வை படப்போகும் ராசி எது\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய சுய தொழிலில் புதிய புதிய யுக்திகளை முயற்சி செய்து, லாபம் பெறுவீர்கள். வீட்டில் பிள்ளைகளால் கலகலப்பான சூழல் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். சொந்த ஊருக்கு பயணங்கள் மேற்கொள்ளும் சூழலால் ஆதாயங்கள் ஏற்படும். உங்களுடைய அறிவுக்கூர்மையால் பிறரால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.\nஉங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வை எட்டுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும்.அரசு சம்பந்தப்பட்ட தாமதமாகி வந்த பணிகள் விரைவில் முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: முகப்பரு முதல் மஞ்சள்காமாலை வரை பல பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறுநீர்\nஉங்களுடைய பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து ஒரு சுமூக முடிவை எட்டும். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல்கள் உண்டாகும்.தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளையும் எதிரிகளையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.\nவெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த பண வரவுகள் வந்து சேரும். மனைவியினுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் பங்கு தாரர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மாத வருமானம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.\nகோர்ட்டில் நிறுவையில் இருந்து வந்த வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். விலையுயர்ந்த பொருள்களை கையாளுகிற போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும���.\nMOST READ: சனி, ராகு, கேது என எல்லா தோஷங்களும் நீங்க ஒரேயொரு சிம்பிள் பரிகாரம் இது... செஞ்சு பாருங்க...\nபணியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேலை சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் அவர்களுடைய அறிவுக்கூர்மையை வெளிக்காட்டுவார்கள். பெற்றோர்களிடம் கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு ஆதரவோடு சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கிற நாளாக இன்று இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் வந்து சேரும். கடன் வாங்கியாவது தொழிலை அபிவிருத்தி செய்து விடுவீர்கள். திருமணத்துக்கு தக்க வரன்கள் அமையும். உடல் நலத்தில்இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் நீங்கி, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் இருக்கிறது.\nவேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உங்களுடைய தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் நிதானத்தோடு செய்யுங்கள். பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் மேலோங்கும். வேலை சம்பந்தபட்ட வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிதாக அறிமுகம் ஆன நண்பர்கள் மூலம் பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பும் இருக்கும்.\nகல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி, புரிதல் உணர்வு அதிகரிக்கும். நீங்கள் தொழிலில் எந்த புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், அந்த முயற்சியில் வெற்றி உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி வாகை சூடுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக த��ற்கு திசையும் இருக்கிறது.\nஉடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எந்த காரியத்தை செய்தாலும், அதில் தன்னம்பிக்கையுடனும் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிட்டும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக, கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nஅடுத்தவர்களுக்கு, குறிப்பாக முன் பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய நீண்ட கால நெருங்கிய நண்பர்களுடன் கூடிப் பேசி, மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்துடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கிறது.\nMOST READ: புனித மாதமான புரட்டாசியில் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கும் பெருமாள் வரம் தரும் ராசி எது\nஇதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் ஒரு முடிவுக்கு வரும். கடன் தொல்லையை தீர்ப்பதற்கான தன வரவுகள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலமாக அதிக லாபம் உண்டாகும். முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்பபுகள் தேடி வரும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nSep 20, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=7477", "date_download": "2019-03-21T17:02:58Z", "digest": "sha1:NNQEQ5F3GBWVGFBTGYMK2OHBULOCU6JC", "length": 6908, "nlines": 88, "source_domain": "tectheme.com", "title": "இலங்கை அரசின் 300 – க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் மீது தாக்குதல்! குழப்பத்தில் அரசு", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nஇலங்கை அரசின் 300 – க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nமே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.\nஇது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும் உள்ளடங்கும்.\nஅதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.\nஅது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.\n← இன்ஸ்டா ஸ்டோரீஸ் இப்படியும் ஷேர் செய்யலாம்\nகோடையில் சரும பாதிப்பு – தவிர்க்கும் வழிமுறைகள் →\n40 வருடங்களுக்கு முன் மாயமான நபர் YouTube-பில் கண்டுபிடிப்பு\nகாலம்தாண்டிய பயணம் பற்றிய அறிவியல் உண்மைகளும் அதிரவைக்கும் ஆதாரங்களும்\nஇரத்த அழுத்தத்தை நிகழ்நேரத்தில் கண்கானிக்கும் VivoWatch BP\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/pulp-fiction-1994.html", "date_download": "2019-03-21T16:46:32Z", "digest": "sha1:ETQBXGTQFAKOQ6JADZC64YJ4J77RPTT3", "length": 22974, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : Pulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) ( சிறந்த திரைக்கதை ஆஸ்கார் விருது)", "raw_content": "\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) ( சிறந்த திரைக்கதை ஆஸ்கார் விருது)\nசி.பி.செந்தில்குமார் 4:00:00 PM No comments\nநான்கு கதைகள். முதலாளி பணித்ததால் ஒரு பெட்டியைத் தேடும் இரு கொலைகாரக் கூலிகள். விடுதியைக் கொள்ளையிட வரும் இரு காதலர்கள். குத்துச் சண்டையில் தோற்பதற்காகப் பணம் வாங்கிக்கொண்டு எதிரியை ஜெயித்து (கொன்று) பணத்துடன் உயிருக்கு பயந்து காதலியுடன் ஓடும் ஒருவன். இப்படி நான்கு கதைகள்.\nஉலக சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ படத்தின் சாகஸத் திரைக்கதையை எழுதி, இயக்கியவர் க்வென்டின் டாரன்டினோ. கறுப்பு நகைச்சுவை, நியோ நாய்ர் வகை என்றெல்லாம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்று, விருதுகள், வசூல் என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்த கில்லி இது.\nதமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகிர்தண்டா’ படங்கள் டாரன்டினோ தாக்கத்தினால் ரசிகர்களுக்கு கிடைத்த பரிசுகள். 1994-ல் வெளிவந்த இப்படம் இன்றும் பார்ப்பதற்குப் புதிதாக இருக்கிறது. பார்வையாளனை வசீகரம் செய்ய எந்தத் தகிடுதத்தமும் செய்ய வேண்டாம். நன்றாகக் கதை சொன்னால் போதும் என்கிற எண்ணம்தான் மேலிடுகிறது.\nகதைக்களன் புதிதல்ல. குற்றம் புரியும் மனிதர்கள். விளிம்பு வாழ்க்கை. இருட்டு உலகம். அதன் மாயக் கவர்ச்சி. அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத அவர்களின் வாழ்க்கையும் அதன் கதைப் புனைவுகளும் பார்வையாளனுக்கு ஒரு கிளர்ச்சி நிலையை ஏற்படுத்தி அதைப் படம் முழுதும் தக்கவைக்கிறது.\nநடப்பவை அனைத்தும் அதீதங்கள். ஆனால் அனைத்தும் இயல்பாக நடக்கின்றன. அதன் இயல்பும் சாதாரணத் தன்மையும் நம்மைப் புரட்டிப் போடுகின்றன. ஒரு இசைக் கலைஞன் வாசிப்பது போல, ஒரு விற்பனைக்காரன் பண்டம் விற்பதுபோல அனைவரும் தேர்ச்சியாகக் குற்றம் புரிகிறார்கள்.\nநமக்கோ இந்தத் திரைப்படம் ஒரு அனுபவமாக மாறுகிறது. இந்த அனுபவத்திற்கு வலு சேர்ப்பவை அற்புதமான திரைக்கதை, படத்தொகுப்பு, இசை, ஒளி அமைப்பு, அளவான நடிப்பு.\nபடத்தின் முக்கியப் பெண் பாத்திரம் உமா துர்மன். படத்திற்கு கதாநாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. உமா துர்மன் பாத்திரம் தாதாவின் இளம் மனைவி பாத்திரம். கணவனின் கையாளுடன் பார்ட்டிக்குப் போய் ஆடி வந்து, அவன் வைத்திருந்த ஹெராயின் பொட்டலத்தை உறிஞ்சி நுரை தள்ளி சாவைக் கிட்டத்தட்ட தொடும் கட்டம் அற்புதமான படமாக்கம்.\nதன்னைத் தாக்க வரும் தாதா ஒரு ஓரின வன்புணர்வில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்கையில் அவர்கள் உறவுகள் மாறிப்போகின்றன. தத்துவ விசாரமும் கடவுள் தேடலும் கொண்ட அடியாள் பைபிள் வாசகம் சொல்லிக் கொல்வதும், கடைசியில் அதே வாசகத்தின் பொருளை உணர்ந்து பணம் பறிக்க வரும் காதலர்களை மன்னித்து அனுப்புதலும் கவித்துவம். தன் கடைசிக் கடமையையும் செவ்வனே செய்து முடித்த பின் குற்ற வாழ்க்கையிலிருந்து மீள்தல் அவனை ஒரு கர்ம யோகியாக காட்டுகிறது. அவரவர் தேர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப அவரவர் கதைகள் முடிகின்றன.\nபடத்தில் அனைவரும் பச்சை பச்சையாகக் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியல் சூழலுக்குப் பொருந்தி வருவதால் அது உறுத்தவில்லை. அதே போல குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை, வன்புணர்ச்சி காட்சிகள் உள்ளன. குற்ற வாழ்க்கையை இயல்பாகச் சித்தரிக்கும் கதைப் போக்கு நிச்சயம் இளம் மனங்களில் வாழ்க்கை மீறல்களை சகஜப்படுத்தும். அதனால் நிச்சயம் இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம். இது ஒரு சிறு சாராரின் உப கலாசாரம். அது அழகாகவும் மிக நியாயமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. அதன் அடையாளம்தான் இந்தப் படத்தின் வெற்றி.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்��ா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினி���ா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரச���கை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.24920/", "date_download": "2019-03-21T16:06:50Z", "digest": "sha1:EJJRUU73XFYSY6VIRPA3KS2FG3U6EZ7X", "length": 9671, "nlines": 107, "source_domain": "www.tamilsurabi.in", "title": "நமது கையில் உள்ள ஒவ்வொரு ரேகையின் பலன்கள்...! | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nநமது கையில் உள்ள ஒவ்வொரு ரேகையின் பலன்கள்...\nநமது கையில் உள்ள ஒவ்வொரு ரேகைகளுக்கும் சாஸ்திரங்கள் பலன்கள் கூறுகின்றன. கைரேகை சாஸ்திரத்தில் “திருமண ரேகை” அல்லது “தார ரேகை” ஒருவரின் வாழ்க்கை துணையை பற்றி கூறுவதாகும்.\nசூரிய ரேகை: சூரிய ரேகையானது விதி ரேகைக்கு இணையாக மோதிர விரலின் கீழே அமைந்திருக்கும். இந்த ரேகையின் பலனை வைத்து ஒருவரின் புகழ் மற்றும் இகழ்ச்சியை தெரிந்துக் கொள்ளலாம்.\nசுக்கிரன் ரேகை: சுக்கிரன் ரேகையானது சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் துவங்கி, மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு கீழே ஒரு கீற்று போல சென்று நடுவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் முடியும். இந்த ரேகை வைத்து ஒருவரது அறிவு மற்றும் திறமையை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nநட்பு ரேகை: நட்பு ரேகையானது உள்ளங்கையின் விளிம்பு மற்றும் சுண்டு விரலின் கீழ் பகுதிக்கு இடையே காணப்படும். இந்த ரேகை உறவுகள் சார்ந்த பலன்களை கூறுகிறது.\nவெள்ளி ரேகை: வெள்ளி ரேகையானது மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழ் நோக்கி சென்று மேல் நோக்கி இருக்கும். இந்த ரேகையை வைத்து ஒருவருடைய உடல் நல பிரச்சனைகள், தொழில் போன்றவற்றை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nபயண ரேகை: பயண ரேகையானது உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் இருந்து மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த ரேகையை வைத்து ஒருவரால் எவ்வளவு நேரம் பயணிக்க முடியும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nஅப்போலோ ரேகை: அப்போலோ ரேகை என்பது வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை குறிக்கும் ரேகை. இது மணிக்கட்டில் சந்திர மேட்டில் இருந்து மோதிர விரலுக்கு இடையே அமைந்துள்ளத���.\nவட்ட ரேகை: வட்ட ரேகை ஆயுள் ரேகையை கடந்து x வடிவத்தை உருவாக்குகிறது. இது தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது கைரேகை பார்க்க வருபவருக்கு பிரச்சனை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.\nவிதி ரேகை: விதி ரேகை மணிக்கட்டின் அருகில் உள்ளங்கையின் அடியில் இருந்து நடுவிரலை நோக்கி உள்ளங்கையின் மையத்தை நோக்கி உள்ளது. இது கல்வி மற்றும் தொழில் சார்ந்த வெற்றிகள் மற்றும் தடைகள் குறித்து கூறுகிறது.\nகுரங்கு ரேகை: குரங்கு ரேகை மடிப்பானது சுட்டு விரலுக்குக் கீழே துவங்கி, சுண்டு விரலுக்குக் கீழ் முனையில் இதய ரேகை முடியும் இடத்தில் முடிவடைகிறது. இந்த ரேகை ஒருவருடைய உணர்ச்சிகளைக் குறித்து கூறுகிறது.\nஇதய ரேகை: இதய ரேகை விரல்களுக்கு அடியில் உள்ளங்கையின் மேற்புறத்தில் உள்ளது. இது நுனிவிரலுக்கு அடியில் துவங்கி கட்டைவிரல் நோக்கி அமைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியம், உணர்சிகள், உணர்வுகள், இன்பம், துன்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது.\nதலை ரேகை: தலை ரேகை சுட்டுவிரலின் கீழ் உள்ளங்கையில் துவங்கி, உள்ளங்கையின் வெளிப்புற விளிம்பில் உள்ளது. இது கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, மனம், வேலை செய்யும் முறை ஆகியவற்றைக் குறித்து கூறுகிறது.\nஆயுள் ரேகை: ஆயுள் ரேகை கட்டை விரலுக்கு மேல் உள்ளங்கையின் விளிம்பில் துவங்கி, மணிக்கட்டை நோக்கி ஒரு வில் போல அமைந்திருக்கும். இது ஒருவருடைய உடல் ஆரோக்கியம், பேரழிவு நிகழ்வுகள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து கூறுகிறது.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_89.html", "date_download": "2019-03-21T15:59:30Z", "digest": "sha1:YE4Q3EDMXTTIKV6Y7VYRZY3XOE3R7SW5", "length": 4594, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஐக்கிய தேசிய கட்சி மீது அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சி மீது அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு\nஐக்கிய தேசிய கட்சியின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் தற்போது பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nபண்டுவஸ்நுவரயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nதேசிய வர்த்தகர்களை தனிமைப்படுத்தி விட்டு ஐக்கிய தேசிய கட்சி நடைமுறைப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:27:33Z", "digest": "sha1:MYYAG3HUBEADSAXASJ6B6IAHBNKLME5X", "length": 22173, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலவியற்ற இனப்பெருக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமர்கன்டியோபைடா (ஈரலுருத் தாவரம்) தாவரங்களில் கலவியுறா இனப்பெருக்கம்: உதிரும் இலை முளைத்தல்\nகலவியற்ற இனப்பெருக்கம் (Asexual reproduction) அல்லது பால்சாரா இனப்பெருக்கம் என்பது ஒரு தனியனில் மட்டும் இருந்து அடுத்த தலைமுறை தனியன்கள் உருவாகும் ஒரு வகையான இனப்பெருக்க முறையாகும். குறிப்பிட்ட அந்த தனியனில் இருக்கும் மரபணுக்கள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். இங்கே தாய், தந்தை என்ற இரு பெற்றோர் இருப்பதில்லை. முக்கியமாக இந்த வகை இனப்பெருக்கத்தில், உயிரணுக்களில் மடியநிலை இழப்புடன் ஏற்படும் ஒடுக்கற்பிரிவினால் உருவாகும் பாலணுக்களின் தோற்றமோ, அல்லது அவற்றிற்கிடையில் நிகழும் கருக்கட்டலோ நிகழ்வதில்லை.\nஇதுவே ஆர்க்கீயா, பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற தனிக்கல உயிரினங்களில் உள்ள முதன்மையான இனப்பெருக்க முறையாகும். அதேவேளை பல்கல உயிரினங்களான பூஞ்சை, வேறும் பல தாவரங்களும் கலவியில்முறை இனப்பெருக்கத்தை தமது இனப்பெருக்க முறையாகக் கொண்டுள்ளன.\n1 கலவியற்ற இனப்பெருக்க வகைகள்\n1.1 உயிரணுப்பிளவு இனப்பெருக்கம் (Fission)\n1.2 அரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding)\n1.3 பதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction)\n1.4 நுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis)\n1.5 துண்டாதல்முறை இனப்பெருக்கம் (Fragmentation)\n1.6 பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis)\nமெய்க்கருவிலிகளில் இருகூற்றுப் பிளவு (எ.கா. பாக்டீரியா)\nஇங்கே நேரடியாக உயிரினத்தில் ஏற்படும் பிளவின் மூலம், அடுத்த தலைமுறை உயிரினம் உருவாகின்றது. இது இருகூற்றுப் பிளவு அல்லது பல்கூற்றுப் பிளவு முறையில் நிகழலாம். இவ்வகையான இனப்பெருக்க முறை பொதுவாக தனிக்கல / ஒரு கல உயிரினங்களிலேயே நிகழும். ஆர்க்கியா, பாக்டீரியா போன்ற நிலைக்கருவிலிகளிலும், தனிக்கல மெய்க்கருவுயிரிகளான அதிநுண்ணுயிரிகளிலும், தனிக்கல பூஞ்சைகளிலும் இவ்வகையான இனப்பெருக்கம் நிகழும்.\nஒருகூற்றுப் பிளவு என்பதில், ஒரு உயிரினமானது இரண்டாக பிளவுபட்டு இரு தனியன்களை உருவாக்குதல் ஆகும். அங்கே ஒரு உயிரணு பிளவுபட்டு இரு மகள் உயிரணுக்களை உருவாக்குகின்றது. மெய்க்கருவுயிரிகளாயின் உயிரணுக் கருவும், தொடர்ந்து முதலுருவும் இரண்டாகப் பிரிந்து இரு உயிரணுக்களை உருவாக்கும்.\nபல்கூற்றுப் பிளவு எனில், உயிரணுக் கருவானது பல தடவைகள் இழையுருப்பிரிவுக்கு உட்பட்டு, பல உயிரணுக் கருக்களை உருவாக்கிய பின்னர், முதலுருவும் பிரிந்து பல மகட்கலங்களை உருவாக்கும்.[1][2][3] .\nஅரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding)[தொகு]\nஒரு தனியனில் அரும்புகள் போல் உருவாகும் நீட்சிகள் பின்னர் அதிலிருந்து விடுபட்டு ஒரு புதிய தனியனாக வளர்ச்சியடையும். ஐதரா (hydra) போன்ற விலங்குகளில் இவ்வகையான அரும்புதல் முறையைக் காணலாம். சில தனிக் கல உயிரினங்களிலும், உயிரணுவானது அரும்புதல் முறையால் புதிய கலத்தை உருவாக்கும்.\nஇரு அரும்புகளுடன் இருக்கும் ஐதரா\nஅரும்புதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் சக்ரோமைசிஸ் செரவிசே\nபதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction)[தொகு]\nஒடுக்கற்பிரிவினால் உருவாகும் பாலணுக்களின் சேர்க்கையால் உருவாகும் வித்துக்களோ, நுண்வித்திகளோ இன்றி தாவரங்கள் வேறு பல வழிகளில் புதிய தாவரங்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. அவை பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.[4]. தாவரங்களில் இல���கள் (Kalanchoe), தண்டுகள் (ரோஜா, கரும்பு), தண்டுக்கிழங்குகள் / நிலத்தடித்தண்டுகள் (இஞ்சி), கிழங்குகள் (உருளைக்கிழங்கு), குமிழ்த்தண்டுகள் (வெங்காயம்) போன்றவை பதியமுறை இனப்பெருக்கத்துக்கு உதவக் கூடியவையாக உள்ளன.\nநுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis)[தொகு]\nபல பல்கல உயிரினங்களின் வாழ்க்கை வட்டத்தில் நுண்வித்துக்கள் உருவாக்கம் மூலம் இனப்பெருக்கம் நிகழ்கின்றது. விலங்குகள், சில அதிநுண்ணுயிரிகளில் ஒடுக்கற்பிரிவு மூலம் பாலணுக்கள் உருவாக்கப்பட்டு, அந்தப் பாலணுக்களுக்கிடையே நிகழும் கருக்கட்டல் புதிய தனியனை உருவாக்கும். இவ்வாறு கருக்கட்டல் நிகழ்வதற்காகவன்றி, உருவாக்கப்படும் வித்துக்கள் நுண்வித்துக்கள் எனப்படுகின்றது. இவை மடியநிலை இழப்புடனோ, அல்லது இழப்பின்றியோ உருவாகும் நுண்வித்துக்களாக இருக்கலாம். தாவரங்கள், பாசிகளில் இருமடிய உயிரணுக்களில் நிகழும் ஒடுக்கற்பிரிவின் மூலம் உருவாகும் ஒருமடிய நுண்வித்துக்கள் புதிய தனியன்களாக வளர்ச்சியடையும். இவ்வகையான இனப்பெருக்கத்தில் ஒருமடிய தனியன்களும், இருமடிய தனியன்களும் காணப்படும். இங்கே ஒடுக்கற்பிரிவும், மடியநிலை இழப்பும் ஏற்பட்டாலும்கூட, பாலணுக்களுக்கிடையே கருக்கட்டல் நிகழாதலால் கலவியற்றமுறை இனப்பெருக்கமாகவே கருதப்படும். இதுபோலன்றி பூஞ்சைகள், சில பாசிகளில் முழுமையான நுண்வித்து உருவாக்கம் நிகழும். அதாவது இழையுருப்பிரிவு மூலம் மடியநிலையில் மாற்றமின்றி உருவாக்கப்படும் இனப்பெருக்க நுண்வித்துக்கள் பரவலடைந்து, புதிய தனியன்களாக வளர்ச்சியடையும்.\nபெற்றோரில் ஏற்படும் துண்டாதல் மூலம் தனியாக்கப்படும் ஒரு பகுதி, புதிய தனியனாக உருவாதல் இவ்வகை இனப்பெருக்கமாகும். இங்கே துண்டாகும் ஒவ்வொரு சிறு பகுதியும், முழுமையான முதிர்ந்த தனியனாக விருத்தியடையும். அனலிடா தொகுதியைச் சேர்ந்த புழுக்கள், விண்மீன் உயிரிகள், ஈரலுருத் தாவரங்கள், பாசிப்பூஞ்சைகள் போன்றவற்றில் இவ்வகையான இனப்பெருக்கம் நிகழும்.\nபால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis)[தொகு]\nஆண் பாலணு இன்றியே இனப்பெருக்கம் நிகழுக்கூடும். இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாக கன்னிப் பிறப்பையும் கலப்பில்லா வித்தாக்கத்தையும் கூறலாம்.\nகன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது பெண் பாலணுவானது கருக்கட்டல் நிகழாமலேயே முளையமாக மாறி முளைய விருத்தி க்கு உட்பட்டு புதிய தனியனை உருவாக்குவதாகும். தாவரங்கள், முதுகெலும்பிலிகளான எறும்பு, தேனீ போன்ற பூச்சி வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள், முதுகெலும்பிகளான சில ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், மிக அரிதாக பறவைகள் போன்றவற்றில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.\nகலப்பில்லா வித்தாக்கம் (Apomixis) எனப்படுவது பன்னத்திலும், வேறு பூக்கும் தாவரங்களிலும் கருக்கட்டல் நிகழாமலே புதிய இருமடிய நுண்வித்திகள் உருவாதல் ஆகும். ஏனைய வித்துத் தாவரங்களில் மிக அரிதாகவே இவ்வாறான இனப்பெருக்கம் நிகழும். இது இருவகைகளாக நடைபெறுகிறது:\nபாலணுசார் கலப்பில்லா வித்தாக்கம்: ஒடுக்கற்பிரிவு முழுமையடையாது உருவான இருமடிய முளையப்பையில் கருக்கட்டாத சூல் முட்டையிலிருந்து முளையம் உருவாதல்\nமையக்கல முளையாக்கம்: முளையப்பையைச் சூழ்ந்துள்ள இருமடிய மையக்கல இழையத்திலிருந்து முளையம் உருவாதல்\nமையக்கல முளையாக்கம் சில ஆரஞ்சு/நாரத்தை வித்துக்களில் நிகழ்கிறது. இவ்வாறு உருவான முளையம் தாயின் அச்சாக உள்ளது.\nஆண் பாலணுக்களிலிருந்தும் கலப்பில்லா வித்தாக்கம் நிகழலாம். ஆப்பிரிக்கத் தாவரமான சகாரா சைப்பிரசு (Cupressus dupreziana) என்ற மரவகையில் முளையத்தின் மரபணுக்கள் மகரந்தத்திலிருந்தே பெறப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2018, 18:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sendrayan-out-from-house/", "date_download": "2019-03-21T15:46:53Z", "digest": "sha1:VVDAVCC2SQE3MURF27YIAHHVJ57BMZ5M", "length": 9066, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சென்ராயன் வெளியேறினார்..! கசிந்த வீடியோ ஆதாரம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சென்ராயன் வெளியேறினார்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திடுக்கிடும் மாற்றம் ஒன்று நேற்று நடந்தது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த ஐஸ்வர்யா மக்களால் காப்பாற்றபட்டுவிட்டார் என்று கமல் அறிவித்ததும் அரங்கமே அமைதியாக உறைந்து போனது.\nநிகழ்ச்சியின் இறுதியில் ஒரு ரெட் கார்டை காட்டி ஐ��்வர்யாவிற்கு தான் இந்த ரெட் கார்டை நான் காண்பிப்பேன் ஆனால், நீங்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடீர்கள் என்று கமல் கூறியதும் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தத. ஆனால், இந்த வாரம் சென்ராயன் தான் எலிமினேட் ஆகியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.\nதற்போது சென்ராயன் இந்த வாரம் வெளியேற்றபட்டு விட்டார் என்ற வீடியோ ஆதாரமே தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கான காரணத்தை சொன்ன கமல் மக்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு வாக்களிக்கவில்லை அதனால் தான் ஐஸ்வர்யா காப்பற்றபட்டார் என்று சப்பைகட்டு காட்டினார்.\nஅதே போல நீங்கள் சரியாக வாக்களிக்காதால் தகுதியான ஒரு நபர் வெளியேற்றபட்டுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார் கமல். இன்று வெளியாகிய ப்ரோமோ வீடியோவில் கூட எலிமெநெட் ஆகும் நபரின் பெயரை அறிவிப்பதற்கு முன்பாக இந்த நபரை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார். ஆனால், அது சென்ராயன் தன என்று தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஊர்ஜிதமாகியுள்ளது. இதோ அந்த வீடியோ ஆதாரம்.\nPrevious articleஉயிர் மட்டும் இல்ல *..யிரும் முக்கியம்..\nNext articleஅபிராமியின் வீட்டின் எதிரே இருக்கும் கடைக்காரர் அளித்த அதிர்ச்சி தகவல்…\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nஅஜித் கதையை கூட கேட்காமல் நடித்து ஹிட்டான படம் \nகேப்டனின் மருமகள் இவர் தானா ஷண்முக பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/burning-mouth-syndrome-021871.html", "date_download": "2019-03-21T16:35:54Z", "digest": "sha1:6ZMYXD3WCICNABCVPANWSMMM3N7PDUQT", "length": 19218, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிட்ட உடனே நாக்கு எரியுதா?... அதுக்கு நீங்க சாப்பிடற மசாலா காரணமில்ல... இதுதான் காரணம்... | Burning Mouth Syndrome - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nசாப்பிட்ட உடனே நாக்கு எரியுதா... அதுக்கு நீங்க சாப்பிடற மசாலா காரணமில்ல... இதுதான் காரணம்...\nவாயின் எரிச்சல் நோய் என்பது ஒருவர் தனது வாய் பற்றி எறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய புண். இது அதிகமான மசாலாப் பொருட்களை உண்பதால் ஏற்படாது.\nமிகவும் சூடான உணவை உண்பதாலோ அல்லது குடிப்பதாலோ ஒருவருக்கு புழுக்கமான உணர்ச்சி ஏற்படுகிறது. இது நாக்கு, வாயின் மேற்பகுதி, ஈறுகள் மற்றும் தொண்டையில் ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கும்.\nஇந்த நிலையானது ஒரு நபருக்கு மனத் தளர்ச்சி, பசியின்மை மற்றும் தூக்கம் கெடுதல் போன்ற இன்னல்களைத் தேடித்தரும். மேலும் இது தொண்டையில் பிரண்டுகிற உணர்ச்சியும், மயக்கமான நிலை, துவர்ப்பு சுவை மற்றும் வேதனையையளிக்கும். இந்நோய் மாதவிடாய் நின்ற பெண்களிடையே மிகவும் கணிசமாக இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎரியும் உணர்வின் அறிகுறிகள் பன்முகத்தன்மையுடையவையாகும் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பல அம்சங்கள��� உள்ளன. அவற்றுள் பின்வருவன ஒரு சில முக்கியமான சாத்தியங்கள் ஆகும்.\nபல் சுகாதரம் முகுந்த முன்னுரிமை கொண்டதும், அடிக்கடி பரிசோதிக்க வேண்டியதுமானது. சில தீவிரமான பல் நோய் உங்களை எரியும் வாய் புண்ணிற்கான அறிகுறிகலான வாய் புண், வறட்சி மற்றும் வாய் அல்சர் ஏற்படுத்தும். நீண்ட காலத்திலேயே தீவிரத்தன்மையை எதிர்கொள்ளாமல், வாய்வழி சுகாதாரம் பராமரிப்பது மிகவும் முக்கியம்.\nஅதிக ஊட்டச்சத்து உட்கொள்ளல் இது போன்ற மோசமான நிலைமைகளில் இருந்து உங்களை விலகி வைக்கும். வைட்டமின்கள் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் பற்றாக்குறை நிச்சயமாக எரியும் வாய் நோயின் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்.\nநீரிழிவு மற்றும் தைராய்டு மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் வாய் எரியும் உணர்வுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றன.\nசில உணவு பொருட்கள் பலருக்கு ஒவ்வாமையை அளிக்கும். இதனை அறியாமலேயே உண்பவர்கள் வாய் எரிச்சல் உண்டாகலாம்.\nபலர் தீவிர ஹார்மோன் சமநிலையின்மைக்கு ஆளாகுகின்றனர். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் நின்ற சமயத்தில் சமநிலையின்மையை எதிர்கொள்ளும்போது வாயில் அதிக உமிழ்நீர் சுரக்கும். இது வாயில் உடனடி விளைவை ஏற்படுத்துகிறது.\nகதிர்வீச்சு மற்றும் வேதியியல்(Chemo) சிகிச்சை போன்ற சிகிச்சைகள் எரிவதை உணர்த்துகின்றன. சில மருந்துகளும் இதனை தூண்டுகிறது. எனவே மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.\nசில நேரங்களில் மவுத்வாஷ் நன்மை தருவதாக இல்லை. இதேபோல் அமில திரவங்கள் உட்கொள்ளல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பல் கிளிப்புகள், தளர்வான பொருத்தம் மற்றும் கடினமாக துலக்குதல் இவை வாயில் திசுக்கள் கிழிவதற்கும், எரிந்த உணர்ச்சிக்கும் வழிவகுக்குகிறது.\nமற்ற கடுமையான நோய்கள் போன்றே வாய் எரிச்சல் நோயும் சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். சரியான நேரத்தில் கண்டறிந்தால் எளிதில் சுகம் பெறலாம். பின்வருபவை ஒரு சில முக்கிய அறிகுறிகள்,\n• சுவை இழப்பு என்பது பொதுவான அறிகுறியாகும், இது எரியும் நோயின் அறிகுறியைக் குறிக்கிறது.\n• எரியும் நோயானது முதலில் உங்கள் நாக்கில் ஏற்படும் தொடங்கும் மற்றும் பின்னர் உதடுகள், ஈறுகள், அண்ணம், தொண்டை என முழு வாயும் பாதிக���கபடுவது ஒரு அறிகுறியாகும்.\n• தீவிர வறட்சி போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு உடல் நீரிழப்பு ஏற்படுத்தும்.\n• சாதாரணமான சுவையை கசப்பாக மற்றும் அமிலமாக மாற்றுகிறது.\n• சில நேரங்களில், இந்த அறிகுறிகள் ஏற்படுத்தும் மற்றும் நாளாக நாளாக அது மறைந்துவிடும். எந்த சிகிச்சையும் செய்யாமலே மறைந்து போகலாம்.ஆனால் வாயில் ஏதாவது இயற்கைக்கு மாறான நடத்தை ஒன்றைக் கண்டறிந்தால் பல்மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\n• இதேபோல் சிலர் நீண்ட காலத்திற்கு வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம், எனவே இந்த விஷயத்தில் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது சரியான நேரத்தில் ஒரு பல் மருத்துவரிடம் ஆலோசிக்கவும், பொருத்தமான சிகிச்சைக்கு செல்லவும்.\nஎரியும் வாய் நோய்க்கான சிகிச்சைகள்:\nஎந்த காரணத்தினால் நீங்கள் வாய் எரிச்சல் நோய்க்கு ஆளானீர்கள் என்பதை கணிப்பது உங்களுக்கு சிரமாக இருக்கலாம் ஆனால் பல்மருத்துவருக்கு கிடையாது. அவர்களால் உங்களை பரிசோதித்து சரியான தீர்வை தர முடியும். தீவிரமான நோய் தாக்குதல் கடுமையானதாக இருந்தால் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். சிண்ட்ரோமிலிருந்து விடுபட கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிலவற்றை பின்பற்ற வேண்டும்.\n• அமில பானங்கள் மற்றும் ஆல்கஹால் தவிர்த்தல்\n• அதிக நீர் அருந்துதல்\n• வைட்டமின்கள் அதிக அளவில் சேர்த்து கொள்ளுதல்\n• பல் துலக்குதல் நுட்பத்தை அறிந்து சரிசெய்தல்\n• வெவ்வேறு சுவையற்ற மற்றும் லேசான பற்பசையை முயற்சி செய்தல்\n• சூடான - காரமான உணவுகளை தவிர்த்தல்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 27, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-4-august-2018/", "date_download": "2019-03-21T16:17:48Z", "digest": "sha1:ZU57JEM75ZBOF3VKYIPSAS4FROGBUAZ6", "length": 7688, "nlines": 124, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 4 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடராத கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.தமிழகத்தில் 11 போலி கல்வி நிறுவனங்களின் பட்டியல்\nடாக்டர் ஜெஸ்ஸி ஜியார்ஜ் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்\nமெரிட் ஸ்விஸ் ஆசியான் ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்.\nஇன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடட்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்\nஸ்டேன்ஸ்ஃபீல்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ்\nஅமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்\n1.பொது மக்களின் சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.\n2.ரயில் பயணக் கட்டணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தியமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.\n3.உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1.நாட்­டின் சேவை­கள் துறை, தொடர்ந்து முன்­னேற்­றம் கண்டு வரு­கிறது. தேவைப்­பாடு அதி­க­ரித்­த­தால், ஜூலை­யில், சேவை­கள் துறை, 22 மாதங்­களில் காணாத வளர்ச்சி வேகத்தை கண்­டுள்­ளது.\n1.ஜிம்பாப்வேயில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் எமர்சன் நங்கக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் 34-ஆவது பிறந்த நாளையொட்டி அவரை ஆசியாவின் சின்னமாக (ஐகான்) ஏஎஃப்சி அறிவித்துள்ளது.\n2.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். அதே நேரத்தில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)\nசிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)\nஅப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் ப��ற்றது(1984)\nநாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2019/01/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:42:18Z", "digest": "sha1:C5SRGQXQFQFIVZ7QGASGBPUSFS4GW37K", "length": 11499, "nlines": 110, "source_domain": "thetamilan.in", "title": "மது இல்லாத தமிழகம் – தி தமிழன்", "raw_content": "\nமதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இனியும், அரசு மதுவை ஒழிக்கும் என்று நம்பினோம் என்றால் நம்மைப் போன்ற ஒரு மூடர்கள் எவரும் இல்லை.\nகடந்த சில வருடங்களுக்கு முன், மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது, அதனை சார்ந்து அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்காமல் ஓய மாட்டோம் என்று தன் குரலை ஓங்கி ஒலித்தன. அனைத்து ஊடகங்களிலும் இதற்கான சூடான விவாதங்கள் நடைபெற்றது. ஆனால் இன்று அப்படியான எந்த மக்கள் போராட்டங்களும் நடைபெறவில்லை, மக்கள் மறந்தார்கள் என்பதினால், கட்சிகளும் அதற்கான தொடர் போராட்டங்கள் நடத்தவில்லை. மக்கள் மற்றும் கட்சிகள் மறந்தார்கள் என்பதினால் ஊடகங்களும் இதற்கான விவாதங்களை நடத்தவில்லை.\nசில கட்சிகள், நாங்கள்தான் மது இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபடுகிறோம் மற்றும் பாடுபடுவோம் என்றும், நாங்கள்தான் மதுவை ஒழிக்க வந்த கட்சிகளின் முதன்மையானவர்கள் என்று மார்தட்டிக் கொண்டவர்களும் இன்று அதற்கான பேச்சே இல்லாமல் இருக்கிறார்கள்.\nமதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதற்கான சான்று, வருடம் வருடம் டாஸ்மாக்கின் விற்பனை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே இருப்பதுதான். மதுவினால் பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமது மக்களை மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளது.\nபல ஆண்டுகளுக்கு முன் ஊர்களில், மதுவுக்கு அடிமைகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிவுகம் குறைவாக இருக்கும், அதுவும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் இருப்பார்கள். அவர்களுக்காக அந்த ஊரே பரிதாபப்படும். இதனை போன்று, எப்பொழுதாவது மது அருந்துபவர்கள் யாருக்கும் தெரியாமல் ஏன் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மது அருந்துவார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருக்கும். மதுவை அருந்தாதவர்கள் நிறைந்து இருப்பார்கள்.\nஆனால் இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. மது அருந்தாதவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமைகளாக பல பேர் இருக்கிறார்கள். மதுவை எப்பொழுதாவது குடிப்பவர்கள் அதனை பெருமையாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அவர்களின வீட்டில் இருப்பவர்களே கூட என் கணவன் / என் மனைவி / என் மகன் / என் மகள் / என் அப்பா / என் அம்மா எப்பொழுதாவது தான் மது அருந்துவார்கள் என்று பெருமையாக சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. மது அருந்துவது ஒரு கவுரவமாக பார்க்கும் சமுதாயமாக மாறி விட்டடோம்.\nமதுவினால் ஏற்படும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தெரிந்தும், நாம் அதனை புறந்தள்ளி கொண்டு பயணிக்கின்றோம். மதுவினால் இன்றைய குடும்பங்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடும்பங்களின் பொருளாதாரமும் சீரழிந்து கொண்டிருக்கிறது.\nஇதன் விளைவாக தான் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும் சொல்லவைத்தது. ஆனால் படிப்படியாக மதுவை ஒழிப்பார்கள் என்று பார்த்தால் நம்மை படிப்படியாக மது ஒழிப்பில் இருந்து மறக்கடித்து விட்டார்கள்.\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் மறுபடியும் மது மையப்புள்ளியாக மாறும் அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சொல்வார்கள். நாமும் மது இல்லாத தமிழகம் வரும் என்று நம்பி மூடர்களாக இருப்போம்.\nஅரசியல், இந்தியா, தமிழகம், தலையங்கம்\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/07151931/Shooting-at-the-cave-temple.vpf", "date_download": "2019-03-21T16:49:30Z", "digest": "sha1:KQAXFLRUA7BYX2MGEL4OEZKSUAZET4CQ", "length": 10332, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shooting at the cave temple || குகை கோவிலில் படப்பிடிப்பு நடத்தியபோது சாமி ஆடிய கதாநாயகி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுகை கோவிலில் படப்பிடிப்பு நடத்தியபோது சாமி ஆடிய கதாநாயகி + \"||\" + Shooting at the cave temple\nகுகை கோவிலில் படப்பிடிப்பு நடத்தியபோது சாமி ஆடிய கதாநாயகி\n‘பாண்டி முனி’ படத்தில் நடித்த கதாநாயகி மேகாலி அருள் வந்து சாமி ஆடினார்.\nதனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை,’ ‘காதல் கொண்டேன்,’ ‘யாரடி நீ மோகினி’ ‘ திருவிளையாடல் ஆரம்பம்,’ ‘3’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ். இந்த பட நிறுவனம் இப்போது, ‘பாண்டி முனி’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. கஸ்தூரிராஜா கதை- திரைக்கதை- வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.\nபடப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஒரு மெய் சிலிர்க்கும் சம்பவம் பற்றி டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-\n“பாண்டி முனி, ஒரு திகில் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை, இது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்றபோது, 700 வருடங்களுக்கு முந்திய ஒரு குகை கோவிலை பார்த்தோம். அந்த குகை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. செருப்பு அணிந்து செல்லவும் அனுமதியில்லை. அதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.\nசற்று தூரம் தள்ளி சென்று படப்பிடிப்பை தொடங்கியபோது, கதாநாயகிகளில் ஒருவரான மேகாலிக்கு அருள் வந்து சாமி ஆடினார். உடனே அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி, பரிகார பூஜை செய்தனர். அதன் பிறகே சாமியாட்டமும் நின்றது. படப்பிடிப்பையும் தொடர முடிந்தது” என்றார், கஸ்தூரிராஜா.\nவேகமாக வளர்ந்து வரும் ‘பாண்டி முனி’ படத்தில், கதாநாயகனாக ஆசிப் என்ற மாடலும், நாயகிகளாக மேகாலி, ஜோதி ஆகிய 2 பேரும் அறிமுகமாகிறார்கள். சாயாஜி ஷின்டே, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மது அம்பட் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/21_11.html", "date_download": "2019-03-21T15:44:13Z", "digest": "sha1:2SQ6N7MPBT467BNRIMQJZYE54ULEIYAU", "length": 21590, "nlines": 241, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதுவக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் கல்வித்துறை நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.\nபள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பாக புதிய பாடத்திட்டம் கொண்டு வந்தது, இலவச நீட் தேர்வு மையங்கள், இலவச நீட் தேர்வு பயிற்சி, மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவழைத்து வகுப்பு எடுத்தது, பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகை பதிவை பதிவு... அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, சீருடையில் மாற்றம், ஆசிரியர்களுக்கும் சீருடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.\nஅமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் துவங்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் முழுக்க முழுக்க கல்விக்காக மட்டுமே புதிய கல்வி தொலைக்காட்சியும் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.\nஅதன்படி ஜனவரி மாதமான இந்த மாதம், அதாவது தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்வதற்கு ஏற்ப திறந்தவுடன் ஒரு நல்ல நாளில் கல்வி தொலைக்காட்சியை துவக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி வரும் 21ஆம் தேதி கல்வி தொலைக்காட்சி சேவை துவங்கப்பட உள்ளது.\nஇதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் மிக எளிதாக பெறமுடியும். அதில் குறிப்பாக கல்வித் துறையில் வழங்கப்படக்கூடிய முக்கிய நல திட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.\nகல்வித்துறையில் முக்கிய செயல்பாடுகள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படக்கூடிய மானியங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்படும். இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு, தேவையான விவரங்களை கல்வி தொலைக்காட்சியின் மூலமாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nகல்வி தொலைக்காட்சி சேவை துவங்கிய உடன் மாணவர்களின் கல்வித் தரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப��போது \nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்ற...\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM) *தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு* *படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology...\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nTN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/11/24.html", "date_download": "2019-03-21T16:50:53Z", "digest": "sha1:XZMVUK7OEDKIY57V3T2WRPBL6B727W32", "length": 29056, "nlines": 337, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா பேஸ்புக்?", "raw_content": "\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா பேஸ்புக்\nஒரு சேவைக்கோ பொருளுக்கோ நாம் பணம் தரத்தேவையில்லை என்றால், அங்கே நாம் வேறு ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்று பொருள்.\nஇணையத்தில் அந்த ஏதோ ஒன்று என்பது நம் ப்ரைவஸி. ஃபேஸ்புக், கூகுள் தொடங்கி அனைத்து டெக் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளரைப் பற்றி அறிந்துகொள்வதில்தான் மும்முரமாக இருக்கின்றன.\nஇணையச் சந்தையில் இருக்கும் 90% நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் லாபத்தைப் பார்க்கின்றன. அந்த விளம்பரங்கள் சரியான நபருக்குச் சென்று சேர்கிறதா என்பதுதான் அவர்களது Efficiency. அதனால் Targeted audience-ஐ நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள்.\nஒரு கிரிக்கெட் போட்டியில் காரின் விளம்பரம் வருகிறது என்றால், காரை வாங்கவே முடியாத கோடிக்கணக்கான பேரும் அந்த விளம்பரத்தைப் பார்ப்பார்கள். அதற்கும் சேர்த்துதான் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் செய்பவர்கள் பணம் தர வேண்டும். ஆனால், இணையத்தில் அப்படியில்லை.\nயாருக்கு கார் தேவை, யார் இப்போது கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு மட்டும் கார் விளம்பரத்தைக் காட்ட முடியும். அதனால், Turn around அதிகமாக இரு���்கும். அதாவது விளம்பரங்கள் பார்க்கும் 100 பேரில் கணிசமான ஆட்களையாவது கார் வாங்க வைத்து விட முடியும்.\nசரி, இது எப்படி சாத்தியம்\nஇணையத்தில் நமது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பு என்றால் நீங்கள் நினைப்பதை விட பல மடங்கு அதிகமாக. நாம் கூகுளில் ஒரு பொருளைத் தேடினால் அந்தப் பொருளின் விளம்பரம் நாம் போகுமிடமெல்லாம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஇது இன்னும் இன்னும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நமது மெயில், ட்விட்டர், மெஸெஞ்சிங் சர்வீஸ் என எல்லோருமே நம்மை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். “நாளை நான் கோவை வரேண்டா” என நீங்கள் யாரிடமாவது சொல்லிவிட்டால் போதும். மோப்பம் பிடித்து கோவை ஹோட்டல்களிலிருந்து கோவை கால் டாக்ஸி வரை உங்கள் மொபைலுக்குள் எப்படியாவது வந்துவிடுவார்கள்.\nஇதற்கு பல உத்திகளை இணைய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அது தொடர்பான சிக்கலில்தான் சமீபத்தில் ஃபேஸ்புக் சிக்கியது. ஃபேஸ்புக் மொபைல் ஆப் நாம் பேசும் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறது என ஒரு பிராது அதன்மீது தரப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில் ஒரு யூ டியூப் வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் இருப்பதன் சாரம்சம் இதுதான்:\nஃபேஸ்புக் ஆப்-ஐ மொபைலில் நாம் இன்ஸ்டால் செய்யும்போதே, அது மைக்ரோஃபோனை ஆக்சஸ் செய்ய அனுமதி கேட்கும். அதற்கு நாம் கண்ணை மூடிக்கொண்டு ஓகே தான் கொடுப்போம். அதன்பின், அந்த ஆப் எப்போதுமே பேக்கிரவுண்டில் இயங்கிக்கொண்டிருக்கும். மைக்ரோஃபோன் எப்போதும் அலெர்ட்டாக இருக்கும். நாம் பேசும் வார்த்தைகளை கவனித்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து அதற்கு தெரிந்த கீ வேர்டுகளைப் பிரிக்கக் காத்திருக்கும். இந்த வீடியோவில் அதுபோல சில வார்த்தைகளை அவர் பேசுகிறார். சில மணி நேரத்தில், அவர் பேசிய ‘கேட் ஃபுட்’ தொடர்பான விளம்பரங்கள் அவரது ஃபேஸ்புக் டைம்லைனில் வருகின்றன. ’கேட் ஃபுட்’ பற்றி தான் வேறு எங்கும் பேசவில்லை, தேடவில்லை என்கிறார் அவர். அதனால், ஃபேஸ்புக் நாம் பேசும் அனைத்தையும் ஒட்டுக்கேட்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.\nஇந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள் என்பதே உண்மை. நமக்கு ப்ரைவஸி இனி இல்லவே இல்லையா என வருத்தப்படுகிறார்கள். ஆனால், ஃபேஸ்புக் தரப்போ “அப்படியெல்லா��் நாங்கள் ஒட்டுக்கேட்டதேயில்லை. Targeted ads என்பது உண்மைதான். அதற்காக இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்” என்கிறது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஸ்பைடர் பட பாணியில் தற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கின்...\nஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத...\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க\nநான்கு வயது சிறுவனின் அபார திறமை\nஇந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யக் கூடா...\nஇந்துமதம் சொன்ன பாதைதான் ஜனநாயகமா\nசுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12...\nகுழந்தைகளுக்கு கேட்கும் படி பெற்றோர் பேசக் கூடாத 6...\nஆண்கள் 60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும...\nவெட்டி வீசுங்கள்: கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்பட...\nபுராணக் கதைகளில் நம்மோடு போட்டி போடுபவர்கள் கிரேக...\nஆண்மை குறைபாட்டை நீக்க இதனை செய்திடுங்கள்\nஉங்க மனைவி உயரத்தில் உங்களைவிட கம்மியா\nஉங்களது ராசியின் பலன் இது தான்... கட்டாயம் தெரிஞ்ச...\nதேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு ...\nநிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாகும் அதிர்ஷ்ட...\nவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது இதற்குதான்\nநான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்...\nபுத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு\nஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பி...\nசுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசி...\nசெல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n17 வகையான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி\n... அணியும் முறை த...\nமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியும...\nபருவமடைந்த பெண்களே இவை உங்களுக்கே\n 10 ரூபாயில் புற்று நோயை குணப்...\nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே உங்கள...\nஉங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா\nகுபேர பொம்மை இந்த இடத்தில் வையுங்கள்... அதிர்ஷ்ட க...\nகண் திருஷ்டியைப் போக்க சிறந்த வழி… உடனே செய்யுங்கள...\nஅகத்தியரின் மர்மம் நிறைந்த பொக்கிஷ மலை\nசனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை...\nதமிழே தாய்லாந்து மொழிக்குத் தாய்.\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதா\n19-ம் நூற்றாண்டில் ஆப்பிள் போன் இருந்ததா: வியப்பை ...\nஇந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வியக்கும் அதிசயம...\nஉங்கள் பிறந்த திகதி இதுவா \nநீங்கள் பிறந்த மாதம் இதுவா... இந்த ஆபத்து உங்களு...\nஉலகையே கடலால் இணைத்த தமிழன்\nபண்டைய தமிழனின் பெருமையும் தமிழின் மகத்துவமும்\nசாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (...\nநெதர்லாந்து தேசத்தில் ஒரு விண்ணுயர் பெரியகோயில்\nசுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்... படிச்சு பாருங்க இன...\nவெளிநாடுகளில் இனத்துக்கு உயர்வுகொடுக்கும் தமிழ்ப்...\nஇதை படித்தால் இனிமே இஞ்சி டீயை நீங்க குடிக்காமல் ...\nகின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய வீரத்தமிழன் ஆழிக்கும...\nஉடலில் ஏற்பட்ட நோய்: நாக்கை வைத்து தெரிந்து கொள்ளல...\nஅடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா\nதேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள்: எ...\nதப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்\nஉங்க ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியு...\n'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா\nஉங்க வீட்டுல் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டியிருக...\nபோதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒ...\nவெந்தயத்தின் ரகசியம்... முக்கியமா ஆண்கள் கட்டாயம் ...\n இலங்கையில் இப்படியொரு அதிசய ...\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இது...\nதிருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மா...\nஉங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்\nமரணப்படுக்கையில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது ஏ...\nஉங்களின் உதடுகள் இப்படி உள்ளதா\nஅனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் ...\nஒருவரது அகால மரணத்தை அவர் பிறக்கும்போதே தெரிந்து க...\nகணவனின் காலை பிடித்தால் வீட்டில் இந்த அதிசயம் நடக்...\nபத்தே நிமிடங்களில் நரைமுடியை கருமையாக்கும் வித்தை....\n உங்க கைரேகையை பாருங்க இரு...\nஇடுப்பிற்கு பின் இரண்டு வட்டமா\nவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் எங்குள்ளது என்று தெரி...\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்க...\nஉலகளாவிய ரீதியில் சாதனை படைத்த 11 வயது சிறுமி Gita...\nஇந்த ராசிக்காரங்ககிட்ட இப்படி பேசுங்க... காரியத்தை...\nநீங்க பிறந்த திகதி படி இந்த பொருள் உங்களுக்கு ரொம்...\nசுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்\nகெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங...\n ரகசியத்தை கண்டறிய புது ...\nநிமிடத்தில் உயிரை பறிக்கக்கூடிய உலகின் கொடிய விஷங்...\nஆமை புகுந்த வீடு விளங்காது..\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவே...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/05.html", "date_download": "2019-03-21T15:46:43Z", "digest": "sha1:G7J2OPRL4YLUYXTL5YM6ENYHZZ4MN6JT", "length": 6163, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அம்பாறை பகுதியிலும் தொற்றும் மர்மக் காய்ச்சல், இதுவரை 05பேர் பலி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅம்பாறை பகுதியிலும் தொற்றும் மர்மக் காய்ச்சல், இதுவரை 05பேர் பலி\nஅம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ்பட்ட பகுதிகளில் ஒருவகை காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிவாழ் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகள், இரவு - பகல் பாராது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த மாத இறுதிப்பகுதியில் குறித்த காய்ச்��லால் பீடிக்கப்பட்ட 2 வயதுச் சிறுமியின் மரணத்தின் பின்னர் தொடர்சியாக இடம்பெற்ற 4 மரணங்களைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது 09 நோயாளர்களுக்கு இந்த வகை காய்ச்சல் தொற்றியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் இதனை “மலோடிஅசீஸ்” நோயாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.\n“சிறியவர்கள் மற்றும் முதியவர்களை தாக்கும் இந்தக் காய்ச்சலை ஆரம்பத்தில் அடையாளப்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்கமுடியும் என்பதுடன், திருக்கோவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/LogitechSpeaker.html", "date_download": "2019-03-21T16:12:58Z", "digest": "sha1:LNFKTOZNP2VKUJWXIYHXK6N32RL6CB2J", "length": 4191, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Logitech ஸ்பீக்கர் 57% சலுகையில்", "raw_content": "\nLogitech ஸ்பீக்கர் 57% சலுகையில்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Logitech Multimedia Speakers 2 Grey- Z50 57% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி ,சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,995 சலுகை விலை ரூ 854\nLogitech ஸ்பீக்கர் 57% சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, snapdeal, Speaker, எலக்ட்ரானி���்ஸ், சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_790.html", "date_download": "2019-03-21T15:52:11Z", "digest": "sha1:TMXEJQ2UWHRECOY2CBQ3SI5MGY5EYU5U", "length": 14686, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "கீழடி... குழப்படி! - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்? - News2.in", "raw_content": "\nHome / Fashion / அகழ்வாராய்ச்சி / சிவகங்கை / தமிழகம் / தமிழர்கள் / வரலாறு / கீழடி... குழப்படி - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்\n - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்\nWednesday, October 26, 2016 Fashion , அகழ்வாராய்ச்சி , சிவகங்கை , தமிழகம் , தமிழர்கள் , வரலாறு\nசிவகங்கை மாவட்டம் கீழடியில், சங்க காலப் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படும் நகரம் ஒன்று அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘அங்கு தோண்டப்பட்ட குழிகளை மூடுகிறார்கள்’ என சமீபத்தில் செய்தி பரவ... மதுரை, சிவகங்கை வட்டாரங்கள் பரபரத்தன.\nகீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்வது என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், “கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது. ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்ட பல அரிய பொருட்கள் தமிழகத்துக்குத் திரும்ப வரவில்லை. எனவே, கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து, மாணவர்களும், பொதுமக்களும் நம் முன்னோர்களின் நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். கீழடியில் ஆய்வுகள் தொடர தமிழக அரசு தேவைப்படும் நிலங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று வைகோ, கி.வீரமணி, ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர். ஜி.ராமகிருஷ்ணன், சீமான் ஆகியோர் கீழடிக்கு நேரடியாக வருகை தந்து பரபரப்பைக் கிளப்பினார்கள்.\nஇந்த நிலையில்தான், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம், “கீழடியில் கிடைக்கும் தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், அவற்றை எதிர்காலத் தமிழ் ச��ூகத்தினர் அறிவதற்கும் ஓர் ஆய்வகத்தை அமைக்க வேண்டும்; அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுக்கவேண்டும்” என்று தமிழக அரசுக்குக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் இல்லை. பிறகு அவர், 16.09.2016-ல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். உடனே, இவரது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் பின்னர்தான், ஆய்வகம் அமைக்கத் தேவையான நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேட ஆரம்பித்தது.\nஅதே நேரம், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், “கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து தொல்பொருட்களைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ஆய்வுசெய்த குழிகளை மூடக்கூடாது என்றதுடன், தொல்பொருட்களை மைசூர் கொண்டு செல்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்ற தடையால், தோண்டிய குழிகளை மூட முடியாமலும், மேலே எடுத்து வைத்திருக்கிற பொருட்களை ஆய்வுக்குக் கொண்டுசெல்ல முடியாமலும் தொல்லியல் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.\nகீழடி அகழ்வாய்வுத் திட்டத்தின் தலைமைத் தொல்லியலாளர் அமர்நாத்தை சந்தித்தோம். ‘‘இந்த ஊர் மக்களின் உதவி இல்லாமல் ஆய்வுப்பணிகளை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது. கடந்த ஆண்டு 43 குழிகள் அமைத்தும், இந்த ஆண்டு 59 குழிகள் அமைத்தும் ஆய்வு மேற்கொண்டோம். இரண்டு வருடங்களில் 110 குழிகள் அமைத்து ஆய்வு செய்து, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழரின் நாகரிகத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இதன் அருகில் உள்ள சொக்கட்டான் ஊருணி நிலத்திலும், இந்த நாகரிகத்தின் நீட்சி இருக்கும் என நம்புகிறோம். நில மட்டத்தில் இருந்து 10 அடிக்குக் கீழே சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தண்ணீர்த் தொட்டிகள், பெரிய அடுப்புகள், பெரிய மண்பானைகள், அடுப்புக்குப் பக்கத்தில் இருந்து சுடுநீர் வெளியேறுவதற்கான சுடுமண் குழாய்கள், உறைகிணறு, தண்ணீரை நிரப்பி வைக்கத் தொட்டிகள் என ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். இது எந்தக் காலத்துடன் தொடர்புடையது என்பதை அறிவியல் சோதனைகளுக்குப் பின்புதான் சொல்ல முடியும். எங்களுக்கு தென்மண்டல தலைமையகம் கர்நாடகாவில் உள்ளது. அங்குதான் பெரிய அளவிலான லேப் வசதி உள்ளது. அரசு நினைத்தால் கீழடியிலேயே ஆய்வக வசதியும், அருங்காட்சியகமும் அமைக்க முடியும். இந்த ஊர் மக்கள் நிலம் கொடுத்ததால்தான் ஆய்வை மேற்கொண்டோம். அரசியல்வாதிகள் சிலர் அது புரியாமல் இங்குள்ள 100 ஏக்கரையும் ஆய்வுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பேட்டி கொடுப்பதால், கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். எடுத்த பொருட்கள் எல்லாம் வெளிப்புறத்தில் கிடக்கின்றன” என்று கவலையோடு சொன்ன அமர்நாத், “மழைக்காலம் தொடங்குவதால், குழிகளை மூடவேண்டும். கீழடி ஆய்வுகள் அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துவிட முடியாது. அது இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.\nதிருப்புவனம் துணைதாசில்தார் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘கீழடியிலேயே 72 சென்ட் நிலத்தை ஒதுக்கியுள்ளோம். சொக்கட்டான் ஊருணியை வழங்குவதில் சட்டச் சிக்கல் உள்ளது. அது வறண்ட ஊருணியாக இருந்தாலும் நீர்நிலை புறம்போக்கில் எந்தக் கட்டடமும் கட்டக்கூடாது என்பது அரசு விதி’’ என்றார்.\nபல குழப்படிகள் நீடிப்பதால் இதில் தெளிவான, உறுதியான சில நிலைப்பாடுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/Police.html", "date_download": "2019-03-21T16:24:17Z", "digest": "sha1:YZUBA42HWGD7UYIUGQBP6VH5WW2VOHA7", "length": 7875, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள்! லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்! - News2.in", "raw_content": "\nHome / fb / Lifestyle / காதலர்கள் / காதல் / கேரளா / சமூக வலைதளம் / திருமணம் / போலீஸ் / லஞ்சம் / லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள்\nலஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள்\nFriday, February 24, 2017 fb , Lifestyle , காதலர்கள் , காதல் , கேரளா , சமூக வலைதளம் , திருமணம் , போலீஸ் , லஞ்சம்\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீமிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.\nகடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் விஷ்ணு விச்சு மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.\nஅப்போது அங்கே வந்த 2 மகளிர் காவல் அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் வருமாறு மிரட்டியுள்ளனர். எதற்காக வரவேண்டும் என்று விஷ்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டதால் இருவரும் வரவேண்டும் என மிரட்டியதுடன் மற்ற இரண்டு ஆண் காவலர்களின் உதவியுடன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nகாவல்நிலையத்தில் வைத்து காதலர்களை மிரட்டியிருக்கிறார்கள். பின்னர் இருவரும் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் துன்புறுத்தியுள்ளனர்.\nகாவல்யிதுறையினரின் அத்துமீறலை சகிக்க முடியாத விஷ்ணு தனது செல்போனில் இருந்து இந்த காட்சிகளை ஃபேஸ்புக்கில் லைவ் செய்து, காவலர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்த வீடியோ பகிரப்பட்டதையடுத்து பல்வேறு குழுவினரும் காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறோம். ஆகையால் இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒருபொருட்டல்ல என அப்பெண் கூறியுள்ளார்.\nஇந்தியா முழுவதும் காவலர்கள் காதலர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து காதலர்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகள���டம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=130", "date_download": "2019-03-21T15:33:18Z", "digest": "sha1:P7R6KDUVT7LSHQPA6SW4URYRU4ECZP6G", "length": 28872, "nlines": 137, "source_domain": "www.writerpara.com", "title": "பாதி வித்வான் | பாரா", "raw_content": "\n[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் – வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட் கட்டுரை கல்கியில் வெளியானது. இந்தக் கட்டுரை குமுதத்தில். இரண்டுமே என்னுடைய 154 கிலோபைட் புத்தகத்தில் இருக்கின்றன. புத்தகம்தான் விற்பனையில் இல்லை.]\nகுமுதம் பொறுப்பாசிரியர் ப்ரியா கல்யாணராமன், சமீபத்தில் ஒரு நாள் கத்திமுனையில் என்னிடம் ஒரு சிறுகதை கேட்டார். ஓரிரவு மட்டுமே அவகாசம் இருக்க, முன் தீர்மானங்கள் ஏதும் அற்று கை போன போக்கில் எழுத ஆரம்பித்தேன். உள்ளே கொஞ்சம் சரக்கும் ஒரு சிறிய புற நெருக்கடியும் இருந்தால் எழுத்து எப்படியும் வந்தே தீரும் என்பது என் கருத்து. எனது பெரும்பாலான கதைகள் அப்படி வந்தவை தான்.\nஇந்தக் கதையை (வெறும் காதல்) எழுத ஆரம்பித்து ஒரு மூணு பக்கம் ஓடியபிறகு கதை என்னையறியாமல் வீணை க்ளாஸில் வந்து நின்றபோது ஒரு கணம் மிகுந்த சந்தோஷமாகவும் வியப்பாகவும் ஆகிவிட்டது.\nபதினைந்து வருஷங்களூக்கு முன்னால், ஆர்.கே. சூரியநாராயணாவுக்குப் போட்டியாக உருவாகிவிட வெண்டும் என்று (அவர் தான் என்னைக் கவர்ந்த வித்வான்) வீர சபதத்துடன் தினசரி சாயங்காலம் என் பேட்டையில் இருந்த ஒரு வீணை டீச்சரிடம் நல்ல பிள்ளையாகப் போய்க்கொண்டிருந்தேன்.\nவீணை மாதிரி சவாலான வாத்தியம் வேறு உண்டா என்று தெரியவில்லை எனக்குக் கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க அல்ல; ஊத வரும். சுமாராக ஹார்மோனியமும் வரும். அவற்றில் எல்லாம் இல்லாத சிரமங்கள் வீணையில் உண்டு.\nமுதலாவது அந்தப் பெரிய ஜீவனை வழுக்காமல் மடியில் போட்டுக் கொள்ளப் பழக வேண்டும். பிறகு, இடதுகைப் பெருவிரலும் மோதிர விரலும் நமதல்ல என்று வாத்தியத்துக்கு சுவீகாரம் தந்துவிட ஒரு மன உறுதி வேண்டும். (பழுத்துவிடும்.) அடுத்தது, ‘டொய்ங் டொய்ங்’ என்கிற வீணையின் ஆதாரநாதத்தைக் கேட்கும் விதத்தில் பக்குவமாக மீட்ட (ப்ராண்ட என்பான் என்னுடன் பயின்ற ஒரு நண்பன்) வலது கை விரல்கள் பூத்தன்மை எய்த வேண்டும்.\nஇதற்கெல்லாம் அப்பால் தான் சங்கீதம்.\nஇத்தனை பழகிய பிறகும் வாசிக்கும்போது பாட்டாக ஒலிக்காமல் வெறும் சுரங்களாகவே ஒலித்து நம்மை அவமானப்படுத்தும் வழக்கம் அந்தக் கருவிக்கு உண்டு. மற்ற வாத்தியங்களில் கமகம் என்கிற சூட்சுமம், பாடல் வரிகளின் அழகுக்குத் தான் என்றால், வீணையைப் பொறுத்தவரை, பாட்டு கேட்கவே கமகம் தெரிந்தாக வேண்டும்.\nஆனால் பெரும்பாலான வாத்தியார்கள் பத்து கீர்த்தனைகள் தாண்டிய பிறகும் அப்படி ஒரு சங்கதி இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள். ‘மாருபல்க குனா நேமிரா’ என்கிற மிக அற்புதமான ஸ்ரீரஞ்சனி ராகத்துக் கிருதியை நான் ரொம்ப நாள் வரைக்கும் Fire in the mountain, run run run ‘ ராகத்தில் தான் வாசித்துக்கொண்டிருந்தேன்.\nஏதோ ஒரு நாள் கமகத்தின் சூட்சுமம் என் விரல்களுக்குப் பிடிபட்டுவிட, அப்புறம் சூரிய நாராயணாவைப் புறமுதுகிடச் செய்யும் வெறி மிகவும் அதிகமாகி, தினசரி பத்து மணி நேரமெல்லாம் அசுர சாதகம் செய்ய ஆரம்பித்தேன். வீட்டில் பயந்துபோய் ஆஞ்சநேயருக்கெல்லாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.\nஒரு அஞ்சு வருஷம் பயின்ற பிறகுதான் என் வாசிப்பு எனக்கே கேட்கும்படி இருந்தது. துணிச்சல் ஏற்பட்டு உள்ளூர் தியாகராஜ உற்சவங்களில் வாசிக்க ஆரம்பித்தபோது, ஆலாபனை என்னும் விஷயம் மிகவும் பயமுறுத்தியது.\nததரினா என்று பாடுவது சுலபம். ததரினாவை, பாடுவது போலவே வீணையில் கேட்கச் செய்வது மற்ற வாத்தியங்களோடு ஒப்பிடுகையில் சற்றுக் கஷ்டம். ஏனெனில் கற்பனை ஸ்வரங்களில் வாழும்போது, மனத்தின் வேகத்துக்குக் கை ஓடப் பழக வேண்டும். வீணையின் வாசிப்புக் கேந்திரம் எத்தனை கிலோ மீட்டர் என்று தெரியுமில்லையா\nஅப்போது தான் ரிஷபத்திலேயே பஞ்சமம் வரை இழுப்பது, மத்திமத்தில் நிஷாதம் வரை பயணம் செய்வது, தவதத்தில் உச்சஸ்தாயி வரை போவது இந்த மாதிரி சூட்சுமங்களை என் டீச்சரம்மா அதுகாறும் எனக்குக் கற்றுத் தரவில்லை என்கிற பேருண்மை புரிந்தது.\nநானே முயற்சி செய்ய ஆரம்பித்தேன். தந்திகளை இழுத்தால் எருமை, காகம், கழுதை இன்னபின்ன ஜீவஜந்துமித்ரர்களின் தொண்டையிலிருந்து இசை உருவாவது போலிருந்தது. எந்த சுரத்துக்கு எத்தனை இழுக்க வேண்டும் என்பதை இஞ்ச் டேப் வைத்து அளக்கவெல்லாம் முடியாது. அது கைப்பழக்கம் என்பது மேலும் ஆறு மாதங்கள் கழித்துப் புரிந்தது.\nஇதற்குள் வகுப்பில் நான் ஜகதானந்தகாரகா வரை (பஞ்சரத்தினத்தில் முதல் ரத்தினம்) வந்துவிட்டிருந்தேன். ஒரு மாதிரி பாட்டைக் கேட்டவுடன் ஸ்வரம் மனத்துக்குள் ஓட ஆரம்பித்தது. ஆச்சர்யம், சினிமாப் பாடல்களூக்கெல்லாம் மிக சுலபமாக மனக்கண்ணில் சுவரங்கள் ஓட ஆரம்பித்துவிட, அந்நாளைய சூப்பர் ஹிட் பாடல்களான மாமா உன் பொண்ணக்குடு, ராக்குமுத்து ராக்கு, ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜாவையெல்லாம் வீணையில் வறுத்தெடுக்க ஆரம்பித்தேன்.\nஇதைப் பார்த்துக் கவலைப்பட்ட என் வீணை ஆசிரியர், சம்பிரதாய சங்கீதத்தின் மேன்மைகள் குறித்து சாங்கோபாங்கமாக எனக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். என்னை யார் தடுத்தாட்கொள்வார் என்று அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில், தூரத்து உறவினர் ஒருவர் வீட்டுத் திருமண ரிசப்ஷனில் வாசிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. (‘எதுக்கு ரிசப்ஷனுக்கெல்லாம் தண்ட செலவு பண்ணிட்டு நம்ம ராகவனை வாசிக்கச் சொல்லிட்டாப் போச்சு. அவன் பாட்டுக்கு வாசிச்சிண்டிருக்கட்டும்.’)\nஅந்தக் கச்சேரி என் ஞானக்கண்ணைத் திறந்தது என்று சொல்ல வேண்டும். காண்டாக்ட் மைக்கில் நான் வாசித்த தொனியைப் பரிபூரணமாக நானே கேட்க, ஒரு உண்மை உறைத்தது.\nஇந்த ஜென்மத்தில் நான் சூரிய நாராயணாவை ஜெயிக்கப் போவதில்லை. குறைந்தபட்சம் சிட்டிபாபு, பாலச்சந்தர், காயத்ரியையாவது ஜெயிக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது.\nகாரணம், வீணையில் என் மனம் தோய்ந்த அளவு விரல் தோயவில்லை. அந்த லாகவம் தற்செயலாக, இயல்பாக, சிலருக்கு மட்டுமே வரக்கூடியது என்பதை, அந்நாளில் வாசித்துக் கொண்டிருந்த பலரை சாட்சியாக முன்வைத்து எனக்கு நானே தீர்ப்பு வழங்கிக்கொண்டேன்.\nரிஷபத்தில் நின்றுகொண்டு நிஷாதம் வரை பாலச்சந்தர் இழுப்பதைக் கே���்டபோது தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றுகிற அளவுக்கு அவமானத்தில் குன்றிப்போனேன்.\nகாயத்ரியின் பெண்மை மிகுந்த வாசிப்பில் ஆங்காங்கே அரபுக் குதிரைகள் பறப்பதைக் கண்டபோது அவர் இருந்த அடையாறு திசை நோக்கிப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டேன்.\nசிட்டிபாபு காட்டுகிற வர்ணஜாலங்களுக்கு நான் குறைந்தது 108 வருஷங்கள் ஏதாவது இமயமலைக் குகைகளில் போய் தவமிருக்க வேண்டும் என்று தோன்றியது.\nஅப்புறம் என் வாத்தியார். ஆர்.கே. சூரியநாராயணா. அவரது வாசிப்பு சமயத்தில் சிதார் போலவும் சாரங்கி போலவும் கூட இருக்கும். அந்த விரல்களை மட்டும் கடவுள் மகரந்தத்தால் செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு நின்னைச் சரணடைந்தேன்.\nசங்கீதம் ஒரு போதை. போதையில் ஆழ்ந்து போக மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. போதையிலும் ஸ்டெடியாக நின்று வித்தை காட்டும் வித்தை கைவரப் பெறவில்லை.\nபிறகும் ஒருசில முறை ஆல் இண்டியா ரேடியோவின் பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில் வாசித்துவந்தேன். எனினும் நானொரு வித்வான் ஆவது கஷ்டம் என்கிற உண்மை உறுத்திக் கொண்டே இருந்தது. வீணையில் வித்வான் ஆவதற்கு ராட்சஸ சாதகம் வேண்டும். கூடவே கொஞ்சம் சைண்டிஃபிக் அப்ரோச். நான் சயன்ஸில் பெரிய சைபர் என்பதால் பிறகு வீணையைத் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். சரஸ்வதி பூஜை தினங்களில் மட்டும் எடுத்து, துடைத்து ஒரு இரண்டு கீர்த்தனைகள் வாசிக்கத் தவறுவதில்லை.\nஇப்போது கூட மலமலமலவுக்கும் ஓ போடுவுக்கும் ஐயய்யோ ஐயய்யோ பிடிச்சிருக்கு-வுக்கும் எனக்குத் துல்லியமான ஸ்வரக்கட்டு தெரியும். அவை என்னென்ன ராகங்களைக் கொலை செய்து உற்பத்தி செய்யப்பட்டவை என்பதும் தெரியும். ஒரு நாள் எடுத்து வாசித்துப் பார்க்கவேண்டும் என்று ஆசை தான்.\nஆனால் மனச்சாட்சி அனுமதிக்க மறுக்கிறது. பொழுதுபோக்குக்குக் கலையை உபயோகப்படுத்தினால் ரயிலில் உட்கார இடம் கிடைக்காது, வரவேண்டிய ராயல்டி வராது, புஸ்தகம் விற்காது என்று எனக்கு நானே சில ஆயுட்கால ஜோசியங்களைக் கணித்து வைத்திருக்கிறேன்.\nஎப்போதாவது பாண்டிச்சேரி வானொலி கேட்க வாய்ப்பிருந்து, அவர்கள் பழைய சரக்கு ஒன்றை ஒலிபரப்பி, அது தற்செயலாக நான் வாசித்ததாக இருந்தால் அலைவரிசையை மாற்றிவிடாமல் கேட்டுப் பாருங்கள்.\nஒரு ரேவதி ராகத்தை எப்படி ஓட ஓட ஊரைவிட்டே விரட்டமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் அது.\n/இரண்டுமே என்னுடைய 154 கிலோபைட் புத்தகத்தில் இருக்கின்றன. புத்தகம்தான் விற்பனையில் இல்லை//\nநல்லவேளை என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. 🙂 சபரிக்குப் போய் இருக்கும் புத்தகங்களையாவது கொடுங்கள் என்று கேட்டேன், பழைய பேப்பர் விலைக்குப் போட்டாச்சாம். எத்தனை 154 கிலோ பைட் சேர்ந்தால் ஒரு கிலோ கிராம் என அவர்கள் சொல்லவில்லை 😉\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\nஅய்யா ராசா, சிரிச்சு மாளல சென்னை வரும்போது வாசிக்கச் சொல்லி கேக்கறேன்\nவைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nபலான கதை – 3.0.1\nசுகம் பிரம்மாஸ்மி – 5\nபேய் ஊட்டிவிட்ட பிரியாணி [பூனைக்கதை டிரெய்லர்-2]\nசுகம் பிரம்மாஸ்மி – 6\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரி�� கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF/?share=google-plus-1", "date_download": "2019-03-21T16:46:38Z", "digest": "sha1:DDUHILPFTDKAN55MVLRLH2W4B24JKEBW", "length": 5353, "nlines": 103, "source_domain": "chennaivision.com", "title": "ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.\nஇப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nகோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_.html", "date_download": "2019-03-21T16:05:37Z", "digest": "sha1:DFDT2ZIPEQT55A6ZUC6DQ5FY5C53KV5E", "length": 31397, "nlines": 332, "source_domain": "eluthu.com", "title": "தீப்சந்தினி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 16-Dec-1991\nசேர்ந்த நாள் : 18-Jan-2014\nதமிழ் என்றால் எனக்கு உயிர்.\nஅப்துல் வதூத் அளித்த படைப்பில் (public) அப்துல் வதூத் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஹிஹி வலியதொரு ரசனைதான் அய்யா உங்களுக்கும் ....நன்றி 24-Jun-2014 1:20 am\nநன்றி ராஜ்குமார்\t24-Jun-2014 1:19 am\nநல்லதொரு market manthraa -அழகுதான் அப்துல்\nநன்றி பழனி குமார் அவர்களே 10-May-2014 12:39 am\nஅப்துல் வதூத் அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஇயற்ச்சீர் வரவெண்சீர் வெண்டளையோ(டு) வெண்பா\nபயிற்சி அளியென் தமிழே - முயற்சி\nதிருவினை ஆக்கி சிறுவனை போற்றிப்\nபூவிதழின் மேலுறங்கும் வெண்பனி போல்நானுன்\nபூவிதழில் மீதுறங்க வேணுமடி - நாவினில்\nசக்கரை தேயும் அதுபோலென் ஆவியில்\nவானமீனில் (இ)ரண்டு வரச்செய்து பொன்முகத்தே\nஆனமீனாய் கண்கள் ஒளிருமேஆம் - மான்தானே\nதுள்ளுநடை நீபோடக் காண்பது என்சொல்ல\nஇருவிழி அன்றில் இமைசிறக டிக்கும்\nஇருபுற கொங்கை திமிரும் - உருகாத\nதங்கம் அதுஉன தங்கம் இளம்பருவம்\nஅந்திவர பூக்குமல்லி தானோ இவளோயென்\nவருணனைகள் இயல்பாக அமைந்திருப்பது... பாராட்டுக்குரியது... வாழ்த்துகள்\t08-May-2014 8:03 pm\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சாந்தி அவர்களே 18-Apr-2014 11:55 pm\nதீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்\n அவன் கேட்ட கேள்வி தனிஷாவை தூக்கி வாரிப் போட்டது.\nகண்களை அகல விரித்து அவனையே பார்த்தாள்.\nஉங்களைத்தான் கேட்கறேன் என்று சுற்றி முற்றி பார்த்து விட்டு அவளின் அருகே சென்று காதோரம் FLIGHT ல ஏதாவது பிரச்சனையா \nதனிஷாவிற்கு அந்த AIR CONDITIONER ரிலும் வேர்த்து விறு விறுத்தது.\nபயப்படாதிங்க... என் பேரு ஈஸ்வர். ஆதிஸ்வர். நான் ஒரு PHYSOLOGICAL STUDENT. உங்களோடு நடவடிக்கைகள் அப்பறம் உங்க CREWS எல்லாரோட BEHAVIOR சும் கொஞ்சம் வித்யாசமா இருந்தது அதான் கேட்டேன்.\nஅடுத்த கதைக்காக நிறைய எதிர்பார்ப்புகளுடன்....\t27-Mar-2014 2:08 pm\nதொடர்ந்து வாசிக்கிறேன்.., ஒவ்வொரு பகுதியிலும் சுவாரஸ்யம் கூடுகிறது... எதிர்ப்பார்ப்பு குறியீட்டை, ஏற்றி வைத்துக் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்காக.\t23-Mar-2014 12:23 pm\nநானும் நெருங்குவேன் ...\t23-Mar-2014 11:32 am\nதீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மூச்சை நன்றாக உள் இழுத்து நின்றாள். விமானம் லேசா��் குலுங்கியது. கண்களை இறுக மூடி\nதிறந்தாள். முகத்தை புன்னகை பூத்தாற் போல் வைத்துக் கொண்டு பெண்கள் கழிப்பிடம் அறைக் கதைவைத் திறந்து வெளியில் வந்தாள்.\nநேராய் பயணிகளின் இருப்பிடத்தை நோக்கி சென்றாள். விமான ஒலிப்பெருக்கியில் கேப்டன் ஹரி சந்திரனின் குரல் ஒலித்தது.\nபயணிகள் அனைவரும் உறங்க ஆயோத்தமாயினர். பயணிகள் ஒவ்வொருவராய் கடந்து வந்துக் கொண்டிருந்தாள் தனிஷா.\nஇப்போ GOOD NITE என்ன அவசியம் \nஒரு குரல் முன்னோக்கிய அவள் பதங்களை பின்னோக்கியது. எட்டிப் பார்த்தாள் குரலின் சொந்தக\nதீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nதனிஷா பெண்கள் கழிவறையில் கதவைச் சாத்திக் கொண்டு சுவரோரம் சாய்ந்திருந்தாள். அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் தைரியம் சொல்லி நிச்சயம் பத்திரமாய் நாடுத் திரும்புவோம் என்ற அவளது மனத்திடத்தை நினைத்து தன்னைத் தானே பெருமைக் கொண்டாள். சில நொடிகள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை அவளால்.\nஅவள் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென கொட்டியது. சுவரோரம் நின்றிருந்தவள் அப்படியே திரும்பி சுவற்றில் தலை ஒட்டி நின்றவாறே அழுதாள். விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் அவள் தாயிடம் தர்க்கம் பண்ணிவிட்டுத்தான் வந்துச் சேர்ந்தாள் தனிஷா.\n நில்லுடி காலுல சுடுத்தண்ணி ஊத்தன மாதிரி ஏன் இப்படி பற\nஏன் இன்னும் மரண வாசல் தொடர வில்லை....\nம்ம்... விறுவிறுப்பான தொடர் .. தொடரட்டும் ... மிகவும் அருமை... வாழ்த்துக்கள்..\t17-Mar-2014 3:39 pm\nஅளித்த படைப்பில் (public) SivaNathan மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\n\"என்னத்த சொல்றது அவன் வரவர ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கான் அவன யார் திருத்துரதுன்னு தெரியல \" என்று பொலம்பினால் கண்ணம்மா.\nஅவள் சொல்வது வேறு யாரையும் அல்ல அவள் ஏக புத்திரன் அசோகனைதான்.இவ்வாறு அவள் கூறுவதற்கு காரணம் அவன் வேலை வெட்டி இல்லாதது தான்.இதைச் சொன்னால் அவன் சிறுத்தை போல் பாய்வான்.பாவம் அவள் என்ன செய்வாள் முதியவள் ,எத்தனை நாள் தான் இப்படி சமையல் வேலை செய்து இப்படி அவளால் துன்புற முடியும்.காலாகாலத்தில் அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டாமா .இது தான் அவளை மேலும் வாட்டியது.\nஅசோகனைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் நல்ல கலை தெளிந்த நீரோடை போன்ற முகம் நல்ல வனப்பு ,படிப்பும் ஓரளவு இருந்தது ஆ\nசுருக்கமான படைப்பு கட���் போன்ற கருத்து சிறப்பு :)\t03-Jul-2014 10:55 am\nவிரிவாக எழுத முயற்சி செய்கிறேன் தோழரே 03-Jul-2014 10:34 am\nதீப்சந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்\n எங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி தொப்பியைக் கழட்டி தலக் குனிஞ்சி நின்னா…. நாங்கெல்லாம் எப்படி.... முதல்ல நீங்க தொப்பியைப் போடுங்க முதல்ல நீங்க தொப்பியைப் போடுங்க உதயான்னா இப்போ நாமே எங்கே இருக்கோம் உதயான்னா இப்போ நாமே எங்கே இருக்கோம் நம்ம பக்கத்துல வேறே ஏதாவது விமானம் போகுதான்னு பாருங்க. அவுங்கள CONTACT பண்ண முடியுதான்னு பாருங்க \nஅரசு அண்ணன் நீங்கப் பாருங்க நிச்சயம் ஆண் குழந்தைத்தான் குட்டி அரசுவே WELCOME பண்ணே நீங்க ரெடியா இருக்கணும் MAN குட்டி அரசுவே WELCOME பண்ணே நீங்க ரெடியா இருக்கணும் MAN இப்படி சோர்ந்து போலாமா \nமீனாக்கா நீங்கப் போய் பணிமலரப் பாருங்க. மஞ்சரி நீ கண்டிப்பா பிரசந்த்ப்\nநல்ல கதை தோழி... அடுத்து வரும் பகுதிகளுக்காக காத்திருக்கிறேன்.\t17-Mar-2014 2:08 pm\nதீப்சந்தினி - முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகண்டக்டரின் குரல் எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது திரும்பிப் பார்த்தேன், சம்பத்\n\" டேய் , சம்பத் .. நல்லாயிருக்கியா..\n\"கதிரு, நீ நல்ல இருக்கியா எவ்வளவு வருசம் ஆச்சுடா உன்னை பார்த்து.. \"\n\" இரு.. எல்லோருக்கும் டிக்கெட் குடுத்துட்டு வந்துடுறேன்..\" என்று நகர்ந்தவன் பத்து நிமிடத்தில் மொத்த பேருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். வண்டி கருங்கல்பட்டி கடந்தது.\n\"என்னடா சம்பத்... பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே பழைய பஸ் டிக்கெட் எல்லாம் பொறுக்கி வச்சுகிட்டுச் சுத்துவ .. இப்ப கண்\nதீப்சந்தினி - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nராஜா, ராதா தம்பதியர் சென்னையில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு 2மகள்கள், வசதியான குடும்பம் இருவருமே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.......\nஅலுவலகம் முடிந்ததும் வீட்டில் தனது செல்ல மகள்களுடன் நேரத்தைக்கழித்து சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.\n இவள் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.\nபோதுமான அளவு அறிவும், அழகும் பேச்சும் கொண்டிருந்தாள்\nஷிவானி யாரிடமும் அதிகமாக பழகமாட்டாள்;தன்னிடம்\nவந்து பேசுபவரிடம் மட்டும் பேசிவிட்டு அதோடு நிறுத்தி விடுவாள்.\nஇப்போதுதான் தொடக்கி உள்ளேன் .. அருமை முடிவு .. பெயரே மிக அருமை தோழி ..\t05-Apr-2014 1:44 pm\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே\nவே புனிதா வேளாங்கண்ணி :\nநல்ல தொடக்கம் விதியின் விளையாட்டு தொடர்கிறேன் தோழி\nதீப்சந்தினி - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11\nகமாலாவின்வீட்டில்எல்லோரும்மருத்துவ மனையில்தான்இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப் படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும்அவளைக்கொடுமைப்படுத்தியது\nஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி\nஅவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்த\nபெண் மன ஆதங்கங்களை உடைத்து உண்மையாக்கிடும் பாரதி வரிகள்.. கதையினுள் ஆர்வத்தைக் கூட்டுகின்றது.. அருமை ஐயா..\n புதுமைப் பெண்ணாக எப்படி கமலா தன்னை மாற்றிக் கொள்வாள் என்பதை அறிய ஆவல் என்னுள் எழுகிறது ...\nஆஹா என்னா ஒரு எழுத்து நாட்டியம்.. அருமை தந்தையே.. ரசித்தேன்..வியந்தேன்\t17-Feb-2014 2:15 pm\nதீப்சந்தினி - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநான் இங்க நல்லா இருக்கேன். நீங்களும் நல்லா இருப்பீங்கனு நம்பறேன்.உடம்ப நல்லா பாத்துக்றீங்களா.அப்பாவுக்கு முட்டி வலி எப்படி இருக்கு.அர்ச்சனா ஒழுங்கா காலேஜ் போய்ட்டு வராளா.அப்பாவுக்கு முட்டி வலி எப்படி இருக்கு.அர்ச்சனா ஒழுங்கா காலேஜ் போய்ட்டு வராளா. நஸ்ரியாவுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்.வருத்தமாதான் இருக்கு. என்ன பண்றது. நஸ்ரியாவுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்.வருத்தமாதான் இருக்கு. என்ன பண்றது. போன தடவ நான் வந்தப்போ நட்ட ரோஜா செடி எல்லாம் எப்படி இருக்கு.போய் சொல்லுங்க அதுங்க கிட்ட இன்னும் ஒரு மாசத்துல நான் அங்க இருப்பேன்னு.\nகடிதம் எழுதறதே அரிதாகிவிட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு கடிதம்.ஆனா அம்மா, நினைவுகளுடனே வாழற எங்களுக்கு தான் தெரியும்,கடிதங்களோட அருமை.வீட்ட பத்தி ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த கடிதங்கள் தா\nநன்றி..எங்க போனீங்க ரொம்ப நாள் ஆச்சு பார்த்து..\t26-Feb-2014 4:00 pm\nதீப்சந்தினி - தீப்சந்தினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவெட்கத்தோடு கலந்த சிரிப்பால்அழகாய் விழுந்த கன்னக் குழிகள் தீஜேவை அவளை இன்னோர் முறை சுற்றி பார்க்க வைத்தது. தீஜே உண்மையில் என்னதான் செய்ய வருகிறான் என்பதை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. நினைக்க நினைக்க திகட்டாமல் இனிக்கின்றானே.\nகாரணம் தான் புரியவில்லை. அவனைத் திட்டக் கூட இயலவில்லை. ஒரு நொடி நேராய் அவனை பார்க்க நினைத்தது அவளது மனம். சிரித்த முகத்தோடு அவனையே பார்த்தாள். அவனும் பார்த்தான்.\n‘எப்படியோ ...... தீஜே தேஜஸ்வின்.... சோரி சோரி.... தீஜே தேஜஸ்வின் சிங்.... யுகே பிரபலமான தீஜேவோடு சோங்கஸ் எல்லாம் பாடி இந்த மிதர்ச்சலாவை எப்படியோ சைட் அடிச்சாச்சி.... அடுத்து எண்ணப் பண்ணப் போறீங்\nசிறந்த பதிவு தொடரட்டும் உங்கள் முயற்சிகள் .\t03-Mar-2014 5:29 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=34&paged=2", "date_download": "2019-03-21T16:54:01Z", "digest": "sha1:D6BULFDNYDQCM5OYTAJUNZ5FF5T7DGDG", "length": 6708, "nlines": 114, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\n அறுத்த கொடியே குடித்த முதல் முலையே என் மனையாளின் மானசீகச் சக்கரவர்த்திசரண் தகப்பா – ஓ – தகப்பா\nஅம்மா… நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.\nஅம்மா… நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்க��றேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து\nநான் குயிலின் குரலை ரசிப்பதில்லை அதன் உருவத்தை ரசிக்கிறேன் நான் வானவில்லை ரசிப்பதில்லை கார் மேகத்தை ரசிக்கிறேன் அவள் கொஞ்சம் கறுப்பு எனக்கு ரோஜாக்களெல்லாம் கறுப்பாக மாறிவிட\nஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி. பெண்களின் காதல் வலியை அழகாக சொல்லும் அருமையான காணொளி.\nபுத்தம் புது காலை …\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/improvement/2018/vastu-for-west-facing-house-021718.html", "date_download": "2019-03-21T15:38:08Z", "digest": "sha1:RP5JHJEWIRLULW3X3R7WKYA3WDWDCT4W", "length": 15864, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா?... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்... | Vastu For West Facing House - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nநீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...\n\"வாஸ்து\" என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். \"வாஸ்து சாஸ்திரம்\" என்பது, ஒரு கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் அம்சங்களையும் பற்றி விளக்கும் வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறையாகும்.\nகிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த வாஸ்துப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளையே பெரும்பாலும் விரும்புகின்றன. மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகள் அளிப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் வாஸ்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இது தவறான கருத்து, மேற்கு நோக்கி முறையான வாஸ்துப்படி கட்டப்படும் வீடுகளும் சகல செளபாக்கியத்தை அள்ளித் தரும் என்கின்றனர் அவர்கள்.\nமேற்கு நோக்கி வாஸ்துப்படி எப்படி வீட்டை அமைக்கலாம் அதனால் என்னென்ன பயன்களை அள்ளலாம் என்று இக்கட்டுரையில் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டை அமைக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு திசை மட்டும் தான் நல்லது என்று எந்த கருத்தையும் கூறவில்லை. எல்லாத் திசையும் நன்மையளிக்கக் கூடியது என்று தான் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.\nமேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து\nவீட்டின் ஒட்டுமொத்த நீளத்தையும் வடமேற்கு மூலையில் இருந்து தென்மேற்கு மூலையை நோக்கி ஒன்பது சம பாகங்களாக பிரிக்கவும். இது தான் பாதம் என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கு பாதம் முதல் ஒன்றாகவும் தென்மேற்கு பாதம் ஒன்பதாவது ஆகவும் இருக்க வேண்டும். வீட்டின் நுழைவாயிலை 3, 4,5 அல்லது 6இப்படி எதாவது ஒரு பாதத்தின் மேற்கு திசையை நோக்கி வைத்து கொள்ளலாம். பொதுவாக மேற்கு நோக்கிய வீட்டுக்கு 1 அல்லது 2 வது பாதங்களை கூட நுழைவாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி அமைப்பதன் மூலம் பெரிய சிக்கல் எதுவும் ஏற்படாது. நடுத்தரமான நன்மைகளுடன் வீடு அமையும். 7,8மற்றும் 9 ஆம் பாதங்களில் வீட்டின் நுழைவாயிலை வைக்கக் கூடாது. மற்ற படி எல்லா வாஸ்து விதிகளும் மேற்கு நோக்கிய வீட்டிற்கும் பொருந்தும்.\nநீங்கள் ஆழ்துளை கிணறு அல்லது குழாய் இணைப்பு எதாவது போட நினைத்தாலும் அதை தென்மேற்கு திசையில் ஒரு போதும் போடக் கூடாது. தென்மேற்கு திசையில் எந்த திட்டத்தையும் நீட்டிக்க கூடாது. வடக்க��� திசையில் போடும் வீட்டின் வரைபட திட்டம் தெற்கு திசையை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவீட்டின் சமையலறை கண்டிப்பாக தென்மேற்கு திசையில் இருக்கக் கூடாது. தெற்கு மற்றும் மேற்கில் உள்ள சுவர்களின் தடிமனானது கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள சுவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் தென்கிழக்கு திசை சமையலறை அமைக்க நல்ல இடமாகும்.\nபடுக்கையறையை தென்மேற்கு மூலையில் அமையுங்கள். வீட்டில் நிறைய அடுக்கு மாடிகள் இருந்தால் மாஸ்டர் பெட்ரூமை உயர்ந்த மாடியில் வைத்துக் கொள்ளுங்கள்.\nவீட்டின் பிரதான அறை மற்றும் பூஜை அறைகளை வடகிழக்கு திசையில் வைத்தால் நன்மைகள் கிடைக்கும்.\nஉங்கள் குழந்தைகளுக்கான அறையை தெற்கு, மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமையுங்கள்.\nவிருந்தினர்களுக்கான அறையை வடமேற்கு திசையில் அமைத்துக் கொள்ளுங்கள்.\nவீட்டின் சாய்வான அமைப்பானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அமைப்பது நன்மைகளை அளிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/fasting-during-pregnancy-is-safe-or-not-021885.html", "date_download": "2019-03-21T15:40:46Z", "digest": "sha1:LTYP77QRGQDPYTCB7JFTEKBDMHU55RBX", "length": 21138, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பகாலத்தில் பெண்கள் விரதமிருப்பது நல்லதா? | Tips For Safe Fasting During Pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... தி��ீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் விரதமிருப்பது நல்லதா\nஆடிமாதம், ரமலான், சிவராத்திரி என பல விசேஷங்களுக்கு விரதம் இருப்பது நமது பண்பாட்டில் பழங்காலம் முதலே இருக்கும் ஒரு பழக்கமாகும். விரதம் இருப்பது அறிவியல்ரீதியாக நல்லதுதான், ஆனால் இது சாதாரண நாட்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கர்ப்பமாய் இருக்கும்போது விரதம் இருப்பதற்கு முன் பெண்கள் யோசித்து செயல்பட வேண்டும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் விரதமிருப்பது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கலாம்.\nகர்ப்பகாலத்தில் விரதமிருப்பது குழந்தைகளை பாதிக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. ஆய்வுகளின்படி கர்ப்பகாலத்தில் விரதமிருப்பது குழந்தைகளின் எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.இங்கே கர்ப்பகாலத்தில் விரதம் இருப்பது உங்களையும் உங்கள் குழந்தையையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநன்கு ஊட்டச்சத்துக்கள் உடைய உணவை சாப்பிடும் பெண்களுக்கே சிலசமயம் எடைகுறைவான குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த சூழ்நிலையில் விரதம் இருக்கும் பெண்களுக்கு இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் உறுப்பு வளர்ச்சியிலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணம் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததே. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இது குழந்தைகளுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு கார்டிசோல் ஹார்மோன்களின் அளவை உயர்த்தும், இது குழந்தையின் மூளைவளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மந்தம், நியாபக மறதி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nரமலான் காலத்தில் விரதம் இ���ுக்கலாமா\nஇஸ்லாமிய பெண்கள் ரமலான் காலத்தில் விரதம் இருப்பதை தவிர்க்க முயலுவது நல்லது. இது குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அதுவும் கோடைகாலத்தில் ரமலான் வரும்போது உணவும், நீரும் இன்றி இருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பல்ல. இஸ்லாமிய விதிமுறைகளும் கர்ப்பிணி பெண்களுக்கு விரதமிருப்பதிலிருந்து விலக்களித்துள்ளது. ஏனெனில் கருணை கடவுள் அல்லாஹ் குழந்தையின் ஆரோக்கியம் கெடுவதை விரும்பமாட்டார். அதற்கு பதிலாக பிறருக்கு உணவளித்தல், தானம் வழங்குதல் போன்ற நற்செயல்களின் மூலம் அல்லாஹ்வின் அன்பை பெற முயற்சியுங்கள்.\nஇடையிடையே விரதம் இருப்பது குழந்தை மற்றும் தாய் இருவரின் ஆரோக்கியத்தையுமே பாதிக்கும். குறிப்பாக அதிகளவு எடை குறைப்பிற்கு வழிவகுக்கும். இதனால் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பல நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒருவேளை விரதம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தால் பின்வரும் குறிப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும்.\nவிரதமிருக்க தொடங்குவதற்கு முன் முடிந்தளவு நீரோ அல்லது பழச்சாறோ குடித்து விடுங்கள். இது நாள்முழுவதும் உங்கள் உடலில் நீரின் அளவை குறையாமல் இருக்க உதவும். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.\nநாள்முழுவதும் சாப்பிடாமல் இருக்க போகிறோம் என்பதற்காக வேனும் வயிற்றில் சிக்கன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு ஏற்றதல்ல. அதற்கு பதிலாக சத்துக்கள் நிறைந்த இரண்டு அல்லது மூன்று பழங்களை உண்ணவும். இதிலுள்ள இயற்கை சர்க்கரை உங்கள் உடலின் ஆற்றலை சேமிக்கும். பால் மற்றும் தேங்காய் தண்ணீர் அதிகளவு ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது.\nவிரதமிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவும். நடைப்பயிற்சி போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை கூட செய்ய வேண்டாம். ஏனெனில் இவை உங்களை களைப்படைய செய்வதோடு உங்கள் உடலில் நீரின் அளவை குறைக்கும். முடிந்தவரை விரதமிருக்கும் நாட்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது.\nகர்ப்பகாலத்தில் விரதம் இருக்கும்போது உங்கள் உடலுக்குள் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உடனடியாக மயக்கம், கால் வீக்கம் போன்ற அறிகுற��களின் மூலம் உங்களுக்கு தெரிய வந்துவிடும். இதுபோன்ற சூழ்நிலையில் உடனடியாக விரதத்தை முடித்து விடவும்.\nவிரதத்திற்கு முன் அதிக சர்க்கரை உள்ள உணவுகள், காபி, டீ போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும். குறிப்பாக உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்கள். ஆரோக்கியமும் கிடைக்கும், கடவுளின் அருளும் கிடைக்கும்.\nவிரதத்தை தொடங்குவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிகச்சிறந்தது. விரதம் இருக்கும்போது அடிக்கடி இரத்த அழுத்தத்தை சோதித்து பார்த்து கொள்வது நல்லது. மேலும் விரதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே உங்கள் உணவுமுறையில் விரதம் இருக்க போவதற்கு ஏற்றாற்போல மாற்றத்தை செய்துகொள்ளுங்கள்.\nகர்ப்பகால விரதத்தின்போது தூக்கம் மிகவும் அவசியம். சாதாரணமாகவே கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கம் அவசியமானது, இந்நிலையில் விரதமிருக்கும்போது தூக்கம் இன்றியமைத்ததாகிறது. இரவு சரியாக தூங்கவில்லையெனில் நாள் முழுவதும் சோர்வாக உணருவீர்கள், இந்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். எடை குறைதல், சிறுநீரக செயல்பாடுகளில் மாற்றம், அஜீரணம், தலைவலி, குமட்டல், வாந்தி, அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விரதத்தை முடித்து கொள்ளவேண்டும்.\nவிரதத்தை முடிக்கும் பொது இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டு முடிக்க வேண்டும். கார்போஹைடிரேட் அதிகமுள்ள தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணவேண்டாம். முட்டை, நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி போன்றவை தேவையான சத்துக்களை கொடுக்கும். காபி, டீ குடிப்பதற்கு பதிலாக பழச்சாறை குடிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஉடனடி செய்தி அலர்��் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-03-21T15:49:52Z", "digest": "sha1:XFVYCRULNVFDCGBVHB473U3HE7BBSKA6", "length": 13270, "nlines": 65, "source_domain": "tnprivateschools.com", "title": "கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கைதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கைதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள��ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nசெல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.\nஇதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு ��ற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.\nகல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/10/05/will-continue-the-struggle-comrade-gnayya-2/", "date_download": "2019-03-21T16:39:51Z", "digest": "sha1:MXVZULXI7LTX7VCKPREOQ3HTDD7AKFFC", "length": 32641, "nlines": 85, "source_domain": "www.visai.in", "title": "தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2 – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2\nதோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2\nPosted by: சிறப்பு கட்டுரையாளர்கள் in அரசியல், இந்தியா, தமிழ் நாடு October 5, 2017 0\nதோழர் ஞானையாவின் குறிப்பான சில கருத்துக்கள்\n“அகமண முறையை சட்ட வழியில் தடை செய்ய வேண்டும்” என்ற தனது கருத்தை முதன் முதலாக கட்சியின் தேசியக் கவுன்சிலில் முன்வைத்துள்ளார். புரட்சிகர கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், இயக்கமாகவே எடுத்து நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலரும் மதியீனம் என்று நகைத்த போதிலும், தனது கருத்தில் உறுதியாகவே இருந்தார் தோழர் ஞானையா. சாதிக்குள் காதல் என்றால் என்ன செய்வீர்கள் என்று குரல் எழுந்த போது, விதிவிலக்குகளைப் பரிசீலனை செய்யலாம் என்று ��ூறியுள்ளார். எதிர்ப்பு அதிகமானதால் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. 110 உறுப்பினர்களில் அவரது கருத்திற்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இருந்த போதிலும் மன நிறைவுற்றார். சுயசாதித் திருமணங்களை தடை செய்ய வேண்டுமென்ற தனது கருத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இருக்காது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.\nஇக் கருத்து ஆர்வமூட்டக் கூடியதாக இருந்த போதிலும், நமது விருப்பத்திற்கும் சமூக வளர்சிக் கட்டத்திற்கும் இருக்கும் இடைவெளியைச் சுட்டிக்காட்டி, இக் கருத்தை மறுத்து தோழர் ஞானையாவுடன் நானும் பல முறை வாதிட்டுள்ளேன். இக் கோரிக்கைக்குள் இருக்கும் சனநாயக மறுப்பையும் சுட்டிக்காட்டியுள்ளேன். சுய சாதிக்குள் திருமணம் செய்வதை இழிவாகக் கருதும் ஒரு சமூகத்தை, அரசியல் பண்பாட்டுப் போராட்டங்களின் வழி உருவாக்க இயலும். அதற்காக உழைக்கலாம், போராடலாம். ஆனால் தற்பொழுது இக் கோரிக்கை சனநாயக வழியில் ஏற்புடையதாக இருக்காது என்ற கருத்தை முன் வைத்தேன். நான் அவரது கருத்தை நெருங்கிவிட்டதாகக் கூறி, விழிப்பூட்டினார்.\nஇது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவதையும் விவாதங்கள் நடை பெறுவதையும் புதிய கருத்தாக்கங்களுக்கான ஊற்றுக்கண்களாகப் பார்க்க வேண்டும் என்கிறார் தோழர் ஞானையா. சுயசாதித் திருமணத்தை, பாலிய விவாகம் போல கருதும் ஒரு சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள “தீண்டாமை ஒழிக்கபடுகிறது” என்னும் பதத்தை “சாதி ஒழிக்கப்படுகிறது” எனத் திருத்த வேண்டுமெனக் கோரிய பெரியாரின் கருத்தையே “சுயசாதி திருமணத்திற்குத் தடை” என்ற கோரிக்கையிலிருந்து பிரதிபலிக்கிறேன் என்கிறார் தோழர் ஞானையா. நமது நாட்டில், இக் கோரிக்கையானது கலாசாரப் புரட்சியில் ஒரு அங்கம் என்கிறார். கம்யுனிஸ்ட் கட்சிகள் ‘சாதியொழிப்பு’ (Anihilation of Caste) என்ற அம்பேத்கரின் அறைகூவலை, இந்திய சனநாயகப் புரட்சியின் அங்கமாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சாதியொழிப்பை தங்களது செயல் திட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து, இயக்கங்கள் நடத்துவதில்லை என்று கம்யுனிஸ்ட் கட்சிகள் மீது குறைபட்டுக்கொள்கிறார். இவ் விடயத்தில், “சாதியை உடைப்போம், சமுதாயத்தை இணைப்போம்” (ஜாத் தோடா, சமாஜ் ஜோடா) என்ற கன்ச���ராமின் முழக்கம் தன்னைக் கவர்ந்ததாகக் கூறுகிறார். கம்யுனிஸ்ட்கள் ஆரம்பகாலத்திலேயே முன் வைத்திருக்க வேண்டிய முழக்கங்கள் இவை என்கிறார் தோழர் ஞானையா.\nஅம்பேத்கரையும் பெரியாரையும் கம்யுனிஸ்ட்கள் நெருக்கமான உறவுகொண்டு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார். பெரியவர் சிங்காரவேலர் தான் சாதியொழிப்புக் கருத்துக்களை நேரடியாக உணர்திருந்த ஒரே கம்யுனிஸ்ட் என்கிறார். தோழர் சிங்காரவேலர் மீனவ குளத்தில் பிறந்ததும், கம்யுனிஸ்ட் கருத்துக்களை உள்வாங்கிய போது அவர் 60 வயதினை எட்டியிருந்ததும், அவரது இந்த சீரிய பார்வைக்கு வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என்கிறார். மேலும் பூனா ஒப்பந்தத்தை அம்பேத்கர் ஏற்றிருக்கக் கூடாது என்ற கருத்தை சிங்காரவேலர் வெளியிட்டதாகவும் சொல்கிறார். இதனால் தீண்டப்படாத மக்கள் அரசியல் ரீதியில் சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்குள் தொடரும் அவலம் இருக்கிறது. உண்ணா நோம்பினால் காந்திக்கு ஆபத்து நேர்த்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆதரவாளர்களான முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் உயர்சாதி இந்துக்களும் காந்தியை எப்படியும் காப்பாற்றியிருப்பார்கள் என்று சிங்காரவேலர் கருத்து வெளியிட்டதாகக் கூறுகிறார் தோழர் ஞானையா.\nமண்டல் குழு அறிக்கையை முழுமையாக ஆதரித்து, கட்சியின் தேசிய கவுன்சிலில் வலியுறுத்தியவர்களில் முன்னணியில் இருந்தவர் தோழர் ஞானையா. இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை சாதி மட்டும் தான். வாழையடி வாழையாக இருந்துவந்த அநியாய, அடாவடியான ஒதுக்கீட்டை ஒழிப்பதே இன்றைய ஒதுக்கீட்டின் அடிப்படை. வரலாற்றில் ஒதுக்கீடு தெய்வீகமாக்கப்பட்ட மோசடியை ஒழிக்கவே இந்த எதிர்வகை ஒதுக்கீடு (Counter reservation against divinized reservation in history) போன்ற கருத்துக்களை சமரசமின்றி ஆணித்தரமாக எடுத்துவைத்துள்ளார். மண்டல் குழு அறிக்கையைப் பற்றி தோழர் ஞானையா எழுதிய குறு நூலினை கலைஞர், அன்பழகன், கி.வீரமணி ஆகியோர் தன்னிடம் கேட்டுவாங்கிப் படித்ததாகக் கூறுகிறார். தோழர் ஞானையா இந்திய கலாசாரப் புரட்சிக்கான திட்டங்களாக தோராயமான 11 அம்சத் திட்டங்களை முன்வைக்கிறார். அத் திட்டங்களில் “அகமண முறைத் தடை” போலவே தனியார் நிறுவங்களில் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையும் மிக முக்கியமான ஒன்றாகும்.\nதோழர் ஞானையாவின் தமிழ்த் தேசிய உணர்வு\nசைப்ரசி��் உள்ள கம்யுனிஸ்ட் கட்சி அகேல் (AKEL). இன்றளவும் இந்த அகேல் கட்சிதான் சைப்ரசில் தனிப் பெரும் கட்சி. அகேல் கட்சித் தோழர்கள் வழியாக, அங்குள்ள ஆர்மீனிய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார் தோழர் ஞானையா. சைப்ரஸ் ஒரு தீவு நாடு. இங்கிலாந்தின் காலனி. 1920-22 துருக்கியில் 2000 ஆர்மீனியர்கள் இனக்கொலை செய்யப்பட்டனர். இங்கிலாந்தியர்களால் காப்பாற்றப்பட்ட ஆர்மீனியர்கள் சைப்ரசில் குடியேற்றப்பட்டு குடியுரிமையும் கொடுக்கப்பட்டனர். இதனால் ஆர்மீனியர்களுக்கு இங்கிலாந்தின் மீது அபார நன்றியுணர்வு இருந்தது. இங்கிலாந்தின் சோவியத் எதிர்ப்பு ஆர்மீனியர்களின் சோவியத் எதிர்ப்பாகவும் வெளிப்பட்டது. இதை உணர்ந்த தோழர் ஞானையா, அந்த ஆர்மீனிய நண்பர்களுக்கு சோவியத் யூனியனில் உள்ள ஆர்மீனியாவை நேரில் சென்று பார்த்துவர வழிகாட்டினார். சைப்ரசில் உள்ள சோவியத் தூதரகமும் மகிழ்ச்சியுடன் அவர்களை அழைத்துச் சென்றது. ஆர்மீனியா சோவியத் யூனியனில் இணைக்கப்பட்ட ஒரு குடியரசு, ஆர்மீனியாவிற்கென தனி தேசியக் கொடி, தனித் தேசிய கீதம் என்பதையெல்லாம் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்ட சைப்ரஸ் வாழ் ஆர்மீனியர்கள் புளங்காகிதம் அடைந்தனர். அவர்களுக்கு சோவியத் மீதிருந்த எதிர்ப்புணர்வு நீங்கி, தோழமை உணர்வு மேலோங்கியது. ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். தோழர் ஞானையா அந்த ஆர்மீனியர்களின் உள்ளங்களில் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார். இந்த ஆர்மீனியர்கள் தான் தோழரை ‘கருப்புக் கம்யுனிஸ்ட்’ என்று செல்லமாக அழைத்தவர்கள். இந்த நிகழ்வினை மகிழ்ச்சி பொங்கப் பதிவு செய்யும் தோழர் ஞானையா, அம் மக்களிடம் வெளிப்பட்ட தேசிய இன உணர்வின் ஆழ்ந்த தாக்கம் தனக்கு வியப்பளித்ததாகச் செல்கிறார். மேலும் தனக்கு “தமிழர் தேசிய இன உணர்வு, இன்று போல் அன்று (1944) ஏற்பட்டிருக்கவில்லை\n1992 ல் ஹைதராபாத் கட்சி மாநாட்டில் “மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலும், வெவ்வேறு மாநில அரசுகளுக்கிடையிலும் இந்தி இணைப்பு மொழியாக இருக்கும்” என்ற வாக்கியம், தேசியக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்ற வரைவுத் திட்ட அறிக்கையில், இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டிருந்ததை தோழர் ஞானையா கடுமையாக எதிர்த்தார். இது ஒரு ஹிந்தியனுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். தமிழனான எனக்கு ஏற்புடையதல்ல என்கிறார். (இங்கே இந்தியன் என்றில்லாமல் “ஹிந்தியன்” என்று அவரே பயன்படுத்துகிறார்). இணைப்பு மொழியாக எந்த மொழியை வலியுறுத்துகிறீர்கள் என்று, ஒரு வட இந்திய உறுப்பினர் கேட்ட போது “இப்போது நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடிக் கொண்டிருகிறோமோ அந்த மொழியில்” என்று ஆங்கிலத்தில் பதிலளித்திருக்கின்றார். ஆங்கிலம் இல்லை என்றால் இந்தியா ஒற்றை நாடாக உருவாகியிருக்க முடியாது என்றும் வாதிட்டுள்ளார். அந்நிய மொழிக்கு ஆதரவளிக்கிறீர்களா என்ற பழி அவரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியும் எனக்கு அந்நிய மொழிதான் என்று தோழர் ஞானையா பதிலளித்திருக்கிறார். “இன்றும் நான் டெல்லிக்கு வந்திறங்கியதும், வெளிநாட்டிற்குள் நுழைந்ததாகவே உணர்கிறேன்” என்கிறார். மொழி மட்டுமல்ல, நடை, உடை, உணவு, நிறம், கலாசாரம், மனிதத் தோற்றம் எல்லாமே மாறுபட்டது தான் என்கிறார். இடைச் செருகலாக சேர்க்கப்பட்ட வாக்கியத்தை நீக்கவில்லை என்றால் “ தேசிய இனங்களின் உரிமை மறுக்கப்படுவதால் வெளிநடப்புச் செய்வேன் என்று ஆணித்தரமாக வாதிட்டுள்ளார்”. திட்ட அறிக்கையிலிருந்து அந்த வாக்கியம் நீக்கப்பட்டது. தோழர் ஞானையா வென்றார். மொழிச் சிக்கல் தனி விவாதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் நடைபெறவில்லை. இதில் தோழர் ஞானைவின் ஏக்கம் என்னவென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசியக் குழு உறுப்பினர்களிடம், இந்த இடைச் செருகலைச் சுட்டிக்காட்டிய பிறகும், ஒருவர் கூட அவருக்கு ஆதரவாக குரலெழுப்பவில்லையாம். 1942 ல் டாக்டர் ஜி.அதிகாரி முன்வைத்து நிறைவேற்றப்பட்ட, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமைத் தீர்மானம் மிகச் சரியானது என்று, டெல்லியில் வாழ்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றியுள்ள தனக்கு உணர்த்திவிட்டதாக கூறுகிறார்.\nபிரிந்துபோகும் உரிமையுடன் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது மார்க்சிய லெனினிய வழி. கம்யுனிஸ்ட்களுக்கு குழப்பம் ஏன் என்று வினவுகிறார் தோழர் ஞானையா. கம்யுனிஸ்ட்கள் (இந்திய) தேசபக்த மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கிறார். இந்திய தேசியம் செயற்கையானது. தமிழ்த் தேசியமே இயற்கையாக அமைத்த ஒன்று. எனவே இந்திய தேசியம் தேய்ந்துகொண்டும் தமிழ்த் தேசியம் வளர்ந்துகொண்டும் செல்லும் தன்மையுடையது என்கிறார்.\nஇறையாண்மையுள்ள தேசிய இனங்களின் ஒன்றியமாக இருந்தால் தவிர, இந்தியாவிற்கு எதிர்காலம் இல்லை என்பது தோழர் ஞானையாவின் கருத்து. மாநிலங்களவை ஒரு மோசடியான அவை. அது தேசிய இனங்களின் அவையாக இருப்பதே சரியானது என்கிறார். ஒரு தேசிய இனத்தின் மக்கட்தொகை என்னவாக இருப்பினும், ஒவ்வொரு தேசிய இனமும் அவையில் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.\nதமிழர்களின் தனித்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இலக்கியம், தனித் தத்துவ இயல் ஆகியவற்றை இந்தியத்துவமாகவும் இந்திய வரலாறாகவும் பொதுமைப்படுத்த முடியாது என்கிறார். தோழர் ஞானையா தனது இறுதிக் காலங்களில் தமிழர் தத்துவ மரபில் பேரவா கொண்டிருந்தார். “தக்கானதிற்குள் நுழைந்த இந்துக்கள், நாகரிகமடைந்திருந்த பல தேசங்களைக் கண்டார்கள்” …“அவற்றில் மிகவும் தொன்மையானது தமிழ் பேசுகின்ற தமிழர்களின் ராஜ்யங்கள்” என்ற மார்க்சின் வரிகளை சிலாகித்துக்கொண்டே இருப்பார்.\nதற்போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு சமஸ்கிருத மற்றும் இந்தித் திணிப்பு, இந்துமயமாக்கல் எனும் பாசிசக் கொள்கை, வளங்களை கட்டற்ற முறையில் தாரைவார்க்கும் போக்கு, அப்பட்டமான முதலாளியச் சார்புக் கொள்கைகள், சனநாயக அமைப்பு முறையைச் சீர்குலைப்பதாக உள்ளது என்கிறார். இந்த அதீத அடக்குமுறைப் போக்கு இந்தியாவில் வெவ்வேறு விதாமான பொருளாதாரத் தேவைகளும், கலாச்சாரங்களும், மனப்போக்குகளும் இருப்பதை அனிச்சையாக நினைவூட்டி, அதன் இடைவெளிகளைக் கிளறிவிடுவதாகக் கூறுகிறார். பல மட்டங்களிலும் தாக்குண்டுள்ள மக்களின் வெறுப்பு, இடதுசாரிகள் அடித்து முன்னேறும் வாய்ப்பையும் தேவையையும் உருவாக்கி இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் சர்வாதிகாரி போல் மோடி அறிவிக்கும், அடாவடி அறிவிக்கைகளை யாரும் திடமாக எதிர்த்து சவாலாக நிற்கவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்.\nஇறுதிவரை வாசித்துக்கொண்டும், வளர்ந்துகொண்டும், கருத்துக்களை வளர்தெடுத்துக்கொண்டும் இருந்த தோழர் டி.ஞானையா எனும் அந்த மாபெரும் அரசியல் ஆளுமை இன்று நம்மோடு இல்லை. மாமனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டாலும், சிந்தித்தவை நிற்பதில்லை. தோழரின் கருத்துக்கள், அதன் தேவையை நிறைவு செய்யும் வரை நம்மோடும் நமக்க��� அடுத்த தலைமுறைகளோடும் பற்றிப் பயணிக்கவே போகிறது. அவரது கருத்துக்களால் நிரம்பிவழியும் நினைவுகளோடு, முடிக்க மனமில்லாமல் முடிக்கிறேன். தோழர் ஞானையா கடைசியாக எழுதிக்கொண்டிருந்த “கம்யுனிஸ்ட் இயக்கங்கள் – ஓர் விமர்சன மதிப்பீடு” என்ற ஆய்வு நூல் முற்றுப்பெறாமல் நிற்கிறது. அந்நூலை, அதே நிலையில் வெளியிடுவதற்குத் தோழர்கள் முயற்சி எடுப்போம்.\nஇறுதிவரை தோழரை குழந்தை போல் பார்த்துக்கொண்ட மூர்த்தி அண்ணனையும், மாலை நேரங்களில் பேச்சுத் துணையாக இருந்து, விகடகவி என்று தோழரால் பகடியாக அழைக்கப்பட்ட அண்ணன் சுவாமிநாதனையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.\nPrevious: தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம்- 1\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1261-1270/", "date_download": "2019-03-21T17:00:30Z", "digest": "sha1:AMWR6SGGCFKFB62QZQY5Z3M6BEMC3ONX", "length": 18136, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "127. Mutual Desire - fresh2refresh.com 127. Mutual Desire - fresh2refresh.com", "raw_content": "\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nஎன் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.\nஅவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன\nஇலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்\n காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.\n என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.\nகாதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி\nஉரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்\nவெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.\nஎன்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.\nஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்\nகூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nமுன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.\nஎன்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.\nகாதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது\nகாண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்\nஎன் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.\nஎன் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.\nகண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்\nவருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்\nஎன் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.\nஎன் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.\nஎன்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்\nபுலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்\nஎன்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ அல்லது அவரைத் தழுவுவேனோ\nகண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா\nகண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது\nவினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து\nஅரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.\nஅரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.\nதலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்\nஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்\nதொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.\nதொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.\nநெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்\nபெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்\nதுன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன பெற்றக்கால் என்ன\nஎன் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன பெற்றால்தான் என்ன\nதுன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/09/america-illegal-immigrants/", "date_download": "2019-03-21T16:20:58Z", "digest": "sha1:744TF4OYDSRS3ZZTFBRNEAY63T6JD7GS", "length": 6831, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "அமெரிக்க சட்ட விரோத குடியேறிகள் இனி புகலிடம் கோர முடியாது...! - Puradsi.com", "raw_content": "\nஅமெரிக்க சட்ட விரோத குடியேறிகள் இனி புகலிடம் கோர முடியாது…\nஅமெரிக்க சட்ட விரோத குடியேறிகள் இனி புகலிடம் கோர முடியாது…\nஅமெரிக் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தின் படி தற்போது அமெரிக்க சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான கொள்கைகள் மேலும் இறுக்கமடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nதற்போதைய புதிய விதி ஒன்றின்படி நாட்டுக்குள் தெற்கு எல்லை வழியாக உள்வரும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அமெரிக்காவில் தஞ்சம் கோரும் உரிமை இனிக் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து வடக்கு எல்லையான மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் மீது தற்போது தாக்குதல்கறள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்களில் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்கப் படைகளை ட்ரம்ப் அங்கு அனுப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.\nகடந்த யூன் மாதத்தில் அமெரிக்காவுக்குள் நுழைகின்ற சட்ட விரோதக் குடியேறிகளின் குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பிரித்து வைத்தமை தொடர்பாக பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் பின்னர் அக் கொள்கையிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிட���தலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-in-frequently-asked-questions", "date_download": "2019-03-21T16:39:10Z", "digest": "sha1:V3RU6A7J7ER6XBDLKKRGBVZYACQEYMHJ", "length": 23723, "nlines": 381, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs] - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee.in - அதிகம் கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee.in - அதிகம் கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzeeயில் புதிய படைப்புகள் பதிவாகும் நேரம் என்ன\nChillzeeயில் பதிவாகி இருக்கும் கதைகள் / கவிதைகள் / கட்டுரைகளுக்கு கருத்துக்கள் பதிவு செய்வது எப்படி\nChillzeeக்கு நன்கொடை வழங்குவது எப்படி\nChillzeeயில் எழுதும் ஆர்வம் உள்ளவர்கள் Write at Chillzee பக்கத்தை பார்க்கவும்.\nஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது மேலும் விபரங்கள் தேவை என்றால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளவும்.\nதமிழ் / ஆங்கிலத்தில் இருக்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதலாம்.\nஇதுவரை Chillzeeயில் எழுதுபவர்கள் அனைவருமே தங்களின் சொந்த விருப்பத்தில் அவர்களாகவே எங்களை தொடர்புக் கொண்டு எழுதுபவர்கள் தான்.\nதோழிகள் அளவில் மட்டும் இருந்த Chillzeeயை முதன் முதல் அப்படி எங்களை தானாக அணுகி, மற்றவருக்காகவும் chillzeeயை திறக்க வைத்த பெருமை “வளர்மதி கார்த்திக்கை”யே சாரும்\nசமீபக் காலத்தில் மட்டும் அதிக பிழைகள் இருக்கும் பங்களிப்புக்களை ஏற்றுக் கொள்ளவில்லை.\nமற்றபடி, எழுதுகிறேன் என்ற அனைவரையுமே எழுத அனுமதித்திருக்கிறோம்.\nவேற�� தளங்களில் எழுதுபவர்களுக்கும் எங்களிடமும் எழுத எந்த தடையும் இல்லை.\nChillzeeயில் புதிய படைப்புகள் பதிவாகும் நேரம் என்ன\nதினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவாகும் தொடர்கதை குறித்த விபரங்களை இந்த பக்கத்தின் footer பகுதியில் இருக்கும் அட்டவணையில் [Stories update schedule] நீங்கள் பார்க்கலாம்.\nஎழுத்தாளர்களின் விருப்பதிற்கேற்ப பதிவாகும் தொடர்கதைகள் அவர்கள் அத்தியாயங்களை எங்களுடன் பகிரும் போது பதிவு செய்யப்படும்.\nதற்போது தொடர்ந்துக் கொண்டிருக்கும் கதைகள் பற்றிய விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nசமீபத்திய அத்தியாயங்கள் பட்டியலை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.\nகட்டுரைகள் காலை மற்றும் மாலை பதிவாகும்.\nதொடர் கட்டுரை பட்டியலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nChillzeeயில் பதிவாகி இருக்கும் கதைகள் / கவிதைகள் / கட்டுரைகளுக்கு கருத்துக்கள் பதிவு செய்வது எப்படி\nChillzeeயில் பதிவாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அனைத்திற்கும் கருத்துக்கள் பகிர ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் தனி அமைப்பு இருக்கிறது. அதை தவிர பெரும்பாலான பக்கங்களில் கலந்துரையாட forum இணைப்புகளும் உண்டு. வாசகர்கள் தங்கள் கருத்தை அதில் பகிர்ந்து எழுத்தாளரை ஊக்குவிக்கலாம்.\nChillzeeக்கு நன்கொடை வழங்குவது எப்படி\nஆனால் நாங்கள் நன்கொடைகள் பெற்றுக் கொளவதில்லை.\nஉங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:\nchillzee குறித்த சமீபத்திய அறிவிப்புகள்\nChillzee குறித்த கேள்விகளுக்கான பகுதி\nபுதிய Chillzee தொடர்களுக்கான அறிவிப்புகள்\nபுதிய வாசகர்கள் / எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பகுதி\nமேலும் கேள்விகள் இருந்தால் அல்லது வேறு விபரங்கள் தேவை என்றால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள்.\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள்\nChillzee 2018 தற்போதைய (on-going) தொடர்கதை நட்சத்திரங்கள்\nChillzee 2018 கட்டுரை நட்சத்திரங்கள்\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்க���ங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை கா��லிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/08004656/Definitely-one-day-I-am-the-world-champion-PV-Sindhu.vpf", "date_download": "2019-03-21T16:48:17Z", "digest": "sha1:IQTSJWHIU5DJJKP5KLMLHFRBYNUWEOJE", "length": 8997, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Definitely one day I am the world champion PV Sindhu Trust || ‘நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்’ பி.வி.சிந்து நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்’ பி.வி.சிந்து நம்பிக்கை\nசீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.\nஉலக பேட்மிண்டனில் அவர் வெள்ளிப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். தாயகம் திரும்பிய 23 வயதான பி.வி.சிந்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநானும், கரோலினா மரினும் நல்ல தோழிகள��. ஆனால் களம் இறங்கி விட்டால் வேறு விதமாக மாறி விடுவோம். அதன் பிறகு ஆட்டத்தின் மீது தான் கவனம் இருக்கும். இறுதி சுற்று முடிந்ததும் அவர் என்னை கட்டித்தழுவியது மகிழ்ச்சி அளித்தது. உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன்.\nவருகிற 18-ந்தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்க உள்ளது. இந்த முறை பேட்மிண்டனில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் கிடைத்த நம்பிக்கையை ஆசிய போட்டிக்கு எடுத்து செல்ல முடியும். ஆசிய விளையாட்டுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளதால், உடனடியாக நான் பயிற்சியை தொடங்க வேண்டும். இவ்வாறு சிந்து கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகினார், சாய்னா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_18.html", "date_download": "2019-03-21T16:24:54Z", "digest": "sha1:6WJCPXUPQV5OCHHBUAQ2EESOJCVPQTRD", "length": 3727, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பெட்டிப்பாம்பாய் அடங்குவாரா மஹிந்த; ரணில்-மஹிந்த அவசர சந்திப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபெட்டிப்பாம்பாய் அடங்குவாரா மஹிந்த; ரணில்-மஹிந்த அவசர சந்திப்பு\nமஹிந்த மற்றும் ரணிலுக்கிடையில் இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்ச��்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474154", "date_download": "2019-03-21T17:04:00Z", "digest": "sha1:IBU6WAX2BV4T5JDTXB6PW5LTCO5F5WLL", "length": 9893, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பேசினால் தீரும் | thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட நிர்வாக அதிகார மோதல் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இந்த அதிகாரப் பகிர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் உள்ளது. அதேபோன்ற மோதல் தற்போது புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் அரசு பரிந்துரை செய்து ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் துணை நிலை ஆளுநர்கள், மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான மற்றொரு கட்சி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் அமர்ந்தால் அதற்கு பெரும் நெருக்கடி கொடுக்கின்றனர். அந்த அரசுகள் செயல்படவிடாமல் முடக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு டெல்லியைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.\nபுதுச்சேரியில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் அமல்படுத்தலாம் என்று அரசு முடிவு எடுத்தது. ஆனால், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துறை தலைவருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நேரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்தும், அரசு அனுப்பிய நலத்திட்டங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமைச்சர்களுடன் முதல்வர் கடந்த 4 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த பிரச்னை தொடர்பாக முதல்வரை அழைத்து பேச்சு நடத்தாமல் கிரண் பேடி டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார். மக்கள் நலத் திட்டங்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், புதுச்சேரியில் பதற்றமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் கேள்விகள் கேட்டு முட்டுக்கட்டை போடுவது எந்தவிதத்தில் நியாயம்.\nஅரசின் திட்டங்களில் சந்தேகம் எழுந்தால் அது குறித்து முதல்வரிடம் உரிய விளக்கத்தை பெற்று கோப்புகளுக்கு உரிய அனுமதி வழங்கலாம். அரசின் கொள்கை முடிவுகளில் எல்லாம் தலையிட்டு நெருக்கடி தருவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல என்பது நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்களின் கருத்து. கிரண் பேடி, விரைவில் முதல்வரை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே ஜனநாயகத்தில்\nநம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பு.\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/12788", "date_download": "2019-03-21T15:32:59Z", "digest": "sha1:WV3NXTNUFQTGO4O3YDIGGFNENVBYOVWY", "length": 10787, "nlines": 114, "source_domain": "www.panippookkal.com", "title": "ப்ரோக்கலி பைட்ஸ் : பனிப்பூக்கள்", "raw_content": "\nப்ரோக்கலி (Broccoli) என்றா��ே அது ஒரு நல்ல காய்கறி என்ற மனப் பிம்பம் வந்துவிடும். வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல், பச்சை நிறக் காய்கறிகள் எல்லாம் நல்லதே என்று ஒரு நம்பிக்கை. அது பெரும்பாலும் உண்மையும் கூட. ப்ரோக்கலி விஷயத்தில் முற்றிலும் உண்மை.\nப்ரோக்கலி, முதன் முதலில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் கரைப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 1920களின் வாக்கில் தான் நுழைந்தது. தற்சமயம் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. முட்டைக்கோசு, காலிஃப்ளவர் குடும்ப வகைக் காய்கறியான இது, அவற்றுடன் இணைந்து உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது சீனாவிலும், இந்தியாவிலும் தான். இதன் தமிழ் பெயர், பச்சைப் பூக்கோசு.\nஇதைத் தண்ணீரில் வேக வைத்துச் சாப்பிட்டால், இதில் இருக்கும் சத்துகள் அழிந்துவிடும். அதனால், ஆவியில் வேக வைத்தோ அல்லது லைட்டாக வதக்கியோ, முடிந்தால் அப்படியே கழுவியோ சாப்பிடுவது உசிதம்.\nஇனி இதை ஒரு சுவையான சிற்றுண்டியாகச் சாப்பிடுவது எப்படி எனக் காணலாம்.\nப்ரோக்கலி – 1 கிளை\nஇஞ்சிப் பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்\nமல்லித் தூள் – 1 டீஸ்பூன்\nசீரகத்தூள் – 1 டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் – அரை டீஸ்பூன்\nபாதாம் பொடி – 3 டேபிள் ஸ்பூன்\nதயிர் – 1 டேபிள் ஸ்பூன்\nகருவேப்பிலை & கொத்தமல்லி இலை – சிறிதளவு நறுக்கியது\nதேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்\nப்ரோக்கலியைக் கழுவி சிறு சிறு பூக்களாக நறுக்கவும்.\nநறுக்கிய பூக்களுடன், மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கிளறவும்.\nபிறகு, கிளறிய கலவையை ஊறுவதற்கு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nஒரு தட்டையான வாணலியில் (Frying pan) தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு மிதமான சூட்டில் வைக்கவும்.\nபிறகு, கலந்து வைத்த ப்ரோக்கலியை இந்த வாணலியில் பரப்பி வைக்கவும்.\nசுமார் பத்து நிமிடங்கள் கழித்து, மறு பக்கமாகத் திருப்பிப் போடவும்.\nபொன்னிறமாக மாறியவுடன் எடுத்து விடலாம்.\nபுதினா கொத்தமல்லிச் சட்னியுடன் மாலை சிற்றுண்டியாகச் சாப்பிட அருமையாக இருக்கும். பேலியோக்காரர்கள் ஒரு வேளை சாப்பாடாகத் தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்றவர்கள், சாப்பாட்டுக்குச் சைட் டிஷ்ஷாகச் சா���்பிடலாம்.\n« வண்ணப் பட்டங்கள் விழா 2017\n – வண்ணம் தீட்டுக »\n2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள் March 19, 2019\nசொற்சதுக்கம் 8 March 19, 2019\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் March 19, 2019\nகுளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு March 19, 2019\nசெயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019 March 19, 2019\nசாத்தான்கள் March 19, 2019\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-791-800/", "date_download": "2019-03-21T17:04:08Z", "digest": "sha1:FUH5OZC2URAWO23ZGQMORRMNZ5IO4FXA", "length": 16444, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "80.Investigation in forming Friendships - fresh2refresh.com 80.Investigation in forming Friendships - fresh2refresh.com", "raw_content": "\nநாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்\nநட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.\nவிரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.\nஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்\nஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை\nஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.\nஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.\nதிரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்\nகுணனும் குடிமையும் குற்றமும் குன்றா\nஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.\nஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.\n என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்\nகுடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்\nஉயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.\nநல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.\nபழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்\nஅழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய\nநன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.\nநாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.\nதவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்\nகேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை\nகேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.\nஎவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.\nதீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது\nஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்\nஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.\nஅறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.\nஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்\nஉள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க\nஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.\nஉற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்���ைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.\nஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்\nகெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை\nகேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.\nகெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.\nஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்\nமருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும\nகுற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.\nகுற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.\nமனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:33:40Z", "digest": "sha1:IXQYONE6R5QVZYC75DHWULU4ISJJGDHJ", "length": 7206, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியானா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊர்: 1,931 ஏக்கர்[2] (7.8 கிமீ²)\nஇந்தியானா பல்கலைக்கழகம் (Indiana University), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் புளூமிங்டன் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nஇந்தியானா பல்கலைக்கழகம் புளூமிங்டன், மற்றும் இன்டியனாபொலிஸ் ஆகிய இரு இடங்களில் அமைந்துள்ளது.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/24/naidu.html", "date_download": "2019-03-21T15:35:29Z", "digest": "sha1:XOT23XJ5DZ2CNIT7SMTKEOHTB5XKKHW5", "length": 15582, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | naidu denied reports about ramdoss threatened - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n55 min ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n1 hr ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாமக மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை: பாஜக பொதுச்செயலாளர் வெங்கய்யா நிாயுடு\nதேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நறுவனர் ராமதாஸ் மிரட்டல் எதுவும் தெவிக்கவில்லை என்று பாஜக பொதுச் செயலாளர் வெங்கய்யா நிாயுடு தெவித்தார்.\nசென்னையில் நருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:\nபாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தோ அல்லது தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியிலிருந்தோ ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயிக்கு எந்தத் தகவலும் இல்லை.\nஇரண்டு கட்சிகளுமே தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள். எங்கள் கூட்டணியில் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. எங்கள் கூட்டணிக்குள் யாரும் நுழைந்து பிரச்சனைகளை ஏற்படுத்த டியாது.\nஆனால் இந்தப் பிரச்சினையெல்லாம், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி நறுவனர் டாக்டர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட விமர்சனப் பேச்சுக்களால்தான்.\nமத்திய அமைச்சர்கள் பொன்னுசாமி மற்றும் சண்கம் ஆகியோர் டாக்டர் ராமதாஸின் கைப்பாவைகள் என்று வாழப்பாடி ராமர்த்தி கூறினார். அதனால் டாக்டர் ராமதாஸ் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரையும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்வார் என்று வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே என்றார் வெங்கய்யா நிாயுடு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160503-2358.html", "date_download": "2019-03-21T16:01:08Z", "digest": "sha1:RYBDQ4T2T5KIWPDWXCWKCBMOJWGF53SX", "length": 8301, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nகொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது\nகொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது\nகன்டோண்மெண்ட் குளோஸ் பகுதியில் மாது ஒருவரிடம் ஆயுதத்தைக் காட்டி பணத்தையும் கைத்தொலைபேசியையும் கொள்ளையடித்த குற்றத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிறு மாலை 5.30 மணி அளவில் அச்சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் சந்தேகத்துக்குரியவரை போலிசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசி கைப்பற்றப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் ரெட்ஹில் குளோசில் 72 வயது ஆடவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டது. மின்தூக்கி நிறுத்துமிடத்தில் ஞாயிறு பகல் 1.10 அளவில் நடந்த அச்சம்பவத்தில் முதியவர் காயமுற்றதாக போலிஸ் தெரிவித்தது. அன்று மாலை 3 மணி அளவில் சந்தேகத்துக்குரியவரை போலிசார் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nநான்கறை வீவக வீட்டுக்குள் 24 குடியிருப்பாளர்கள்\nசிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது ‘நியூஸ்வீக்’ சஞ்சிகை\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/bible-study/10-bible-study/347-changes-in-prayer-2", "date_download": "2019-03-21T15:39:21Z", "digest": "sha1:ZYJNXQYGKCMU5FJT5ES52K57SOIJIWUA", "length": 72122, "nlines": 1246, "source_domain": "arisenshine.in", "title": "ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 2", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 2\nவெளியிடப்பட்டது: 02 மார்ச் 2018\nஇஸ்ரவேல் மக்கள் வாழ வேண்டிய முறைகளை எழுதி தர மோசேயை மலையின் மீது ஏறி வருமாறு, கர்த்தர் கட்டளையிடுகிறார். இதற்காக மோசே 40 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மலையில் தேவ சமூகத்தில் காத்திருக்கிறார். தேவ சமூகத்தில் அவரது முகத்தைப் பார்த்து கொண்டு, அவரது சத்தத்தைத் தொடர்ந்து கேட்ட மோசேக்கு, 40 நாட்கள் என்பது ஒரு பெரிய விஷயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால் 40வது நாள் தனது மக்களின் தவறான போக்கை குறித்து கூறி, மோசேயை கீழே இறங்கி செல்லுமாறு தேவன் கூறுகிறார். உலகிலேயே மிகவும் பொறுமையான மனிதன் என்று தேவனிடம் இருந்து சாட்சியைப் பெற்ற மோசேக்கே, தனது மக்களின் நடவடிக்கையைக் கண்டு கோபம் வந்துவிட்டது.\nஇதனால் தேவ சமூகத்தில் தான் பெற்றுக் கொண்ட மகிமையான காரியங்களை மோசே இழக்கிறார். தேவனால் அளிக்கப்பட்ட கற்பலகையையும் உடைத்து போடுகிறார். இஸ்ரவேல் மக்களுக்கும் தேவனுக்கும் நடுவே நின்ற மோசேக்கு, இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டது.\nஇன்று தேவ சமூகத்தில் மற்றவர்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்கும் ஜெப வீரர்கள் மற்றும் தேவ ஊழியங்களுக்கு, இது போன்ற நிலை ஏற்படுகிறது. நாம் போராடி ஜெபித்து குறிப்பிட்ட மக்களுக்காக விடுதலையைப் பெற்று கொடுக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு சிலர் தயாராக இருப்பதில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, தங்கள் வாழ்க்கையில் பழகிய பாவ பழக்க வழக்கங்களை விட முடியவில்லை என்று இன்று பலரும் ஜெபிக்க வருகிறார்கள். அதற்காக தேவ ஊழியர்கள் போராடி ஜெபித்து அனுப்புகிறார்கள். அதன்பிறகு அதற்காக குறிப்பிட்ட நபரும் தேவ சமூகத்தில் காத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல், வழக்கமான பாணியிலேயே பாவத்தில் ஈடுபட்டால், அந்த தேவ ஊழியரின் முயற்சிகள் வீணாகும் அல்லவா\nஇரட்சிக்கப்பட்ட மக்களிடையே தேவனை குறித்தும் அவரது வழிநடத்தல் குறித்தும் தெளிவான வெளிப்படுத்தல் இல்லை என்பது தான் இதற்கு முக்கிய காரணம். நமக்காக யாராவது போராடி ஜெபித்து ஆசீர்வாதத்தையும் விடுதலையையும் வாங்கி தரட்டும். நாம் இப்படியே இருப்போம் என்கிற தவறான எண்ணமும் இதற்கு காரணமாக உள்ளது. இது போன்ற செயல்பாடுகளால், நமக்காக ஜெபிக்கும் நபரையோ அல்லது தேவ ஊழியரையோ நாம் எந்தச் சூழ்நிலையிலும் கோபப்படுத்தக் கூடாது. அவர்கள் கோபப்படாமல் இருந்தாலும், அது எந்த வகையிலும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.\nதங்களுடன் மோசே இருந்த வரை, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு முன்பாக ஒழுங்காக வாழ்ந்தார்கள். அவர் 40 நாட்கள் தங்களிடம் இருந்து பிரிந்து போன உடன், தங்களை வழிநடத்தும் தேவனையே மறந்துவிட்டு, புதிய தேவர்களை உண்டாக்க துவங்கிவிட்டனர். இது போன்ற அனுபவம் நம் வாழ்க்கையில் இருக்க கூடாது.\nஇன்று தேவாலயத்தில் பயபக்தியோடு இருக்கும் பலரும், பணியாற்றும் நிறுவனங்களில் உண்மையாக இருப்பதில்லை. தேவ ஊழியர்களிடம் செல்லப் பிள்ளையாக இருக்கும் பலருக்கும், சொந்த குடும்பத்தில் சரியான சாட்சி இல்லை. இது போன்ற செயல்பாடுகளைக் கொண்ட விசுவாசிகளால், தேவ ஊழியர்கள் மற்றும் மற்ற விசுவாசிகளின் ஆசீர்வாதங்களுக்கும் தட���யாக நிற்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇஸ்ரவேல் மக்களின் தவறுகளுக்காக, தேவ சமூகத்தில் மீண்டும் முறையிடும் மோசே, மீண்டும் 40 நாட்கள் மலையில் தேவனோடு செலவிடுகிறார். முடிவில் பத்து கட்டளைகளைப் பெற்று கொண்டு மலையில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது மோசே வரவேற்க செல்லும் இஸ்ரவேல் மக்களால், அவரது முகத்தைக் காண முடியவில்லை என்று வேதம் (யாத்திராகமம்:34.30) குறிப்பிடுகிறது.\nஇரண்டாவது முறை தேவ சமூகத்தில் இருந்து திரும்ப வந்த மோசேயின் முகத்தில் உண்டான தேவ மகிமை முதல் முறையே ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் இஸ்ரவேல் மக்களின் தவறான நடவடிக்கையில் கோபம் அடைந்ததால், அது மறைந்து போனது. முதலிலேயே தேவ மகிமையோடு மோசேயின் முகத்தை பார்ப்பதற்கு பதிலாக, கோபத்தோடு கூடிய நியாயத்தீர்ப்பை தான் இஸ்ரவேல் மக்கள் பெற்று கொண்டார்கள்.\nஎனவே தேவ சமூகத்தில் நமக்காக ஜெபிக்கும் தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளை, துச்சமாக நினைக்கக் கூடாது. இதனால் அவர்களின் மேன்மையான ஆவிக்குரிய வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, அவர்களிடம் இருந்து நமக்கு தேவ ஆசீர்வாதம் கிடைப்பதற்கு பதிலாக, தேவனால் அளிக்கப்படும் நியாயத்தீர்ப்பை பெற வேண்டிய நிலை ஏற்படும். மேலும் மோசேயை போல நாமும் மற்றவர்களுக்காக ஜெபித்து, ஆசீர்வாதங்களைப் பெற்று தரும் போது, நமது முகமும் பிரகாசிக்கிறது.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 17.33 ms\n18 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 17.33 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #18\nவினவல் நேரம்: 0.44 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.38 ms சென்ற வினவலுக்குப் பின்: 15.39 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.91 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.27 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.41 ms சென்ற வினவலுக்குப் பின்: 55.19 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.62 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.20 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.83 ms சென்ற வினவலுக்குப் பின்: 346.20 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.89 ms சென்ற வினவலுக்குப் பின்: 97.53 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.35 ms சென்ற வினவலுக்குப் பின்: 23.04 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.84 ms சென்ற வினவலுக்குப் பின்: 30.86 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #18\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.64 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.40 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.95 ms சென்ற வினவலுக்குப் பின்: 83.84 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.24 ms சென்ற வினவலுக்குப் பின்: 33.57 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.21 ms சென்ற வினவலுக்குப் பின்: 3.45 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.85 ms சென்ற வினவலுக்குப் பின்: 89.24 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.45 ms சென்ற வினவலுக்குப் பின்: 13.82 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.24 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.78 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.78 ms சென்ற வினவலுக்குப் பின்: 573.30 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.29 ms சென்ற வினவலுக்குப் பின்: 1478.10 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n16 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/live/", "date_download": "2019-03-21T15:44:31Z", "digest": "sha1:IJSJ44G22Y766WRSGUSFE74WNL6MVSLV", "length": 3770, "nlines": 63, "source_domain": "ctr24.com", "title": "Live | CTR24 Live – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-03-21T15:35:43Z", "digest": "sha1:ZKYAXRYI3UQHYVUWSTHDHGJSJPF2INYD", "length": 12887, "nlines": 190, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: இம்சை விளம்பரம்", "raw_content": "\nடிவில அரை மணிநேரம் ப்ரோக்ராம்ல 20 நிமிஷம் விளம்பரம் தான் வருது. அதுல பாதிக்கு பாதி மொக்கை விளம்பரங்கள். இருக்கறதுலேயே கொடுமையான விளம்பரம் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள் தான்.\nதட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இத��ல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.\nஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.\nஇந்தம்மா : ஹாய் நீங்களா\nஅந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா\nஇந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா\nஅந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)\nஇந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா\nஅந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா\nஇந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.\nஅந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.\nஇந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா\nஇந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க\nகொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது\n#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:20 AM\nLabels: என்ன கொடுமை சார் இது\nஇன்னும் அந்த வெளம்பரம் வருதே :)))\nகொடுமையான விளம்பரம் இது. அதுலயும் சுத்தத்தை உறுதிப்படுத்த ஒரு அம்மா கை வெச்சு தொட்டு பாக்கற மாதிரி காட்டுவாங்க பாருங்க.\nகடைசி வரி வரை சிரிப்போடு வாசிக்க முடிந்தத��\nகொட்டிக்க‌லாம் வாங்க‌ அடுத்த‌துல‌ இன்னும் Crimson Chakraவே இருக்கு பாருங்க‌.\n எந்த‌ போஸ்ட்ல‌ என்ன‌ க‌மெண்ட் போட‌றேன்\n//ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது//\n//கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார்//\nடைமிங்கா இந்த வரி நாவகம் வருது. யேஏஏஏன்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநினைவெல்லாம் நிவேதா - 2\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/10/DealoftheDay.html", "date_download": "2019-03-21T16:03:09Z", "digest": "sha1:JDSIHROLUPUDHKACFOZLIYRUJ6JED7ZI", "length": 4146, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: இன்றைய ஸ்பெஷல் சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் இன்றைய சலுகையாக எல்லா பொருட்களுக்கும் 50% க்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது.\nகீழ் உள்ள இணைப்பில் சென்று கிடைக்கும் சலுகையை பெறுங்கள்.\nசலுகை இன்று மட்டுமே , தவற விடாதீர்கள் .\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க ,\n------- மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, Flipkart, Footwears, laptop, எலக்ட்ரானிக்ஸ், காலணிகள், செருப்புகள், டிவி, வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2019/03/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9C/", "date_download": "2019-03-21T15:40:42Z", "digest": "sha1:Z6GYEFVGL3VOJVDXX434JWA7EX3VMWG3", "length": 4133, "nlines": 58, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு செல்லப்பா ஜெயராசா (ஜெயம்) | lankaone", "raw_content": "\nதிரு செல்லப்பா ஜெயராசா (ஜெயம்)\nயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, லண்டன் Newbury Park, Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண���ட செல்லப்பா ஜெயராசா அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பரமேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், ராசநாயகம் புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜசிந்தா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,\nஜெய்ஷன், ஜெனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஅருணியா அவர்களின் அன்பு மாமனாரும்,\nதனராஜா(ராசா- லண்டன்), அமிர்தராஜா(மணி- கனடா), நாகராஜா(இந்தியா), கலாவதி(பிரான்ஸ்), விமலாதேவி(மாலா- கனடா), மைதிலி(சித்ரா- கனடா), விவேகானந்தராஜா(வினோ- பரிஸ்), திருமகள்(பாவா- கனடா), காலஞ்சென்ற குலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதனலஷ்மி, பவி, மோகன்ராஜ், பிறேமச்சந்திரன், மதன், திலகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅஜித், ஞானா ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,\nசெல்வமகள்(சுவிஸ்), ஜெயந்தி(இலங்கை), சுமதி,(சுவிஸ்) அன்ரன் தேவா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமசினெட், ஈனெஸ், சிவாஜி பிலிப், காலஞ்சென்ற சோங் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nShare the post \"திரு செல்லப்பா ஜெயராசா (ஜெயம்)\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Yogi-Adityanath.html", "date_download": "2019-03-21T16:01:41Z", "digest": "sha1:T4GSXRIW6MPJOUWANOM7CZSJDZZ6D2MC", "length": 7105, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அக்பரும் பாபரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள்: உண்மையை ஏற்க ஆதித்யநாத் வேண்டுகோள் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆண்மீகம் / இந்தியா / இந்து / இஸ்லாம் / உத்திர பிரதேசம் / யோகி ஆதித்யாநாத் / அக்பரும் பாபரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள்: உண்மையை ஏற்க ஆதித்யநாத் வேண்டுகோள்\nஅக்பரும் பாபரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள்: உண்மையை ஏற்க ஆதித்யநாத் வேண்டுகோள்\nThursday, May 11, 2017 அரசியல் , ஆண்மீகம் , இந்தியா , இந்து , இஸ்லாம் , உத்திர பிரதேசம் , யோகி ஆதித்யாநாத்\n“அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்” என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.\n16-ம் நூற்றாண்டு மேவார் மன்னர் ராணா பிரதாப்பின் 477-வது பிறந்த நாள் விழா, லக்னோவில் நேற்று ���ுன்தினம் நடைபெற்றது. விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:\nமகாராணா பிரதாப், குரு கோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி ஆகியோர் நமது முன்மாதிரி தலைவர்கள். அவர்கள் காட்டிய வழியை நாம் பின்பற்ற வேண்டும். ராணா பிரதாப்பிடம் இருந்து சுயமரியாதை, வல்லமை, நற்பண்புகள் ஆகிய பாடங்களை இளைஞர்கள் கற்க வேண்டும். அக்பர், அவுரங்கசீப், பாபர் போன்றோர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள். நாட்டை ஆக்கிரமித்தவர்கள். எவ்வளவு விரைவில் இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு விரைவில் நம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். நம் நாட்டின் வளமான வரலாற்றை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். வளமான வரலாற்றை உயர்வாக மதிக்கும் திறனில்லா சமூகத்தால் தனது நில எல்லையை ஒருபோதும் பாதுகாக்க முடியாது” என்றார்.\nஉ.பி. ஆளுநர் ராம் நாயக், வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/13/3000-m-steeplechase-lalita-babbar-indian-woman-to-race-in-the-finals/", "date_download": "2019-03-21T16:00:16Z", "digest": "sha1:AKLSDM53ZHK5LO7FUEFELDINSBIZAPX2", "length": 9550, "nlines": 133, "source_domain": "angusam.com", "title": "3000 மீ 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் பைனலில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் -", "raw_content": "\n3000 மீ ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலில் இந்திய வீராங்கனை லலிதா பாபர்\n3000 மீ ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலில் இந்திய வீராங்கனை லலிதா பாபர்\nரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் முன்னேறினார். மற��றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்தார்.பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள் சேஸ்’ ஓட்டத்தின் முதல் சுற்றில் இந்தியா சார்பில் லலிதா பாபர், சுதா சிங் பங்கேற்றனர்.\nமொத்தம் 18 பேர் அடங்கிய ‘ஹீட் 2’ பிரிவில் இடம் பெற்ற லலிதா பாபர், பந்தய துாரத்தை 9 நிமிடம், 19.76 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்தார். ‘ஹீட் 3’ பிரிவில் இடம் பெற்ற சுதா சிங், பந்தய துாரத்தை 9 நிமிடம், 43.29 வினாடியில் கடந்து 9வது இடம் பிடித்தார்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக பைனலுக்கு முன்னேறுவர். மீதமுள்ள 6 இடங்களுக்கு ஒட்டுமொத்த ரேங்கிங் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதன்படி 7வது இடம் பிடித்த லலிதா பாபர் பைனலுக்கு முன்னேறினார். 30வது இடம் பிடித்த சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.\nஆண்களுக்கான ‘மிடில் வெயிட்’ 75 கி.கி., எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ சுற்றில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், துருக்கியின் ஆன்டர் சிபால் மோதினர். இதில் அபாரமாக செயல்பட்ட விகாஸ் கிருஷ்ணன் 3-0 (30-27, 29-28, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.\nகாலிறுதியில் விகாஸ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பெக்டிமிர் மெலிகுஜிவ் மோதுகின்றனர்.\nஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் குர்பிரீத் சிங் பங்கேற்றார். மொத்தம் 581 புள்ளிகள் பெற்ற இவர் 7வது இடம் பிடித்தார். முதல் 6 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், குர்பிரீத் சிங் பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.\nசென்னை அருகே பரபரப்பு சிறுமிக்கு கட்டாய திருமணம்\nஉயர் வகுப்பினர்க்கு 10 % இட ஒதுக்கீடு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது\nசபரிமலை: கடையடைப்பு, கத்திக்குத்து, கல்வீச்சு – கேரளாவில் கள நிலவரம் என்ன\nஎங்கே போகிறது நான்காம் தூண்\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/10/10103356/aalamaram-movie-review.vpf", "date_download": "2019-03-21T16:18:59Z", "digest": "sha1:FVYN2ADXSFKO5H55VQG2AGE2I2TH55EJ", "length": 18491, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 10, 2014 10:33\nஇயக்குனர் துரைசிங் எஸ் என்\nமதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் எல்லையில் தனித்து நிற்கும் ஆலமரத்தில் தங்கள் ஊரை கட்டுக்குள் வைத்திருந்த கருத்தப்பாண்டி என்பவனின் ஆவி இருப்பதாக அந்த ஊரே நம்புகிறது. இதனால், அந்த ஆலமரத்துக்கு அருகில் செல்ல எல்லோரும் பயப்படுகிறார்கள்.\nஇந்நிலையில், வெளியூரில் இருந்து திருமணத் தடை நீங்க 10 நாள் பூஜை செய்ய அக்கிராமத்திற்கு வருகிறாள் நாயகி அவந்திகா. அதே ஊரில் கூத்துக்கலைஞராக உள்ள ஹேமந்த், நாயகியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஇவர்களுடைய காதலுக்கு யாரும் அருகில் வராத ஆலமரத்தை காவலாக வைத்துக் கொள்கிறார்கள். ஆலமரத்தின் அடியிலேயே இவர்கள் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nஇதற்கிடையில், நாயகியின் வளர்ப்பு தந்தை அவளை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இதற்கு நாயகி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த, வளர்ப்பு தந்தை நாயகிக்கு பிடித்தவனையே திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறார்.\nஅதன்படி, நாயகன்-நாயகி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், அதே ஊரில் பெரிய ரவுடிகளாக இருக்கும் இருவரிடமும் நாயகியை காதலிக்க வைப்பதாக கூறி, அவர்களிடம் நிறைய பணத்தை கறக்கிறான் நாயகனின் நண்பன் சடையன்.\nஆனால், நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற செய்தி அறிந்ததும், இரண்டு ரவுடிகளும் சடையனை கொலை செய்ய ஆட்களை ஏவி விடுகின்றனர்.\nஇறுதியில், நாயகனுக்கும்-நாயகிக்கும் கல்யாணம் நடந்ததா சடையனை அந்த ரவுடிகள் கொன்றார்களா சடையனை அந்த ரவுடிகள் கொன்றார்களா\nநாயகன் ஹேமந்த் படம் முழுக்க முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு ஃபுல் மேக்கப்புடன் வலம் வருகிறார். ஆனால், முகத்தில் நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் தடுமாறியிருக்கிறார். காதல் காட்சிகளிலாவது ஓரளவு நடிப்பார் என எதிர்பார்த்தால், அதிலும் மிகையான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.\nநாயகி அவந்திகா மேனன் கதாநாயகிக்குண்டான அழகுடன் வலம் வந்தாலும், அவரை நாயகியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.\nநாயகனின் நண்பனாக வரும் சடையன், நாயகனைவிட அதிக காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார். ஒரே தோரணையில் வசனத்தை பேசி போரடிக்கிறார். சடை முடியோடு இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை.\nஆலமரம் ஒரு பேய் படம் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.என்.துரைசிங். ஆலமரத்தில் பேய் இருக்கிறது என்று பெயருக்கு சொல்லி, அதற்குண்டான பயத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகளையும் வலுவாக சொல்லாமல் சொதப்பியிருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் உதய்சங்கர் கேமரா கோணங்களை வித்தியாசமாக வைத்து காட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. ராம்ஜீவன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘ஆலமரம்’ விழுதுகளே இல்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஆலமரம் - பாடல்கள் வெளியீடு\nஆலமரம் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்க��� தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/07/18173131/1026520/Ice-Age-5-Collision-course-movie-review.vpf", "date_download": "2019-03-21T15:59:06Z", "digest": "sha1:GZ7WB34JFMWH7JBHG3IJSTZQ2FZBQLZF", "length": 19446, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ்\nபனியுக காலத்தில் மேனி-எல்லீ என்ற ஜோடிக்கு பிறந்த பெண் யானைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மேனி-எல்லீயின் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளை பார்ப்பதற்காக காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஒன்று சேர்கின்றன. கொண்டாட்டத்தின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.\nஇது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது.\nஇருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.\nஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்துள்ள படம். முதல்பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இன்னமும் ஐஸ் ஏஜ் படங்களின் மீதான உள்ள எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nஏனென்றால், வழக்கமாக எல்லா பாகங்களிலும் சொல்லப்படுகிற கதைதான். அதேபோல், முடிவு என்னவென்பதை ஆரம்பத்திலேயே யூகிக்கும்படியான கதையமைப்பு ஆகியவற்றால்தான் படத்தை கடைசிவரை சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. அதேபோல், வழக்கமான முதல் பாகத்தில் வருகிற ஸ்க்ராட், சிட், மேனி, டியாகோ ஆகியவற்றுடன் அடுத்தடுத்த பாகங்களில் வந்த எல்லீ, பீச், ஜுலியன், ஷிரா, கிரானி ஆகிய கதாபாத்திரங்களும் இந்த பாகத்தில் வருகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த பாகத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் இணைத்திருக்கிறார்கள்.\nபுதிதாக வந்த கதாபாத்திரங்களை ரசிக்க முடிந்த அளவுக்கு பழைய கதாபாத்திரங்களில் ஸ்க்ராட்டை தவிர மற்ற கதாபாத்திரங்களை ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து பார்த்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் போரடிக்கிறது. அதேபோல், ‘பக்’ கதாபாத்திரத்திரத்தின் மூளையில் இருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.\nஅதேபோல், ஸ்க்ராட் அணில் மற்றும் பாட்டியாக வரும் க்ரானி ஆகியவை செய்யும் சேட்டைகளும் படத்தில் குழந்தைகளை குதூலகம் கொள்ள செய்கின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவாரஸ்யம் இல்லாமலே சென்றிருக்கிறது. எல்லா பாகங்களிலும் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஐஸ் ஏஜ் படங்கள் என்றாலே ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும். நண்பர்களென்றால் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக காட்சிகள் இருக்கும். அது இந்த பாகத்திலும் தொடர்கிறது.\nமுந்தைய பாகங்களை விட இந்த பாகத்தில் நிறைய டெக்னிக் விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல், கடந்த பாகங்களின் சுவாரஸ்யங்களையும் இந்த படம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காமெடியும் குறைவாகவே இருக்கிறது. எப்போவோ முடியவேண்டிய ஐஸ் ஏஜ் படவரிசையை தேவையில்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.\nமொத்தில் ‘ஐஸ் ஏஜ் -5 கோலிசன் கோர்ஸ்’ குளுமையில்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ்\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3950-5d1c8b4b.html", "date_download": "2019-03-21T15:57:27Z", "digest": "sha1:Q3NGMVLOP2IKQJI345BNZFOI6ZMRGXUG", "length": 4137, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி பரிமாற்றம் காண்பி", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஇந்தியாவில் எதிர்காலத்திலும் விருப்பத்திலும் மெய்நிகர் வர்த்தகம்\nதந்திரோபாய வர்த்தக மூலோபாயம் வரையறை\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் காண்பி -\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் காண்பி. 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\n4 டி சம் பர். இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஇந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை. நா ணயங் கள் ள��� ள் ள், இந் தி ய ரூ பா ய் பத் தி ரங் கள், பரி மா ற் றம் மற் று ம்.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு பு தி ய உச் சத் தை எட் டி யு ள் ளது. 1 ஆகஸ் ட். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\n14 ஜனவரி. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nவைப்பு இல்லாமல் இலவச அந்நிய செலாவணி வர்த்தகம்\nஅந்நிய செலாவணி நீராவி நேரடி கணக்கு\nஅந்நிய செலாவணி வர்த்தக சமிக்ஞைகளை அமைக்கவும் மறக்கவும்\nசனிக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று அந்நிய செலாவணி\nவிரிதாள் விருப்பங்களை வர்த்தகத்தில் கண்காணிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=11121", "date_download": "2019-03-21T16:57:47Z", "digest": "sha1:H3XEWAYQF245B647SX4IOSTVIVQTMJJR", "length": 7374, "nlines": 108, "source_domain": "tectheme.com", "title": "பாதாமில் இத்தனை நன்மைகளா? அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம்", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\n அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம்\nஞாபக சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டையும் மேம்படுத்த பாதாம்உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கருத்து நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஒன்றாகும்\nபாதாம், பருப்பு வகையைச் சேர்ந்ததல்ல.\nபாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு வகை பழமாகும்.\nதினமும் 8 – 10 ஊற வைத்த பாதாம்களைச் சாப்பிட வேண்டும்.\nஇதன் மூலம் முளை வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.\nபாதாமில் உள்ள வைட்டமின்கள் என்ன\nவைட்டமின் B6யை பாதாம் கொண்டுள்ளது.\nஅது நமது புரதச் சத்துகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nமூளை செல்லில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரி செய்ய உதவும்\nதேவையான புரதச் சத்தை அதிகரிக்கிறது.\nதாதுப் பொருளான துத்தநாகம் (Zinc) பாதாம் கொண்டுள்ளது.\nநோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்\nமூளை செல்களைப் பாதிக்கும் கிருமிகளிலிருந்தும் தொற்றுகளிலிருந்தும் காக்கும்.\nமூளை செல்களைச் சரிசெய்ய உதவும் புரதம் பாதாமில் உள்ளது.\nஞாபக சக்தி போன்ற ஆற்றல் செயல்பாடுகளையும் மேம்படுத்தும்.\nபாதாமில் வைட்டமின் E சத்துக்கள் அதிகமாக உள்ளது.\nநினைவாற்றலைப் பாதிக்கும் மூளை செல்கள் வயதாகுவதனை தடுக்கும்.\nசெல்கள் வயதாகும் வேகத்தைக் குறைக்கும்.\nதினசரி எட்டு பாதாம் என சாப்பிட்டாலே பயன் தரும்.\n← தினமும் கடலுக்கு செல்பவர்களுக்கு ஆராச்சியில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nவறண்ட சருமத்தை வீட்டில் இருந்தே போக்கிவிடலாம் பின்பற்ற வேண்டிய 5 முறைகள் →\nகுழந்தைகளின் உயிரை காப்பாற்றும் சூப்பர் வாழைப்பழம்\nஒரே வாரத்தில் எடையை குறைக்கும் தர்பூசணி\nதக்காளியால் கண் பார்வை குறைப்பாட்டை தடுக்கலாம்…\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/12011444/TNPL-Who-will-win-the-trophy.vpf", "date_download": "2019-03-21T16:55:17Z", "digest": "sha1:DNIMMH3DRVPM6WYVTJLYWS5VJKGGOC4N", "length": 19024, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL. Who will win the trophy? || டி.என்.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடி.என்.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்\nடி.என்.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), மதுரை பாந்தர்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), கோவை கிங்ஸ் (4 வெற்றி, 3 தோல்வி), காரைக்குடி காளை (4 வெற்றி, 3 தோல்வி) அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.\nநத்தத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.\nசாம்பியன் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.\nதிண்டுக்கல் அணியில் கேப்டன் ஜெகதீசன் (345 ரன்கள்), விவேக் (249 ரன்கள்), ஹரிநிஷாந்த் (249 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் தலா 8 விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பதுடன், சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.\nமதுரை பாந்தர்ஸ் அணியில் அருண் கார்த்திக் 5 அரைசதம் உள்பட 397 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். தலைவன் சற்குணம் (191 ரன்கள்), ஷிஜித் சந்திரன் (175 ரன்கள்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். பந்து வீச்சில் அபிஷேக் தன்வார் (11 விக்கெட்), ஜே.கவுசிக் (9 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (7 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சில் மிரட்டுகிறது. தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி கோப்பையை வெல்ல திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை அணியினர் வரிந்து கட்டுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 4 முறையும் திண்டுக்கல் அணியே வெற்றி கண்டுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஇதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கக்கூடும்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nதிண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத், முகமது, ஆர்.ரோகித், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாக், வருண் தோதாத்ரி.\nமதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன், தலைவன் சற்குணம், ஜே.கவுசிக், அபிஷேக் தன்வார், நிலேஷ் சுப்பிரமணியன், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா, லோகேஷ் ராஜ், கார்த்திகேயன்.\nமதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் டி.ரோகித் கூறுகையில் ‘இந்த சீசனில் மதுரை பாந்தர்ஸ் புதிய அணியாகும். நிர்வாகமும் புதிதாகும். நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடினோம். அதன் மூலம் இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம். அருண் கார்த்திக் அற்புதமான வீரர். அவர் பேட்டிங்கில் மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பதுடன் அணிக்கு உந்து சக்தியாகவும் இருந்து வருகிறார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்டது என்பதை அறிவோம். அதே சமயம் எங்களது அணி சரியான கலவையில் இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் 180 ரன் இலக்கையும் ‘சேசிங்’ செய்து இருக்கிறோம். 115 ரன்னை வைத்து கொண்டும் வெற்றி பெற்று இருக்கிறோம். இதனால் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் கூறுகையில் ‘நடப்பு டி.என்.பி.எல். தொடர் உண்மையிலேயே சிறப்பாக உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் தான் முடிவானது. அந்த அளவுக்கு போட்டி வலுவடைந்துள்ளது. விவேக் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர். அவரை போன்ற ஒரு வீரரை வைத்து கொள்ள எல்லா அணிகளும் விரும்பும். எங்கள் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான அஸ்வின் முதல் 3 ஆட்டங்களில் வழிநடத்தியது எல்லோருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அவர் எங்களுடன் இருந்த போது அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தத���. அவர் அணியின் முன்னேற்றத்துக்கு எப்பொழுதும் ஆலோசனை வழங்க கூடியவர். அவர் தற்போது இங்கிலாந்து தொடரில் விளையாடினாலும் அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து ஆலோசனை அளிக்கிறார்’ என்றார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி\n2. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்\n3. ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\n4. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு\n5. ‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.17795/", "date_download": "2019-03-21T16:08:16Z", "digest": "sha1:UUUUQXCK3FTOUMKYD2BSFOUG6EAORS5A", "length": 8167, "nlines": 105, "source_domain": "www.tamilsurabi.in", "title": "5 மாநில தேர்தல் முடிவுகள்...... அரசியல் தலைவர்கள் கருத்து | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\n5 மாநில தேர்தல் முடிவுகள்...... அரசியல் தலைவர்கள் கருத்து\nசென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. 5 மாநிலங்களிலும் வாக்குஎண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக வசம் இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தொண்ட���்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதேபோல் 5 மாநில தேர்தல் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)\n5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்காக எச்சரிக்கை மணி. மேலும் வாக்களித்த 5 மாநில மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறைந்துவிட்டது. பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைத்துள்ளது.\nதிருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்)\nவாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது, நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும். நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, இங்கு எப்படி மலரும். காங். மன்னிப்பு கேட்க வேண்டுமென, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஏமாற்றத்தின் விரக்தியில் பேசுகிறார். ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது.\nதமிழிசை சௌந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)\nஎந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம். மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை. இதுநாள் வரை வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளது என கூறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை, வெற்றிக்கும், தோல்விக்கும் ஒருசில தொகுதிகளே வித்தியாசம் உள்ளன.\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு. இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் காங்கிரஸ் தலைவரானார் ராகுல். பாஜகவை மக்கள் புறக்கணித்து விட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/does-gst-going-to-increase-gold-price.2962/", "date_download": "2019-03-21T16:08:59Z", "digest": "sha1:BX5WWZH3GVA723K45E34L2HGK36EJQUK", "length": 18043, "nlines": 127, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Does GST going to increase gold price? | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஜ���.எஸ்.டி. வரி விகித நிர்ணயக் கூட்டத்தில் தங்கம் மீதான வரி விகிதம் முடிவானதும், \"ஜிஎஸ்டி வரியால் நாடு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கும்' என்று பிரபல ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டது.\nஅதே நாள், \"ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் கேரளத்தில் தங்கம் விலை குறையும்' என்று அந்த மாநிலத்தில் வெளியாகும் மலையாள மொழி நாளிதழ்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டன. இதில் எது உண்மை\nகடந்த பல மாதங்களாக எதிர்பார்ப்புகளைக் கிளப்பி வந்த சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.\nஇந்தப் புதிய வரியால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரிகளுக்குப் பதிலாக, நாடு முழுவதும் சீரான வரி விகிதம் அமலாகிறது. வரி தொடர்பான நடவடிக்கைகளையும் மாநிலங்களுக்கிடையே வரிகளைப் பகிர்ந்தளிப்பதை ஒருங்கிணைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எனினும், புதிய வரியால் மாநிலங்கள் வசமிருந்த வரி வசூலிக்கும் உரிமை, மத்திய அரசு வசம் சென்றுவிடும் என்ற அச்சவுணர்வு எழுப்பப்படுகிறது. ஆனால், வரி வசூலை முறைப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கவில்லை என்கிறது மத்திய அரசு. வரி வருவாய் மாநில அரசுகளுக்கே அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.\nமக்கள் அன்றாடம் பயன்படுத்தும், சில்லறை விற்பனையில் உள்ள அரிசி உள்ளிட்ட தானியங்கள், கோதுமை மாவு, பால், வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை. மற்ற பொருட்களுக்கு அவற்றின் தன்மைக்கேற்ப 5% முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.\nசுமார் 81 சதவீத பொருள்கள் 18 சதவீத வரம்புக்குள் அடங்கி விடுகின்றன. மீதியுள்ள 19 சதவீத பொருள்களுக்கு மட்டுமே 18 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படும்.\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பதால் ஏற்படும் லாபங்களை நாம் கணக்கிலெடுத்துப் பார்த்தாலே ஜிஎஸ்டி தொடர்பான அச்சவுணர்வு குறைந்து விடும். உதாரணமாக, தேயிலையின் விலை அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் குறைவு. தென்னிந்தியாவில் அதிகம். காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் - சரக்குப் போக்குவரத்து. தேயிலைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி விகிதம் வித்தியாசப்படுகிறது. தவிர, மாநில எல்லைகளில் விதிக்கப்படும் சுங்க வரிகள், மற்ற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கான வரிகள் அனைத்தும் சேர்ந்து விற்பனை வரியுடன் நுகர்வோர் தலையிலேயே விழும். விற்பனையாளர்களுக்கும் பல்வேறு இடங்களில் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவையெல்லாம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் குறையும். அதனால், பொருள்களின் மீது வீணாக சுமத்தப்படும் விலையும் குறையும். மேலும், வரி செலுத்துவதை முறைப்படுத்துவதால் கள்ளச் சந்தைகளில் விற்பதும், பொருள்களைக் கடத்துவதும் வெகுவாகக் குறையும். தொடக்கத்தில் இதனால் சில சிரமங்கள் தெரிந்தாலும் நீண்ட கால நோக்கில் நன்மைகள் கிடைக்கும்.\nவரி வருவாயில் மாநிலங்களின் பங்களிப்புக்கு ஏற்ற வகையில் வருவாயைப் பிரித்துத் தருவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிக வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் இடர்களைக் களைவதற்கு இந்தக் குழு ஆய்வு செய்யும்.\nநாட்டின் தென் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.\nதங்கத்துக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறித்த தகவலை ஒவ்வொரு ஊடகமும் அதனதன் வழியில் வெளியிட்டது போல, பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் குறித்து, பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட ஊகச் செய்திகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. அதனால்தான் அரசே விளம்பரம் வெளியிட்டு விளக்க வேண்டிய நிலை எழுந்திருக்கிறது.\nமேலும், இந்த வரி விகிதங்கள் எதுவும் நிரந்தரமல்ல. மறு ஆய்வுக்கு உள்பட்டது. ஜி.எஸ்.டி.விகிதங்களை அறிவித்த பிறகு பல்வேறு தரப்புகளில் வந்த எதிர்ப்பு, ஆலோசனைகளைப் பரிசீலிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 66 பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டது.\nஅகர்பத்திக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. கணினி பிரிண்டர்களுக்கு 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரி, 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சினிமா டிக்கெட்டுக்கு வரி விகிதம் மாற்றப்பட்டது: ரூ. 100-க்கு குறைவாக உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி; ரூ.100-க்கு அதிகமாக உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் என முடி���ெடுக்கப்பட்டது. குழந்தைகள் ஓவியம் வரையப் பயன்படுத்தும் நோட்டுகளுக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.\nஎனவே பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் தொடர்புடைய பொருள்களுக்கு வரி விதிப்பு விகிதத்தை மறு பரிசீலனை செய்யும் முறை உள்ளது என்பது தெளிவு.\nஇதைத் தவிர, மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் யோசனைகளையும் வரவேற்றுள்ளது. மேலும் @askgst_goi என்ற சுட்டுரைப் பக்கத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகின்றன. 1800-1200-232 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி-யைக் கண்டு அச்சப்பட்டுக் கொண்டிராமல், வரி சம்பந்தமான யோசனைகளைத் தெரிவிக்க வேண்டியது வர்த்தக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும். வரி விதிப்பில் ஏதேனும் சங்கடங்கள் இருந்தால், அதையும் மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் தெரிவிக்கலாம்.\nஅதே போல, ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வர்த்தகர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.\nஜி.எஸ்.டி. முறையை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மென்பொருள் துறையில் ரூ.6,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nமிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய புதிய நடைமுறை நாடு முழுவதும் அறிமுகமாகும்போது, சிக்கல் ஏற்படக் கூடியது சகஜம்தான். அவற்றை எதிர்கொண்டு, குறைகளைக் களைவதுதான் சரியான வழியாக\nஎனவே குழம்பவோ குழப்பவோ அவசியமே இல்லை.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/11/blog-post_5.html", "date_download": "2019-03-21T16:24:21Z", "digest": "sha1:ZBPLOS6OL3ERR4QZJ5HEEL4EYNXUFXYV", "length": 56633, "nlines": 154, "source_domain": "www.ujiladevi.in", "title": "கண்ணுக்கு தெரியாத கயிறு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகாலம் வெகுவாக மாறிவிட்டது விஞ்ஞானம் சந்திரனை ஆராய்வதை தாண்டியும் செவ்வாய் கிரகத்தையும் தொட்டு விட்டது. கணினி மற்���ும் தகவல் தொழில்நுட்பத்தால் மனித சமூதாயம் எவ்வளவோ முன்னேறி விட்டது இந்த நிலையிலும் மனிதனுக்கு இறை நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றா\nகாலம் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கை தரத்தை மாற்றி இருப்பதும் உண்மை ஆனால் மனிதனின் அறிவு வளர்ந்த அளவு மனது வளரவில்லை மனிதன் மனிதனாக தோன்றிய போது எந்த மாதிரியான மனதை பெற்றிருந்தானோ அதிலிருந்து பெரிய அளவில் அவன் முன்னேற வில்லை\nவளர்ச்சி என்பது வெளியில் கிடைக்கும் பொருள்களை மையமாக கொண்டு தான் தீர்மானிக்க படும் என்றால் அது தவறான தீர்மானமாகும். ஒரு நாற்காலி நாம் செளகரியமாக உட்கார பயன்படுமே தவிர நமது மனநிலையில் செளகரியத்தை தந்து விடாது. மனம் செம்மைப்பட வேண்டுமானால் மனித உழைப்பு புறத்தில் இருக்க கூடாது. அகத்தை நோக்கி அது திரும்ப வேண்டும். சுகத்தையும் இன்பத்தையும் வெளியில் தேடுபவனால் குழப்பங்கள் மட்டுமே நடந்திருக்கிறது. உள்ளுக்குள் தேடுபவனால் மட்டுமே சமூகத்திற்கு அமைதி தர இயலும்.\nகடவுள் நம்பிக்கை என்பது ஆனந்தத்தை வெளியில் தேடுதல் என்ற சூத்திரத்தை தவறு என்கிறது. உனக்குள் தேடு உள்ளுக்குள் தேடு என்பதே கடவுள் நம்பிக்கையின் அடிப்படை தத்துவமாகும். மனிதனாக படைக்கப்பட்டவன் எதையாவதை ஒன்றை நம்ப வேண்டும். ஒருவனிடமிருந்து நம்பிக்கையானது விலகுமேயானால் அவனால் தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு வந்து சேரும்.\nவாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிறைந்த பகுதி அல்ல அதில் கல்லும் முள்ளும் மேடு பள்ளமும் நிறைய உண்டு பள்ளத்தில் விழுகின்ற போது நான் எப்படியும் மேட்டுக்கு வந்துவிடுவேன் என்று நம்புகிறவன் மட்டுமே துன்பத்தை தாண்டி இன்பத்தை அடைகிறான். நம்பிக்கை இல்லாதவன் தன்னை தானே மாய்த்து கொள்ளும் இழிநிலைக்கு போய்விடுகிறான். அதனால் வளர்சிகள் வந்து உன் வாசல் கதவை தட்டினாலும் கூரையை பிரித்து கொண்டு கொட்டினாலும் கடவுள் நம்பிக்கை என்பது எல்லா காலத்திலும் அவசியம்.\nநம்பிக்கை இல்லாதவன் தன்னை மாய்த்து கொள்கிறான் என்றால் நாத்திக சிந்தனை தற்கொலை பாதைக்கு மனிதனை அழைத்து செல்லும் என்பது உங்கள் கருத்து என்று எடுத்து கொள்ளலாமா\nஒரு மனிதன் எப்போது தற்கொலை செய்து கொள்ள ஆசைபடுகிறான் தன்னால் எதுவும் முடியாது தனக்கு நடப்பது அனைத்தும் தனது சக்தியை மீறி போய்விட்டது தன்னை காப்பாற்ற தனக்கு ஆறுதல் தர யாருமே இல்லை தான் ஒரு ஆனதை போல ஆகி விட்டோம் என்ற சிந்தனை சிகரத்தை தொடும் போது தன்னை மாய்த்து கொள்ள ஒருவன் சித்தமாகிறான்.\nஎன் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரின் வாழ்விலும் துயரம் இருக்கிறது ஒவ்வொரு மனிதனும் தனது இதயத்தில் சுமக்க முடியாத அளவிற்கு துயரத்தை சுமந்து கொண்டு தான் அலைகிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களை போல நானும் ஒரு சராசரி ஜீவன் என்ற ஆறுதல் கிடைக்கிறது. துயரங்களை அனுபவிக்கும் போது நிதான புத்தி யாருக்கு வருகிறதோ அவன் தனக்கு துன்பம் எதனால் வந்தது என்று சிந்திக்க ஆரம்பிப்பான்\nதனது துயரத்திற்கு தானே கரணம் என்று ஒருவனது சிந்தனை முடிவு வந்தால் அவன் தன்னை ஒழுங்கு படித்தி கொள்ளவும் தன்னிடமுள்ள தவறுகளை சீர்படுத்தி கொள்ளவும் முனைவான். அப்படி முனையும் போது தனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் தான் விரும்பியபடி நடக்கவில்லை ஏற்கனவே தீர்மானித்தபடி யாரோ ஒருவரின் அல்லது எதோ ஒரு சக்தியின் சூட்சம கயிற்றால் ஆட்டுவிக்க படுகிறது என்பதை உணர்வான்.\nஎனது செயலால் நான் துன்பப்படவில்லை கண்ணுக்கு தெரிந்த அல்லது தெரியாத எதிரியால் அல்லது எதிர்வினை செயல்களால் துன்பத்தை அனுபவிக்கிறேன் என்ற முடிவிற்கு வருபவன் இதிலிருந்து என்னை காத்து கொள்ள என்னைவிட வலிமை பொருந்திய ஒரு சக்தியிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் நான் காப்பாற்ற படுவேன் என் வாழ்வும் இன்பமயமாக ஆகிவிடும் என்ற நிலைக்கு வருவான்\nதன்னை சீர்படுத்தி கொள்பவனும் தன்னை இறைவனிடம் அர்பணித்து கொள்பவனும் நிச்சயம் துன்பத்திலிருந்து விடுதலை அடைவான் விடுதலை அடைந்த மனம் தற்கொலையை நாடாது வாழ்க்கை என்பது நிர்மூலமாக்கி கொள்வது அல்ல நிர்மாணிப்பது என்ற தெளிவு தானாகவே கிடைத்து விடும்.\nகடவுளை நம்பாதவனை நாத்திகன் என்று நாம் பொதுவாக சொல்கிறோம் நாத்திகன் என்பவன் கடவுளை மட்டுமல்ல தன்னையும் நம்பாதவன் ஆவான். நான் கடவுளை நம்பவில்லை என்னை மட்டுமே நம்புகிறேன் என்று சொல்பவன் நாத்திகன் அல்ல நாத்திகனாக இருப்பவனுக்கு மனதில் தெளிவு ஏற்படுவதற்கு வழியே இல்லை அவன் தன்னை முடித்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவான்.\nஉண்மையாகவே நமது வாழ்வை கண்ணுக்கு தெரியாத சூட்சம கயிறு ஆட்டி வைக்கிறதா\nநம் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை மேலோட்டமாக எடுத்து கொண்டால் அதனுடைய தொடர்ச்சி என்பது நமக்கு புரியாது. ஆழமாக சிந்திக்கும் போது ஒவ்வொரு சம்பவத்திற்கும் நுணுக்கமான தொடர்பு இருப்பது புரியவரும் ஆயிரம் தான் நாம் பரிணாம வாதம் பேசினாலும் நமது குணத்தில் நமது செயலில் நம் மரபையும் தாண்டிய சாயல் இருக்கும் அந்த சாயலின் தொடர்ச்சி நமது கடந்த பிறப்பிலிருந்து வருவதை பலநேரங்களில் ஒப்பு கொள்ள மாட்டோம் ஆனால் அது தான் உண்மை\nநமது பாட்டனுக்கு இல்லாத தகப்பனுக்கு இல்லாத ஏன் நமது வர்க்கத்தில் யாருக்குமே இல்லாத தனியான ஒரு ஞானம் நமக்கோ நம் குழந்தைக்கோ இருக்கலாம். நேற்றுவரை சுவற்றுக்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த நாம் இன்று தீடிர் என்று நமக்குள் இருந்து கவிதைகள் ஊற்றெடுத்து வருவதை உணரலாம் இது எப்படி வந்தது யார் தந்தது நிச்சயம் நமது கடந்த கால பிறப்பின் மிச்ச வடிவமே இப்போதைய வெளிப்பாடு இதை நம்புவது சற்று கடினம் ஆனால் மிக ஆழமாக சிந்தித்தால் உண்மை என்பது தெரியவரும்.\nசம்மந்தமே இல்லாத ஞானம் நமக்குள் இருந்து வேலை செய்வதை போல நமது வாழ்வின் நிகழ்வுகளும் பல நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு நேர்மாறாகவே நடக்கும் ராணுவத்தில் சேர விரும்பிய அனைவருக்குமே இடம் கிடைப்பதில்லை இடம் கிடைத்த அனைவருமே அதில் சேர விரும்பியது இல்லை நாம் நினைத்தது நடைபெறாதது போலவே நினைக்காததும் நடந்து கொண்டே இருக்கிறது. விரும்புகிறோமோ இல்லையோ கசப்போ இனிப்போ பல சம்பவங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம்மை மீறி நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் கண்ணுக்கு தெரியாத சூட்சம கயிறு நம்மை பிணைத்துள்ளது அந்த கயிற்றின் மறுமுனை இறைவன் கையில் இருக்கிறது.\nநமது அறிவும் குணநலமும் பரம்பரையாக வருவது இல்லையா\nநிறையப்பேர் அப்படி தான் நினைக்கிறார்கள் இதனால் சில பழமொழிகள் கூட அந்த நினைப்பை உறுதி படுத்துவது போல் உள்ளது சன்யாசம் வாங்கினாலும் ஜாதி புத்தி போகாது என்பது போன்ற பழமொழிகளும் நிலத்தளவே ஆகுமாம் நீராம்பல் மாந்தர்தம் குலத்தளவே ஆகுமாம் குணம் என்பது போன்ற பழம் பாடல்களும் மனிதனது அறிவு தரமும் குண இயல்பும் அவனது பரம்பரையை ஒட்டியே அமைகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உண்மையில�� ஆதிகால இந்தியாவில் இத்தகைய நம்பிக்கை இருந்ததில்லை பிறப்பின் அடிப்படையில் ஜாதி எப்போது தீர்மானிக்க பட்டதோ அப்போதிலிருந்தே இந்த எண்ணம் வலுவடைந்து விட்டது.\nஇந்த எண்ணம் தவறானது அறிவுக்கு புறம்பானது என்பதை எடுத்து காட்ட எத்தனையோ உதாரனங்கள் உண்டு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரை எடுத்து கொள்வோம் அவரது தாய்தந்தையார் அந்தண குலத்தை சார்ந்தவர்கள் ஆனால் ராமகிருஷ்ணரிடம் வைதீகமான கட்டுபட்டி தனம் எதுவும் கிடையாது அவரது மனது ஆகாசத்தை போல பறந்து விரிந்தது அறிவோ சமுத்திரத்தை விட ஆழமானது ஏசுநாதர் கூட ஒரு தச்சனின் குமாரர் தான் ஆனால் ஏசு பழுதுபட்டு போன சமூகத்தையும் மனித மனதையும் சீர்படுத்தும் தச்சராக இருந்தாரே தவிர நாற்காலி மேஜை செய்யும் தச்சராக இருந்தது இல்லை.\nஎனவே குணம் குலத்தை சேர்ந்தது அல்ல அதே நேரம் குணம் சுற்றுபுற சூழலாலும் தீர்மானிக்க படுவது அல்ல திருடர்கள் மத்தியில் வாழ்பவன் திருடனாகதான் இருப்பான் என்பதும் விபச்சாரிகளிடம் வாழ்பவள் ஒழுக்கம் கெட்டவளாகத்தான் இருப்பாள் என்பதும் மிக தவறுதலான கணிப்பாகும். குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும் சாராய கடையில் கூட காந்தியின் தொண்டன் இருப்பான் மனிதர்களின் வாழ்வு எப்படி இறைவனால் தீர்மானிக்க படுகிறதோ அதே போலவே அவனது குணமும் இறைவனால் தீர்மானிக்க படுகிறது.\nகண்ணுக்கு தெரியாத ஒரு கயிற்றின் மறுமுனையில் இருந்து இறைவன் தான் நம்மை இயக்குகிறார் என்றால் சாதி அமைப்பை தோற்றுவித்தவர் யாரோ அவரையும் அதே இறைவன் தானே இயக்கியிருப்பார். ஆக சாதி அமைப்பு இறைவனால்தான் தோற்றுவிக்கப்பட்டது என எடுத்து கொள்ளலாமா.\nஎன்ன சார் இது யாருமே பதில் தர வில்லை யாருக்குமே பதில் தெரிய வில்லையா\nஎல்லாம் விதிபடிதான் நடக்கும் என்றால், பின் கடவுள் எதற்கு\nசாதி அமைப்பு இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ளது காரணம் மனிதனின் குருட்டுப்புத்தி மனிதர்கள் எப்போதும் சக மனிதர்களை விட உயர்தவர்களாகவே காட்ட விருப்பம் நான் இலங்கையன் இங்கு இந்து சின்னங்களை அணிந்து வெளியே சென்றால் நமக்கு மரியாதையில்லை அதே போல் அவுஸ்திரேலியாவில் உங்கள் மண்ணிற தோலுடன் இரவில் குறிப்பிட்ட இடங்களுக்கு போனால் தர்ம அடி விழும் இலண்டனிலும் அப்படியே அதனால் மனிதனின் ஈனத்தளத்திற்கு கடவுளை குறைக��ற வேண்டாம்.\nஒவ்வொரு மனித உயிரும் பிறவியிலேயே சில அமைப்புகளோடு பிறக்கின்றன. மனம் சார்ந்து சத்வம்,இராஜே குணம் தா்ச குணம் என்ற 3 மன உணரச்சி நிலைகளோடுதான் ஒவ்வொரு மனித உயிரும் பிறக்கின்றது.. இதை குணபேதம் என்கிறது பகவத்கீதை. இது உலகப் பொது உண்மை.அரேபியாவிலும் அமேரிக்காவிலும் ஆப்பிரிக்காவிம் இந்தியாவிலும் அம்பேத்கர் நகரிலும் அக்ரஹாரத்திலும் இந்து குணபேதம் உண்டு. அம்பேத்கர் நகரில் மட்டும்தான் குணபேதம் உண்டு என்று வக்கிரம் பேசித்தான் சாதிக்கொடுமைகள் நடத்தப்படுகிறன. சாதி அமைப்பிற்கு வட்டாட சமூக ஒருமைப்பாடு மற்றம் அதிகாரம் இழப்பை எற்காத ஒரு மனோநிலைதான் காரணம்.திருமணமத்திற்கு சாதி கிடையாது என்று மநு வகுத்துவிட்டதை அக்ஹரகாரமும் அம்பேத்கர் நகரும் மறந்து விட்டது.திருமணமத்திற்கு சாதி கிடையாது என்ற நிலையை உருவாக்கி விட்டால் -மிகஅவசியமானது சமூக கொடுமைகள் மறைந்து விடும். நாடார வகுப்பைச்சேர்ந்தவர்கள் ஐயர் வெள்ளாளர் நாயக்கர் செட்டியார் போன்ற சாதி ப் பெண்களை திருணம் செய்கின்றனர்.எதிர்ப்பு இல்லை. ஆனால் அரிசனங்கள் மருத்துவர்கள் போன்ற வருவாய் குறைந்த பிரிவினர் பெண்களை திருணம் செய்தால் எதிர்ப்பு பலமாக உள்ளது. இதற்கும் ”பணம்”தான் காரணம். பணம் கல்வி இருந்தால் நிழலில் பெண்கள் இருந்தால் தோல் கருப்பு மாறி கலர் கொடுத்து விடும். பின் சாதி அழிந்து விடும். இந்த நிலையை நோக்கி சமூகம்ி வெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது\nகாட்டுமிராண்டியாக வாழ்நது வந்த மனிதனின் மனபரிணாமத்தில் ஒரு நிலையில் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் என்ற விழிப்புணர்ச்சி-பரிணாமநிலை- ஏற்பட்டது.அந்த மனம் மனிதனை கலாச்சாரம் குறித்து சிந்திக்க வைத்தது. ஒழுக்கம் பண்பாடு கல்வி நட்புணர்வு சகோதரத்துவம் கற்பு இல்லறம் என்று பண்பாட்டுக்கூறுகள் விரிந்தன.விஞ்ஞானம் வளர்ந்தது.மனிதனின் மனம் விரிவடைந்தது. மனதை உடையவன் மனிதன். இனி வருங்காலத்தில் மனித மனம் பரிணாமவளர்ச்சி அடைந்து அதிமனிதன் உருவாவான் என்கிறாரர் ஸ்ரீஅரவிந்தர். ஆக மனதை உடையவன் மனிதன்.அதிமனத்தை உடையவன் அதிமனிதன். தற்சமயம் அதிமனிதனை நோக்கி பரிணாமம் நடந்து கொண்டிருக்கின்றது.\nஸ்ரீமத்சுவாமி விவேகானந்தர் இறந்து வருடம் ஒன்று கழிந்து விட்டது.அலிப்புர் வெடிகுண்டு தாக்���ுதல் வழங்கில் ஸ்ரீஅரவிந்தர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் அவருக்கு ஆன்மிக தாகம் ஏற்பட்டது.அவருக்கு ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களே பெரிதும் வழிகாட்டியாக இருந்தது. ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தர் ஆவி வடிவில் அடிக்கடி சிறைக்குச் சென்று அவரது ஐயங்களைப் போக்கி ஸ்ரீஅரவிந்தருக்கு தக்க பயிற்சி அளித்து வந்தார். மனிதன் -அதிமனிதன் என்கிற கருத்தை ஸ்ரீமத்விவேகானந்தரிமிருந்துதான் பெற்றதாக ஸ்ரீஅரவிந்தர் குறிப்பிடுகின்றார்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-6/", "date_download": "2019-03-21T16:29:38Z", "digest": "sha1:SDCWDU7NOOHFEQIIL56LQQ2NXUL7HGRG", "length": 16963, "nlines": 157, "source_domain": "vedichomas.com", "title": "சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 8 : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 8\nஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, மணி, அமுத கலசம், பாசம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்துத் தேவிகளும் மஹாதேவியிடம் ஐக்கியமாவதால் அவர்களின் ஆயுதங்களும் அம்பிகையிடம் இருக்கவேண்டும். சிலர் வித்யா லக்ஷ்மியாகவும் அலங்கரிப்பார்கள். சிறு பெண் குழந்தையை துர்காவாய்ப் பாவித்து வழிபடவேண்டும். இன்றைய நிவேதனம் பால் சாதமும், கடலைச்சுண்டலும் செய்யலாம்.\n“நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு\nவாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என்\nறாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே\nஎன்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டான���் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ என்று கூறுகிறது. மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார். இனி ஸ்ரீலலிதையின் அவதார மஹத்துவத்தைக் காண்போம்.\nமோஹினி அவதாரத்தையும் அம்பிகையின் அவதாரமென்றே கூறும் லலிதாம்பாள் சோபனம், அதை இவ்வண்ணம் கூறுகிறது.\n“முன்னே பிரம்மாவை ரக்ஷிக்க வந்தாளே\nபின்னே இப்பொழுது சொன்னோம் மோஹினி ரூபம்\nபின்னுங்கேள் இது விரண்டு- சோபனம் சோபனம்.\nஎன்று கூறுகிறது. பிரும்மாவை ரக்ஷிக்க வந்த மதுகைடப வதத்தையும், அதைத் தொடர்ந்த மற்ற அம்பிகையின் திருவிளையாடல்களையும் கண்டோம். இப்போது ஸ்ரீலலிதையின் மஹிமை.\nகேளும் பக்தியுடன் கேட்டவர்க்கு மங்களம்\nசாம்பவர் சொல் தள்ளி தகப்பனார் யக்ஞத்துக்குத்\nதாக்ஷாயணி போனாள்- சோபனம் சோபனம்\nஇதைத் தொடர்ந்து தக்ஷன் தேவியையும், ஈசனையும் இகழ்ந்ததையும் அது பொறுக்காத தேவி அக்கினியில் வீழ்ந்ததையும் அறிவோம். தேவி பின்னர் பர்வதராஜனின் மகளான பார்வதியாய்த் தவம் செய்யுங்காலை குமரக்கடவுள் பிறக்கவேண்டி மன்மதனை தேவாதி தேவர்கள் ஸ்வாமிக்கு முன் ஏவினதையும் ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் சாம்பலானதும் அறிவோம். எரிந்த மன்மதனின் சாம்பலைப் பிசைந்து விஸ்வகர்மா மனித உருவம் செய்ய, ஈசன் அதை ஒரு கண நேரம் நோக்க அந்தச் சாம்பலில் செய்யப்பட்ட மனித உருவம் ஓர் மனிதனாக மாற விஸ்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய் வளர்த்து அனைத்தும் கற்பிக்கிறான்.\n“மன்மதன் சாம்பலைப் பிசைந்து விச்வகர்மா\nமனித உருவஞ் செய்தான் – சோபனம் சோபனம்\nசாம்பல் பொம்மையைப் பார்த்தார்; பார்த்தவுடன்\nவிச்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய்\nவேண்டிய வரங்களை அடையும் பொருட்டவன்\nஈசனைப் பூஜித்தான் –சோபனம் சோபனம்\nதவம் செய்து ஈசனிடம் வரங்கள் பெற்று ஆட்சி செய்யும் அந்தக் குழந்தை ஈசனின் நெற்றிக்கண்ணின் அக்னியில் உண்டானதால் பண்டன் என்ற பெயரைப் பெறுகிறது. வரங்கள் வாங்கிய கர்வத்தில் ஆட்சி செய்த அவனை பண்டாசுரன் என அனைவரும் கூற, தேவர்களுக்குப் பயந்து பாதாளம் சென்று ஒளிந்திருந்த அசுரக்குலம் மீண்டும் வெளியே வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார் அவனுக்குப் பல யோசனைகள் கூறுகிறார். ஆனாலும் அவன் அதைக் கேட்கவில்லை.\nகெட்ட புத்தி வந்து தேவர்களைப் ப்\nபிடிக்கத் துவங்கினான்; வாஸ்வன் முதலாகப்\nபிடித்துக்கொண்டு வந்து தன் கோட்டையில்\nகாவல் காக்கச் சொல்லிச் சேவகராகவே\nவில்வலாந்தகனே கேள் –சோபனம் சோபனம்\nதங்கட்கு வினையைத் தேவாள் வருத்திக்கொண்டார்\nசங்கரரிடத்தில் மன்மதனை ஏவப் போய்த்\nதானே வலையில் விழும்புலியைப் போல\nஸ்வாமி தபஸிற்குத் துரோகம் நினைத்ததால்\nமனதில் நிச்சயித்தார்கள் –சோபனம் சோபனம்\nமஹாவிஷ்ணு தன் மாயையின் மூலம் அவனை மயக்கிச் சிவபூஜையிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய தேவர்கள் அனைவரும் தேவியைத் துதித்து ஜபம், தவம், ஹோமம் போன்றவற்றைச் செய்கின்றனர்.\nதேவமுனி சொல்ல இந்திரனுடன் கூடச்\nஈச்வரியை நோக்கி வருஷம் பதினாயிரம்\nஇப்படித் தேவர்கள் தபஞ் செய்தார்கள்\nஆஹார நித்திரை விட்டெல்லாத் தேவர்களும்\nதங்கள் உடலை வருத்தி, உறுப்புக்களையும் ஆஹுதியில் இட்டு யாகம் செய்ய ஆரம்பித்தனர் தேவர்கள். அப்போது யாக குண்டத்தில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. கோடி கோடி சூரியப் பிரகாசங்களை ஒத்திருந்த அந்த வெளிச்சத்தில் ஒரு அழகான ஸ்ரீ சக்ரரதம். அந்தச் சக்ர ரதத்தின் மேல் ஸ்ரீலலிதை சுப ஜனனம்.\nகால் முதல் தோள்வரை ஹோமஞ்செய்து தேவாள்\nமின்னல்மலை போல அக்னி குண்டத்தில்\nஆச்சரியத்துடன் தேவாள் தேஜஸைக் கண்டார்\nஅழகான ஸ்ரீசக்ரரத்தின் மேல் லலிதா\nஅம்மனவதரித்தாள் – சோபனம் சோபனம்\nNext post சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 9\nPrevious post சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/6.html", "date_download": "2019-03-21T15:47:56Z", "digest": "sha1:YYX47AR7FJHMS65H4ZLFTBY47U74E3JS", "length": 4146, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தெற்கு அதிவேக பாதையில் விபத்து – 6 பேர் காயம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதெற்கு அதிவேக பாதையில் விபத்து – 6 பேர் காயம்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை பிரதேசத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாக்கியள்ளது.\nஇன்று (24) அதிகாலை வேண் ஒன்று லொரி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வி���த்தில் 6 பேர் காயமடைதிருப்பதாகவும் காயமடைந்தவர்கள் அல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2018/10/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-03-21T15:39:21Z", "digest": "sha1:XMWBZV5M2JQCBMLYPLCJ2YE5HWAU4DZV", "length": 5543, "nlines": 66, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு குலேந்திரன் கந்தசாமி | lankaone", "raw_content": "\nயாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் கந்தசாமி அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(துரைராஜா) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவிஜயதேவி(வானு) அவர்களின் அன்புக் கணவரும்,\nமயூரி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅபிராமி, ரஜுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான செல்வராசா, செல்வமுத்து மற்றும் குணரட்ணம், காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் பாலகிருஸ்ணன், அரசரட்ணம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, நவமலர், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவராசா மற்றும் சரோஜினிதேவி, கமலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற Dr. பத்மநாபன் மற்றும் விஜயானந்தா(Engineer) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nசுகி(பிரான்ஸ்), சிந்து(இலங்கை), ரகுராம், ஸ்ரீராம்(இலங்கை), அபி(இலங்கை), பிரேமகுமார், ���ந்தகுமார், ரஞ்சகுமார்(பிரான்ஸ்), ராசு, பிரேமலதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபிருந்தா(சிங்கப்பூர்), பிருந்தாபன், துஷ்யந்தன், Dr. சுரேஸ்(லண்டன்), சன்ஜெய்(லண்டன்), ஹரிஸ்(லண்டன்), பாபு, கோபு, ஜிவா, கோபி, சோபி(அவுஸ்திரேலியா), கிரி(லண்டன்), கிருஸ்ணா(இலங்கை), வினோத்(பிரான்ஸ்), அஜிதா(பிரான்ஸ்), சஜி(பிரான்ஸ்), நவீனா, தேனீஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப/திங்கட்கிழமை 15/10/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 15/10/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 15/10/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப\nShare the post \"திரு குலேந்திரன் கந்தசாமி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/wimal-weerawansa-sworn-in-as-minister-of-housing-and-social-welfare/", "date_download": "2019-03-21T15:56:28Z", "digest": "sha1:NQ7GIBLREFSF53TAMZM7JCP5TFWU4EFZ", "length": 6317, "nlines": 97, "source_domain": "www.pmdnews.lk", "title": "வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ பதவியேற்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ பதவியேற்பு\nவீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ பதவியேற்பு\nவீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தார்.\nஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட செயற்திட்டத்தின் நிறைவு விழா நாளை ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் புனித சின்னங்கள் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பெரும் திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட செயற்திட்டத்தின் நிறைவு விழா நாளை ஜனாதிபதி தலைமையில்\n“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் புனித சின்னங்கள் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பெரும��� திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்\nபாளி மொழியிலான தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கு தொழிநுட்ப செயன்முறைக்கான குழு நியமனம்\nஅநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுதிய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\nகளனி துருத்து மகா பூஜோத்சவ இறுதி பெரஹராவின் போது புனித சின்னத்தை யானை மேல் வைத்தல் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது\n© Copyright 2018 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-21T16:39:28Z", "digest": "sha1:3G22QZ7RC64XFWFOPVCVV76NTLEV67RU", "length": 17427, "nlines": 137, "source_domain": "www.saivasamayam.in", "title": "சிவஞானபோதம் சிந்தனைகள் | உழவாரத் திருப்பணியின் மகிமைகள் | சமயக் கல்வியின் இன்றியமையாமை சிவஞானபோதம் சிந்தனைகள் | உழவாரத் திருப்பணியின் மகிமைகள் | சமயக் கல்வியின் இன்றியமையாமை", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nதிருநீற்று இயல் – திருநீற்றின் பெருமை\nதிருநீற்று இயல் - திருநீற்றின் மகிமை திருநீற்றின் பெருமை வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் என்று எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் பல ஆண்டுகள் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றிலிருந்து சில பெருமைகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். சிவ தொண்டு செய்ய விரும்புபவர்கள் இந்த திருநீற்றின் பெருமை சொல்லும் இரண்டு பக்க கோப்பினை அச்சிட்டு, அவர்கள் பொருளாதார வச���ிக்கு ஏற்ப 50, 1000, ஒரு லட்சம் என்று பிரதிகள் அச்சிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கும், உங்கள் தெருவில் மற்றும்…\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் சைவர்கள் அல்லாதவர்கள் யாவர் சைவத்திற்கு வெளியே ஏதாவது பொருட்கள் உண்டா அத்தனைக்கும் கதாநாயகன் யார் v=3a7glzjwAAs[/embed] உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை. திருச்சிற்றம்பலம்.\nநெஞ்சுவிடுதூது – சிவசித்ரா, இசைஞானியார் திருக்கூட்டம்\nநெஞ்சுவிடுதூது - சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம் நெஞ்சுவிடுதூது - பாகம் 1 [embed]https://www.youtube.com/watchv=rd7bj8FNrAM[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 2 [embed]https://www.youtube.com/watchv=zL7Hl3krMBQ[/embed] உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம். திருச்சிற்றம்பலம்.\nமுப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்\nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ ******************** முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் ******************** முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் ************** பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா ************** பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா ~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார் களே முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார் களே ~ ஆம் \nசிவ காப்பு – சமய சின்னங்களை அணிவீர்\n ௐௐௐ சிவ சிவ : ======== சிவக் காப்பு ============ சைவக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் கூட முழு நீறு அணிவதில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது . ============ சைவக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் கூட முழு நீறு அணிவதில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது . எழுத்து வடிவிலோ ,உரையாகச் சொன்னாலோ ,அணிந்து நற் பயன் கொள்ளார் என்பதாலேயே , உலகோருக்கு அது தோன்றாத் துணையாக நின்று காக்கும் சிவக் காப்பு என்பதை உணர்த்தும் முனைப்புடனும் , கருணையுடனும் , நம் ஞானாசிரியர் திருஞான சம்பந்தர் ஆலவாயான் திரு…\nவலிய வந்த�� ஆட்கொண்ட வள்ளல்\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ : ======== '\" வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் \" - ===== ===== ===== மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் - 03 ) அவதாரம்…\nகுற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள்\nகுற்றம் ஒன்றும் செய்ததில்லை - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள் ௐௐௐௐௐ சிவ சிவ : ~ குற்றம் ஒன்றும் செய்ததில்ல. ~ சுந்தர மூர்த்தி சுவாமிகள்கள் திருக் கயிலை மீண்ட நாள் / சிறப்புப் பதிவு ======+====== ~ விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் / குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் / எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் / மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்…\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு ௐௐௐ சிவ சிவ : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு ( சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் தொடங்கி , இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பட்ட வரலாற்றினை உள்ளடக்கி , தில்லையை கண்டு களித்து ,வணங்கிப் போந்தது வரை / இரண்டு மணி நேரம் தொடர் விளக்கமளிக்க நான் வைத்துள்ளக் குறிப்பு / அன்பர்கள் பயின்று மகிழ்க / ஆடி சுவாதி 21-07-18 சிறப்பு வெளியீடு / கோமல் கா…\nஉயிரின் நீள் பயணம் ௐௐௐ சிவ சிவ : உயிரின் நீள் பயணம் ஒவ்வொரு உயிரையும் , புல் பூண்டு ,விலங்குகள் எனப் பல்வேறு உடல்களில் புகுத்தி ,பல பிறவிகளை அளித்து ,மனிதப் பிறவியை அளிக்கப் பக்குவம் பெற்ற நிலையில் மனிதப் பிறவியை அளிக்கிறார் சிவனார் தொடர்ந்து மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தப் பல மனிதப் பிறவிகளையும் அளித்து ,அந்தந்த உயிர்களில் ஒன்றாய் ,உடனாய் , வேறாய் நின்று செயலாக்கம் செய்து வருகிறார். இந்தப் பிறவிகளில்…\nமணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணி\nமணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணிக்கு உதவுங்கள் சிவாயநம.... ஆருரா தியாகேசா... தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்.... ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள் எந்த�� காக்கனேஸ்வரர் திருவருளால் இன்று அம்பாள் சன்னதியின் மேல் தளம் மூடப்பட்டது.... உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.... மேலும் பெருமானின் ஆலய விமானப்பணிகளும் மஹா மண்டப திருப்பணி ... 32 கால் கொண்ட கருங்கல் வசந்த மண்டப திருப்பணி மட்டுமே மீதம் உள்ளது . ஆனால்…\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nசமயகுரவர் துதி சந்தான குரவர்களில் ஒருவரான...\nசிலந்தி அரசனான வரலாறு மனிதப்பிறவியின் நோக்கம்...\nஎல்லையில்லாத பெருமை மிக்க சைவ சமயத்தின்...\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/08/19/trichy-airport-smuggled-gold-seized-from-malaysia/", "date_download": "2019-03-21T15:49:01Z", "digest": "sha1:ZKPTKLV3G3O5WCUPOQXW2PVHLESYIHVW", "length": 9039, "nlines": 129, "source_domain": "angusam.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் -", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ 986 கிராம் தங்க நகைகளும், சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற 16.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளும் ரூபாய் நோட்டுகளும் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.\nமலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணிக்கு திருச்சி வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்டிருந்தனர்.\nவிமான பயணிகளிடம் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த பக்ருதீன் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உள்ளிட்ட 7 பேர் மொத்தம் 3 கிலோ 986 கிராம் தங்க நகைகள் மற்றும் கட்டிகளை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.25 கோடியாகும். அவற்றை அதி��ாரிகள் பறிமுதல் செய்தனர்.\nரூ. 16.28 லட்சம் கரன்சிகள்: அதே விமானத்தில் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற சென்னை ஆலந்தூர் மாதவபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஷே. பீர்முகமது, மற்றும் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்த வ. அப்பாஸ் ஆகியோரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அவர்கள் 12.22 லட்சம் ரியால் மற்றும் 4.6 லட்சம் அமெரிக்கன் டாலர் என மொத்தம் 16.28 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களை (கரன்சி) கடத்தவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதிருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \nஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/195041?ref=section-feed", "date_download": "2019-03-21T15:59:18Z", "digest": "sha1:UEBXXHULLSO3ZODMQPIWTRNH56HKDMAT", "length": 7360, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "Nokia 9 கைப்பேசி தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்தன - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nNokia 9 கைப்பேசி தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்தன\nஅன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து மீண்டும் கைப்பேசி சந்தையில் வேகமாக வளர்ச்சியை கண்டுவருகின்றது.\nஇவ்வாறான நிலையில் Nokia 9 புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஎனினும் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பாக நோக்கிய நிறுவனம் இதுவரை அறிவிக்காதபோதிலும் இணையத்தில் இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.\nஇதன்படி Penta Camera எனப்படும் 5 பிரதான கமெராக்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவை 41 மெகாபிக்சல்களை உடையவையாகவும் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் திரையானது 5.99 அங்குல அளவுடையதாக இருப்பதுடன், Octa Core Processor, பிரதான நினைவகமாக 8 GB RAM, 128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டிருக்கும்.\nமேலும் Android 9.0 Pie இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் விலையானது இந்திய பெறுமதியில் 50,700 ரூபா வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/07/islam.html", "date_download": "2019-03-21T16:14:24Z", "digest": "sha1:L7MADNA2WTLLZAQH55TFWPA3GVKVYTWT", "length": 15848, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஸ்லீம் வழிபாட்டு மைய கோபுரம் உடைப்பு | minar of islamic center damaged in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n10 min ago காந்திநகர் தொகுதி 'பறிப்பு..' முடிவுக்கு வந்ததா அத்வானியின் அரசியல் வாழ்க்கை\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக��கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nமுஸ்லீம் வழிபாட்டு மைய கோபுரம் உடைப்பு\nசத்தியமங்கலத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மைதானத்தின் கோபுரங்களை (மினார்) விஷமிகள் சேதப்படுத்தியதால்அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. ஜமா-அத் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்திலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன.\nஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, அங்கு அதிகாலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.சத்தியமங்கலத்தில் உள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில், ரம்ஜான் உட்பட விசேஷ பண்டிகை நாட்களில்தொழுகைகள் நடக்கும்.\nஇதையொட்டி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக இந்த மைதானத்திற்கு முஸ்லிம்கள் செல்வர். இந்தமைதானத்தில் இதற்கென மினார் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கோபுர மினார்கள் உள்ளன. இதில் இரண்டைடிசம்பர் 6ம் தேதி அதிகாலையில் விஷமிகள் உடைத்துள்ளனர்.\nஇந்த தகவலை காலையில் அறிந்த இப்பகுதி மக்கள், ஒன்று திரண்டனர். ஜமா-அத் தலைவர் அமனுல்லாதலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.\nபின்னர், மாலையில் ஒன்று கூடி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.தாசில்தார் காதர் உசேன், டிஎஸ்பி குப்புசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதி மொழியின்பேரில்சாலை மறியல் கைவிடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamilnadu செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n208 பொருட்க��ுக்கான செலவு பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nவடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம் பாண்டியா.. தாமரையை மலர வைக்க\nமுதல் முறையாக பிற்பகலில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. வாழ்த்துகள் பசங்களா\nமற்ற மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது... நீதிபதிகள் வேதனை\nBreaking News Live: பொள்ளாச்சியில் மாணவ, மாணவிகள் போலீசால் விரட்டியடிப்பு\nதமிழகத்தில் 7316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. சத்ய பிரதா சாஹு\n.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்.. தமிழக தேர்தல் ஆணையம்\nஇப்படித்தான் நடக்க போகிறது 7 கட்ட லோக்சபா தேர்தல்.. முழு விவரம் இதோ\nவேலூர் - பெங்களூர் பஸ்சில் ஹாயாக வருவது.. பைக்குகளை அபேஸ் செய்து பறப்பது.. பலே திருடர்கள் கைது\nமுடியலை சாமி முடியலை.. மதுரையில் 106.. 10 ஊர்களில் சதத்தை தாண்டி ஓடிட்டிருக்கு வெயிலு\nதமிழகத்தில், கோவை, திருப்பூர் உட்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: அமைச்சரவை முடிவு\nகாலையிலேயே மண்டையை பொளக்குது வெயில்.. அனல் காற்றும் வீசுமாம்.. சூதானமா இருங்க மக்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/south-africa-player-rabada-fined-for-dhawan-send-off", "date_download": "2019-03-21T16:23:48Z", "digest": "sha1:BQGF5Q2OTSY3HFFSE25436C5FWCVZROR", "length": 6506, "nlines": 54, "source_domain": "tamil.stage3.in", "title": "தவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்", "raw_content": "\nதவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் என்ற இடத்தில நேற்று நடந்துள்ளது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.\nஇதில் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நிகிடி 4 விக்கெட்டை வீழ்த்தினார். இதனை அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி ஆடியது.\nஇதில் தென்ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ஹாசிம் அம்லா 71 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில் இந்த ஒருநாள் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்டதாக தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று நடந்த போட்டியில் ரபாடா வீசிய பந்தில் தவான் ஆட்டமிழந்தார்.\nஅப்போது, அதனை கொண்டாடும் வகையில் தவானை வம்பிழுக்கும் விதமாக ரபாடா நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இது விதிமுறைகளுக்கு மீறிய செயலாகும். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு நேற்றைய போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.\nதவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்\nதவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்\nபோட்டி ஊதியத்தில் இருந்து ரபடாவுக்கு 15 சதவீதம் அபராதம்\nஇந்திய தென் ஆப்பிரிக்க 5வது ஒரு நாள் போட்டி\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-19/", "date_download": "2019-03-21T16:26:44Z", "digest": "sha1:5RAOFKE2WPU6TR2RCB67AIZOI7ETFNPT", "length": 30532, "nlines": 180, "source_domain": "tamilmadhura.com", "title": "மாயாவியின் 'மதுராந்தகியின் காதல்' - 18 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18\nஅத்தியாயம் – 8. மீண்டும் பாதாளச் சிறை\nவீரராசேந்திரரின் உடலிலிருந்த உதிரமெல்லாம் முகத்துக்கு ஏறியிருந்தது. பெயருக்கேற்ப வீரக்களை ததும்பும் அந்த முகம் இபோது அனலென எரிந்தது. கதவு திறக்கப்பட்டதுதான் தாமதம்; “எங்கே அந்தத் துரோகி மகளென்ற உருவிலே என் மானத்தைப் பறிக்க வ���்துள்ள அந்த மாயாஜாலக்காரி எங்கே மகளென்ற உருவிலே என் மானத்தைப் பறிக்க வந்துள்ள அந்த மாயாஜாலக்காரி எங்கே” என்று அவர் உள்ளே பாய்ந்தார்.\nமன்னரை அங்கே கண்டபோது குலோத்துங்கன் திகைப்படைந்தான். ‘நான் சிவபோத அடிகளாக வேடம் பூண்டதோ, விக்கிரமாதித்தனைக் கைது செய்து சிறைக்குக் கொண்டு போகப் பணிந்ததோ வீரராசேந்திரருக்குத் தெரியாதே பின் எவ்வாறு அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார் பின் எவ்வாறு அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார் வானவியைத் துரோகி என்று குறிப்பிட்டார் வானவியைத் துரோகி என்று குறிப்பிட்டார்’ என்று குழம்பினான் அவன். பின்னர் அவர் அதை அறியும் வண்ணம் எதிர்பாராத நிகழ்ச்சி ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கணத்தில் ஊகித்தவனாகக் காரியத்தில் கண்ணானான். உள்ளே பாய்ந்து வந்த சோழதேவர் அக்கணமே வானவியின் தலையைத் துண்டித்துவிடுவார் போலிருந்ததால், அவன் சட்டென்று அவர் வழியை மறித்தவாறு முன் வந்து வணங்கிவிட்டு “மன்னரவர்கள் மன்னிக்க வேண்டும்; அடியேனின் வேண்டுகோளுக்குக் கணநேரம் செவி சாய்த்து அருளவேண்டும்,” என்றான் பணிவுடன்.\nஆனால் வீரராசேந்திரரின் சினம் கடுஞ்சினமாக இருந்தது. “வழியை விடு, குலோத்துங்கா. என் மதிப்பையும், இந்தச் சோழ அரச குடும்பத்தின் மதிப்பையும், மாபெரும் இந்நாட்டின் மதிப்பையும் மங்கச்செய்துவிட்ட இந்த மாசை என் கைகளாலேயே வெட்டிக் களைய வேண்டும்,” என்று இடிபோன்ற குரலில் கூவினார் அவர்.\n காலைக் கவ்வும் அணியைக் கழற்றி எறிந்துவிடு என்பார்கள் ஆன்றோர்கள். உங்கள் காலனி, உங்களது காலைக் கடித்தால் அதனை கழற்றி வீசுவதை விட்டு, ‘மகளைக் கொன்ற மன்னன்’ என்ற கறையைச் சுமக்க நினைக்கிறீர்களே\n“நீ என்ன சொல்கிறாய், குலோத்துங்கா” என்று வீரராசேந்திரர் சிறிது சினம் தணிந்தவராய் வினவினார்.\n“சீழை உள்ளே வைத்துக்கொண்டிருக்கு மட்டும் அது வேதனை தந்து கொண்டுதானிருக்கும். சோழ நாடு செய்த தீவினைப் பயனால் அதனைச் சீழாகச் சூழ்ந்து வேதனைப்படுத்தி வருகிறாள் தங்கள் மகள். நான் இப்போது புண்ணைக் கீறி விட்டுவிட்டேன். இனி இச்சீழைத் தயைசெய்து அவள் காதலனுடன் இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு நிம்மதியுடன் இருங்கள்.”\n என் மகளைச் சோழ நாட்டின் நிரந்தரப் பகைவனுக்கு மனைவியாக்குவதா அது ஒரு காலும் நடக்காது, குலோத்துங்கா அது ஒரு காலும் நடக்காது, குலோத்துங்கா\n“மாமன்னர் அப்படிச் செய்ய மனம் கொண்டாலும் இனி அதைச் செய்ய முடியாது, சேனாதிபதி. தாங்கள் சிறை செய்யுமாறு பிடித்துக்கொடுத்த பகைநாட்டு இளவரசன் தன்னை நடத்தி வந்த வீரர்களைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டான்” என்றார் அருகில் நின்ற உள்நாட்டுப் படைத்தளபதி காரானை விழுப்பரையர்.\n” என்று வீரிட்டான் குலோத்துங்கன். இப்போது அவனுக்குத் தனது இரகசியச் செயல்கள் மாமன்னருக்கு எவ்வாறு எட்டியது என்பது விளங்கிவிட்டது.\nஅவனுடைய அலறலுக்கு மறுமொழியாக வந்தது அங்கே நின்று கொண்டிருந்த வானவியின் ஏளன நகைப்பு. “அவருடைய வீரத்தை இப்பொழுதாவது மாமன்னர் வீரராசேந்திர தேவர் அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்,” என்றும் அவள் கூவினாள்.\nஅவளுடைய சிரிப்பு அங்கு நின்றவர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கிளப்பிற்றென்றால், தொடர்ந்து அவள் வெளியிட்ட கூவல் அந்த நெருப்புக்கு நெய் வார்த்தது. மாமன்னர் மீண்டும் வாளை உயர்திக்கொண்டு அவளை நோக்கிக் கிளம்பினார்.\nஆனால், இப்போதும் குலோத்துங்கன் அவரைத் தடுத்தான். “மன்னர் மன்னவா பெண்ணைக் கொன்ற பாவத்தை இந்தச் சோழநாடு சுமக்கக் கூடாது. உங்களை இறைஞ்சி அவர்களை இணைத்து வைத்து இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட நினைத்தேன் நான். யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது. இருந்தாலும் பெண்பால் ஒருத்தியைக் கொல்வது தங்களது வீரத்துக்கு இழுக்காகும். இவளை, ஒன்று இந்நாட்டிலிருந்தே விரட்டி விடுங்கள்; அல்லது முன்போல் பாதாளச் சிறையில் உழலச்செய்யுங்கள் பெண்ணைக் கொன்ற பாவத்தை இந்தச் சோழநாடு சுமக்கக் கூடாது. உங்களை இறைஞ்சி அவர்களை இணைத்து வைத்து இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட நினைத்தேன் நான். யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது. இருந்தாலும் பெண்பால் ஒருத்தியைக் கொல்வது தங்களது வீரத்துக்கு இழுக்காகும். இவளை, ஒன்று இந்நாட்டிலிருந்தே விரட்டி விடுங்கள்; அல்லது முன்போல் பாதாளச் சிறையில் உழலச்செய்யுங்கள்\n விரட்டி இவள் அந்தக் கோழையின் நாடு சென்று அவனுடன் களித்து வாழவா மாட்டேன், குலோத்துங்கா; என் உயிர் உள்ள வரையில், நாட்டின் நலத்துக்காக அன்றி, அப்படி ஒரு செயலைச் செய்ய மாட்டேன். சற்று முன்தான் இந்தச் சதிக்கு உதவியதற்���ாக என் மகன் என்ற கொள்ளியைப் பாதாளச்சிறைக்கு அனுப்பினேன். இவளும் அவனுடன் அங்கே போகட்டும் மாட்டேன், குலோத்துங்கா; என் உயிர் உள்ள வரையில், நாட்டின் நலத்துக்காக அன்றி, அப்படி ஒரு செயலைச் செய்ய மாட்டேன். சற்று முன்தான் இந்தச் சதிக்கு உதவியதற்காக என் மகன் என்ற கொள்ளியைப் பாதாளச்சிறைக்கு அனுப்பினேன். இவளும் அவனுடன் அங்கே போகட்டும் யாரங்கே தளபதி விழுப்பரையராரே, இழுத்துச் செல்லுங்கள் இவளை” என்று கூறிவிட்டு அங்கே நிற்கக்கூடப் பிடிக்காதவர்போல் திரும்பிச் சென்று விட்டார் சோழதேவர்.\nஇவ்வாறு வானவி காதலனுடன் களித்திருக்கக் கையாண்ட வழி அவளுக்குப் படுதோல்வியுடன் முடிந்தது. நுணலும் தன் வாயால் கெடும் என்றவாறு நாடாளும் மன்னரின் மகளாகச் சோழகேரளன் அரண்மனையில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த அவள், இப்போது வெளியுலகின் வாடையே வீசாத பாதாளச் சிறையில் மீண்டும் புகுந்தாள். தான் மட்டுமா புகுந்தாள் முன்பு துணைக்குக் காதலனை இட்டுச் சென்றாள்; இப்பொழுது துணைக்கு உடன் பிறந்தவனை இழுத்துக் கொண்டு விட்டாள். ஆனால், இதற்காக அவளோ, மதுராந்தகனோ, சிறிதளவும் வருந்தவில்லை. காதலனை அடைய அவளும், இச்சோழநாட்டை அடைய அவனும் எத்தகைய கஷ்டங்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளச் சித்தமாக இருந்தனர்.\nவிதியும் அவர்களுக்கு உதவியது என்றே சொல்ல வேண்டும். இல்லாவிடில் சோழநாடு மீண்டும் (வீரராசேந்திரரின் ஆட்சியில் மூன்றாவது முறையாக) குந்தள நாட்டை நோக்கிப் போர்க்கொடி உயர்த்திச் செல்வானேன்\nஆம்; பாதாளச் சிறையில் தள்ளப்பட்டிருந்தும், சிறிதும் அவமான உணர்ச்சி கொள்ளாமல், வானவியும் மதுராந்தகனும் அமைதி கொண்டுவிட்டனர். ஆயின் வீரராசேந்திரரால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவருடைய வீர உதிரம் இந்தச் சூழ்ச்சியால் கொதித்தது. குந்தளத்தாரை அடியோடு ஒழித்து, இத்தகைய மறைமுகச் சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தம்மால் அமைதி அடைய முடியாதென்று, அன்றே அரசவையைக் கூட்டி அவர் அறிவித்துவிட்டார். சோழப்படையினரோ எப்போதும் போர்த்தினவு எடுக்கும் தோள்களைப் படைத்தவர்களாயிற்றே உடனே போர் தொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டு விட்டது. சோழதேவரின் போர்ச்சாத்து ஓலை ஒன்றுடன் தூதன் ஒருவன் கல்யாணபுரத்தை நோக்கி விரைந்தான்.\nஇப்போர் கி.பி.1064-ல் நடந்ததாகச் சரித்திர ஏடுகள் கூறுகின்றன. இதனை ‘கூடல் சங்கமத்துப் போர்’ என்று அவை அறிவிக்கின்றன. கிருஷ்ணை மற்றும் துங்கபத்திரை ஆறுகள் கூடும் இடமே கூடல் சங்கமம். வழக்கம்போல் கடலனைய படையுடன் வீரராசேந்திரர் இப்போரில் கலந்துகொண்டு, சோழப்படை அனைத்தையும் தாமே முன்நின்று நடத்தினார்.\nசளுக்கியர்களும் இத்தடவை மாபெரும் படை ஒன்றுடன் வந்து வீரத்துடன் போரிட்டனர். வீரராசேந்திரரின் கல்வெட்டு ஒன்றே, குந்தளத்தாரின் படையை, “வடகடலென வகுத்த அத்தானையைக் கடகளிறென்றால் கலக்கி…” என்று குறிப்பிடுகிறது.\nபோர் மிகத் தீவிரமாக நடந்தது. ஆயினும் இறுதியில் வெற்றி என்னவோ சோழர்களுக்குத்தான். *இப்போரில் மேலைச் சளுக்கர்களின் மிக முக்கியமான தண்டநாயகர்கள் கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரையன், இரேச்சயன் ஆகியோர் கொல்லப்பட்டனர். படைத்தலைவனான மதுவணனும், மற்றும் விக்கிரமாதித்தன், சயசிங்கன், அவர்களது தந்தை ஆகவமல்லன் ஆகியோரும் இத்தடவையும் புறங்காட்டி ஓடினர்.\nஇத்தடவையும் வீரராசேந்திரர் போர்வெறி மிகக் கொண்டார். பகைவரைப் புறங்காட்டி ஓட்டியதோடு நில்லாமல், அவர் அவர்களது பாசறையை முற்றுகையிட்டு ஆகவமல்லனின் மனைவியரையும், குந்தள நாட்டின் பட்டத்து யானையாகிய புட்கப்பிடியையும், அவர்களது வராகக் கொடியையும் கைப்பற்றினார்.\nகூடல் சங்கமத்துப் போரில் கிட்டிய வெற்றிதான் வீரராசேந்திரர் தமது ஆட்சிக் காலத்தில் பெற்ற பெரும் வெற்றியாகும். இதுபற்றி அவரை, *“குந்தளத்தாரைக் கூடல் சங்கமத்து வென்ற கோனபயன்…” என்று கலிங்கத்துப் பரணியும், #“சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக்கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும்” என்று விக்கிரமசோழன் உலாவும், $”பாடவரிய பரணி பகட்டணிவீழ் கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்…” என்று இராசராச சோழன் உலாவும் வாழ்த்துகின்றன.\nஇவ்வாறு கரை கடந்த வெற்றியுடன் திரும்பிய வீரராசேந்திரர் இந்தப் போருடன் குந்தளத்தார் மீண்டும் தலையெடுக்க இயலாதவாறு ஒழிந்துவிட்டார்கள் என்று இரும்பூது எய்தித் தலைநகர் அடைந்ததும், இதுவரையில் எந்தச் சோழ மன்னரும் செய்து கொண்டிராத அளவு விமரிசையாக விசயாபிடேகம் செய்து கொண்டார்.\nமாமன்னர் கருதியவாறு குந்தளத்தாருக்கு இது தலையெடுக்க முடியாத பெரிய தோல்விதான். வெறும் தோவியோடு நின்றிருந்தால் அவர்கள் மன அமைதி பெற்றிருப்பார்கள். ஆனால் வீரராசேந்திரரோ, அவர்கள் உள்ளத்தை முள்ளாகக் குத்தும் ஒரு பேரவமானத்தை நிகழ்த்திவிட்டு வந்திருந்தாரே குந்தள அரியணையில் ஆகவமல்லனுடன் அமர்ந்திருக்க வேண்டிய பட்டத்தரசி உள்பட அவன் மனைவியர் அனைவரையும் சிறைப் பிடித்து வந்துவிட்டாரே குந்தள அரியணையில் ஆகவமல்லனுடன் அமர்ந்திருக்க வேண்டிய பட்டத்தரசி உள்பட அவன் மனைவியர் அனைவரையும் சிறைப் பிடித்து வந்துவிட்டாரே மன்னர், மனைவியரை இழந்துவிட்டு வாளா இருந்தாலும், அவர்கள் பெற்ற மக்கள் தங்கள் அன்னையர் பகையரசனிடம் சிறையிருப்பதையோ, அன்றி அவனுக்கு அடிமையாக உழைப்பதையோ விரும்புவார்களா மன்னர், மனைவியரை இழந்துவிட்டு வாளா இருந்தாலும், அவர்கள் பெற்ற மக்கள் தங்கள் அன்னையர் பகையரசனிடம் சிறையிருப்பதையோ, அன்றி அவனுக்கு அடிமையாக உழைப்பதையோ விரும்புவார்களா தங்களைப் பெற்ற வயிறு அங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கும் என்பதை அவர்கள் உணரவில்லையானால், அவர்களை மக்கள் என்பதைவிட மாக்கள் என்று சொல்வதல்லவா பொருந்தும்\nஅந்த இளம் உதிரங்களின் கொதிப்பு, தோல்வியில் மூழ்கியிருந்த நாட்டு மக்களுக்கும், குந்தள மன்னன் ஆகவமல்லனுக்கும் உள்ளத்திலே நெருப்பூட்டியது. அதன் பயனாக கூடல் சங்கமத்துப் போர் முடிந்த சில திங்கள்களுக்குள்ளாகவே, குந்தளத் தூதன் ஒருவன் போர்ச் சவால் ஓலை ஒன்றுடன் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி விரைந்தான். “நீ உன் பெயருக்கேற்ப வீரம் பொருந்திய மன்னனாக இருந்தால், மீண்டும் அதே கூடல் சங்கமத்தில் இன்றைக்கு ஒரு திங்களுக்குள் எங்கள் படையைச் சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும்” என்று சவால்விட்டது அந்த ஓலை.\nசரித்திரக் கதைகள், தமிழ், மாயாவி, வரலாற்றுப் புதினம்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்க�� மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 48\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=364", "date_download": "2019-03-21T16:54:08Z", "digest": "sha1:O3K4E7XEK62NXYMYRZGGHD7FIWSKGHEQ", "length": 5823, "nlines": 87, "source_domain": "tectheme.com", "title": "வாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nவாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்\nவாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள குரூப் சேட்டிங்கிலும் தனியாக ஒரு நபரிடம் மட்டும் பேசும் வசதி கிடைக்க உள்ளது.\nவாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேஷன் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் குரூப் சேட்டில் ஒரு நபருக்கு மட்டும் தெரியும் வகையில் மெசேஜ் அனுப்ப உதவும் Reply Privately என்ற புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.\nஇதே போல PIP (Picture in Picture) என்ற வசதியும் கிடைக்க உள்ளது. இதன் படி வாட்ஸ்அப்பில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே மெசேஜ் மூலமும் அரட்டை அடிக்கலாம்.\nஇந்த வசதி பீட்டா பயனாளர்கள் சிலருக்கு மட்டும் தற்போது கிடைக்கிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.\n← Google Play Top Apps 2017 Announced – கூகுள் ப்ளே தனது 2017ம் ஆண்டின் பிரபலமான ஆப்கள்\nகாசு வாங்க முடிவு செய்த யு டியூப்\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nடிசம்பர் 31லிருந்து சில மொடல் போன்களில் வாட்ஸ் அப் கிடையாது\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/10/01164358/Portugese-footballer-victim-was-trying-to-use-his.vpf", "date_download": "2019-03-21T16:55:44Z", "digest": "sha1:SUX2L6HMQ4F57OC7YYBCSD23EPSTMA2D", "length": 12050, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Portugese footballer 'victim' was trying to use his name for promotion || பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு + \"||\" + Portugese footballer 'victim' was trying to use his name for promotion\nபாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு\nபாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் என ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 01, 2018 16:43 PM\nஅமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் என்ற 34 வயது பெண்மணியே, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளவர். பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் காதரின் வெ��ியிட்டிருந்தார்.\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஓட்டலில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாருக்கு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் எனவும் ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி. உண்மைக்கு புறம்பானது. எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அதுபோன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும் என்றார்.\n1. ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சென்னையின் எப்.சி. அணி அறிவிப்பு\nஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றுக்கு, சென்னையின் எப்.சி. அணி அறிவிக்கப்பட்டது.\n2. ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது.\n4. ஆசிய கோப்பை கால்பந்தில் அமீரகத்திடம் தோல்வி: அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் - பயிற்சியாளர் நம்பிக்கை\nஆசிய கோப்பை கால்பந்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n5. மாடல் அழகி பாலியல் பலாத்கார விவகாரம் : கிறிஸ்டியானோ ரொனால்டோ டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவு\nகால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் தொடுத்த வழக்கில், டி.என்.ஏ சோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. தெற்காசிய கால்பந்து: இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Royal-Enfield--Himalayan-launched-at-price-of-Rs-.1.75-lakh.-504.html", "date_download": "2019-03-21T15:29:23Z", "digest": "sha1:2GDL3O436IB2MLNYEA5YXAJ3GRGNPPQQ", "length": 7588, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ.1.75 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News ரூ.1.75 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன்\nரூ.1.75 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ராயல் என்ஃபீல்ட் - ஹிமாலயன்\nஇறுதியாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் மாடலை ரூ.1.75 லட்சம் சென்னை ஷோ ரூம் விலையில் வெளியிட்டது. இதன் முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் நாளை முதலும் விநியோகம் விரைவிலும் தொடங்கப்படும்.\nஇந்த மாடல் ஆஃப் மற்றும் டூரர் எனும் புதுமையான வகையை சேர்ந்தது. இது இந்த செக்மெண்டில் வெளியிடப்படும் முதல் மாடல். நீண்ட தூரம் மற்றும் இமயமலை பயணம் செய்வோரை மனதில் வைத்து இந்த மாடலை உருவாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். மேலும் இந்த மாடலில் முதன் முதலாக மானோ ஷாக் எனும் ஒற்றை சஷ்பென்சனை பொருத்தியுள்ளது. அனைத்திற்கும் மேலாக ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் வரும் சத்தம் இதில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.\nஇந்த மாடலில் 411cc ,கொண்ட புத்தம் புதிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24.5 Bhp திறனையும் 32 Nm இழுவைதிறனையும் வழங்கும். என்ஜினும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக 10000 கிலோமீட்டருக்கு ஒரு முறை என்ஜின் ஆயில் மாற்றினால் போதும்.\nஇந்த மாடலின் இருக்கை 800 மில்லி மீட்டர் உயரம் கொண்டது. எனவே உய்ரம் குறைவானவரும் எளிதாக அமர முடியும். அதே சமயம் தரை இடைவெளியும் கரடுமுரடான சாலைகளில் செல்ல ஏற்ற அளவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வடிவமைப்பிற்காக இந்தியாவை சேர்ந்த ரேலி வீரர் CS.சந்தோஸ் அவரிடம் இருந்து நிறய கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அவரை வைத்து சோதனை ஓட்டங்களையும் செய்துள்ளது. எனவே ஒரு சிறந்த ஆஃப் மற்றும் டூரர் மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/All-New-2018-Maruti-Suzuki-Ciaz-Launched-In-India-With-Starting-Price-Of-Rs-8.19-lakhs-1416.html", "date_download": "2019-03-21T16:29:27Z", "digest": "sha1:B3TBU74XJKDJWX5LJW56PSK47CUAJ5SM", "length": 8632, "nlines": 70, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 8.19 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி சியாஸ் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ 8.19 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி சியாஸ்\nரூ 8.19 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி சியாஸ்\nமாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய சியாஸ் மாடலை ரூ 8.19 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\nவேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:\nபுதிய மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலில் புதிய முகப்பு க்ரில், புதிய முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், புதிய அலாய் வீல், முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் சில ஒப்பனை மாற்றங்களும் புதிய 4.2 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகி���வையும் கொடுக்கப்பட்டுள்ளது. பொத்தான் ஸ்டார்ட், குரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் AC, பின்புற பார்க்கிங் சென்சார், காற்றுப்பை, ABS மற்றும் EBD என முந்தய மாடலில் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடல் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் முந்தய 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தேர்வில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 103bhp (6000rpm) திறனும் 138Nm (4400rpm) டார்க் எனும் இழுவைதிறனும், டீசல் என்ஜின் 90bhp (4000rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. பெட்ரோல் எஞ்சின் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் நான்கு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும், டீசல் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும். மேலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் 21.56kmpl மைலேஜும், AMT டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் 21.28kmpl மைலேஜும் மற்றும் டீசல் மாடல் 28.09kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Next-generation-Maruti-Suzuki-Swift-to-debut-at-2017-Geneva-Motor-Show-706.html", "date_download": "2019-03-21T16:32:41Z", "digest": "sha1:J4FGD5G2ZUUB4DBYAY7IE7MYYOFEEUPH", "length": 7085, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News 2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட்\n2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட்\nஅடுத்தை தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக 2017 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விப்ட் மாடல் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாடல்களில் ஒன்று.\nஅடுத்தை தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணயத்தில் பல முறை கசிந்துள்ளது. இந்த படங்களை வைத்து பார்த்தல் மாருதி சுசுகி நிறுவனம் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏராளமான ஒப்பனை மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிகிறது. முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலை முறை ஸ்விப்ட் மாடல் அடுத்த வருடத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11952", "date_download": "2019-03-21T16:01:23Z", "digest": "sha1:YYYU4RMM67742T5TISTVOXNVPPIUV5NU", "length": 14199, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் நாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nநாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nதென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை, மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர். இவர்கள் பாடசாலைக்கு வெளியிலும் சமூக சீர்கேடான விடயங்களிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஇதனால் இம்மாணவர்களை ஏற்கனவே கண்டித்த ஆசிரியர்களை இவர்கள் அச்சுறுத்தியதால் அவர்களில் சிலர் மாற்றலாகியும் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்லாத வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும் ��திபர் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.\nஇதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.\nபாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nNext articleயாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூ���்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12799", "date_download": "2019-03-21T16:04:47Z", "digest": "sha1:COUK6WMPIMUYNKY6ZUFDVLFQJPTQMNPT", "length": 12665, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்\nதமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்\nபிரித்தானிய நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியானது\nபிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கை அரசிற்கு எதிரானவர்களை உளவு பார்ப்பதற்காக இலங்கை அரசினால் உத்தியோக பூர்வமாக இராணுவ அதிகாரிகள் லண்டனுக்கு அனுப்பப்படுவதுடன் செயற்பாட்டாளரின் விபரங்கள் இலங்கை அரசினால் சேகரிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nகொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் பிரித்தானிய நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணைகளிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nசர்சைக்குரிய பிரியங்கா பெர்னாண்டோ தரப்பினரது வாதங்கள் இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தூதரக அதிகாரியாக பிரியங்கா பெர்னாண்டோவிற்குரிய உத்தியோக பூர்வ கடமைகள் தொடர்பிலான பட்டியல் அறிக்கையிடப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளிவந்துள்ளது.\nஅந்தவகையில் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமைபுரிந்த பிரியங்கா பெர்னாண்டோவிற்குரிய உத்தியோக பூர்வ கடமைகளில் பிரித்தானியாவில் இடம்பெறும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணித்து இலங்கை உயர்ஸ்தானிகம் மற்றும் அதன் செயலாளர் ஊடாக இலங்கையிலுள்ள பாதுகாப்பு அமைச்சு வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள புலனாய்வு முகவர்களுக்கு அறிக்கை வழங்குதல்\nஅதேபோல் பிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் அதன் நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் தொர்பிலும் இலங்கை புலனாய்வுத்துறையினருக்கு அறிக்கையிடுதல் என்பன இடம்பெற்றுள்ளது\nஇந்நிலையிலேயே, பிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் உழவு பார்க்கப்படுவதுடன் உயர்ஸ்தானிகத்தினரால் அவரது விபரங்கள் இலங்கை அரசிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleபிரித்தானிய நீதிமன்ற முன்றலில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nNext articleஇராஜதந்திர பாதுகாப்பை பயன்படுத்தி பிகேடியர் தப்பிக்க முடியாது\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவி��்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/09/07/change-to-the-northern-district-of-aiadmk-functionaries-tencennai-cage/", "date_download": "2019-03-21T16:31:48Z", "digest": "sha1:ASCJNU4W2245DY4NGCQDZ2UDWIIQS2ZT", "length": 14240, "nlines": 134, "source_domain": "angusam.com", "title": "தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் -", "raw_content": "\nதென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்\nதென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்\nதென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் தி.நகர், அண்ணாநகர் பகுதி செயலாளர் பதவி பறிப்பு\nதென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். தி.நகர், அண்ணாநகர் பகுதிச் செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:\nதென்சென்னை வடக்கு மாவட்ட அவைத் தலைவராக விஜயராமகிருஷ்ணாவும், மாவட்ட செயலாளராக கலைராஜனும், இணை செயலாளராக ரத்தினகுமாரி, துணை செயலாளர்களாக கற்பகம், சீனிவாசன், பொருளாளராக கண்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதென் சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவராக பழனிச்சாமியும், செயலாளராக பவானிசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவராக லட்சுமி நாராயணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவராக சதீஷ், மாணவர் அணி தலைவராக அம்புலிராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட தலைவராக வீரை கறீம், மீனவர் பிரிவு மாவட்ட தலைவராக சுப்பிரமணி, மருத்துவர் அணி மாவட்ட தலைவராக புஷ்பா, இலக்கிய அணி மாவட்ட தலைவராக சுப்புராயன், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவராக பாலமணி மார்பன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதி.நகர் பகுதிச் செயலாளர் ஏழுமலை, திருவல்லிக்கேணி வடக்கு 62வது வட்டச் செயலாளர் பி.எம்.ஜெய்சங்கர், 63வது வடக்கு வட்ட செயலாளர் கோழிக்கடை மோகன், 114வது மேற்கு வட்ட செயலாளர் எம்.கே.சிவா, 115வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.மோகன், 116வது கிழக்கு வட்டச் செயலாளர் கலைவாணன், 109வது வடக்கு வட்ட செயலாளர் எம்.சேகர், 109வது தெற்கு வட்டச் செயலாளர��� பார்த்தசாரதி, 111வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.உமாபதி, 112வது வட்ட செயலாளர் வரதை முத்துபரணி, 118வது வட்ட செயலாளர் ஜிம் கிளி பச்சையப்பன் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஅண்ணாநகர் பகுதி செயலாளர் ஏ.இ.வெங்கடேசன், துணை செயலாளர் தீனன், பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், 100வது கிழக்கு வட்டச் செயலாளர் கந்தன், 101வது மேற்கு வட்ட செயலாளர் சடையன், 102வது கிழக்கு வட்ட செயலாளர் ஜி.தமிழ்செல்வம், 103வது மேற்கு வட்ட செயலாளர் ஜி.செழியன் ஆகியோரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nதி.நகர் பகுதி செயலாளராக பால்ராஜ், மாவட்ட பிரிதிநிதியாக ராமலிங்கம், 62வது வட்ட செயலாளராக செல்வக்கண்ணன், 63வது வடக்கு வட்ட செயலாளராக சாகுல் அமீது, 114வது மேற்கு வட்ட செயலாளராக டி.ஜெயச்சந்திரன், 115வது கிழக்கு வட்ட செயலாளராக கே.கிருஷ்ணமூர்த்தி, 116வது வட்ட செயலாளராக சுந்தரமூர்த்தி, 120வது கிழக்கு வட்ட செயலாளராக குமரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்ணாநகர் பகுதி செயலாளராக டி.தசரதன், துணை செயலாளராக குணசேகரன், பொருளாளராக விஜயன், மாவட்ட பிரதிநிதியாக கோ.செழியன், 100வது கிழக்கு வட்ட செயலாளராக தனசேகர், 101வது மேற்கு வட்ட செயலாளராக சுலைமான், 102வது கிழக்கு வட்ட செயலாளராக ராஜ்குமார், 103வது மேற்கு வட்ட செயலாளராக ஜனார்த்தனன், ஆயிரம்விளக்கு 109வது வடக்கு வட்ட செயலாளராக கபிலன், 109வது தெற்கு வட்ட செயலாளராக ராஜேஷ், 111வது கிழக்கு வட்ட செயலாளராக சந்துரு (எ) சந்திரகுமார், 112வது கிழக்கு வட்ட செயலாளராக விஜயகுமார், 118வது கிழக்கு வட்ட செயலாளராக பன்னீர்செல்வம், 118வது மேற்கு வட்ட செயலாளராக கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதில், தி.நகர் பகுதிச் செயலாளராக இருந்த ஏழுமலை ஆரம்பத்தில் கலைராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதன்பின் அவர் தி.நகர் எம்எல்ஏ சத்தியநாராயணன் ஆதரவாளராக மாறினார். அதேபோல, அண்ணாநகர் பகுதி செயலாளர் வெங்கடேசனும் கலைராஜனின் ஆதரவாளராக இருந்தார். அதன்பின், கோகுல இந்திராவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். பின்னர் மாவட்டச் செயலாளருடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சென்னையில் அதிமுகவுக்கு தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இதனால் கலைராஜன் தனது மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரையும் கூ���்டோடு மாற்றிவிட்டார்\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் திறந்த வெளி பாராக மாறிய அவலம்\n“நாள் முழுவதும் அன்னதான திட்டம்” பொதுமக்கள் மகிழ்ச்சி.\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nசோபியா – வானத்தில் பெருங்குரல் \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/65615/cinema/Kollywood/Irumbuthirai-shooting-completed.htm", "date_download": "2019-03-21T15:38:52Z", "digest": "sha1:IWCOOM6JXDXFAD24BWPO74UEZRXKYPSV", "length": 11066, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரும்புத்திரை படப்பிடிப்பு நிறைவடைந்தது - Irumbuthirai shooting completed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதுப்பறிவாளன் படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் படம் இரும்புத்திரை. இதில் சமந்தா ஹீரோயின், அர்ஜூன் வில்லன் இவர்களுடன் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் இசை அமைக்கிறார்.\nவருகிற பொங்கல் பண்டிகை வெளியீடாக படம் அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதியில் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டது. இறுதி பட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த ச���ல நாட்களாக நடந்து வந்தது. விஷால், சமந்தா தொடர்பான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்றுடன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.\nஇதை படப்பிடிப்பு குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். சமந்தா விஷால் உள்ளிட்ட அனைவருக்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சிடன் விடைபெற்றார். படத்தின் டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகிறது. இனி தீவிரமாக நடக்கும். இதில் விஷால் ராணுவ மேஜராக நடித்திருக்கிறார்.\nirumbuthirai vishal இரும்புத்திரை விஷால்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷால் நிச்சயதார்த்தம் : மனைவியுடன் ஆஜரான மோகன்லால்\nசெப்டம்பர் மாதம் விஷால் திருமணம்\nஅயோக்யா படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்\nவிஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்\nநாளை விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/11/29224353/1131751/Guru-Uchaththula-Irukkaru-Movie-review.vpf", "date_download": "2019-03-21T16:13:49Z", "digest": "sha1:V3DQNNQL3S6HPSCXOCYZIYBZZ4ZXSIAK", "length": 18009, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குரு ஜீவா, ஆரா, பாண்டியராஜன், இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, தண்டபாணி, குரு உச்சத்துல இருக்காரு, குரு உச்சத்துல இருக்காரு விமர்சனம், Guru Uchaththula Irukkaru, Guru Uchaththula Irukkaru review, Guru Jeeva, Aara, Pandiarajan, Imman Annachi, MS Bhaskar, Namo Narayana", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 29, 2017 22:43\nமாற்றம்: நவம்பர் 29, 2017 22:44\nபட்டதாரியான நாயகன் குரு ஜீவா வேலைக்கு ஏதும் போகாமல், ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார். இவரது அப்பா எந்த வேலைக்கும் போகாததால், இவரும் அதே வழியில் பின் பற்றி வருகிறார். ஊர் தலைவரின் பெண்ணான நாயகி ஆராவை ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரை சந்திப்பதற்காக ஊரில் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு ஊர் தலைவர் வீட்டுக்கு சென்று வருகிறார். ஒரு கட்டத்தில் ஆராவிற்கு குரு ஜீவாவின் காதலை ஏற்று இருவரும் காதலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், குரு ஜீவாவின் நண்பரின் பாட்டி இறந்து விடுகிறார். இவரை நல்லடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். அப்போது ஊர் மக்கள் அனைவரும் பணத்தை திரட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு, இனிமேலாவது பணம் சம்பாரிக்க முயற்ச்சி செய்யுங்கள் என்று அறிவுறை கூறுகிறார்கள்.\nஇதே சமயம், ஊரின் எம்.பி.யாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மிகவும் நேர்மையானவர். எந்த ஊழலும் செய்யாதவர் என்று மக்களை நம்பவைத்து வருகிறார். ஆனால், 100 கோடி ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் டிரைவரிடம் கொடுத்து காட்டுக்குள் பதுக்கி வைக்க சொல்கிறார். பணத்தை மறைத்து வைத்த டிரைவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.\nபணம் இருக்கும் விஷயம் அறிந்த குரு ஜீவா, தன் ஊரில் இருக்கும் பாண்டியராஜன், இமான் அண்ணாச்சி மற்றும் நண்பர் ஆகியோரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் செல்கிறார். எம்.பி.யான எம்.எஸ்.பாஸ்கரும் பணத்தை தேடி செல்கிறார்.\nஇறுதியில் அந்த பணம் யாருக்கு கிடைத்தது குரு ஜீவாவும் ஆராவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா குரு ஜீவாவும் ஆராவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் குரு ஜீவா, தன்னால் முடிந்த வரை நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆரா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் பாண்டியராஜனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல், இமான் ���ண்ணாச்சி, எம்.பியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், எதிர்கட்சியை சேர்ந்த நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபணம் மட்டுமே மூலக்கதையாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் தண்டபாணி. இதில் காதல், காமெடி கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், இந்த திரைக்கதை ஒரு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டியராஜனை இன்னும் அதிகமாக உபயோகப்படுத்தி இருக்கலாம். காட்டுக்குள் லொகேஷன்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார்.\nதாஜ் நூர் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். தளபதி குரேசியின் ஒளிப்பதிவு காட்டுப்பகுதியை அழகாக படம் பிடித்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘குரு உச்சத்துல இருக்காரு’ சுமாரா இருக்காரு.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/22/jayalakshmi.html", "date_download": "2019-03-21T15:49:46Z", "digest": "sha1:DUOIPDSB23L6ICAXG45FFEYPS4H6VVSD", "length": 17870, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலட்சுமி: ராஜசேகர் முன்ஜாமீன் மனு வாபஸ் | Rajasekar’s advocate withdraws bail plea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n2 hrs ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nஜெயலட்சுமி: ராஜசேகர் முன்ஜாமீன் மனு வாபஸ்\nஜெயலட்சுமியை திருமணம் செய்ததாகக் கூறப்படும் டி.எஸ்.பி. ராஜசேகரின் முன்ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர் வாபஸ்பெற்றார்.\nராஜசேகர், ஜெயலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டதையறிந்து, அவரின் முதல் மனைவி விசாலாட்சி கடந்த 2001ம் ஆண்டுஅக்டோபர் 26ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சொந்தக் காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகஅந்த வழக்கு முடிக்கப்பட்டது.\nஇப்போது ஜெயலட்சுமி விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், ராஜசேகரின் மனைவி தற்கொலை வழக்கு மீண்டும்விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று ராஜசேகர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:\nநான் நேர்மையாக பணிபுரிந்தற்காக பல பதக்கங்களை வாங்கியவன். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த எனதுமைத்துனர் ஒருவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு மைத்துனர் மனநிலை பாதிக்கப்பட்டு, எங்கு இருக்கிறார்என்று தெரியவில்லை. இப்படி எனது மனைவி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பலவீனமான மனது உள்ளவர்கள்.\nஎனவே எனது மனைவியின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. ஜெயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியவை எல்லாம்பொய். எனவே எனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கில் ராஜசேகர் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் வீரக்கதிரவன், சில ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட வழக்கையாரோ ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டை அடுத்து மீண்டும் விசாரிக்கிறார்கள். ஜெயலட்சுமி சுய விளம்பரத்திற்காக அவ்வாறுபேசுகிறார். ஜெயலட்சுமி கூறியவை பொய். அவருக்கும் ராஜசேகருக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி தணிகாசலம், ஜெயலட்சுமி கூறியவற்றில் உண்மை இல்லையென்றால் நஷ்ட ஈடு வழக்குதொடரலாமே. வழக்கு மறுபடியும் விசாரிக்கப்படுகிறது என்றால் அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. ஜெயலட்சுமி கூறுவதுபொய் என்றால், கடற்கரையில் ஒன்றாக படம் எடுத்துக் கொண்டது பொய்யா அவை தயார் செய்யப்பட்ட படங்களா அவை தயார் செய்யப்பட்ட படங்களாஇதெல்லாம் வேறு வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்றாலும், ஜெயலட்சுமிக்கும் ராஜசேகருக்கும் தொடர்புஇல்லை என்று கூற முடியுமா என்று கேட்டார்.\nபின்பு ராஜசேகருக்கு முன் ஜாமீன் கொடுப்பது குறித்த முடிவை நீதிபதி அறிவிக்கும் முன்பு, மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர்வீரக்கதிரவன் கூறினார். இதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- ���ு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/kamal-haasan-s-indian-2-set-work-begins", "date_download": "2019-03-21T16:21:54Z", "digest": "sha1:K3YEEZOOFXIZDSEHZHHKJU2NIABJNF6H", "length": 5057, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்", "raw_content": "\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்\nநடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் 'இந்தியன் 2'. 1996இல் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகளை ஒரு வழியாக படக்குழு துவங்கியுள்ளது. இதற்கான வேலைகளை கலை இயக்குனரான டி முத்துராஜ் மேற்கொள்கிறார். இவர் முன்னதாக இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஐ மற்றும் 2.0 படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.\nஇதன் பிறகு விரைவில் படப்பிடிப்பு பணிகளையும் துவங்கவுள்ளனர். இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் ஹாசன் நடிக்க உள்ள காட்சிகள் அனைத்தும் போலந்து மற்றும் உக்ரைன் போன்ற இடங்களில் படமாக்க உள்ளனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கமல் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:09:06Z", "digest": "sha1:AG64JV6KCIG6SLYW72IX3XJT6BHOZ4K5", "length": 9308, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. ராஜேந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1980 லிருந்து தற்போது வரை\nடி. ராஜேந்தர் (பிறப்பு: மே 9, 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.\nடி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.\nதிமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.[2][3]\nஇவர் இயக்கி நடித்த சில படங்கள்.\n15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 8,211 வாக்குகள் பெற்றார்.\n↑ திமுகவில் மீண்டும் இணைந்தார் -The Hindu\n↑ \"தி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு\". தட்ஸ் தமிழ். பார்த்த நாள் 28 திசம்பர் 2013.\nநடிகர் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 05:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட���டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=8407d01d6", "date_download": "2019-03-21T16:02:29Z", "digest": "sha1:M526ZW5W5BWFZI4RCVE6GZVE42ZJQVWU", "length": 10228, "nlines": 237, "source_domain": "worldtamiltube.com", "title": " திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஒப்படைப்பு | #DMK | #Election2019", "raw_content": "\nதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஒப்படைப்பு | #DMK | #Election2019\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஒப்படைப்பு | #DMK | #Election2019\nதிமுக கூட்டணி கட்சிள் போட்டியிடும்...\nமக்களவை தேர்தல்: அதிமுக Vs திமுக...\nமக்களவை தேர்தலில் திமுக, கூட்டணிக்...\nமக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள்...\nஅதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதி...\nதீவிரமடையும் தமிழக அரசியல் களம்\nஅதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள்...\nதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஒப்படைப்பு | #DMK | #Election2019\nதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் ஒப்படைப்பு | #DMK | #Election2019\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/10/blog-post_18.html", "date_download": "2019-03-21T16:44:02Z", "digest": "sha1:IBDSBNPRPJTZB66JAK7CR7TFBAAIGLZD", "length": 15236, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : உங்க ஹோட்டல்ல வெப்சைட் டீ கிடைக்கும்னு போர்டு இருக்கே?", "raw_content": "\nஉங்க ஹோட்டல்ல வெப்சைட் டீ கிடைக்கும்னு போர்டு இருக்கே\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nபஸ்ஸிலே பயணம் செய்தால்கூட போனை\"பிளைட்மோடில்\"\nபக் சீட் பிகர் போனைப்பார்த்தா நான் பிளைட்ல போறேன்னு நம்பிடுமில்ல\n2 டாக்டர்.சாப்பிடாம, தண்ணீர் குடிக்காம 68 நாள் வரைக்கும் இருக்க முடியுமா\n3 சார்.மாமனார் வீட்ல மட்டும் சுடுதண்ணி தான் குடிக்கறீங்க.ஏன்\nஉங்க வீட்ல பச்சைத்தண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லீட்டேன்\n4 நித��யானந்தா பின்னாடி கூடற கூட்டம் அவர் எதுவும் தப்பு பண்ணலைனு நம்பறாங்களா\nஆசிரமம் போய்ட்டா நாமும் ஜோதில ஐக்கியம் ஆகிடலாம்னு\n5 புலி எப்பவாவது தன் உள்ளங்காலை கழுவி இருக்கா\nஇல்லை.ஏன்னா ஆல்ரெடி டெய்லி 10 பேரு \"புலி\"யைக்கழுவி கழுவி ஊத்திட்டு இருக்காங்களே\n6 என்னைக்கொலை பண்ணப்போறதா.2,வது முறையா மிரட்டல் வந்திருக்கு.\nஇதெல்லாம் அட்டென்சன் சீக்கிங் அலட்டல்னு சொல்றாங்களே\n7 உங்க படத்துக்கு\" பறக்கத்தெரியாத பருந்து\"ன்னுவிமர்சனம் வந்திருக்கே\nஅட.டைட்டில் நல்லாருக்கே.அடுத்த படத்துக்கு யூஸ்\n8 மஞ்சள் தேய்ச்சுக்குளிச்சா முகம் அழகு பெறுமா\nமாநிற மாலா கூட மயக்கும் மஞ்சுளா ஆகிடுவா.முகம் நாளடைவில் மாறிடும் மஞ்சளா\n9 டீச்சர்.குணத்துக்கு 2 சுழி ன வருமா\nநல்ல குணம் எனில் 3 சுழி\n10 காஷ்மோரா ன்னா பூத வித்தை ன்னு அர்த்தம்\nஓஹோ.அப்போ எல்லார்க்கும் புரியற மாதிரி பூத வித்தைன்னே வெச்சிருக்கலாமே\n11 DR,நோய் வந்தவன் தான் செலக்ட் பண்ணி சாப்பிடுவான்னு சொல்றாங்களே\nஇலக்கை தேர்ந்தெடுத்து பயணிப்பவன் என்றும் வாழ்வில் தோற்றதில்லை\nட்வீட் போடும்போது கூந்தலை ஒரு கையால கோதிவிட்டுக்கிட்டே ட்வீட்டறீங்களே\nஅது தான் என் ஸ்டைல் ஆப் ரைட்டிங்\n13 MBA படிப்பது கஷ்டமா \nஅது 3 எழுத்து.இது 2எழுத்துத்தானே\n14 டேய்.ஸ்கூலுக்கு ஏண்டா வர்லை\n3 வாரமா அம்மா க்கு உடம்பு சரி இல்லை.\n15 டியர்.வெண்டைக்காய் அரியும்போது விரலை வெட்டிக்கிட்டேன்\nஓஹோஅப்போ அது லேடீஸ் FINGER சிப்ஸ்னு சொல்லு\n16 தமிழ் மிஸ் தன்யா=சா வில் ஆரம்பிக்கும் ஒரு தமிழ்ச்சொல் சொல்\nசாராயம் டீச்சர். சா வில் ஆரம்பிச்சு சாவில் கொண்டு போய் விட்டுடும்\n17 ஹிலாரி க்ளின்ட்டன் கிட்டே அஜித் ரெப்ரன்ஸ் இருக்குதா\n18 ல / ள வேறுபாடு தெர்ல. எப்டி ஈஸியா நினைவு வெச்சுக்க\n19 உங்க ஹோட்டல்ல வெப்சைட் டீ கிடைக்கும்னு போர்டு இருக்கே\nஎத்தனை நாளுக்குதான் \"பிளாக்\"டீ ன்னு சொல்ல\n20 டேய்.திருப்பதி ழட்டு ன்னு தப்பா எழுதறியே\nடீச்சர்.மத்த ஊர் லட்டை விட திருப்பதி லட்டு சிறந்தது.அதான் சிறப்பு ழகரம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nகொடி - சினிமா விமர்சனம்\nவாரிசு அரசியல்னால எல்லா இடத்திலும் பிரச்ன\nரெண்டு மோதிரம் என்பதன் சுருக் ரெ மோ\nஎதிர் வீட்டு பிகர் பேர் தெரியாதவன் ஏஞ்சலீனாஜூலி பட...\n\"விக்\"னேஷ்வரர் + மிசஸ் விக்னேஷ்வரன் = சனீஷ்வரா\nஓரொண்ணும் 1 ,ஈரொண்ணும் 2,.புரிஞ்சுக்கடா என்னோட பிர...\nபாஸ் மார்க் கண்டேயர் VS பெயில் மார்க் கண்டேயர்\nஒன் சைடு லவ் ஆகாம இருக்க ஒரு செம ஐடியா\nதமிழகத்தில் ஒரு கட்சியா இருக்கவே அதுக்குத் தகுதி க...\nஉன் கண்ணீர் மதிக்கப்பட வேண்டும் எனில்\nDR.ரெகுலரா ஹைஹீல்ஸ் போட்டுட்டே இருந்தா ஹைட் ஜாஸ்த...\nநாம திண்ணைல படுத்தா ஊர்ல எல்லாரும் அப்டியே படுக்கன...\nவிஜய்காந்த்தா இருப்பதை விட சிம்பு வா இருந்தா வாழ்வ...\nமாடர்ன் பிகர்கள் மல்ட்டி டேலண்ட்\nஉங்க ஹோட்டல்ல வெப்சைட் டீ கிடைக்கும்னு போர்டு இருக...\n2 சசிகலாவையும் துரத்த எதுனா வழி உண்டா\nகாஷ்மோரா ட்ரெய்லர் -சுருக் ஜோசியம்\nதள்ளுபடி பண்ணும் கடனில் பேங்க் மேனேஜருக்கு 1% கிட...\nகாஷ்மோரா டைட்டிலுக்கு ஏன் தடை\nசசிகலா VS சசிகலா புஷ்பா\nஎதிரியிடம் இருந்து ரசம் கிடைச்சாலும் அது விசம் த...\nகோபம் வர்ற மாதிரி காமெடி கூடாதுன்னு எத்தனை டைம் சொ...\nDR,நான் தூங்கும்போது ஏகப்பட்ட ட்வீட்ஸ் தோணுது.விழி...\nபிரபுதேவாக்கு கேரளாவில் இவ்ளோ மார்க்கெட் இருக்கா\nஆனானப்பட்ட கவர்னரையே பார்க்க விடலை.ரீல் சுத்துது ச...\nDEVI(L) - சினிமா விமர்சனம்\nமோகன்லால் ன் புலி முருகன் மீடியமாதான் ஓடுமா\nதிருவள்ளுவரும் ,அகத்திய முனிவரும் கூட விஜய் ரசிகர்...\nமேடம்.இப்பவெல்லாம் ஜிலேபிக்கொண்டை போடறதில்லையே ஏன்...\nஒரு தொழில் ரகசியம் (.ராம்ராஜ் வேட்டி,MCR வேட்டி)\nரெமோ - சினிமா விமர்சனம்\nலட்சுமி அன் பாலோ பண்ணினா என்ன ஆகும்~\nமிஸ் அக்‌ஷிதா வின் வீட்டு அட்ரஸ்\nரஜினி - கமல்- தனுசு- ஒரு தினுசு\nசார்.என் புருசன் கிட்டே இருந்து டைவர்ஸ் வேணும்.எந்...\nசிவபெருமானுக்கு ராதா பொண்ணு கார்த்திகா வை பிடிக்கு...\nஅம்பானி க்ரூப் அம்போ நீ க்ரூப்\nயாருக்கும் அஞ்சாதவன், எதற்கும் அசராதவன் ,அடங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2", "date_download": "2019-03-21T16:56:54Z", "digest": "sha1:LIVVJHNAF6XYGPVD6JKG42ZPEHYQBGSS", "length": 11087, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Cinema news|Tamil Movie news |Tamil Cinema| Kollywood news | Cinema news in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nதேர்தல் நேரத்தில் 2 தெலுங்கு படங்களை வெளியிட எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகி உள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை தேர்தலையொட்டி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.\nபதிவு: மார்ச் 20, 04:30 AM\nதாய்மாமனின் பாசப் போராட்டத்தை கருவாக கொண்ட ‘பெருநாளி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சிட்டிசன் மணி டைரக்டர் ஆகிறார்.\nபதிவு: மார்ச் 19, 03:06 PM\nவி.சி.குகநாதன் கதை-வசனத்தில் காவி ஆவி நடுவுல தேவி\n1973-ம் ஆண்டில் வெளிவந்த காசியாத்திரை படத்தின் இரண்டாம் பாகம், காவி ஆவி நடுவுல தேவி என்ற பெயரில் தயாராகிறது.\nபதிவு: மார்ச் 19, 01:44 PM\nதமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா\nவிஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.\nபதிவு: மார்ச் 19, 01:13 PM\nஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்\nஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய் ஜாகுவார், ‘மன்னார் அன் கம்பெனி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nபதிவு: மார்ச் 19, 12:54 PM\nசரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும்\nமெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nபதிவு: மார்ச் 19, 12:18 PM\nநடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல்\n‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானிடெப்.\nபதிவு: மார்ச் 18, 04:45 AM\nபுற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை” -சோனாலி பிந்த்ரே\nதமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.\nபதிவு: மார்ச் 18, 04:00 AM\nநாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி வாழ்க்கை படத்தை வெளியிட எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி எம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார்.\nஅப்டேட்: மார்ச் 18, 12:55 AM\nபதிவு: மார்ச் 18, 12:53 AM\nபொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்\nபொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது.\nஅப்டேட்: மார்ச் 18, 12:39 AM\nபதிவு: மார்ச் 18, 12:26 AM\n1. ஜோதிடர் சொன்ன பரபரப்பு தகவல்\n2. ‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது\n3. தெலுங்கு படங்கள் மீது திடீர் மோகம்\n4. பணிப்பெண் வேலையை தொடர்கிறார்\n5. 4 மொழிகளில் ‘லூசிபர்’\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/oct/13/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3019224.html", "date_download": "2019-03-21T15:32:35Z", "digest": "sha1:SBMKF2LPRZLED3V2AMOMI6XXDYO3BA4X", "length": 9388, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதன்மைச் செயலர் ஆய்வு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதன்மைச் செயலர் ஆய்வு\nBy DIN | Published on : 13th October 2018 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, தமிழக கதர்துறை முதன்மைச் செயலரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலருமான குமார் ஜெயந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலர் பேசியது:\nமாவட்டத்��ில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து வகையான, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.\nமேலும், பாதுகாப்பு மையத்தில் தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில், கனமழையினால் பாதிப்பு ஏற்படும் 36 இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். மழைக்காலங்களில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். பொது மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான குழுக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.\nமழைக்காலங்களில் உடனடியாக அனைத்து அலுவலர்களையும் தொடர்பு கொள்ளும் வகையில் தங்களது சரியான செல்லிடைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் துறை அலுவலர்கள் தங்களது பணிகளை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.\nகூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் பிரசாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), உதவி இயக்குநர்கள் மாகின் அபூபக்கர் (பேரூராட்சிகள்), உமா சங்கர் (ஊராட்சிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190306-25271.html", "date_download": "2019-03-21T15:50:48Z", "digest": "sha1:4BSDXGGINVIT3YRUPMPTVMQVYUTZA4EM", "length": 10060, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூடவிருந்த ஏவுகணை தளத்தைத் திறக்க முற்படும் வடகொரியா | Tamil Murasu", "raw_content": "\nமூடவிருந்த ஏவுகணை தளத்தைத் திறக்க முற்படும் வடகொரியா\nமூடவிருந்த ஏவுகணை தளத்தைத் திறக்க முற்படும் வடகொரியா\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான முக்கிய ஏவுதளத்தின் கட்டடப் பணிகளை வடகொரியா மீண்டும் தொடங்கியுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகச் சந்தித்ததை அடுத்து, வடகொரியா ‘சோஹே’ என்ற அந்தத் தளத்தைக் கட்டங்கட்டமாக மூடத் தொடங்கியது.\nஆனால் இப்போது அதனை மறுபடியும் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தென்கொரிய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. இந்தத் தளத்திலுள்ள சில கட்டடங்கள் பிப்ரவரி 16ஆம் தேதிக்கும் மார்ச் 2ஆம் தேதிக்கும் இடையே கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் என்று வடகொரியாவைச் செயற்கைக்கோள்கள் வழியாகக் கண்காணிக்கும் ‘38-நார்த்’ என்ற அமெரிக்க அமைப்பு தெரிவித்தது.\n2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த சிங்கப்பூர் உச்சநிலை சந்திப்புக்குப் பிறகு ‘சோஹே’ அணுவாயுதத் தளத்தை மூடுவதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் ஆகஸ்ட் மாத முற்பகுதிக்குள் அந்தப் பணிகளை வடகொரியா நிறுத்தி வைத்திருப்பதாக அப்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.\nஹனோயில் கடந்த வாரம் தோல்வியில் முடிந்த உச்சநிலை சந்திப்பால் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியம் குறைவு என்று கருதப்படுகிறது. வடகொரியாவுக்குத் தூதுக் குழு ஒன்றை அனுப்ப அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ மார்ச் 5ஆம் தேதி விருப்பம் தெரிவித்திருந்தாலும் இது குறித்து தனக்கு எந்தக் கடப்பாடும் இல்லை என்றும் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி\nவட ஆஸ்திரேலியாவை நெருங்கி வர���ம் இரண்டு சூறாவளிகள்\nநான்காவது மாடியிலிருந்து மனைவியைத் தள்ளிவிட்ட ஆடவர்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/123920-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-03-21T16:31:17Z", "digest": "sha1:TYBVD6TTIMFWVHTFKCQVS75MQAN2E4LW", "length": 59870, "nlines": 605, "source_domain": "yarl.com", "title": "சின்ன சின்ன ஞாபகங்கள் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nவன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு\nமத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்��ேறினர்.\nஉழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில்\nசுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது.\nவன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்கூடிய சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தது.நானும் ஒரு சிற்றிதழின் ஆசிரியராகவும் பொறுப்பாகவும் இருந்தேன். இதழின் பெயர் \"விழி\" மாதாந்த மருத்துவ இதழ்.இதழாசிரியராய் இருப்பது போன்று பொறுப்பாய் இருப்பதும் சுமையானது. அச்சடித்த புத்தகங்களை விநியோகித்து கைகடிக்காமல் பார்த்தால்த்தான் அடுத்த இதழை வெளிக்கொண்டுவரமுடியும்.வன்னி போக்குவரத்து கடினமான பகுதி,\nஎல்லா குடியிருப்புக்களுமே தூர இடைவெளியில் இருக்கும்.அநேகரின் பொருளாதார நிலைமை சராசரி வாழ்வாகவே இருக்கும்.இவற்றுக்கு ஈடுகொடுத்து ஒரு இதழை பின்புல பலமற்று வெளியிடுவது ஓரளவு சவாலானதுதான். 2000ஆம் ஆண்டில் மருத்துவ இதழ் வெளியிடவேண்டும் என்ற அவா தோன்றிற்று.அப்பொழுது நாங்கள் அக்கராயனில் இருந்தோம்.\nஇதழை வெளியிடுவதற்கான பதிப்பகத்தையும் தெரிவு செய்தோம் .அந்த (கன்னிநிலம் பதிப்பகம்,ஸ்கந்தபுரம் )பதிப்பகம் இயக்கத்தின் ஒரு பிரிவின் கீழ் இயங்கியது.அது அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பத்திப்பகம் . என் ஞாபகத்தில் அப்போது கொம்புயுட்டரின் துணையுடன் அச்சடிக்கும் பதிப்பகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் வரவில்லை.அந்த பதிப்பகத்தின் முகாமையாளராய் பாண்டியனார் அண்ணா இருந்தார்.எனக்கு அவரை முன்பு தெரிந்திருக்கவில்லை.பாண்டியனார் அண்ணா என்றால் அளவான கதை,கடமையில் மட்டுமே கண் ,எளிமை,நல்ல தமிழறிவு இதுதான் அவர்.நான் பதிப்பகத்தை தெரிவு செய்துவிட்டேன். பாண்டியனார் அண்ணா விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி அண்ணையின் அண்ணன்.ஒரு பிரமச்சாரி.தமிழ்நாட்டு அரசியலில் நன்கு பரிச்சயமாய் இருந்தார்.பெரியார்,அண்ணா,காமராஜர் ஆகியோரில் மதிப்பு வைத்திருந்தார்.அவரது அச்சகம் என்பது வெறும் இரும்புதான் .ஒவ்வொரு நாளுக்���ு ஒவ்வொரு பிரச்சனை வரும் . பிரச்சனை தீரும்வரை சாப்பிடாமல் ஆட்களை வைச்சு வேலை செய்வார்.அவரது அச்சகத்தில் இருந்து இயக்கத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக்கு உரிய படிவங்கள் உள்ளீடாய் பல படிவங்கள் அச்சிடப்படும். அச்சுக்காய்கள் தேய்ஞ்சு அச்சிட சரியாய் கஸ்டப்பட்டார். எப்படியிருந்தாலும் சொன்ன சொன்ன நேரத்திற்கு அவரது ஓடர்களை செய்துகொடுப்பார். சமாதான காலத்தில் கொம்புயுட்டர் அச்சிடுதல்கள் எல்லாம் வந்த போதும் பாண்டியனார் அண்ணாவின் அச்சகத்தையே பயன்படுத்தினோம்.\nஎங்களுக்கு அச்சிடும் இதழ்களை மாதத்தின் கடைசி நாள் தரவேண்டும்.நாங்கள் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை வெளியிட்டோம் .ஒரு தடவை கூட அவர் பிந்திதரவில்லை.வன்னியில பல நிறுவனங்களில் முதலாம் திகதிதான் மாதக்கூட்டம் நடக்கும்.அந்த கூட்டங்களில நாங்கள் விநியோகிக்க வேண்டும்.ஒவ்வொரு இதழும் 1350இல் இருந்து 2000பிரதிகள் வரை அச்சிட்டோம்.சில சிறப்பு இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. அறுவதாவது இதழ் வெளியீடு கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் வெளிட்டுவைத்தார்.விழி மருத்துவ இதழில் வந்த தங்கள் ஆக்கங்களை உரிய எழுத்தாளர்கள் ஐவர் புத்தகங்களாய் வெளியிட்டு இருக்கிறார்கள். அன்புச்செல்வனின் இரண்டு தொடர் கட்டுரைகளும்,செல்வியின் விஞ்ஞானக்கட்டுரைகளும் புத்தகமாக்கப்பட இருந்தன.தொண்ணூற்றி ஆறாவது இதழுக்கான வேலைகள் நடக்கும் போது அச்சகம் ஸ்கந்தபுரத்தில் இருந்து விசுவமடுக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. மீண்டும் அச்சகம் இயங்க போர் அனுமதிக்கவில்லை.\nஒரு இதழை பதினைந்து ரூபாய்க்கு விற்றோம்.எங்களுக்கு அச்சிட பதின்மூன்று ரூபாய் முடியும் . விற்பவருக்கு ஒரு இதழுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தோம் .சிறப்பு இதழ்களில் கொஞ்ச லாபம் வந்தது.எல்லா இதழ்களும் விற்று தீர்ந்துவிடும் . பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை கற்கைக்கு (ஒப்படை) இந்த இதழ்களை பின்பு தேடி வருவார்கள்.கொடுக்க இருக்காது.அலுவலக பிரதியை வாங்கி பிரதி பண்ணிவிட்டுத் தருவார்கள்.புத்தகக்கடைகளுக்கூடாகவும் விற்க முயற்சி\nசெய்தோம் .அது பலனளிக்கவில்லை.அவர்கள் விற்கும் இதழின் முற்பது விகிதத்தை கேட்டார்கள்.அப்படி கொடுத்தால் இதழ் பிரதியின் வ���லையை கூட்டவேண்டிவரும்.நான் சம்மதிக்கவில்லை. இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்து எட்டுவரை மாதம் தவறாமல் வெளிட்டோம்.நூறாவது இதழ் வெளியிடும் கனவுகளுடன் இருந்தோம்.\nபாண்டியனார் அண்ணா முள்ளிவாய்க்காலுக்குப்பின் வவுனியா முகாமில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். நான் விழி மூடுகிறேன்\n\" நான் விழி மூடுகிறேன் \" உங்கள் ஆதங்கம் அத்தனையையும் இதை விட ஆழமாகச் சொல்ல முடியாது லியோ \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதொடர்ந்து இது போன்ற வரலாறுகளை இணைக்க வேண்டுகின்றேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநெஞ்சைக் கனக்கச்செய்த பதிவு.. தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்க ஆவலாக உள்ளேன் லியோ.\nஇது உங்கள் சொந்த அனுபவமா லியோ\nசுவி,விசுகு,இசை,புத்தன்,அலைமகள் தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்\nசின்னச்சின்ன ஞாபகங்கள் ஒரு வரலாற்றையும் ஒரு காலத்தின் போராட்டத்தையும் குறித்து நிற்கிறது. ஞாபகங்கள் தொடர வேண்டும் அதுவே நாளைய சந்ததிக்கான மீதம்.\nஅது தமிழன் தன்னைத்தானே ஆண்ட காலம். சமாதானக்காலம் என்றாலும் பனி மூசிப்பெய்யும் மாசிமாதம்.ஒருநாள் காலைபொழுதில் வழமைபோல் காரியாலயத்தில் முதல் வேலையாய் பத்திரிகையை புரட்டினேன். ஒரு செய்தி நெஞ்சை பலமாய் குத்திற்று. ஒரு ஐம்பத்திநான்கு வயது மூன்று பிள்ளைகளின் தாய் குளிரினால் நேற்று அதிகாலை இறந்ததாய் செய்தி .உடனேயே எல்லா கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு அந்த கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.இன்றுதான் மரண வீடு நடப்பதால்\nவீட்டை அடையாளப்படுத்த கடினம் இருக்கவில்லை.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய குடிசை என்று சொல்வதே பொருத்தப்பாடானது.\nஅங்கு ஏற்கனவே எமது பிரிவின் மாவட்ட பொறுப்பாளரும் வேறு அரசியல் போராளிகளுடன் நின்றார்.மாவட்ட பொறுப்பாளர் அந்தப்பெண்ணின் நோய் அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார்.அந்தப்பெண் சிறுநீரக பாதிப்பு நோயாளி .ஒரு தடவை கொழும்புக்கும் போய்வந்திருக்கிறார் . அவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்திருக்கிறார்கள்.எமது மாவட்டப் பொறுப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன் ஒழுங்குபடுத்தி அதற்��ுரிய செலவை புனர்வாழ்வுக்கழகம் ஏற்கயிருந்திருக்கிறது. இரண்டு நாட்களாய் வீட்டில் இயலாமல் இருந்திருக்கிறார்.வசதியீனம் காரணமாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.நேற்று கூட்டிப்போகும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார்கள்.விதி முந்திவிட்டது. நான் அந்த தாயின் கணவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த இடைவெளிக்குள் மாவட்டப் பொறுப்பாளர் நோய் அடையாள அட்டையை பிரதி எடுத்துவந்திருந்தார். பிரதியோடு நான்புறப்பட்டேன்.எங்களால் செய்யக்கூடிய உதவிகளை ஒழுங்குசெய்ய மாவட்டப்பொறுப்பாளர் அங்கு நின்றுவருவதாய் சொன்னார்.அரசியல் போராளிகளும் தங்களது பணியை செய்துகொண்டிருந்தார்கள்.\nநான் காரியாலயம் வர ஒரு போராளி எனக்காய் காத்திருந்தான்.என்னைக்கண்டதும் முதுகுப்பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தை தந்தான்.அது கடிதம் அல்ல .அந்த பத்திரிகை செய்தித்துண்டு.\nமதி அக்கா ( தலைவரின் மனைவி) கொடுத்து விட்டிருந்தா.நான் விபரத்தை சரியாய் எழுதி அந்தப் போராளியிடம் கொடுத்து அக்காவிடம் கொடுக்கச்சொன்னேன்.சில நாட்களுக்குப் பின் அண்ணையை ( தலைவர்)\nவேறுவிடயமாய் சந்திக்கும் போது , அவ்வளவு கடமைக்குள்ளும் அந்த பத்திரிகைச் செய்தியையும் கேட்டார். அந்த தாயின் பிள்ளைகளின் வயதை கேட்டு ,ஏதாவது உதவி அவர்களுக்கு தேவைப்படின் உரிய ஒழுங்குகளை செய்து கொடுக்கும்படி கூறினார்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் ஒரு நாள் பின்னேரம் நான்கு மணி இருக்கும் ஒரு வேலை முடிந்து மத்தியான சாப்பாட்டிற்கு முகாம் திரும்பிக்கொண்டிருந்தேன். நடைபேசியில் அவசர அழைப்பு பூநகரியில நிற்கிற எங்கட பெடியங்களுக்கு நேற்று காலமைக்குப் பிறகு சாப்பாடு போகயில்லையாம்.தலைசுற்றிச்சு .என்ன என்று வினவினேன்.சமையல்கூடம் நேற்று மாத்தினவையாம் அதுக்குப்பிறகுதான் ஏதோ பிரச்சனையாய் இருக்க வேண்டும்.பூநகரி களமுனையில எங்களுக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.அதில முன்னுக்கு நாலு பேரும் பின்னுக்கு ஆறு பேரும் நிற்கினம்.முன்னுக்கு நிற்கிறவைக்கு சாப்பாடு போயிருக்கு. பின்னுக்கு நிற்கிற ஆட்களுக்கு ஏதோ தொடர்பாடல் சரியாய் இல்லாததால சாப்பாடு கிடைக்கவில்லை.அவங்களும் எங்களுக்கு உடன அறிவிச்சிர���க்கலாம் ஆனால் எங்களுக்கு கரைச்சல் குடுக்கக்கூடாது என்று தவிர்த்துட்டாங்கள்.நான் முகாமுக்குப்போய் ஒரு பெடியனைக் கூட்டிக்கொண்டு முதல்ல கிளிநொச்சி கரடிபோக் சந்திக்கு அருகாமையில இருந்த பைந்தமிழ் பேக்கரிக்குப்போனோம்.\nஇந்த இடத்தில நான் கட்டாயமாய் பைந்தமிழ் பேக்கரியைப்பற்றி சொல்லோனும்.பாண் என்றால் பாண்தான் பணிஸ் என்றால் பணிஸ்தான்\nசொல்லிவேலையில்லை. எட்டு றாத்தல் பாண் வாங்கினம் பரந்தன் சந்தியில இரண்டு கிலோ கதலி\nவாழைப்பழம் வாங்கினம்.அரை மணித்தியாலத்தில பெடியங்களின்ர இடத்திற்கு போயிட்டம்.அவங்கள் என்னென்டால் இளநி குடிச்சு கோம்பையை வெட்டி வழுக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாங்கள்.ஆட்கள் கொஞ்சம் வாடித்தான் போய்ச்சினம் ஆனால் சிரிப்புக்கு குறைவில்லை.\nஉடன சாப்பிடச் சொன்னோம் அவங்கள் எங்களுக்கு பிளேன்டி ஊத்தப்போறாங்கள். பேசித்தான் சாப்பிடஇருத்தினம். அவங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கைக்கேயே எங்கட நிர்வாகப்பொறுப்பாளர் இன்னொருத்தரையும் ஏத்திக்கொண்டு மோட்டச்சையிக்கிளில வாறார். பின்னுக்கு இருக்கிறவர் இரண்டு வாளி\nவைச்சிருக்கிறார்.நிர்வாகப்பொறுப்பாளருக்கு நாங்கள் வெளிக்கிட்டது தெரியாது.அவர் எங்கட முகாம் சாப்பாட்டைக்கொண்டு வெளிக்கிட்டு இருக்கிறார்.பெடியள் சாப்பிடுறதை பார்த்துட்டுத்தான் அவற்றை முகம் வெளிச்சுது. நீங்கள் சாப்பிட்டிங்களோ என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.நான் சாப்பிடயில்லைத்தான் ஆனால் அவருக்கு சாப்பிட்டன் என்று சொன்னன். நீங்கள் சாப்பிட்டியளோ என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.நான் சாப்பிடயில்லைத்தான் ஆனால் அவருக்கு சாப்பிட்டன் என்று சொன்னன். நீங்கள் சாப்பிட்டியளோ என்றன்.சாப்பிட்டமாதிரி அக்ஸன் போட்டார்.எனக்கு தெரியும் அவர் சாப்பிடயில்லை என்று.அவர் தான் போய் பெடியளின்ரை சாப்பாட்டை ஒழுங்குபடுத்திட்டு வாறன் என்று வெளிக்கிட்டார்.அவர் போய் முடிய எங்கட பிரிவின்ர இன்னொரு போராளி வாறார்.அவர் தங்கட வீட்டை போய் மனிசி சமைச்சு வைச்ச சோறு கறியை கொண்டுவாறார். அவரும் அவரின் மனைவியும் போராளிகள்தான் . விடிய சமைச்சால் இரவு போய் சாப்பிடுவினம்.\nஅன்றைக்கு அதைபோய் வழிச்சுக்கொண்டு வந்திட்டார்.பெடியள் எதை சாப்பிடுறது என்று தெரியாமல் நின்றாங்கள். ஐ���ோ எங்கட முகாம் தொடர்பாளர் பெடியள் சாப்பிட இல்லை என்றோன டென்சனில எல்லோருக்கும் அறிவிச்சிருக்கிறார் போல.எங்கட பிரிவின்ர உப பிரிவொன்றின்ர பொறுப்பாளர் ஒருவர் சிறப்பு வேலையாய் முட்கொம்பனுக்க நின்றவர்.அவரும் வாகனத்தில வாறார்.வன்னிக்கு உள்\nபகுதிகளில தேத்தனிக்கடைகளில பெரிய அளவில சாமான் இருக்காது. அவர் ஒரு கடையில இருந்த முழு வாய்ப்பனையும் வாங்கி வந்திட்டார்.அந்த ஊரில யார் யார் திட்டிச்சினமோ தெரியாது.பெடியள் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில நிர்வாகப்பொறுப்பாளர் இரவு சாப்பாடு வாற வாகனத்தையும் கூட்டி வந்திட்டார்.வாகனக்காரர் புது ஆட்கள் இந்த இடத்தை தெரியாமல் விட்டுட்டாங்களாம். நாங்கள் வாய்ப்பனும் பிளேண்டீயும் அடிச்சம்.அவன் செல் அடிக்கிற பகுதி போங்கோ போங்கோ என்று பெடியள் எங்களை கலைச் சிட்டாங்கள்.\n( நினைவுகள் கடினமானவை . இச்சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்களில் இருவர்தான் உயிரோடு இருக்கிறார்கள்.)\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉங்கள் அனுபவங்கள் எமக்கு நல்ல மனத்தெளிவை ஏற்படுத்துகின்றன.. நன்றி லியோ..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகாலக்கண்ணாடியாக அமையும் இப்பதிவு என்று நம்புகிறோம்.\nஅருமையான பதிவு..தொடருங்கள் அண்ணா..முன்னர்போல் இப்ப அதிகம் எழுதுவதில்லை ஏன் அண்ணா\nதொடர்ந்து எழுதுங்கள் .ஆவலுடன் வாசிக்கின்றேன் .\nஅது சமாதானக்காலம். நாங்கள் அண்ணையுடன்( தலைவர் ) ஒரு உரையாடலில் இருந்தோம். அண்ணையின் பாதுகாப்புப் போராளியூடாக ஒரு அவசரக்கடிதம் ஒன்று அண்ணையிடம் கொடுக்கப்பட்டது. அண்ணை\nஅதை பிரித்துப்பார்த்தார் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.அண்ணை\nஇது என்ன என வினவி சிங்களம் வாசிக்கக்கூடிய ஒரு போராளி அழைக்கப்பட்டார்.\nவிடுதலைப்புலிகளால் போரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப் படையினரை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அந்தக்கடிதத்தை தனது தந்தையை பார்க்க வந்த ஒரு எட்டு வயது பிள்ளை எமது தலைவருக்கு எழுதியிருந்தது.தனது தகப்பனை விடுதலை செய்யுமாறும் தான் தனது தகப்பனை மீண்டும் படையில் சேர விடமாட்டேன் என்று தனது குழந்தை மொழியில் உருகி எழுதியிருந்தத��.வழமை போல அண்ணையின் கண்கள் உருண்டன.சில துளி யோசனைக்குப்பின் இப்ப எத்தின மணி இப்ப நீ போனாய் என்டால் அந்த பஸ் வெளிக்கிடமுதல் போயிடுவியா அந்த போராளி ஆம் என்றான். போய்\nஅந்த ஆமியை அந்த பிள்ளையின்ர கையில பிடிச்சு கொடுத்து அனுப்புற ஒழுங்கை செய் என்று அனுப்பி வைத்தார்.\nஎனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அண்ணை ஒரு சொல்லுக்கூட அந்த ஆமி எப்படிப்பட்டவன்.எந்த சண்டையில பிடிபட்டவன். அவனின் ராங் ( நிலை) என்ன என்று கேட்கவில்லை.\nஎங்களுக்கு நீண்ட காலமாய் வழங்கல் சாப்பாடுதான்.அது பல பேருக்கு சமைக்கிறதால எப்படி சமைச்சாலும் ஆக நல்லா வராது என்று தான் நான் சொல்லுவன்.சிலர் இதை மாறியும் சொல்லலாம்.சுவை என்றது அவரவர் மனதைப்பொருத்ததும்தான். இயக்கத்திற்கு கஸ்டம் வரயிக்க சாப்பாட்டிலும் பிரதி பலிக்கும்.ஜெயசுக்குறு காலத்தில கத்தரிக்காயும் சோறும் கொஞ்ச நாள் நிரந்தரமாயிற்றுது.சில நாட்களில நாங்களும் ஏதாவது கறி வைப்பம்.அது நாங்கள் எத்தனை பேர் இருக்கிறம் என்றதைப் பொறுத்தது . எப்படி என்றாலும் எல்லோரும் ஒரே சாப்பாடுதான் சாப்பிடுவம். இரண்டாயிரம் ஆண்டுக்குப்பிறகு சாப்பாட்டின்ர தரம் கூடிற்றுது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.தொன்நூறுகளின்ர ஆரம்பத்தில சில நடவடிக்கைகளுக்கு போயிருக்கைக்க சாப்பாடு சரியாய் பிந்திவரும் ,சில நேரம் பழுதாகியும் வரும்.பலவேகய ஒன்றில நாற்பத்தியொரு நாளும் பலவேகய இரண்டில முற்பது நாளும் மின்னலில முற்பது நாளும் இப்படி போயிற்று.\nநாங்கள் முகாமைவிட்டு வெளிக்கிட்டு களைச்சுப்போனால் சில வீடுகளில சாப்பிடுவம் . அநேகமாய் அவை மாவீரர் அல்லது போராளிகளின் வீடுகளாய் இருக்கும்.அந்த வீடுகளும் மட்டு மட்டான வாழ்க்கை வாழுற வீடுகளாய்த்தான் இருக்கும்.நாங்கள் இரண்டு பேர் அல்லது நாலு பேர் போவம்.வீட்டுச்சாப்பாடு சாப்பிடுற அவா இருந்தாலும் அதை தவிர்க்கத்தான் விரும்புவம் ஆனால் அதுகள் விடாதுகள்.சில நேரம் கடையில எங்களுக்கு என்று சாப்பாடு கட்டிப்போய் அதுகளிற்ற அதை குடுத்திற்று வீட்டுச் சாப்பாட்டை நாங்கள் சாப்பிடுவம் அது எங்களிற்ற இருக்கிற காசைப்பொருத்தது. நான் நெடுந்தீவுல இருந்து தம்பிலுவில் வரை மக்களிற்ற வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். இறுதிப்போரில் தேவிபுரம், இரணைப்பாலை,மாத்தளன்,வலைஞர்மடம���,இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் என ஒன்றன் பின் ஒன்றாக எங்களுக்கு தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள் உடல் சிதறிப்போயின.நாளும் உயிரிழந்த மக்களின் செய்திகள் எங்களைப்புண்ணாக்கின.இறுதி இரு கிழமைகளும் நாளுக்கு ஒரு நேர கஞ்சியுடன் எங்கள் கடமை முடிந்தது.\nவாசிக்கக் கவலையைக் கிடக்குது, லியோ\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநன்றி லியோ.. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுக்குக் கூறுங்கள்..\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்கள���லும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்ன��் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-03-21T16:29:29Z", "digest": "sha1:AALYVAEEOPKZPSVZZJ3K6UNNBFTR7ELB", "length": 12276, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "தேர்தலில் வெற்றிபெற்றால் வரியை இல்லாது செய்வோம் | CTR24 தேர்தலில் வெற்றிபெற்றால் வரியை இல்லாது செய்வோம் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nதேர்தலில் வெற்றிபெற்றால் வரியை இல்லாது செய்வோம்\nஎ���ிர்வரும் கனேடிய மத்திய பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வீடுகளுக்கு வெப்பமூட்டும் செயற்பாட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இருந்து, மத்திய அரசுக்கான வரியை இல்லாது செய்வதாக பழமைவாதக் கட்சியின் தலைவர் அன்ட்ரூ ஷியர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வீடுகளுக்கான அனைத்து சக்திவள வினியோகங்களுக்குமான ஐந்து வீத வரியிலிருந்து மீளளிப்புக்களை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதன்மூலம் கனேடியர்கள் சராசரியாக ஆண்டுக்கு 107 டொலர்களை மீதப்படுத்த முடியும் என்றும் அன்ட்ரூ ஷியர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இந்த வரி மீளளிப்பு 200 டொலர்களுக்கு மேட்படாத வகையிலேயே இருக்கும் என்றும், வர்த்தகத் தேவைளுக்கான சக்திவள பயன்பாடுகளுக்கு இந்தச் சலுகை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய மத்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முற்கூட்டிய தேர்தல் வாக்குறுதியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகனடாவிடமிருந்து கனோலா உற்பத்திகளை இறக்குமதி செய்வதனை சீன அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Next Postபோர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக ...\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/category/spiritual-library/page/2/", "date_download": "2019-03-21T15:38:13Z", "digest": "sha1:2QWWR3TVBWEYWG5BKPXOHQQASVIR6KJJ", "length": 5929, "nlines": 121, "source_domain": "vedichomas.com", "title": "Spiritual Library : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 6\nநவராத்திரியின் ஐந்தாம் நாள் “மஹதீ” என்னும் மஹேஸ்வரியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். இவள் ஆயுதம் திரிசூலம். பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்திருப்பாள். உடலுழைப்புச் செய்யும் அனைவருக்கும் வேண்டிய வரமளிக்கும் வல்லமை கொண்டவள். இன்று …\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 5\nநான்காம் நாளான இன்று படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். தேவியை இன்று விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவியாக சங்கு, சக்ர, கதாதாரியாக வழிபடவேண்டும். சிறு பெண் குழந்தையை இன்று “சுமங்கலி” என்னும் நாமத்தில் வழிபட்டு கல்கண்டு சாதமும், …\nலிங்காஷ்டகம் ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை சுலோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக் கூட முடியாத அளவுக்கு உன் பக்தர்கள் உலகெங்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/cars/Renault/Pulse.html", "date_download": "2019-03-21T15:50:35Z", "digest": "sha1:FRECPWAZSOQJSKSMLFAGQJBL5JIZSKUJ", "length": 10706, "nlines": 180, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரெனால்ட் பல்ஸ் - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Renault Pulse - On road price, Showroom price and Technical specification in tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n5,04,850 முதல் | சென்னை ஷோரூம் விலை\n2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரெனால்ட் நிறுவனத்தால் புத்தம் புதிய பல்ஸ் மாடல் வெளியிடப்பட்டது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 1 வேரியண்டு மற்றும் டீசல் என்ஜினில் 2 வேரியண்டுகள் என மொத்தம் 3 வேரியண்டுகளில் மற்றும் சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கருப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைகிறது.\n251 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space ) இட வசதி கொண்டது .\nஇந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.06 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nடீசல் என்ஜின் மாடல் 64 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 23.08 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nஇந்த காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு 150 முதல் 155 கிலோமீட்டர் வேகம் வரையும் டீசல் என்ஜின் மாடல் 155 முதல் 160 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.\nஇந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கருப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைகிறது.\nமுன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅலாய் வீல், வீடு வரை பின்தொடரும் விளக்குகள், தானியங்கி விளக்குகள், பின்புற துடைப்பான், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது 3805 மில்லி மீட்டர் நீளமும் 1665 மில்லி மீட்டர் அகலமும் 1530 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 154 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.\nஉ���்புறம் கருப்பு, கிரே மற்றும் பீஜ் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபவர் விண்டோ, காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் ஆகியவையும் இந்த மாடலில் கிடைக்கும் .\nகுளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும் கிடைக்கும் .\nடாப் வேரியண்டில் கிடைக்கும் உபகரணங்கள்.\n3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்\nமாருதி சுசுகி வேகன் R\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?paged=134", "date_download": "2019-03-21T16:02:21Z", "digest": "sha1:7RMLWC7XZ3ZSVOSEOFOW4RFXOWHX4YBA", "length": 15301, "nlines": 137, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நமது ஈழ நாடு | செய்திகள் | Page 134", "raw_content": "\nஇரகசிய தகவலின் அடிப்படையில் வடக்கில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு: யாழ். பொலிஸார்\nபொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே...\nகூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு\nகிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்த் தேசியக்...\nஇராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை உடன் வழங்கு; கிளிநொச்சியில் திரண்ட மக்கள்\nதண்ணீரில்லா நடுக் காட்டுக்குள் கேப்பாபிலவு மக்கள் பரிதவிப்பு; என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகின்றனர்\nஇருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர். நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர்...\nகேப்பாபி���வு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.\nசொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது \"மனிக் பாம்' முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக்...\nஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்கும் பொறுப்பு மகிந்த சமரசிங்கவிடம்\nஐ.நா பொதுச்சபையின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க...\nஎம் இனத்தை ஏமாளியாக்குவதற்கு பல தீயசக்திகள் கடும் பிரயத்தனம்: TNA கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுவிஸ்கரன்\nகிளிநொச்சி, வட்டக்கச்சி கலைவாணி சனசமுக நிலையத்தில் நிர்வாகி தெரிவு நேற்று இடம்பெற்றுள்ளது. சனசமூக எல்லைக்குட்பட்ட ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் இதில் கலந்து கொண்டு நிர்வாக தெரிவை மேற்கொண்டதுடன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். கலைவாணி சனசமூக...\nவன்னியிலுள்ள ‘மெனிக் பாம்’ இடைத்தங்கல் முகாம் இம்மாதத்துடன் மூடப்படுகின்றது\nஉலகின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாங்களில் ஒன்றாக காணப்பட்ட, சிறிலங்காவின் வடக்கிலுள்ள மெனிப் பாம் இடைத்தங்கல் முகாமானது செப்ரெம்பர் இறுதிப் பகுதியில் மூடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். \"செப்ரெம்பர் 30 அளவில் மெனிக்...\nஐ.நா பொதுச்சபைக்கான மகிந்தவின் பயணம் கைவிடப்பட்டதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா\nஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக்...\nராஜபக்சவினால் சுதந்திரததைப் பறிகொடுத்த கிராமவாசிகள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘���ைம்ஸ் ஒவ் இந்தியா‘...\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/05/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE.html", "date_download": "2019-03-21T15:39:54Z", "digest": "sha1:ABRQDCWYJWBJIBIOAEJEJHBCJKJNGPET", "length": 24135, "nlines": 95, "source_domain": "santhipriya.com", "title": "ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nதிருவெண்காடு மேல கோபுர வாசலில் இருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோ தொலைவில் உள்ள சிறு கிராமமே ஆரண்யேஸ்வரம் அல்லது திருக்காட்டுப்பள்ளி என்பதாகும். அங்கு உள்ளது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த இடம் சீர்காழியில் இருந்து சுமார் 14 கிலோ தொலைவில் உள்ளது. ஆரண்யேஸ்வரம் செல்ல வேண்டும் எனில் திருவெண்காடு சென்ற பின் அங்கிருந்து அண்ணன்பேட்டை சாலையை சென்றடைந்து, அங்கிருந்து ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லலாம்.\nஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகப் பெரிய ஆலயம் அல்ல. இந்த ஆலயத்தில் மற்ற அனைத்து ஆலயங்களில் உள்ளதை போல ராஜ கோபுரம் இல்லை. ஆலய வளாகத்துக்குள் செல்ல மேற்கு திசையில் ஆலய வாயில் உள்ளது. அதன் மீது மேல்வளைவு கொண்ட தோரணவாயில் சிற்பங்களுடன் காணப்படுகின்றது.\nஇந்த ஆலயத்தில் சிவபெருமான் மேற்கு நோக்கி ஒரு கருவறையில் அமர்ந்து இருக்க, ஆலய நாயகியான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி உள்ள சன்னதியில் காணப்படுகிறாள். ஆலயத்தின் வெளியில் நான்கு மூலைகளில் நான்கு தீர்த்தங்கள் உள்ளனவாம். முன் ஒரு காலத்தில் இந்த ஆலயம் இருந்த அனைத்துப் பகுதியும் காட்டுப் பகுதியாக இருந்ததினால் காடு என்பதைக் குறிக்கும் வகையில் இந்த இடம் ஆரண்யேஸ்வரம் என அழைக்கப்பட்டதாம். காட்டுக்குள் இந்த ஆலயம் இருந்ததினால் காட்டுக்குள் உள்ள ஆலயம் என்பதைக் குறிக்கும் வகையில் இதை ஆரண்யேஸ்வரர் ஆலயம் என அழைத்தார்களாம்.\nஇன்னொரு கதையின்படி, முன் ஒரு காலத்தில் சிவபெருமானை துதித்தபடி ஆரண்யா எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தாராம். அவர் மஹா காலாம்பிகை எனும் தேவதையை துதித்து தான் தவத்தில் இருக்கும்போது தன் தவத்துக்கு மிருகங்களும், அசுரர்களும் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு காவலாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, மஹா காலாம்பிகையும் அவர் தவம் முடியும்வரை அவருக்கு காவலாக இருந்தாளாம். முனிவர் இங்கு தவம் இருந்ததைக் குறிக்கும் வகையிலும் கூட இந்த இடம் ஆரண்ய முனிவரைக் குறிக்கும் விதத்தில் ஆரண்ய ஈஸ்வரன் அதாவது ஆரண்யேஸ்வரம் என அழைக்கப்பட்டு இருக்கலாம் என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அவர்களைக் குறிக்கும் விதத்தில் ஆலய சுவற்றில் ஒரு முனிவரும் ஒரு தேவதையும் உள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அதை ஆரண்ய முனிவர் மற்றும் மஹா காலாம்பிகையின் உருவம் என்கின்றார்கள்.\nஇன்னொரு கதை என்னவென்றால், முன் ஒரு காலத்தில் விசுவரூபன் எனும் அசுரன் ஆரண்யேஸ்வரத்தில் இருந்த தேவதைகளையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களை அடியோடு அழிப்பதற்காக ஒரு யாகத்தையும் செய்யத் துவங்கினான். அதனால் மிரண்டுபோன தேவர்கள் அனைவரும் தேவேந்திரனிடம் சென்று முறையிட அவரும் பெரும் சேனையுடன் இங்கு வந்து விசுவரூபனுடன் ய��த்தம் செய்து அவனைக் கொன்றார். அதனால் கோபமுற்ற அசுரர்களின் குருவான துவட்டா எனும் முனிவர் ஒரு பெரிய அக்னிகுண்டம் வளர்த்து அதில் யாகம் செய்து, அக்னிகுண்டத்தில் இருந்து இருந்து விருத்ராசுரா எனும் இன்னொரு அசுரனைப் படைத்து அவனை தேவேந்திரனுடன் யுத்தம் செய்ய அனுப்பினார். அக்னியில் இருந்து வெளிவந்த விருத்ராசுரன் தன்னை தாதிஸீ முனிவரால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரத்தையும் பெற்றுக் கொண்டு வந்திருந்தான் என்பதினால் அவனை இந்திர பகவானினால் வெல்ல முடியாமல் போயிற்று. ஆகவே தேவேந்திரன் தாதிஸீ முனிவரின் முதுகு எலும்பை பெற்றுக் கொண்டு வந்து, அதை ஆயுதமாக மாற்றி அதன் மூலம் விருத்ராசுரனை வதம் செய்தார். இதனாலும், நவக்கிருகத்தில் ஒருவரான குருபகவானை ஒருமுறை தேவேந்திரன் அவமதித்ததினால் ஏற்பட்ட சாபத்தினாலும் பிரும்மஹத்தி தோஷம் தேவேந்திரனை பிடித்துக் கொள்ள, தேவேந்திரனின் தேவலோக தலமைப் பதவி பறிபோயிற்று.\nபதவி பறிபோனதினால் பதற்றம் அடைந்த தேவேந்திரன் உடனடியாக பகவான் பிரம்மாவிடம் சென்று, தான் பறிகொடுத்த தலைமை பதவியை மீண்டும் பெற என்ன செய்யலாம் என உபாயம் கேட்டபோது, பகவான் பிரம்மனும் அவரை பூலோகத்துக்குச் சென்று, எங்கெல்லாம் சிவபெருமான் ஸ்வயம்புவாக அவதரித்து உள்ளாரோ, அங்கெல்லாம் அவரை வழிபட்டு வேண்டினால் அவர் எந்த இடத்திலாவது காட்சி தந்து அவரது சாபத்தை விலக்குவார் என்பதாக கூறினார். தேவேந்திரனும் பூலோகத்துக்கு வந்து சிவபெருமான் எங்கெல்லாம் ஸ்வயம்புவாக அவதரித்து இருந்தாரோ அங்கெல்லாம் அவரை வழிபட்டு வேண்டி வரலானார். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைப் பகுதிகளில் பல இடங்களில் தேவேந்திரன் பூலோகத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்ட வரலாற்று செய்திகள் பல ஆலயங்களுடைய வரலாற்று செய்திகளில் காணப்படுகின்றன. இப்படியாக வழிபட்ட தேவேந்திரன் ஆரண்யேஸ்வரத்துக்கு வந்து சிவபெருமானை துதித்து வணங்கினார்.\nஅதற்கு முன்பாகவே பகவான் பிரும்மாவும் ஆரண்யேஸ்வரத்தில் பத்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்திருந்த காலத்தில் சிவபெருமான் ஆரண்யேஸ்வர ஆலயத்திலும் ஸ்வயம்புவாக அவதரித்து இருந்தார் என்பது சில பண்டிதர்களின் கூற்று. இங்கு வந்த தேவேந்திரன் கடுமையான தவம் செய்து சிவபெருமானின் தரிசனத்த�� பூலோகத்தில் பெற்று, அவர் அருள் மூலம் பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டு தேவலோகப் பதவியை மீண்டும் அடைந்தாராம். பிரும்மா பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கங்களில் ஒரே பாதையில் உள்ள தச லிங்கங்கள் எனப்படும் ஏழு சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் வேறு தோற்றத்தில் காணப்படுகின்றன. பகவான் பிரும்மா ஸ்தாபித்ததாக கூறப்படும் ஒரு சிவலிங்கம் பிரம்மேஸ்வரர் என அழைக்கப்படுகின்றது. அந்த பிரம்மேஸ்வரர் சிவலிங்கத்தை தரிசனம் செய்து வணங்குவதில் மூலம் ஒருவருடைய அனைத்து பிரும்மஹத்தி தோஷங்களும் விலகுகின்றன என்பது ஐதீகமாக உள்ளது. முக்கியமாக இங்குள்ள பிரும்மேஸ்வரரை வணங்கித் துதிப்பது ஆயிரம் அஸ்வமேத யாகங்களை சென்று பூஜித்த பலனைத் தருமாம். மேலும் இந்த ஆலயத்தில் உள்ள ஏழு சிவலிங்கங்களும் வெவ்வேறான தோற்றத்தில் உள்ளது ஒரு அதிசயிக்க வைக்கும் காட்சியாகும்.\nஇந்த ஆலயத்தில் முனீஸ்வர் மற்றும் பிரும்மேஸ்வர் எனக் கூறப்படும் இரட்டை சிவலிங்கத்தில் உள்ள சிவபெருமான் தானே விரும்பி, அனுமதி கொடுத்தால்தான் இந்த ஆலயத்தில் வந்து அவரை பூஜிக்கும் பாக்கியம் இருக்கும் என்ற ஐதீகம் உள்ளதினால் எத்தனை முயற்சி செய்தாலும் அங்கு வரும் சில பக்தர்களுக்கு ஆலய தரிசனம் கிடைப்பது இல்லை என்பதை பல பக்தர்களின் கூற்றுக்கள் மூலம், தாம் கண்கூடாக கண்டுள்ளதாக ஆலய பண்டிதர் கூறினார். தாம் இழந்த செல்வாக்கையும், மரியாதையையும் மீண்டும் பெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அனைத்து தோஷங்களையும் களைந்து கொள்ளவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டுதல் செய்கின்றார்கள்.\nஇந்த ஆலயத்தின் இன்னொரு அதிசயம் என்ன என்றால் ஆலய வளாகத்துக்குளேயே அமைந்து உள்ள சிறு ஆலயத்தில் உள்ள சன்னதியில் வினாயகப் பெருமான் மூஞ்சூருக்கு பதிலாக நண்டு ஒன்றின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். முன் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதியில் இருந்த தேவதை ஒன்று அதற்கு ஏற்பட்டு விட்ட சாபத்தினால் நண்டாக மாறிவிட்டது. அதை நிவர்த்தி செய்துகொள்ள பகவான் வினாயகரை வணங்கித் துதிக்க வேண்டும் என அதற்கு சாபமிட்ட முனிவர் கூறி விட, நண்டாக மாறி இருந்த தேவதையும் இந்த ஆலய பகுதியில் வினாயகப் பெருமானை துதித்து வணங்கி அவர் அருளை பெற்றுக் கொண்டு சாப விமோசனம் அடைந்ததாம். சாப விமோசனம் பெற���ற அந்த நண்டு அந்த ஆலய வளாகத்துக்குள் தானே அவரது வாகனமாக இருக்க வேண்டும் என வினாயகரிடம் வேண்டிக் கொள்ள, பகவான் வினாயகரும் அதை ஏற்றுக் கொண்டு அந்த ஆலயத்தில் நண்டையே தமது வாகனமாக வைத்துக் கொண்டதாக வரலாறு உள்ளத்தினால்தான் ஆலயத்தில் உள்ள வினாயகர் தமது வாகனமாக நண்டை வைத்துக் கொண்டு அதன் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். ஆகவே இந்த ஆலயத்தில் உள்ள பகவான் வினாயகரை நண்டு வினாயகர் என அழைக்கின்றார்கள்.\nஇந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் என்ன என்றால் பகவான் தக்ஷிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சன்னதியில் எப்போதும் கடல் ஓசைப் போன்ற சப்தம் கேட்டவண்ணமே உள்ளதுதான். அங்கு சுவற்றில் ஒரு பெண் தேவதையின் உருவச் சிலை காணப்படுகின்றது. அந்த சிலையின் தொப்பிள் பகுதியில் காதை வைத்துக் கேட்டால் கடல் ஓசை போன்று ஓசை வருவதைக் கேட்கலாம். அதை போலவே இங்குள்ள பகவான் தக்ஷிணாமூர்த்தியை சுற்றி, பகவானின் பாதத்தில் இருவர், இரு பக்கத்திலும் இரண்டு இரண்டு முனிவர்கள் என ஆறு முனிவர்கள் காணப்படுகின்றனர். மற்ற ஆலயங்களில் பகவான் தக்ஷிணாமூர்த்தியை சுற்றி நான்கு முனிவர்களை மட்டுமே காண முடியும். அதனால்தான் இங்குள்ள பகவான் தக்ஷிணாமூர்த்தியை ராஜ தக்ஷிணாமூர்த்தி என அழைக்கின்றார்கள்.\nபத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 1\nதிருகோணேஸ்வரர் ஆலயம் – 8\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-03-21T16:05:36Z", "digest": "sha1:NGDZFVOPQ5JAK7A5BVKJJJYQYWFDA7GM", "length": 9088, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைகீழ் நுண்நோக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசு வளர்ப்பு பரிசோதனையில் பயன்படும் தலைகீழ் நுண்ணோக்கி\nதலைகீழ் நுண்நோக்கி என்பது ஒளி மூலம் மற்றும் ஒளி ஒடுக்கி (Condenser) ஆகியவை மேலேயும், வில்லைத் தொகுப்பு (Lens System) கீழேயும் உள்ள அமைப்பு ஆகும்.\nஇது 1850 ஆம் ஆண்டில் துலான் பல்கலைக்கழகத்தின் (முன்னர் லூசியானாவின் மருத்துவக் கல்லூரி என பெயரிடப்பட்டது) பேராசிரியரான சே. லாரன்சு சுமித்தால் கண��டுபிடிக்கப்பட்டது. [1]\nதலைகீழ் நுண்ணோக்கியின் மூலம் காணும் மாதிரி வைக்கும் மேடை நிலையாக (Stage) நகராமல் இருக்கும். வில்லைத் தொகுப்பின் பொருளருகு வில்லையின் குவிய தூரம் மட்டுமே செங்குத்து அச்சில் சரிசெய்யப்படுகிறது. குவிய தூரத்தை மிக துல்லியமாக சரி செய்ய இரட்டைக் குமிழ் திருகு ஒன்று உள்ளது.\nநுண்ணோக்கியின் அளவைப் பொறுத்து, வேறுபட்ட உருப்பெருக்கங்களையுடைய நான்கு முதல் ஆறு பொருளருகு வில்லைகளைத் தேவைக்கேற்ப சுழற்றி பொருத்துமாறு ஒரு அமைப்பு உள்ளது. நுண்ணோக்கியுடன் ஒரு காணொளி கருவி (Video camera), உடனொளிர்தல் கருவி (Fluorescence illumination), பொதுக்குவிய வரியோட்டக் கருவி (Confocal scanning) இதனுடன் இன்னும் சில கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளது\nவழக்கமான நுண்ணோக்கியில் ஒரு கண்ணாடி படவில்லை (Slides) வழியாகவே உருப்பெருக்கம் காணப்படுகிறது. தலைகீழ் நுண்ணோக்கிகள், ஒரு பெரிய கொள்கலனில் வைக்கப்பட்டுள்ள உயிருள்ள செல்கள் அல்லது உயிரினங்களைக் காண்பதற்கு பயன்படுகிறது. (உதாரணம்: திசு வளர்ப்பு கொள்கலன்) எடுத்துக்காட்டாக காசநோய் நுண்ணுயிரிகள் எவ்வகை மருந்துகளுக்கு கட்டுப்படுகின்றது போன்று, நேரடியாக பார்க்க வேண்டிய உருப்பெருக்கங்களைக் காண உதவுகிறது\nதலைகீழ் நுண்ணோக்கியை நுட்பமாக இயக்க மிகச் சிறிய உட்கருவிகள் உள்ளன. இவை மாதிரிகளை துல்லியமாகக் காண உதவுகின்றன.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2017, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/most-creative-tattoos-022684.html", "date_download": "2019-03-21T16:10:51Z", "digest": "sha1:Y3ZHQVKWOYWHKISJBSBBPEF257HGSOPF", "length": 18122, "nlines": 189, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி எல்லாமா டாட்டூ குத்துவீங்க... புகைப்படத் தொகுப்பு! | 10+ Of The Most Funny And Weird Tattoos - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிக��ும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஇப்படி எல்லாமா டாட்டூ குத்துவீங்க... புகைப்படத் தொகுப்பு\nஅந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி... டாட்டூ என்பது பிடித்தது என்பதை தாண்டி, தனக்கு நெருக்கமானவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அளவில்லா அன்பினை வெளிப்படுத்த ஒரு கருவியாக இருக்கிறது.\nஅன்று நெஞ்சில் பச்சைக்குத்திக் கொண்டார்கள், இன்று கை, மார்பு, கழுத்து, இடுப்பு, முதுகு, காது என கிடைக்கும் இடத்தில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள்.\nடாட்டூ என்பது ஒரு கலையாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். 3 டி, ரியலிஸ்ட்டிக் என டாட்டூக்களை தத்ரூபமாகவும், வேறு லெவலிலும் குத்தி வருகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நல்ல கைதேர்ந்த டாட்டூ கலைஞராக மாறினீர்கள் என்றால் நன்கு கல்லாக்கட்டலாம்.\n இங்கே பாருங்கள்... எப்படி செம்ம கிரியேட்டிவாக டாட்டூ குத்தி அசத்தி இருக்கிறார்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமெக்கானிக்கல் இல்ல ரோபோடிக்ஸ் படிச்ச பையனா இருப்பானோ... சொல்ல முடியாது ட்ரான்ஸ்பாமர்ஸ் ஃபேனா கூட இருக்கலாம் யாருக்கு தெரியும்...\nஒருவேளை இந்த பொண்ணு சிங்கிளா இருக்குமோ... கனக்ஷன்காக ரொம்ப ஏங்குதுனு நினைக்கிறேன்... கிரியேட்டிவ்விட்டி டிப்பார்ட்மெண்ட்க்கு இந்த பொண்ண எச்.ஓ.டியா போட்டிடலாம் போல...\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... டுபுச்சுக்கு... டுபுச்சுக்கு பிக் பாஸ் வெறியன் போல... நல்ல வேளை... இத முன்னாடியே போட்டிருந்தா ரித்விகாவ இப்படி ஒரு டாட்டூ குத்த சொல்லி மொட்டையடிச்சுருப்பாங்க...\nஅம்புட்டு ஆசம் எல்லாம் இல்ல... வாயி மட்டும் ஏன் இப்படி கோணல் மாணலா இருக்குன்னு தான் தெரியல...\nMost Read:சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா இந்�� சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க.\n தூரத்துல இருந்து பார்த்தா நிஜமாலே ஒரு ஆம்பள மாதிரி தான் இருக்கு... இதுக்கு பேரு தான் ரியலஸ்டிக் டாட்டூவோ ரொம்ப நல்லா குத்தியிருக்கீங்க தம்பி... சாரி ரொம்ப நல்லா குத்தியிருக்கீங்க தம்பி... சாரி\nஅட... கொரில்லா பயலே.... நைட்டு எங்காவது இவன் முன்னாடி போறவன் பயத்துல உச்சா போயிடுவான் ரோட்டுலயே... தத்ரூபமா இருக்கலாம், அதுக்குன்னு இப்படியா...\nஉத்வேகம், ஊக்கம் அளிக்கிற மாதிரியான ஒரு டாட்டூ இது. ஆக்ஸிடென்ட்ல காது போயிருந்தாலும்... அத பாசிட்டிவா எடுத்துக்கிட்டு இப்படி ஒரு அற்புதமான டாட்டூ போட்டிருக்காரு. பாராட்டுக்கள்\n இதுவும் ஒருவகையிலான பாசிட்டிவிட்டி தானுங்க... எல்லாரும் சொட்டை விழுந்தா நொந்து போவாங்க.. நம்ம தாத்தா கெத்தா டாட்டூ குத்தி இருக்காரு...\nMost Read: எந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக தீய குணங்களுடன் இருப்பார்கள் தெரியுமா\nபார்ரா.. இந்த கிரியேட்டிவிட்டிய... மெய்யாலுமே பாராட்ட வேண்டிய ஒரு டாட்டூ தான். எல்லாருக்கும் இப்படி ஒரு யோசனை வராது. ஏன்னா... எல்லா டாட்டூ கலைஞருக்கும் இப்படி ஒரு கஸ்டமர் கிடைக்க மாட்டாங்கங்கிறது ஒரு வகையில உண்மை. கரக்டா யோசிச்சு தான் பண்ணி இருக்காரு.\n கொய்யாலே... கிரியேட்டிவ் இருக்க வேண்டியது தான். அதுக்குன்னு இப்படியா... ஏம்மா அந்த பய தான் குத்துறேன்னு சொன்னான்னா... நீயும் தலைய ஆட்டி இருக்கியே... இப்பத்திக்கு சரி.. வேற சமயத்துல இத பார்த்தா எப்படி ரொமான்ஸ் வரும்... சரி நமக்கு எதுக்கு அந்த கவலை... கவலைப்பட வேண்டியவன் வேற யாரோ...\nமற்றுமொரு பாராட்டுதலுக்குரிய டாட்டூ.. கிரியேட்டிவிட்டிய இப்படி காமிக்க சொன்னா... போன படத்துல பார்த்த மாதிரி தான் நிறையா பேரு காமிக்கிறாங்க... என்ன பண்றது... அவங்கவங்க மண்டைக்குள்ள என்ன இருக்கோ, அதுதான வெளிப்படும்...\nஏம்பா கோயமுத்தூர் மக்களே... இந்த தம்பி உங்களுக்கே சவால் விடுவாப்புல போல... டாட்டூல கூட ஒரு லொள்ளு...\nMost Read: 4 வயசுல ஒரு மகன வெச்சுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்றது சரியா\nஅந்த தாத்தா மெஷினு வெச்சு கட் பண்ணாரு... இந்த தாத்தா ஆடு விட்டு மேய விட்டுருக்காரு... வயசானாலும் இவங்களுக்கு லொள்ளு குறையல...\nஇது தான் தப்பான விஷயம்... எங்க ஊருல எல்லாம் பொண்ணுங்க தலைமுடி கட் பண்றதே தப்பு... இந்த புள்ள... என்ன மாதிரியான டாட்டூ குத்தி வெச்சிருக்குங��க பாருங்க...\nகோபக்காரரா இருப்பாரு போலயே... அதே கண்கள் படத்துல வர வில்லன் மாதிரி நல்ல கண்ணா குண்டு, குண்டா விரிச்சு வெச்சிருக்கிற மாதிரி டாட்டூ குத்தியிருக்காரு...\nசெம்ம ஆசம்... இதுக்கு பேரு தாங்க... தன்னம்பிக்கை... கை போச்சேன்னு கவலைப்படாம... அத எப்படி உத்வேகமா மாத்தனும்னு தெரிஞ்சு வெச்சிருக்காரு பாருங்க... ரியலி டூ கிரேட்\nடன், டன்.. யாராது... பேயது ஏம்மா நிஜமாவே உம்மட புருஷன் ரொம்ம கஷ்டப்பட போறான்... ஒரு வேளை இதெல்லாம் போட்டோஷாப்பா இருக்குமோ... பர்மனென்ட் டாட்டூவா இருந்தா எப்படி அழிப்பாங்க... இத எல்லாம் ரீ-டிசைன் பண்ண கூட முடியாதே...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=915", "date_download": "2019-03-21T16:54:23Z", "digest": "sha1:A5KDI4NPVUG6PX6H5TEU5LVKAF25UBI2", "length": 32984, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vaishno devi Temple : Vaishno devi Vaishno devi Temple Details | Vaishno devi- Katra | Tamilnadu Temple | வைஷ்ணவிதேவி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில்\nமூலவர் : வைஷ்ணவிதேவி, (சிரோ பாலி)\nதீர்த்தம் : கங்கா நதி\nமாநிலம் : ஜம்மு & காஷ்மீர்\nவருடந்தோ��ும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு சிறப்பாக நடைபெறுகிறது.\nஇந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம் ஆகும். இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)\nதிரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைகோயில் (பவன்) ஜனவரி, பிப்ரவரி மாதம் தவிர இதர மாதங்களில் யாத்ரா மேற்கொள்ளலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணோதேவி இலவச தரிசனம்.\nஅருள்மிகு வைஷ்ணவி தேவி திருக்கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.\nஸ்ரீவைஷ்ணோதேவியை தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.\nவைஷ்ணோதேவி ஸ்தலமான இந்த குகை கோயிலுக்கு வர நாம் முதலில் ஜம்முவை வந்தடையவேண்டும். ஜம்முவிற்கு தினமும் ரயில் மூலம் வரும் பயணிகளில் 75 சதவீத மக்கள் ஸ்ரீ வைஷ்ணோதேவியை தரிசிக்கவே வருகின்றனர். வைஷ்ணோதேவி மலையை சென்றடைய நம் முதலில் கட்ரா என்ற சிறிய நகருக்குள் நுழையவேண்டும். இவ்வூர் ஜம்முவிலிருந்து 50 கி.மீ. ஜம்முவில் இளைப்பாற சரஸ்வதி தாம் மற்றும் வைஷ்ணோதேவி தாம் என்ற இரு தங்கும் விடுதியை பக்தர்களுக்காக வைஷ்ணோதேவி போர்டு உருவாக்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 50 கி.மீ. பிரயாணம் செய்ய ஜம்மு ரயில் நிலையத்திலிருந்தே அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ரயிலிலிருந்து வரும் பக்தர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.\n2003ல் ஜம்மு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்திய ராணுவம் முழு பாதுகாப்புடன் நம்மை கட்ரா நகருக்கு அனுப்பி வைக்கிறது. கட்ரா பஸ் நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணோ தேவியை தரிசிக்க முதலில் தங்களை பதிவு (ரெஜிஸ்ட்ரேசன்) செய்துகொள்ள வேண்டும். பஸ்ஸ்டாண்டிலேயே வைஷ்ணோதேவி போர்டு - பதிவு நிலையத்தை 24 மணி நேரமும் திறந்துவைத்துள்ளனர். நமது பெயர், எந்த ஊர், மாநிலம் போன்ற விவரத்துடன் ஒவ்வொரு குரூப் அல்லது பக்தருக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இலவசமாக தரப்படுகிறது. இந்த ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு ��னுமதி உண்டு. இல்லையேல் மலையிலிருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள். கட்ரா பஸ் நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் 1 கி.மீ தொலைவில் உள்ள திரிகுதா என்ற மலைமுகப்பில் உள்ள இராணுவ செக்போஸ்ட்டில் நாம் கொண்டுசெல்லும் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.\nஒரு முக்கிய வேண்டுகோள் : மலைக்கு செல்லும்போது முடிந்தவரை உடைகள், உடமைகளை குறைத்துச் சென்றால் மலை ஏறும்போது அதிக சிரமம் இருக்காது.\nவைஷ்ணோதேவி ஆலயம் (பவன்) :\nமலை பிரயாணத்திற்காக மட்ட குதிரையில் அமர்ந்து பயணித்தல் மற்றும் டோலி (4பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச்செல்லுதல்) போன்றவைகள் மூலமாகவும் செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண் / பெண் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தே ஜெய் மாதா தி என்ற கோஷத்துடன், மனஉறுதியுடன், பக்தியுடன் நடந்தே வருகின்றனர்.\nநடந்து செல்பவர்கள் களைப்பை போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு \"ரெப்பிரஸ் மென்ட்' ஷாப்பிங் உண்டு. அங்கு காபி, ஜூஸ் முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருக்கும், ஏறி வருபவர்க ளுக்கு உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.\nவசதி படைத்த, நடக்க இயலாத பக்தர்கள் ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் கட்ராவில் பெற்றவுடன் பஸ்நிலைய வாசலில் டெக்கான் ஏர்வேஸ் (போன் நம்பர். 01991-234378,234379) அலுவலகத்தை தொடர்புகொண்டால் ஹெலிகாப்டர் மூலம் மலைமீது உள்ள வைஷ்ணோதேவியை எளிதில் அடையலாம். ஹெலிகாப்டர் மூலம் செல்ல கட்டணம் ரூபாய். 2,000/- (ஒருவழி பயணம் மட்டும்).\nமலைமீது நடக்க அனைத்து பரிசோதனைக்கு பின் நாம் முதலில் நீராட வேண்டிய நதி பாண்கங்கா. ஸ்ரீவைஷ்ணோதேவி தொடுத்த பாணத்தால் ஊற்றெடுத்து உருவான நதி பாண்கங்கா. எனவே பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடியபின் ஜெய் மாதா தி என்ற சரண கோஷத்துடன் மலைஏற துவங்கலாம். மும்பை தொழிலதிபர் காலஞ்சென்ற திரு.குல்சன்குமார் அவர்கள் பெயரில் மிகப் பெரிய அளவில் பாண்கங்காவில் அன்னதானம் (24 மணி நேரமும்) நடைபெறுகிறது.\nஅங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் வைஷ்ணோதேவி இளைப்பாறிய சரண் பாதுகாவை அடையலாம். மலைப்பாதையில் ஸ்ரைன் போர்டு சார்பில் போஜனாலயா என்ற பெயரில் சலுகை விலையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அர்த்த குமாரியை அடையலாம். நாம் மலையில் நடக்க வேண்டிய மொத்த தூரம் 12 கி.மீ. இம்மலைப் பகுதியில் சுமார் 10 கி.மீ. அதிக ஏற்றத்துடன் ஏறினாலும் கடைசியில் 2 கி.மீ தூரம் நாம் மலையின் இறக்கத்திலேயே சென்று நுழைவுவாயிலை அடையலாம்.\nமலைமீதுள்ள இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா, பென்சில், மணிபர்ஸ், பெல்ட் போன்றவைகளை இலவச லாக்கரில் வைத்து விட்டுத்தான் பவன் என்றும் ஸ்ரீவைஷ்ணோதேவி குகைக்கோவிலுக்கு செல்ல முடியும். இந்திய ராணுவத்தின் சி.ஆர். பி. எஃப் கட்டுப்பாட்டில் பவன் உள்ளது. எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். கேட் 1*2 மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேட் 3. மூலம் ராணுவத்தினர் மற்றும் இராணுவ அனுமதி பெற்றவர் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் மலையில் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளது. தங்கும் விடுதிகள், தனி நபர் டால்மெண்ட்ரிகள், இலவச பெட்ஷீட்கள் (ரூ. 100/- டெபாசிட் செய்தவுடன்) போன்றவைகள் உள்ளது.\nஇங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.\nபக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர்.\nகோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் \"ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.\nநடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு. வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.\nஅர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பார���க்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும். தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும். க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.\nகுகைக்கோயிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கர்ப்பகிரஹம் உள்ளது. சுயம்புவான மூர்த்த உருவில் மூன்று உருவங்களாக தேவியை மிக கவனத்துடன் தரிசிக்கவும். இடதுபுறம் மஹா சரஸ்வதியாகவும், வலதுபுறம் துர்கை என்ற மஹாகாளியாகவும், நடுவில் மஹாலெட்சுமியாகவும் ஆக மூன்று தேவியரின் முழு உருவாக வைஷ்ணோதேவி அருட்காட்சி அளிக்கிறாள். தேவியை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு சர்க்கரைபாகு கலந்த பொரி, அன்னையின் வடிவம் பொறித்த வெள்ளி டாலர் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nவைஷ்ணோதேவியை வருடந்தோறும், இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்வதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்களின் குல தெய்வமாக வைஷ்ணோதேவி விளங்குவதோடு அவர்களது குடும்பங்களை காத்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன தம்பதியினர் ஒரு வருடத்திற்குள் இத்தலத்திற்கு தம்பதிகளாக வந்துசெல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வைஷ்ணோதேவி குகைக்கோயில் (பவன்) கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் உள்ளது.\nதட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் ம���து தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.\nதிரு. ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு திருமகளாக வைஷ்ணோ தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள குகையில் ஒளிந்துகொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை சம்ஹாரம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. தேவி, மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை (பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்ற வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nவைஷ்ணவிதேவியை தரிசிக்க டில்லியில் இருந்து ஜம்மு சென்று அங்கிருந்து 2 மணி நேர பஸ் பயணத்தில் கட்ரா என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். கட்ரா செல்ல ஜம்மு பஸ்ஸ்டாண்டில் இருந்தும், ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும் அடிக்கடி பஸ் வசதி உண்டு.கட்ராவில் இருந்து இத்தலத்திற்கு செல்ல 14 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். சென்னையிலிருந்து ஜம்மு 2775 கி.மீ., ஜம்முவிலிருந்து கட்ரா 50 கி.மீ., கட்ரா மலைப்பாதையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் வைஷ்ணோதேவி குகைக்கோயில் (பவன்)உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஜம்முவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=8febad234", "date_download": "2019-03-21T16:25:52Z", "digest": "sha1:NPYPRDN25TWHNBTDMTSPNILDXUKQC4EX", "length": 10503, "nlines": 240, "source_domain": "worldtamiltube.com", "title": " வாஜ்பாயிலிருந்து மோடி வரை சுதந்திரபோராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் - கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nவாஜ்பாயிலிருந்து மோடி வரை சுதந்திரபோராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் - கே.எஸ்.அழகிரி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nசுதந்திரபோராட்டத்தில் பி.ஜே.பி சேர்ந்தவர்கள் ஒருவர் கூட பங்கேற்க்காதவர்கள் - கே.எஸ்.அழகிரி\nAgni Paritchai Promo: ‘மீண்டும் மோடி; வேண்டும்...\nபெரிய மோடி தூங்கிவிட்டார்... சிறிய...\nமோடி வெற்றியைத் தேடித்தருவார் என...\nமீண்டும் மோடி.. வேண்டும் மோடி.. தாமரை...\nபிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ...\nஎத்தனை மோடி வந்தாலும் காங்கிரஸ்...\nஎங்கள் ஆதரவை வாக்குகளாக மாற்றுவோம்\nமீண்டும் மோடி வேண்டும் மோடி...\nAgni Paritchai: ‘மீண்டும் மோடி; வேண்டும்...\nNerpada Pesu: பிரதமர் மோடி வாஜ்பாய் அல்ல -...\nவாஜ்பாயிலிருந்து மோடி வரை சுதந்திரபோராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் - கே.எஸ்.அழகிரி\n#KSAlagiri | #BJP | #FreedomStruggle | #Congress | #India | #PolimerNews சுதந்திரபோராட்டத்தில் பி.ஜே.பி சேர்ந்தவர்கள் ஒருவர் கூட பங்கேற்க்காதவர்கள் - ...\nவாஜ்பாயிலிருந்து மோடி வரை சுதந்திரபோராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் - கே.எஸ்.அழகிரி\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2019-03-21T16:20:14Z", "digest": "sha1:4Q27UUNC4CHGJTTLT4QZ4OGEODNLZIBI", "length": 7878, "nlines": 121, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: விக்கிபீடியா இல்லை விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nWikipedia என்பதை விக்கிபீடியா என்றே இதுவரை தமிழில் எழுதி வந்தோம். தமிழ் ஒலிப்பு இலக்கணப்படி இதை Wikibedia என்றே உச்சரிக்க இயலும் என்பதால், இனி விக்கிப்பீடியா என்று எழுதுவது என முறைப்படி முடிவெடுத்திருக்கிறோம். இனி விக்கிப்பீடியா என்றே எழுதுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.\nமடத்தனம். எல்லொரும் - தமிழிலும் ஆக்கிலத்திலும் - ��ிகிபீடியா என்று சொல்கிறார்களே தவிற விக்கிப்பீடியா என்று யாரும் சொல்வதில்லை.\nமாற்றம் தமிழுக்கு நல்லது. ஆங்கிலத்தில் விக்கிபீடியா என்றால் தமிழில் அப்படியே அழைக்கவேண்டும் என்றில்லை. ஆங்கிலத்தில் யாழ்ப்பாணத்தை ஜவ்ப்னா (Jaffna) ஜவ்ப்னா என்று யாராவது எழுதுவார்களா. நமக்கு நமது இலக்கணப்படி எவ்வாறு உச்சரிக்கமுடியுமோ அவ்வாறுதான் உச்சரிக்கலாம். இவ்வாறான துணிசசலான முயற்சிகளுக்கு முதலில் என் பாராட்டுக்கள். தேமதுரத் தமிழ் தேசமெங்கும் பரவட்டும்.\nஇரண்டு அதிக மூச்சுகள் (syllables) , இரண்டு அதிக எழுத்துகள் அதிகமாக்கி கழுத்தறுத்தா, துணிச்சலான முயற்சியாபரவுவது தமிழ், தேமதுரத் தமிழல்ல.\nகடும் விமர்சகர் வெங்குடு said...\nஅண்ணன் உமாபதி அவர்களுக்கு... முதலில் நாம் தமிழை வளர்ப்பதாக எண்ணி நமது தமிழை மற்றவர்கள் கிண்டல் அடிப்பது போன்று செய்ய வேண்டாம். ஏனெனில் உதாரணமாக ஜோசப் என்ற ஒரு ஆங்கிலப் பெயரை தமிழாக்கம் செய்தால் அதனை குறைந்தபட்சம் சோசப் என்றாவது கூறலாம். ஆனால் நாம் யோசேப்பு என்று கூறுவது அப்பெயரின் தன்மையே இல்லாது வேறு பெயரில் ஒலிக்கிறது. அதனால் நாம் தமிழில் பெயர்ப்பு செய்யும் போது அதிக பட்சம் ஒத்துபோக கூடிய எழுத்துகளைக் கையாளுவது நல்லது. மேலும் விக்கிபீடியா , விக்கிப்பீடியா இரண்டுமே பொருத்தமானது (தமிழை பொறுத்த வரை ) ஆனால் இதனை தமிழ் வார்த்தை என் கருதி படிக்கும் போது உச்சரிப்பானது Wikipedia விலிருந்து வேறுபடும்\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2013/", "date_download": "2019-03-21T16:32:19Z", "digest": "sha1:DQHSS5GH3VINQYJ5JT5SFCRMURLEU52X", "length": 58592, "nlines": 424, "source_domain": "www.kittz.co.in", "title": "2013 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nசமீபமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கவே முடிவதில்லை. சென்ற மாதம் முழுவதும் அனைத்து வாரங்களும் பிரயாணம் செல்ல வ��ண்டி இருந்தது.\nபின் அப்பாடா என்று Gravity படம் புக் செய்தால் ஆபிசில் ஒரு பிரச்சனை வந்து வார இறுதியை அங்கேயே கழிக்க வேண்டி ஆகிவிட்டது.\nஇப்படி நான் தவற விட்ட படங்கள் பல. இறுதியில் ஒரு வழியாக தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டேன்.அதுவும் ஒன்றல்ல இரண்டு படங்கள்.நேற்று இரவு என்றென்றும் புன்னகை இன்று மதியம் பிரியாணி.அதிஷ்டவசமாக இரண்டு படங்களுமே ஏமாற்றவில்லை.\nநான் பொதுவாக படங்களின் விமர்சனங்களை Sify வலைப்பூவில் பார்ப்பது வழக்கம்.படம் வெளியான அன்றே பிரியாணி படம் படு மொக்கை என்ற அளவு விமர்சித்திருந்தனர்.அதுவும் இல்லாமல் நான் கேள்விபட்ட செய்தி வேறு நினைவுக்கு வந்தது.\nதீபாவளி சமயத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கடந்த வாரம் வெளிவந்த பிரியாணி இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படங்கள். தீபாவளிக்கு முன்பே இரண்டு படங்களுமே தயாறகிவிட்டன என்றும் திரைப்படங்களை போட்டு பார்த்துவிட்டு இரண்டில் அழகுராஜா நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்து தீபாவளிக்கு தலையின் ஆரம்பம் படத்தின் போட்டியாக வெளியிட்டனர் என்றும் கேள்விப்பட்டேன்.\nஅழகுராஜாவின் முடிவு அனைவரும் அறிந்ததே, இரண்டில் நன்றாக உள்ளது என்று தேர்வு செய்த படத்தின் நிலையே அப்படி என்றால் நிராகரிக்கப்பட்ட படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது.அதற்கு தகுந்தது போலவே Sify வலைப்பூவின் விமர்சனமும் இருந்தது.\nஇந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக வந்தது நண்பர் ராஜின் இந்த பதிவு. அது தான் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று முதலில் எனக்கு கூறியது.\nஇனி இரண்டு படங்களை பற்றிய எனது கருத்து.\nதனது தாய் சிறுவயதில் வேறு ஒருவருடன் சென்றதை அடுத்து பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் வளரும் ஜீவா.அதனை மறக்க தந்தை நாசருடன் சென்னை வரும் ஜீவாவிற்கு பள்ளியில் வினய் மற்றும் சந்தானம் அறிமுகமாகிறார்கள்.\nஅதில் இருந்து மூவரும் ஒன்றாகவே வளருகிறார்கள்.தூங்குவது தண்ணி அடிப்பது சண்டை போடுவது எல்லாமே ஜீவாவின் வீட்டில் தான்.\nஇதற்கிடையில் ஒரு காரணத்திற்காக ஜீவா தனது தந்தையுடன் 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.\nமூவரின் ஒரே கொள்கை வாழ்வில் மூவருமே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது எனபது தான், சந்தானத்தின் வார்த்தையில் மூவரும் மொட்டை பசங்கள��க இருக்க முடிவு செய்கிறார்கள்.\nமூவரும் சேர்ந்து ஒரு விளமபர நிறுவனம் நடத்துகிறார்கள்.அப்பொழுது மற்றொரு நிறவனத்தின் மூலம் இவர்களுக்கு அறிமுகமாகிறார் திரிஷா.சும்மா சொல்ல கூடாது இப்படத்தில் அழகாகவே இருக்கிறார்.\nஅவர்களது விளம்பரத்தில் நடிக்க வரும் மாடல் ஆண்ட்ரியா ஜீவா மேல் மோகம் கொள்கிறார்.அவரை அடித்து அவமானப் படுத்துகிறார் ஜீவா.\nஇந்த இடத்தில் ஆன்டிரியா வினயை மயக்கி கல்யாணம் செய்து நண்பர்களை பிரிப்பார் என்று நினைத்த எனது நினைப்பில் டைரெக்டர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.\nஅடுத்து திடீரென நண்பர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டு ஜீவாவை தனிமை படுத்திவிடுகின்றனர்.\nஇடைப்பட்ட நேரத்தில் திரிசாவுடனான நட்பு வளருகிறது.அது காதலாக மலரும் நேரத்தில் தனது ஈகோ வினால் காதலை இழந்துவிடுகிறார்.\nஇறுதியில் தனது ஈகோ வை விட்டு தனது தந்தை நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தாரா எனபது இறுதிக்கதை.\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்தது :\nதேவையில்லாத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல செல்கின்றது.\nபாடல்கள் ஓகே ரகம் இடைவெளிக்கு பின்பு வந்த இரண்டு பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது.\nகேமரா மிகவும் அருமை, எடுக்கப்பட்ட லொகேசன்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நன்றாக இருக்க படத்திற்கே ஒரு ரிச் பீலிங் வந்துவிடுகிறது.\nபடத்தில் நடித்தவர்கள் அனைவரின் நடிப்பு. முக்கிய மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.ஜீவா,வினய் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் நட்புமே ரியலாக தெரிந்தது படத்தின் பெரிய பிளஸ்.\nகாமெடி நன்றாகவே இருந்தது.முதல் பாதி முழுவதுமே படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானத்தின் கவுன்டர்கள் தான்.\nஅதிகம் இல்லை இருந்தாலும் ஒரு சில மட்டும்.\nஒரு பீல் குட் பிலிம் ஆக இருந்தாலும் சந்தானத்தின் காமெடியில் அதிக இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்.\nபடத்தின் இறுதிக்காட்சிகள் அழத்தம் இல்லாதது போல தோன்றியது.\nஅதுவும் ஜீவா நண்பரின் முன்னால் திரிஷாவை தெரியாது என்பதற்கு போதிய காரணம் இல்லை தாராளமாக எனது நிறுவனத்தில் வேலை பார்கிறார்கள் என்று கூறி இருக்கலாம்.அதுவும் முத்தம் கொடுக்கும் அளவிற்கு போன பின்பு.\nஅடுத்து தனது அப்பா புற்றுநோயால் இறக்க போக���றார் என்று தெரிந்து வெளியே வந்து நின்றுகொண்டு வினயிடம் பேசும் இடத்தில நடிப்பே வரவில்லை.\nமற்றும் இறுதிக்காட்சியில் இப்படி ஒரு மொக்கையாக I Love You சொல்லி நான் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை ,அதிலும் கொடுமை அந்த மொக்கை லவ் யூ வை கேட்டு திரிஷா மயங்குவது.\nஇறுதியாக நம்ம அபினவ் வை வழக்கம் போல தியாக செம்மலாக பயன்படுத்தியது.அதுதான்பா ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது தெரிந்தும் அவரை காதலிப்பது ஹீரோ ஹீரோயினிர்க்கு இடையில் சண்டை வரும்பொழுது வந்து அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்வது இறுதியில் மீண்டும் அவர்கள் சேரும் பொழுது விட்டுக்கொடுத்துவிடுவது.\nஇதனை தவிர்த்திருக்கலாம்.மொத்தத்தில் படம் கண்டிப்பாக பார்க்கலாம் நன்றாக இருக்கிறது.\nநாம் பல திரைப்படங்களில் பார்த்த கரு தான்.இரவில் மப்பாகி காலையில் எழும் பொழுது இரவில் நடந்தது எதுவும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வது.பின் அதில் இருந்து தப்பிப்பது. படத்தில் ஒரு காட்சியில் பிரேம்ஜி ஹாங்கோவர் படத்தை கிண்டல் செய்வார். இப்படத்தின் கருவும் அத்திரைப்படங்களில் இருந்து எடுத்ததே.\nகார்த்திக்கும் பிரேம்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பிரேம்ஜி ஆசைபடும் பெண்கள் அனைவரையும் தனக்கு கணக்கு செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் மிக நண்பர்கள்.\nகார்த்தியின் காதலி ஹன்ஷிகா திரைப்படங்களின் வழக்கமான காதலி, ஹீரோ செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து அவரையே காதல் செய்யும் காதலி.\nஇனி வரும் காலங்களிலாவது ஹீரோயின் ப்ளே கேர்ள் ஆகவும் அவளை மட்டுமே காதலிக்கும் ஹீரோவும் இருக்குமாறு ஒரு படம் வேண்டும்.அப்பொழுதுதான் நம்ம நாடு வல்லரசு ஆகும்.\nநண்பர்கள் இருவரும் மகிந்திரா ட்ராக்டர்கள் ஷோரூமில் வேலை செய்கிறார்கள்.அதன் மேனேஜர் சுப்புவிற்கு தனது அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க கார்த்தி முடிவு செய்கிறார்.அக்கா கதாபாத்திரத்தில் நம்ம மதுமிதா (அதற்குள்ளாகவே அக்கா கதாபத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் பாவம்).\nஅவர்களின் புது ஷோரூம் ஆம்பூரில் திறக்க முடிவுசெய்கிறார்கள். அதனை திறந்து வைக்க பிரபல தொழிலதிபர் நாசரை கூப்பிடுகிறார்கள். அவரது மருமகன் நம்ம ராம்கி. அவர்களது குடும்ப நண்பர் ஜெயப்ரகாஷ் Asst கமிஷ்னர்.\nராம்கிக்கு தனது மாமா நாசரின் இடத்திற்��ு வர ஆசை. நமக்கும் பார்த்தவுடன் இவர் தான் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஇதன் திறப்புவிழாவிற்கு வரும்பொழுது நண்பர்கள் இருவரும் தப்பி செல்லும் காதல் ஜோடியை தடுத்து பெண்ணை காப்பாற்றுகிறார்கள்.\nதிறப்புவிழாவில் கார்த்தியின் பேச்சு நாசருக்கு பிடித்துவிடுகிறது. அவருக்கு தனது இரண்டாவது பெண்ணை கொடுக்கும் அளவிற்கு நாசர் முடிவுசெய்கிறார். இது ராம்கிக்கு பிடிக்கவில்லை.\nதிறப்புவிழா முடிந்து நண்பர்கள் இருவரும் சென்னை திரும்பும்வழியில் பிரியாணி சாப்பிட ஒருகடையில் நிறுத்துகிறார்கள்.அங்கு வரும் Mandy Takharஐ பார்கிறார்கள்.\nஅவள் இவர்களை தனது ஹோட்டலிற்கு கூப்பிட்டு வந்து தண்ணி கொடுத்து ஒரு ஆட்டம் போட்டு காண்பிக்கிறார். அப்பொழுது அங்கு நாசர் வருகிறார். அத்துடன் நண்பர்கள் மப்பில் மயக்கம் அடைகிறார்கள்.\nகாலையில் எழுந்ததும் தான் நாசர் காணாமல் போக இவர்களை போலீஸ் தேடுவது தெரிகிறது. இதற்கிடையில் நாசரை ஒரு குற்றவிசாரணைக்கு கைது செய்ய வரும் சிபிஐ அதிகாரியாக சம்பத்.\nஇப்படியாக ஜெயப்ரகாஷ் போலீஸ் கூட்டம் ஒருப்பக்கமும் சம்பத் மூலம் அவரது நண்பர் பிரேம் போலீஸ் கூட்டம் ஒரு பக்கமும் அவர்களை துரத்துகிறது.\nகடைசியில் எப்படி தப்பித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் எனபது மீதிக்கதை.\nஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தின் வெற்றி அதன் இறுதிக்காட்சி திருப்புமுனையில் தான் இருக்கிறது, அந்த வகையில் இப்படம் வெகுவாக ஸ்கோர் செய்கிறது. அவ்வகையான காட்சி வைப்பதில் வெங்கட் திறமைசாலிதான்.\nஒரு ப்ளே பாய் கதையாக இருந்தாலும் Mandy Takhar வரும் காட்சி தவிர வேறு காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.\nகண்டிப்பாக வெங்கட்டின் திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார்.\nநகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை, ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.\nஉமா ரியாஸின் சிறு கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறது. அவருக்கு பல சண்டை காட்சிகள், பாவம் நம்ம சாம் ஆண்டெர்சனுக்கு தான் சண்டை காட்சி இல்லை.\nவெங்கட்டின் மற்றொரு பிளஸ் அவரது சென்னை 28 டீமை நன்றாக பயன்படுத்துவது. இதிலும் தலை பெயரை சரியான இடத்தில் அவர்களை வைத்து பயன்படுத்தி இருப்பார்.\nஇறுதியில் பெயர்போடும் சமயத்திலும் நம்மை உட்கார வைக்கும் வெங்கட்டின் கட் சாட்டுகள் அருமை.\nயுவனின் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அதுவும் 100வது படம்.Better Luck Next Time யுவன்.\nஇறுதிக்காட்சியில் வரும் நீண்ட சண்டை காட்சிகள், கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nஅதிகமான லாஜிக் மீறல்கள்,24 மணிநேரமும் ரெகார்ட் செய்யும் CCTV யில் பிரேம் delete செய்த பதிவுகளை தேடாதது.பல நாள் பிரேதமாக இருந்த நாசரை இறுதியில் தான் இறந்ததாக போலீஸ் நம்புவது.\nகார்த்தி கொஞ்சம் டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும்.\nமொத்தத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்திக்கு கிடைத்த சிறு வெற்றி.\nகார்த்தி எல்லா படங்களிலும் ஒரே மாதிரி வருவது சற்றே போர் அடிக்கிறது.கொஞ்சம் எதாவது வித்தியாசமாக முயர்சி செய்யலாம்.\nஇரண்டு படங்களுமே வெவ்வேறு வகையை சேர்ந்தது, இரண்டுமே நன்றாக இருக்கிறது. நண்பர்கள் தையிரியமாக சென்று பார்க்கலாம்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nநெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.\nமுன்பு போல அதிக பதிவுகள் இட முடிவதில்லை.\nகாரணங்கள் பல...பணி இடத்தில் மாற்றம்,திருமண வாழ்வின் மாற்றம், மற்றும் காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம்..என பல.\nநண்பர்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகளுக்கு ஒரு பதில் இடுவதே கடினமாக உள்ளது.\nஆகையால் இந்த சிறிய பதிவு, காமிக்ஸ் புதையல் வரிசையில் 20 ஆவது பதிவு.\nநெடுங்காலமாக ருபாய் இரண்டாக இருந்த ராணி காமிக்ஸ் சிறிது காலம் 2.50 ஆகவும் பிறகு 3 ரூபாயாக வும் மாறியது.\nவழக்கம் போல மாயாவியை பெரிதும் சார்ந்திருந்தது. சில மறுபதிப்புகள் கூட வந்தன - ரத்தக்காட்டேரி.\nஇக்கால கட்டத்தின் முடிவில் பல இந்திய தயாரிப்புகளும் வந்தன.\nகதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.\nஇரும்புக்கை மனிதன் - முதன் முதலில் 2.50 ஆக வந்த புத்தகம்.\nகொலைகாரன் பேட்டை : ஒரு மொட்டை வில்லனின் கூட்டம் இருக்கும் கோட்டைக்கு சென்று துவம்சம் செய்வார் மாயாவி.\nதீயில் எறியும் பெண் : சற்றே வித்தியாசமான கதை. ஒரு பழமையான கூட்டம் மாயவிக்கே தெரியாமல் இருக்கும்.அதன் தலைவர் ஒரு அரசி என நினைக்கிறேன்\nமர்ம கடிதம் : பெங்காலியா முதல்வரிர் க்கு வரும் மிரட்டல் சம்பந்தப்பட்ட கதை என நினைவு.\nமர்ம கும்பல் : ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை மாயாவி அழிப்பார்.\nஒரு போலி குரங்கின் கொட்டத்தை அடக்குவார் மாயாவி இன் கொலைகார க��ரங்கு.\nஎனக்கு கரும்புலியின் கதைகள் பிடிக்கும்.\nநான் சிறு வயதில் ஒரு ஆங்கில நாடகம் பார்த்த நினைவு ஒரு மனிதன் கரும்புலியாக மாறும் சக்தி படைத்தவனாக இருப்பான் .\nஎதில் பார்த்தேன் என்று தெரியவில்லை.\nபுலி பெண் மறுபதிப்பு , தில்லானின் நாயை தேடி.\nஇந்திய தயாரிப்பு ஜடாயுவின் கழுகு மனிதன் .\nஇந்திய தயாரிப்பு ரீட்டா வின் வெடி குண்டு கும்பல்.\nமுதல் முறையாக மாயாவியால் பழக்க முடியாத கருஞ்சிறுத்தை கதை.ரத்தம் குடிக்கும் சிறுத்தை.\nஇதுவரை கதை என்னவென்றே புரியாத ரகசிய சாவி.\nஒரு குழந்தை வாரிசை அதனை கொல்ல வருபவர்களுடம் இருந்து காப்பாற்றுவார் மாயாவி. - யார் அந்த சிறுவன்.\nகோவிலை கொள்ளை அடிபவர்களை துவம்சம் செய்யும் கரும்புலி.\ncomanche யின் கில்லாடி வீரன்.\nரத்தக் காட்டேரி எனக்கு மிகவும் பிடித்த கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்.\nஆனால் மாயாவியின் போலிக்கடிதம்,ரவுடி ராஜா ஆகிய கதைகள் மாயாவியின் சித்திரத்துக்காகவே பிடிக்காது.\nமாயாவி என்றாலே கம்பீரத்துடன் தோன்றுவது தான் பிடிக்கும்.\nதங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.\nராணி காமிக்ஸ் பற்றிய எனது முந்தய பதிவுகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு\nமீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.\nநண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\nஇப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.\nஇப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.\nஇப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.\nபூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.\nஇவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.\nஇக்கதையில் காசுகொடுத்து பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம் சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nவாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.\nபாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.\nஎனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி பிடிக்கும்\nஅதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.\nஇவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.\nமனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.\nஅங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.\nபூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.\nஅவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.\nகதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.\nஅவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.\nவேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.\nஅவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.\nஇக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.\nஅடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்\nஅவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெ���ியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.\nஎப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.\nபொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.\nஇதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .\nஸ்பைடர் vs பாட்டில் பூதம் Lion Comics No : 83\nஅலுவலக பணி காரணமாக முன்பு போல இணையத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடிவதில்லை.\nகிடைத்த நேரத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.\nஇப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த லயனின் 83வது இதழாக வந்த பாட்டில் பூதத்தை பற்றி பார்க்க போகிறோம்.\nசிறுவயதில் டெக்ஸ் அடுத்து எனக்கு மிகவும் பிடித்தது ஸ்பைடர் தான்.\nஸ்பைடர் கதைகளில் மிகவும் பிடித்தது.\nஸ்பைடரிடம் இருக்கும் வலைதுப்பாக்கியும் வாயுதுப்பாக்கியும் இல்லை என்று பல நாள் ஏங்கியது உண்டு.\nசமீபத்தில் நண்பர் ரமேஷ் ஆங்கிலத்தில் வந்த லயன் ஆங்கில வார இதழ்கள் தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கொடுத்திருந்தார்.\nஅதனை தரவிறக்கம் செய்து பார்த்த பொழுது அதில் பல ஸ்பைடர் கதைகள் இருந்தன அவைகள்\n3 Spider vs Spider Boy (யார் அந்த மினி ஸ்பைடர்)\nகடைசி இரண்டும் இன்னும் வரவில்லை.\nஅதனை பார்க்கும் பொழுது நான் தெரிந்து கொண்டது ஸ்பைடர் கதைகள் அனைத்துமே நாம் லயனில் பார்த்ததை விட காதில் பூ சுற்றுதல் மிக அதிகம் என்பதே.\nவிஜயன் அவர்கள் மிக கவனமாக கதையை சிதைக்கா வண்ணம் எடிட்டிங் செய்துள்ளார்.\nநான் ஆங்கிலத்தில் தொடர்களாக வந்ததை ஒரு கதை புத்தகமாக தொகுத்துக்கொண்டு இருக்கிறேன்.\nஸ்பைடர் தவிர அதில் ஆர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.\nஇனி இப்பதிவின் புத்தகத்தின் கதைக்கு செல்லலாம்.\nஇக்கதை ஸ்பைடர் திருந்தி நீதிக்காவலனாக இருக்கும் பொழுது நிகழ்கிறது.\nஒரு நாள் ஸ்பைடர் ஒரு கெட்ட கனவு காண்கிறான்.அதனை கண்டு ஏதோ கெட்டது சம்பவிக்க போகிறது என அறிந்து கொள்கிறான்.\nஅதே சமயம் சிறைசாலையில் இருக்கும் கர்கோ யென்னும் திருடன் கையில் ஒரு பாட்டில் கிடைகிறது.\nஅதினுள் ஒரு பூதம் இருக்கிறது.அதனை அவன் விடிவிக்க அந்த பூதம் அவன் எது சொன்னாலும் செய்யும் அவன் அடிமை என்று சொல்கிறது.\nஅதன் உதவியுடன் அவன் தப்பி செல்கிறான்.\nசெல்லும் வழியில் ஸ்பைடர் வழிமறித்து பூதத்துடன் சண்டை போடுகிறான்.\nஆனால் அவனை சமாளித்து பூதம் கர்கோவுடன் தப்பி செல்கிறது.\nதமிழிற்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள்\nஇதுபோல பல பக்கங்கள் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளன.\nதப்பி செல்லும் கர்கோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூதத்தின் உதவியுடன் ஒரு ராஜாவின் செல்வத்தை கொள்ளையடிக்க பார்கிறான் ஆனால் அவனை ஸ்பைடர் முறியடிக்கிறான்.\nஅடுத்து பூதத்தின் உதவியுடன் கர்கோ பெரிய உருவத்தையும் நெருப்பு கக்கும்\nசக்தியையும் பெற்றுக்கொண்டு பூதத்தை தன உதவிக்கு வரகூடாது என்று கூறிவிட்டு தனித்து கொள்ளை அடிக்க செல்கிறான்.\nஆனால் அங்கு ஸ்பைடர் மற்றும் அவன் சகாக்களால் முறியடிக்கபடுகிறான்.\nதனது பாதத்தை முத்தமிட்டால் தவிர தன்னால் அவனை ஸ்பைடரிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்று பூதம் சொல்ல கர்கோ கஷ்டப்பட்டு பூதத்தின் பாதத்தை முத்தமிடுகிறான் பின்னர் பூதம் அவனை காப்பாற்றுகிறது.\nதனது இருப்பிடம் வந்ததும் மற்ற கூட்டாளிகளால் கேலிக்கு உள்ளாகிறான் கர்கோ. அதனால் அனைவரும் தூங்கியபின் பூதத்தை கொல்ல பார்க்கிறான்.\nஇதனை ஞான திருஷ்டியின்மூலம் அறியும் ஸ்பைடர் டெலிபதி மூலம் பூதத்தை எச்சரிக்கை செய்து அதனை காப்பாற்றுகிறான்.\nதன்னை கொல்ல பார்த்த கர்கோவை போலீசிடம் மாட்டிவிட்டு யாரிடமும் தோற்காத ஸ்பைடரை ஒரு வாழைபழ தோல் வழுக்கி விழ வைத்து மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். (தலைக்கு வந்த சோதனை)\nபின்னர் தனது கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுகிறான். அதனை கேளிவிப்பட்டு மருத்துவமனையில் இருந்து வரும் ஸ்பைடரை தன்னுடன் சேர்ந்துகொள்ள சொல்கிறான் அதற்கு மறுக்கும் ஸ்பைடரை பாவ தேசத்தில் விட்டு விடுகிறான்.\nஅங்கு இருக்கும் லானா என்ற ராணியால் தான் யார் என்பதை மறந்து அங்கு இருக்கிறான். ஒரு நாள் தொலைகாட்சியில் தனது சகாக்கள் பூதத்திடம் மாட்டிகொண்டு இருப்பதை பார்க்கும் ஸ்பைடர் தன் நினைவுகளை மீட்டு எடுத்து அங்கிருந்து தப்பி சென்று பூதத்தை முறியடித்து மீண்டும் அதனை பாட்டிலில் அடைக்கிறான்.\nவிரைவில் தமிழ் ஸ்கேன் பக்கங்களை அப்லோட் செய்கிறேன்.\nஉங்கள் கருத்துக்ககளையும் நின��வலைகளையும் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇக்கதையின் ஆங்கில தொகுப்பை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு...\nஸ்பைடர் vs பாட்டில் பூதம் Lion Comics No : 83\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/07/Islamic-terrorist-in-chennai.html", "date_download": "2019-03-21T16:38:04Z", "digest": "sha1:YYESYR26D6DAAPSLO5BNPIW7YGVSMR7Z", "length": 6373, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன் - News2.in", "raw_content": "\nHome / ISIS / இந்தியா / சென்னை / தமிழகம் / தீவிரவாதி / மாநிலம் / ராஜஸ்தான் / விசாரணை / சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன்\nசென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன்\nFriday, July 07, 2017 ISIS , இந்தியா , சென்னை , தமிழகம் , தீவிரவாதி , மாநிலம் , ராஜஸ்தான் , விசாரணை\nசென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஹாரூணின் சகோதரர்களுக்கு ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஹாரூன் ரஷீத் என்பவரை, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர்.\nசென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ள ஹாரூன் ரஷீத், யானைகவுனியில் வைத்து கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.\nஅவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பியதால் ராஜஸ்தான் போலீஸார், ஹாரூணின் வங்கிப் பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், ஹாரூணின் சகோதரர்களான, மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர் ஆகியோருக்கு, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்.\nஅதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாரூணின் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிப்பதற்காக அவரது சகோதரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/13/if-rain-the-state-disaster-the-world-will-be-destroyed-in-2016-alerting-nastiratamas/", "date_download": "2019-03-21T15:49:06Z", "digest": "sha1:6QBERXB2OSJ5BYAO7YY4MYEWNLOIZVDV", "length": 19723, "nlines": 153, "source_domain": "angusam.com", "title": "மழையால் தமிழகம் பேரிழப்பு ! 2016ல் உலகம் அழியும் ! எச்சரிக்கும் நாஸ்டிரடாமஸ்! -", "raw_content": "\nஉலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்ற���வும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.\nசாதாரண ஜோசியக்காரர்தான் அவர். ஜோதிடம் பயின்றவர். “அமானுஷ்யம்” அறிந்தவர். அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை அவர் செய்துள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டிரடமாஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.\n1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் படபடப்பையும் இவை ஏற்படுத்தின. இந்த வகையில் 2016ம் ஆண்டு குறித்த இவரது கணிப்புகள்தான் இப்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கணிப்புகள் நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.\nஈடு இணை இல்லை நாஸ்டிரடாமஸுக்குப் பிறகு அப்படிப்பட்ட எந்த தத்துவ ஞானியையும் உலகம் கண்டதில்லை. அதே பிரான்சில் மேலும் பலரும் கூட கணிப்புகளைக் கூறி வந்த போதிலும் கூட நாஸ்டிரடாமஸுக்கு ஈடு இணையான ஒருவர் உலகளவில் எங்குமே இல்லை.\n2016க்கான பரபரப்பு கணிப்புகள் தற்போது 2015 முடிவடைந்து 2016ம் ஆண்டு பிறக்கவுள்ளது.\nஇந்த வருடப் பிறப்பு எப்படி இருக்கும், புது வருடம் எப்படி அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் நாஸ்டிரடாமஸ் 2016ம் ஆண்டுக்கான கணித்துள்ள சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\nஒபாமாவே கடைசி… அப்ப அமெரிக்கா காலி\nநாஸ்டிரடாமஸின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளது.\nஅவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். 2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்��ா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் தெரியவில்லை.\nஅதி பயங்கர வானிலை மாற்றங்கள் 2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.\nஅதாவது இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்குமாம். ஏற்கனவே தமிழகத்தை பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.\nகோள்கள் இடம்மாறும் 2016ம் ஆண்டு கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம். அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.\nமத்திய கிழக்கு பற்றி எரியும் 2016ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையுமாம். அங்குள்ள பெட்ரோலியக் கிணறுகள் பல பற்றி எரியுமாம். பெரும் சேதத்தை இவை சந்திக்குமாம்.\nகுண்டுவெடிப்புகள் அதிகரிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் குறித்த இன்னொரு கணிப்பில் அங்கு அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். கடந்த 4 வருடமாகவே மத்திய கிழக்கு அமைதியிழந்து போர்க்களமாக காணப்படுவது நினைவிருக்கலாம்\nவிமானங்கள் காணாமல் போகும் இன்னொரு பரபரப்புக் கணிப்பு என்னவென்றால் விமானங்கள் அதிக அளவில் காணாமல் போகுமாம்.\nஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போனது. இன்னொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே 2016ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.\nஉலகத்தை அழிக்கத் திட்டமிடும் அமெரிக்கா அமெரிக்கா உலகத்தையே அழிக்கும் திட்டத்துடன் செயல்படும் என்பது நாஸ்டிரடாமஸின் இன்னொரு கணிப்பாகும்.\nவெள்ளை மாளிகை இதற்கான திட்டமிடல்களில் ஈடுபடும் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.\nமத்திய கிழக்கிலிருந்து இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். கிட்டத்தட்ட மத்திய கிழக்கு பற்றி எரிந்து வருவதை நாம் கூடாக ப���ர்த்துக் கொண்டிருக்கிறோம். ஈராக், ஆப்கானிஸ்தானில் அமைதி போய் விட்டது – அங்கு அமெரிக்கா நுழைந்தது முதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதுருவப் பகுதிகள் உருகும் 2016ல் நடக்கும் என நாஸ்டிரடாமஸ் கணித்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் துருவப் பகுதிகள் மூழ்கும் என்பது. உலக அளவில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.\nஇது மேலும் அதிகரித்து துருவப் பகுதிகள் உருக ஆரம்பிக்கும் என்று கணித்துள்ளார் நாஸ்டிரடாமஸ். ஏற்கனவே வட துருவத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறி வருவது நினைவிருக்கலாம்.\nஇஸ்ரேலுக்குப் பேராபத்து 2016ம் ஆண்டு இஸ்ரேலுக்குப் பேராபத்து வரும் என்பது நாஸ்டிரடாமஸின் இன்னொரு கணிப்பாகும்.\nபல முனைகளிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுமாம். இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் படைகள் திரண்டு வந்து இஸ்ரேலைக் காப்பாற்றி விடுமாம்.\nஉலகம் அழியும் நாஸ்டிரடாமஸ் 2016ம் ஆண்டுக்கு கணித்துள்ள கணிப்புகளிலேயே இதுதான் கவலைக்குரியதாக உள்ளது.\nஅதாவது 2016ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று கூறியுள்ளார் அவர். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் மயன் காலண்டரில் கூட இப்படித்தான் உலகம் அழியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கணிப்பு பொய்த்துப் போனது.\nநாஸ்டிரடாமஸ் சொன்னதும் நடக்குமா அல்லது பூமி பிழைக்குமா என்பதை 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்\nமுன்னாள் டிஜிபி நடராஜ் அதிமுகவிலிருந்து நீக்கம்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்- சொல்கிறார் சீத்தாராம் யெச்சூரி\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிக��ில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/09/vijay-video/", "date_download": "2019-03-21T16:23:31Z", "digest": "sha1:G5GU654PBNKKGYUTXQSYIK62BGLKDVI5", "length": 7542, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "காரியம் ஆகும் வரை காலை பிடித்த விஜய்\" என்ற கோஷத்துடன் வைரலாகும் இளைய தளபதியின் வீடியோ. இதோ உங்களுக்காக..! - Puradsi.com", "raw_content": "\nகாரியம் ஆகும் வரை காலை பிடித்த விஜய்” என்ற கோஷத்துடன் வைரலாகும் இளைய தளபதியின் வீடியோ. இதோ உங்களுக்காக..\nகாரியம் ஆகும் வரை காலை பிடித்த விஜய்” என்ற கோஷத்துடன் வைரலாகும் இளைய தளபதியின் வீடியோ. இதோ உங்களுக்காக..\nசர்கார் திரைப்படம் ஆரம்பித்த நேரத்தில் இருந்து தற்போது வரை பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான். படம் ஆரம்பத்தில் கதை திருட்டு ஆரம்பித்தது. வருண் என்பவரின் “செங்கோல்” என்ற கதையை முருகதாஸ் திருடிவிட்டதாக வழக்கு பதிவு செய்தார்கள் அதன் பின் பாக்கியராஜ் கதை திருடப்பட்டது தான் என்பதை\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஎழுத்து மூலம் நிரூபித்தார். அதன் பின் வருணுடன் பேசி திரைப்படத்தில் வருணின் பெயரை பதிவு செய்ய படக்குழு ஒப்புக்கொண்டது. தீபாவளிக்கு வெளியாகி முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது. அடுத்த நாளே இன்னுமொரு பிரசனை ஆரம்பமானது. ஆதாவது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை\nகிண்டல் செய்வது போல் உள்ள காட்சிகளை நீக்குமாறு அ.தி.மு.காவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது தலைவா திரைப்படத்திற்காக ஜெயலலிதாவிடம் உதவி கேட்ட வீடியோ வை பகிர்ந்துள்ளர்ற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.\nவீடியோவை வெளியிட்டது மட்டும் இன்றி காரியம் ஆக வேண்டும் என்றால் காலை பிடிப்பது காரியம் முடிந்த பின் காலை வாரிவிடுவது தான் விஜயின் வழக்கம் என கோஷங்களையும் எழும்பியுள்ளனர்..காரியம் ஆகும் வரை காலை பிடித்த விஜய்” என்ற கோஷத்துடன் வைரலாகும் இளைய தளபதியின் வீடியோ. இதோ உங்களுக்காக..\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துண��்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/facts-about-politician-mk-stalin-020159.html", "date_download": "2019-03-21T15:42:21Z", "digest": "sha1:Z6WHS3QZFC5POGSLSOCTLX7MCB6XKKTU", "length": 18531, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்! | Facts About Politician MK Stalin! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nதி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nகலைஞர் கருணாநிதிக்கும், இவரது இரண்டாம் மனைவி தயாளு அம்மாவிற்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை தாக்கத்தால், இளம் வயதிலேயே அரசியல் களம் புகுந்தவர் ஸ்டாலின்.\nகொஞ்சம், கொஞ்சமாக தனது இளைஞர் அணி அமைப்பை வளர்த்தார். 1980ல் மதுரையில் இருந்த ஜான்சிராணி பூங்காவில் துவக்கினார். பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொ��்டு, ஒவ்வொரு ஊர் மற்றும் ஒன்றியமாக, இளைஞர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கினார் ஸ்டாலின்.\nபிறகு தான் கட்டி எழுப்பிய இளைஞரணி மாநில பொறுப்பு செயலாளராக பதவி வகித்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளபதி என்று அனைவராலும் அழைக்கப்படும் ஸ்டாலின் அவர்களது முழுப் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கருணாநிதி அவர்கள் சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவாக இவருக்கு ஸ்டாலின் என்ற பெயரை சூட்டினார்.\nஸ்டாலின் என்று பெயர் கொண்டிருந்தாலும், ஸ்டாலினுக்கு அய்யாதுரை என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசையும் வைத்திருந்தார் கருணாநிதி. அய்யா என்பது பெரியாரை குறிக்கும், துரை என்பது அண்ணாவின் அண்ணாதுரை எனும் பெயரின் பின்பகுதி. இந்த இரண்டையும் இணைத்து அய்யாதுரை என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பினாராம் கருணாநிதி.\nMOST READ: ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க, இந்த 7 நாள் டயட்டை கடைபிடியுங்கள்...\nஅதில், உங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என்று செய்தி இருந்தது. அதே மேடையில், தனக்கு மகன் பிறந்துள்ளான் என்றும், அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாகவும் அறிவித்திருக்கிறார் கருணாநிதி.\nஇப்படியாக அய்யாதுரை என்று பெயர் அமைய வேண்டிய ஸ்டாலின் அவர்களுக்கு. ஸ்டாலின் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின் என்ற பெயர் திடீரென சூட்டப்பட்டது. இந்த தகவலை ஸ்டாலின் அவர்களே ஒரு நிகழ்வில் பகிர்ந்துக் கொண்டார்.\nMOST READ: நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க... ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை 14 வயதிலேயே துவங்கிவிட்டார். இவர் 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்காக பிரச்சாரம் செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது.\nபள்ளிப்படித்துக் கொண்டிருக்கும் போதே தனது நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் பகுதியில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை, ஒரு சலூனில் துவங்கி, தனது அரசியல் வேலைகளை ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின்.\nதன்னை அரசியலில் முழுமையாக உட்படுத்திக் கொள்வதற்கு முன்னர், ஸ்டாலின் திரை உலகில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். இவர் 1978ல் நம்பிக்கை நட்சத்திரம் என்ற படத்தை தயாரித்திருந்தார். மேலும், 1988ம் ஆண்டு ��ரே இரத்தம் என்ற படத்தில் இவர் நடித்தும் இருந்தார்.\nMOST READ: நவராத்திரியின் 9 நாளில் 9 வித நிறத்தில் உணவை சாப்பிட்டால் நூற்றுக்கணக்கான நன்மைகள் பெறலாம்..\nஸ்டாலின் அவர்கள் நடிகராக அரிதாரம் பூசிக் கொண்ட ஒரே படம் \"ஒரே இரத்தம்\" இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கருணாநிதி அவர்கள். இந்த படத்தை ஸ்வர்ணம் என்பவர் இயக்கினார்.\nஇவருடன் சீதா, கார்த்திக், ராதாரவி, பாண்டியன் மற்றும் மாதுரி போன்றவர்கள் நடித்திருந்தனர்.\nMOST READ: இந்த 6 ராசி ஆண்கள் பெண்களை முதல் சந்திப்பிலேயே எளிதாக கவர்ந்து விடுவார்களாம் தெரியுமா\nஒரே இரத்தம் திரைப்படம் மட்டுமின்றி, திமுகவின் ஒரு பிரச்சார காணொளி பாடலிலும் தோன்றி நடித்துள்ளார் ஸ்டாலின். அந்த பாடல் \"ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு., நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு..\" என்று வரிகளுடன் துவங்குகிறது.\n1975ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு எமர்ஜென்சி அமல்ப்படுத்திய போது அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார் ஸ்டாலின். இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஸ்டாலினையும், இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஸ்டாலினின் பெயரில் இருந்த சர்ச்சையால், இவருக்கு சிறு வயதில் சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கைக்கு விண்ணப்பித்த போது, இவரது பெயரை காரணம் காட்டி சேர்த்துக் கொள்ளவில்லை. பிறகு, கடைசியாக மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி பள்ளியில் இவருக்கு இடம் கிடைத்தது.\nசிறு வயதில் இருந்தே ஸ்டாலினுக்கு கலை மற்றும் கலாச்சார போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் அதிகமாம். குறிப்பாக கிரிக்கெட், இறகுபந்து மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் ஸ்டாலின் ஆர்வமாக விளையாடுவாராம்.\nMOST READ: மாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஸ்டாலின் கைதான அதே ஆண்டு தான் துர்கா அம்மையாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் உதயநிதி ஸ்டாலின் (திரை துறையில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார்.) மற்றும் மகள் செந்தாமரை ஸ்டாலின்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: celebrities pulse facts பிரபலங்கள் உண்மைகள் சுவாரஸ்யங்கள்\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/iraiyanbu1-030800.html", "date_download": "2019-03-21T15:34:30Z", "digest": "sha1:XXDLXVKS6ANL7MCI63DVM6PZOCF4KD47", "length": 14633, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | art, literature, tamil, tamilnadu, culture, rural, bharathanatyam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n54 min ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n1 hr ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nநான் என் வீட்டை சாவகாசமாக வைத்திருக்கிறேன்\nகம்ப்யூட்டரில் புரோகிராம் செய்தது போல அவர்கள் வாழ்க்கை\nஎந்த மணியில் என்ன செய்யவேண்டும்\nஎத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும்-\nஎன் முன் கூட்டிய நிர்ணயித்தபடி நடக்கும்.\nசிறிது பிறழ்ந்தாலும் அவர்களுக்குக் கோபம்\nஅவர்கள் கவனம் எல்லாம் கடிகாரமுள்ளின் மீதே\nஒவ்வொரு அசைவிலும் நிமிடங்களின் நெருக்கடி நிற்கும்.\nஇரண்டுமே ஒரே மாதிரியான போதைகள்தான்.\nவாழ்க்கை இறுகிப்போவது அல்ல - பாறையைப்போல\nபாறையில் கூட மென்மை கலக்காத பாறை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் literature செய்திகள்View All\nசங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து\nஇஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா\nவனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்\n100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா\nபிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமெரிக்கத் தமிழர்கள், குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ் மொழி,\n'இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம்' - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற நந்தினி நெகிழ்ச்சி\nமனுசங்கடா.. நாங்க மனுசங்கடா.. \"மக்கள் கவிஞன்\" இன்குலாப் மறைந்தார்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாடலாசிரியர் பாப் டிலனுக்கு வைரமுத்து வாழ்த்து\nஎழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா பிறந்த தினம்... இணையத்தில் நினைவு கூர்ந்த இளைஞர்கள்\nபெலராஸ் பெண் பத்திரிகையாளர் ஸ்வெத்லானாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎன்ன நடக்குது பெரியகுளத்தில்....வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த வேட்பாளர்\nஇறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்\n20 மாணவிகள், 5 ஆசிரியைகள்... காமலீலைகள் செய்த நாகர்கோவில் கல்லூரி நிர்வாகி கைது.. 2 பெண்களும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190218-24601.html", "date_download": "2019-03-21T15:48:11Z", "digest": "sha1:VB6YKIEYAXRDQQX2ZB4BDC37LXPEC2HQ", "length": 12561, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இனிப்புப் பான விற்பனையைக் கட்டுப்படுத்தும் தொடக்கப்பள்ளிகள் | Tamil Murasu", "raw_content": "\nஇனிப்புப் பான விற்பனையைக் கட்டுப்படுத்தும் தொடக்கப்பள்ளிகள்\nஇனிப்புப் பான விற்பனையைக் கட்டுப்படுத்தும் தொடக்கப்பள்ளிகள்\nஇளம் வயதினருக்கு நல்ல உணவு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் தொடக்கப்பள்ளிகள் பல்வேறு முயற்சிகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளன. அவற்றில் சில, தங்களது சிற்றுண்டிச் சாலைகளில் இனிப்புப் பானங்களின் விற்பனையை நிறுத்தியுள்ளன. குறைந்தது மூன்���ு தொடக்கப்பள்ளிகள், தங்களது சிற்றுண்டிச் சாலைகளிலிருந்த பானம் விற்கும் கடையையே அகற்றியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. வேறு சில பள்ளிகள், குறிப்பிட்ட பானங்களைத் தடை செய்திருக்கின்றன.\nஅண்மை ஆண்டுகளில் பள்ளிகளில் இனிப்புப் பானங்களின் விற்பனை தொடர்புடைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் இவற்றுக்கும் மேலாகத் தொடக்கப்பள்ளிகள் முயற்சிகளை எடுத்து வருவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கூறுகிறது. உதாரணத்திற்கு, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளியில் மே 2017ஆம் ஆண்டில் இருந்து எந்த பானக் கடையும் செயல்பாட்டில் இல்லை. அந்தப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வர் என்று அதன் துணை முதல்வர் திரு லிம் சின் குவான் தெரிவித்தார்.\nஇந்தப் பள்ளியைப் போல் ரிவர்சைட் தொடக்கப்பள்ளியில் 2013ஆம் ஆண்டில் இருந்து பானக் கடை செயல்படவில்லை. இனிப்புப் பானங்களை விநியோகிக்கும் எந்த இயந்திரமும் அங்கு இல்லை. 2017ஆம் ஆண்டிலிருந்து ‘பள்ளிகளில் சத்துள்ள உணவுத்திட்டம்’ என்ற திட்டத்தைப் பெரும்பாலான பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. சுகாதார மேம்பாட்டு வாரியம் தொடங்கிய இத்திட்டம், இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமாகச் சாப்பிடும் வழக்கத்தை மாணவர்களிடத்தில் ஊக்குவிக்கிறது. இனிப்புப் பானங்களுக்குப் பதிலாகப் பிள்ளைகளை அதிக தண்ணீர் குடிக்க வைப்பது இத்திட்டத்தின் நோக்கம்.\nவிளையாட்டாளர்கள் பருகும் சக்தியளிக்கும் பானங்களிலும் இந்தத் திட்டம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஒவ்வொரு 100 மில்லிலிட்டரில் 6 கிராமுக்கு அதிகமான சீனி இருக்கக்கூடாது என்பது திட்டத்தின் விதிமுறைகளில் ஒன்று. இளம் வயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளும் சிறார்கள், பெரியவர்கள் ஆன பிறகும் அதனைத் தொடர்ந்து கட்டிக்காப்பர் என்று ‘ஈட் ரைட்’ சத்துணவு ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் திரு டெர்ரிக் ஓங் தெரிவித்துள்ளார். அதனால் நீழிரிவு, மாரடைப்பு போன்ற நாட்பட்ட நோய்களால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறையும் என்றும் அவர் சொன்னார். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, பிள்ளைகள் உட்கொள்ளும் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்த பெற்றோருக்கு ஊக்கம் கொடுக்கப்படவேண்டும் என சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆன்ட்ரூ யீ தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nநான்கறை வீவக வீட்டுக்குள் 24 குடியிருப்பாளர்கள்\nசிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது ‘நியூஸ்வீக்’ சஞ்சிகை\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2017/12/15/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:04:07Z", "digest": "sha1:MNHMNC32KWJ557IZPQ44ZQEMV4QMENLI", "length": 10746, "nlines": 161, "source_domain": "www.torontotamil.com", "title": "தவறாக குப்பை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nதவறாக குப்பை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம்\nதவறாக குப்பை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம்\nவீட்டுக்கு வெளியே வைக்கப்படும் குப்பை தொட்டியில், தவறான குப்பைகளை போடுபவர்களுக்கு 20 டொலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.\nமீள்சுழற்சிப் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்படும் தொட்டிகளினுள் அதற்குள் போடக்கூடாத ஏனைய குப்பைகளைப் போடுவதால் அதனைப் பிரித்து எடுக்க ரொறன்ரோ நகரசபையினருக்கு பல மில்லியன் டொலர்கள் செலவீனம் ஏற்படுவதாலேயே நகர நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.\nஒவ்வொரு வீடுகளிலும் சேரும் குப்பைகள், உணவுத் துகள்கள் தனித்தனியான கொள்கலன்களில் வீட்டுக்கு வெளியே வைக்கும் பொழுது நகரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் குறிக்கப்பட்ட தினங்களில் சேகரித்துச்செல்வது வழமை.\nஇதே போன்று மீள் சுழற்சிப்பயன்பாட்டுக்கான கடதாசிகள், பிளாஸ்டிக் உபகரணங்கள் யாவும் பிரத்தியோகமான நீல நிற தொட்டிகளில் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: லோரியர் கிளப் விடுமுறை வரவேற்பு\nNext Post: பாடசாலை அமைந்திருந்த வீதியில் இருமடங்கு வேகத்தில் வாகனம் ஓட்டிய பெண்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநினைவேந்தல் – ஓவியர் கருணா\nஓவியர் கருணா அவர்களை நினைவு கொள்ளும் நினைவு பகிர்வு நிகழ்வு\nஅம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்\nகனடாவின் எதிர்க்கட்சி தலைவராக ஜக்மீத் சிங் நியமனம்\nகனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி\nபயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது\nகனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22569", "date_download": "2019-03-21T15:37:41Z", "digest": "sha1:ZPADVPCSDRUJ5I3DUOWTPI22Q6FHCTKA", "length": 19111, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "உணவு நச்சூட்டம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். .\nசிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே.\nபெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக இருப்பதில்லை. மேசையையும் துடைப்பார்கள். மூக்கையும் சிந்துவார்கள்.கைகளை சவுக்காராம் போட்டு கழுவாமல் உணவையும் குறிப்பாக பரோட்டா, சப்பாத்தி தயாரிப்பார்கள் அதையே நாம் சுவையாக எண்ணி உண்கிறோம்.\nஉணவக உரிமையாளர்களுக்கும் சுகாதாரம் பற்றி அதிகம் தெரிவதில்லை. சுகாதார அமைச்சும் நாட்டிலுள்ள அத்தனை உணவகங்களையும் பராமரிப்பது இயலாத காரியமாகும். அதனால் இந்த ஆபத்துடன்தான் நாம் அன்றாடம் உணவருந்துகிறோம்\nவைரஸ் , பேக்டீரியா , வேதியியல் நஞ்சு , உணவில் கலப்பதின் மூலமாக உண்டாகும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதையே உணவு நச்சூட்டம் என்கிறோம்.\nவயிற்றுப் போக்கு பொதுவாக சில மணி நேரங்கள் முதல் ஓரிரு நாட்கள் தொடரலாம். ஆனால் ஒருசில நச்சூட் டம் மோசமாகி உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம்.\n* உணவு தயாரிப்பவர்களுக்கு நோய்த் தோற்று இருப்பின், அவர்கள் மூலமாக ஸ்ட்டெபல்லோகாக்கஸ் ( Staphylococcus ) என்ற பேக்டீரியா உணவு மூலம் நம்மைத் தாக்கலாம்.\n* உணவிலும் நீரிலும் ஈ கோலை ( E. Coli ) என்ற பேக்டீரியா கலந்திருந்தால் பிரயாணிகள் வயிற்றுப் போக்கு ( Travellers’ Diarrhoea ) உண்டாகலாம்.\n* கோழி இறைச்சி, முட்டை, இதர மாமிசம் போன்றவற்றில் சேல்மோனேலா ( Salmonella ) பேக்டீரியா எளிதில் கலந்து வயிற்றுப் போக்கு உண்டாக்கலாம்.\n* கொடிய தன்மைமிக்க பேக்டீரியாக்கள் சமைத்த அல்லது சமைக்காத இறைச்சி, மீன் போன்றவற்றில் தொற்றலாம் .\n* சமைத்த உணவை நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தாலும் நோய்க் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு உள்ளது.\n* உணவில் மையோனேஸ் பயன்படுத்தி சமைத்தால் நோய்க் கிருமிகளின் தோற்றும் அதிகம் இருக்கும்.\n* வீடுகளில் தயார் செய்யும் டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளில் ஒரு வகையான நோய்க் கிருமி தோற்றலாம். இந்த கிருமி பெருக பிராண வாயு தேவை இல்லை. இவற்றை சமைத்தாலும் அழிக்க முடியாது இந்த கிருமி போட்டுலி���ம் ( Botulism ) என்ற கொடிய வியாதியை உண்டு பண்ணுகிறது.\n* குழந்தைகளுக்கு தேன் தந்தால் அதிலுள்ள இயற்கையில் அமைந்த கிருமிகளை அழிக்க முடியாமல் போட்டுலிசம் நோய் வரலாம்.\n* சரிவர சமைக்காத கடல் மட்டி வகைகளை ( shell – fish ) உட்கொண்டால் வைரஸ் தொற்று உண்டாகலாம்.\n* சில காளான்கள் ( Mushroom ) , பெரி ( Berries ) இன்னும் சில செடி வகைகளில் நச்சுத் தன்மை கொண்டவை.\n* சரியாகப் பாதுகாக்கப் படாத பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் போன்றவற்றில் பூஞ்சணம் பூக்கலாம். இவற்றை உட்கொள்ளுதல் ஆபத்து.\n* உணவில் பூச்சிக் கொல்லிகள், கிருமி நாசனிகள் கலந்தால் இரசாயன நஞ்சால் மிகவும் ஆபத்து உண்டாகும்.\n* உணவை சுத்தம் இல்லாத இடங்களில் தயாரிப்பதும், வைத்திருப்பதும், பரிமாறுவதும்கூட கிருமித் தொற்றை உண்டுபண்ணும்.\n* பேக்டீரியா தொற்று – கடும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை உணவை உட்கொண்ட ஒரு மணி நேரத்தில் தொடங்கி நான்கு நாட்கள் வரை நீடிக்கலாம்.\n* வைரஸ் தொற்று – வாந்தி , வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, தலை வலி, குளிர் காய்ச்சல், போன்றவை உணவை உட்கொண்ட12 நேரத்தில் உண்டாகலாம்.\n* இரசாயன கலப்பு – வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை, தலை சுற்றுதல், கண்களில் நீர் வழிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல், குழப்பம், வயிற்று வலி போன்றவை உணவை உட்கொண்ட 30 நிமிடங்களில் ஏற்படலாம்.\n* போட்டுலிசம் – பார்வை, பேச்சு இழத்தல், தலையில் இருந்து கால் வரை தசைகள் செயல் இழத்தல் ( PARALYSIS ) வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.\nஇவற்றில் எந்த வகையான நச்சூட்டம் உண்டானது என்பதை மலம், இரத்தம், வாந்தி பரிசோதனைகளின் வழியாகக் கண்டறியலாம்.\nஉண்மையில் வாந்தியும் வயிற்றுப் போக்கும் வயிற்றிலும் கூடலிலும் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றும் முயற்சியாகும். இது உடலின் தற்காப்பு நடவடிக்கையாகும்.\nஆதலால் உடனே வாந்தியையும் வயிற்றுப் போக்கையும் நிறுத்திவிட மருந்து உட்கொள்வது தவறுதான். ஆனால் நாம் இதைப் பின்பற்றுவதில்லை. உடன் மருந்து உட்கொண்டு நிவாரணம் பெறவே முயல்கிறோம்.\nஆகவே 24 மணி நேரம் அவற்றை தடுக்காமல் நச்சை வெளியேற்றுவதே நல்லது. நீர் ஆகாரத்தை 12 மணி நேரம் பருகலாம். அதன்பின்பு கஞ்சி, சூப்பு போன்றவற்றை ஒரு நாள் பருகலாம்.\nவாந்தியும் வயிற்றுப் போக்கும் பெரும் அளவில் உடலின் நீரை இழக்கச் செய்வதால் உடலில் நீர���க் குறைவு ( Dehydration ) உண்டாகி குறிப்பாக குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ணலாம். அது போன்ற நிலையில் உடன் இரத்தக் குழாய் வழியாக ( INTRAVENOUS DRIP ) சொட்டு சொட்டாக குளுகோஸ் சேலைன் ஏற்றப்படும்.\nஉணவு நச்சூட்டம் தடுப்பு முறைகள்\n* உணவு தயாரிக்கு முன் கைகளை எப்போதும் சுத்தமாகக் கழுவ வேண்டும்.\n* இறைச்சி, மீன் வகைகளை சமைத்த பாத்திரத்தை சுடுநீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.\n* குளிர் சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்த சில்லிட்ட இறைச்சியை ( Frozen meat ) வெளியில் வைத்து குளிர் போக்காமல், மைக்ரோ வேவ் அவன் ( Micro wave oven ) பயன்படுத்தி, அதன் குளிர் போக்கி உடன் சமைத்துவிட வேண்டும்.\n* இறைச்சி, மீன், முட்டை அனைத்தும் நன்றாக வேக வைத்து சமைக்க வேண்டும்.\n* பார்வைக்கு கெட்டுப்போனதாகவும், நாற்றம் அடிப்பதாகவும் இருந்தால் அதை உண்ண வேண்டாம்’\n* டின்களில் அடைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொள்ளுமுன், அந்த டின் உப்பியிருந்தால் ( bulging cans ) அதை உட்கொள்ள வேண்டாம்.\n* குளிர் சாதனப் பெட்டியின் வெப்ப அளவை 37 டிகிரி ஃபேரன்ஹைட் அளவில் வைக்கவும். அதிலிருந்து எடுக்கப்பட்ட சமைத்த உணவை 2 மணி நேரத்துக்கு அதிகமாக வெளியில் வைத்திருந்து உண்ண வேண்டாம்.\n* சுகாதாரமற்ற உணவகங்களிலும் அங்காடிகளிலும் ஈக்கள் மொய்த்த உணவுகளை உண்ண வேண்டாம்.\nSeries Navigation எதிரி காஷ்மீர் சிறுகதைநட்பு\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி\nஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை\nடௌரி தராத கௌரி கல்யாணம் ……19\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்\nஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27\nநாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.\nதாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. \nமனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\nசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. \nதமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் ���ருத்தரங்கு\nPrevious Topic: எதிரி காஷ்மீர் சிறுகதை\nNext Topic: புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t764-topic", "date_download": "2019-03-21T16:19:17Z", "digest": "sha1:ENJHSMMVX4E437MONP3LCTHJWXEEOTOA", "length": 12355, "nlines": 137, "source_domain": "thentamil.forumta.net", "title": "கடலை போட ஃபிகர் வேணும்,", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nகடலை போட ஃபிகர் வேணும்,\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: நகைச்சுவைக் கவிதைகள்\nகடலை போட ஃபிகர் வேணும்,\nஊசி போட நர்ஸ் வேணும்,\nகாசு போட பர்ஸ் வேனும்,\nகாபி போட சுகர் வேணும்,\nஅத படிக்க லூசு வேணும்,\nநான் இரு���்கும் நிலை (My Mood) :\nRe: கடலை போட ஃபிகர் வேணும்,\nவசிப்பிடம் : tamil nadu\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: கடலை போட ஃபிகர் வேணும்,\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: கடலை போட ஃபிகர் வேணும்,\nமிகவும் நகைச்சுவை உணர்வோடு கூடிய கவிதை. நன்றி\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: கடலை போட ஃபிகர் வேணும்,\nsumitra wrote: மிகவும் நகைச்சுவை உணர்வோடு கூடிய கவிதை. நன்றி\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: கடலை போட ஃபிகர் வேணும்,\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: நகைச்சுவைக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/The-Volkswagen-Tiguan-launched-globally-536.html", "date_download": "2019-03-21T16:33:01Z", "digest": "sha1:NFIV2A3O3GTAHEGXPS6BKTBHFZQNXBEH", "length": 6077, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "உலகளவில் வெளியிடப்பட்டது வோல்க்ஸ் வேகன் டைகுன் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News உலகளவில் வெளியிடப்பட்டது வோல்க்ஸ் வேகன் டைகுன்\nஉலகளவில் வெளியிடப்பட்டது வோல்க்ஸ் வேகன் டைகுன்\nவோல்க்ஸ் வேகன் நிறுவனம் உலகளவில் டைகுன் கிராஸ் ஓவர் மாடலை வெளியிட்டது விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும். இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு பிரான்க் புர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த இரண்டாம் தலைமுறை மாடலின் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. இந்த மாடலில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், பனோரமா சன் ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கிடைக்கும்.\nஇந்தியாவில் எந்த என்ஜினில் வெளியிடப்படும் என்று எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் ரூ.30 முதல் 40 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11501", "date_download": "2019-03-21T16:59:10Z", "digest": "sha1:RL6EBKBGWULQOI3KPAPQNCYNJIWH52US", "length": 22862, "nlines": 106, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 100 | பாரா", "raw_content": "\nசெய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள். ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தாள். தொண்டனூரில் ஒரு கோயில். அது நம்பி நாராயணம். தலக்காட்டில் ஒரு கோயில். கீர்த்தி நாராயணம். மேல்கோட்டையில் செல்வ நாராயணம். வேளாபுரி என்கிற பேலூரில் விஜய நாராயணம். கதக்கில் வீர நாராயணம்.\n‘எத்தனை எத்தனைக் கோயில்கள் எழுப்புகிறோமோ, அத்தனையும் மக்களுக்கு நல்லது விஷ்ணுவர்த்தா. பிரபஞ்சமெங்கும் பரவி உதிர்ந்து கிடக்கும் மூலாதார சக்தியின் துகள்களை ஒருங்கிணைத்து பிரதிஷ்டை செய்கிறோம். அது ஞான ரூபமாக உருக்கொண்டு கர்ப்பகிரகத்தில் பிரவகிக்கத் தொடங்குகிறது. சந்நிதியில் நிற்கிற கணம்தோறும் நாம் மூலாதார சக்தியுடன் நேரடியாகத் தொடர்புகொள்கிறோம். பக்தி நம் சிந்தையைப் பரமாத்மாவிடம் கடத்திச் செல்கிறது. உடல் விடுத்து, உள்ளம் விடுத்து, ஆன்மாவை நெருங்க வழி செய்கிறது. உன் ஆன்மாவைப் பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்க முடிந்துவிட்டால் போதும். மோட்சம் நிச்சயம். நீ செய்வது நல்ல காரியம். இந்தப் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களும் காலம் உள்ள வரை உன் பேர் சொல்லும்.’ என்றார் ராமானுஜர்.\n‘சுவாமி, இது நான் செய்யும் காரியமல்ல. தங்கள் பெருங்கனவைக் கல்லாக ஏந்திச் சுமந்து செல்லும் பாக்கியம் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. என்றென்றும் தாங்கள் என் பக்கத்தில் இருந்து வழி காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்\n என்றும் உள்ளவன் பரமன் ஒருவன் மட்டுமே.’\n‘அவனை நெருங்க நீங்கள் அவசியம் சுவாமி.’\n‘மனிதப் பிறவி முடிவுக்கு உட்பட்டது மன்னா. ஆனால் ஆசாரிய சம்பந்தம்தான் பரமபத வாயிலை அடைய வழி செய்யும் என்பது உண்மை. ஆளவந்தார் சுவாமிகளும் பெரிய நம்பியும், திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டான் சுவாமியும், அரையரும், பெரிய திருமலை நம்பியும் இல்லாது போயிருந்தால் நானில்லை. திர��க்கச்சி நம்பிகள் இல்லாவிட்டால் மேற்சொன்ன யாருமே எனக்கில்லை. இது ஒரு தொடர்ச்சி. என்றும் இருப்பது. என்றும் இருக்க வேண்டியதும் கூட. எக்காலத்திலும் நமது ஜனங்கள் ஆசாரிய அனுக்கிரகம் இன்றிப் போய்விடக்கூடாதே என்றுதான் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளைக் கண்டெடுத்து நியமித்தேன். சற்றும் தன்னலமற்ற, ஞானப் பெருஞ்சுடர்களான அவர்கள், தேசமெங்கும் பரவி வைணவம் வளர்ப்பார்கள். நான் உனக்குச் செய்தவற்றை அவர்கள் நாட்டுக்குச் செய்வார்கள்.’\n‘இந்த குரு பரம்பரை மிக முக்கியமானது விஷ்ணுவர்த்தா எவனொருவன் தன் ஆசாரியரைக் கண்டடைந்து, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று பாகவத உத்தமனாக வாழ்கிறானோ அவனே எம்பெருமானுக்கு உகந்தவன் ஆகிறான். ஆசாரிய சம்பந்தம் இல்லாமல் அவனை நெருங்குவது அத்தனை எளிதல்ல.’\n‘உண்மை சுவாமி. அவ்விதத்தில் நானும் என் மகள் வகுளாவும் புண்ணியம் செய்தவர்கள். என்ன காரணத்தாலோ என் மனைவி இந்த வழிக்கு வர மறுக்கிறாள்.’\nஉடையவர் புன்னகை செய்தார். ‘அறிவைப் புகட்ட முடியும் விஷ்ணுவர்த்தா. ஆனால் ஞானத்தையல்ல. ஞானம் என்பது தன்னால் திரண்டு வரவேண்டியது. ஒரு தரிசனத்தில் சித்திப்பது. ஆசாரிய சம்பந்தம் தேடிச் செல்வதே ஞானத்தேடலின் தொடக்கம். உன் மனைவியைப் பற்றி வருந்தாதே. முதலில் இந்தத் திருக்கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கிற வழியைப் பார்.’\nஅவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அத்தகவல் வந்தது. குலோத்துங்கன் இறந்துவிட்டான்.\nஅடடே என்று துள்ளியெழுந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.\n‘வேண்டாம். ஒரு மரணத்தை யாரும் கொண்டாடாதீர்கள். வெறுப்பு அல்ல; வெறுத்தவர்களையும் அரவணைப்பதே வைணவம்’ என்றார் ராமானுஜர்.\n‘சுவாமி, சிறியாண்டான் கூரேசரைத் தேடி மாலிருஞ்சோலைக்குப் போயிருக்கிறாரே, அவர்கள் இருவருக்கும் நிச்சயம் இத்தகவல் எட்டியிருக்கும். இனி திருவரங்கம் திரும்ப நமக்குத் தடையிருக்காது என்றே நினைக்கிறேன்’ என்றார் முதலியாண்டான்.\nராமானுஜர் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசித்தார். நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. திடீரென்று ஒரு காலைப் பொழுதில் எல்லாமே கலைந்துவிட்டாற்போன்ற காட்சி மங்கலாக நினைவுக்கு வந்தது. கூரேசரும் பெரிய நம்பியும் சோழன் சபைக்குச் சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளவே எத்தனை வருடங்களாகிவிட்டன காலமும் தூரமும் பிரித்துப் போட முயற்சி செய்தாலும் நினைவுச் சரத்தில் இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறது.\nஒரு திருப்தி இருந்தது அவருக்கு. துக்கத்தில் துவண்டு அமர்ந்துவிடவில்லை. செய்ய வேண்டிய எந்தப் பணியையும் தள்ளிப் போடவில்லை. எத்தனை தேசங்கள், எத்தனை ஆயிரம் மக்கள், எவ்வளவு பண்டிதர்கள், எப்பேர்ப்பட்ட மன்னர்களைச் சந்தித்தாகிவிட்டது உக்கிரமும் வன்மமும் வெறுப்பும் மேலோங்க வாதுக்கு வந்த விற்பன்னர்கள். எம்பெருமான் அருளால் எல்லோரையும் வெல்ல முடிந்திருக்கிறது. குலப்பெருமையல்ல; குறைவற்ற பக்தியே பெரிது என்று மானிட சமூகத்துக்குப் புரியவைக்க முடிந்திருக்கிறது. சாதியை முன்வைத்து மேலோர், தாழ்ந்தோர் என்று பேசுவதன் அறமின்மையை உணர்த்த முடிந்திருக்கிறது. ஒரு திருக்கச்சி நம்பியைக் காட்டிலும் மேலோர் உண்டா உக்கிரமும் வன்மமும் வெறுப்பும் மேலோங்க வாதுக்கு வந்த விற்பன்னர்கள். எம்பெருமான் அருளால் எல்லோரையும் வெல்ல முடிந்திருக்கிறது. குலப்பெருமையல்ல; குறைவற்ற பக்தியே பெரிது என்று மானிட சமூகத்துக்குப் புரியவைக்க முடிந்திருக்கிறது. சாதியை முன்வைத்து மேலோர், தாழ்ந்தோர் என்று பேசுவதன் அறமின்மையை உணர்த்த முடிந்திருக்கிறது. ஒரு திருக்கச்சி நம்பியைக் காட்டிலும் மேலோர் உண்டா மாறநேர் நம்பியினும் புண்ணியாத்மா இருந்துவிட முடியுமா மாறநேர் நம்பியினும் புண்ணியாத்மா இருந்துவிட முடியுமா பிறப்பால் வைணவனாக இருந்தாலும், கூரேசரின் சீடனாகவே இருந்தாலும் சோழனின் அமைச்சன் நாலூரான் நடந்துகொண்ட விதத்தை எப்படி மதிப்பிடுவது\nஇன்னொன்றும் இருக்கிறது. செல்வம். செழிப்பு கொடுக்கிற அகம்பாவம். ராமானுஜருக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பல வருடங்களுக்கு முன்னர் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிக்குப் புறப்பட்டுப் போனபோது வரதாழ்வான் வீட்டில் தங்கிய சம்பவம். உண்மையில் யக்ஞேசன் என்னும் தமது சீடன் ஒருவனின் இல்லத்தில்தான் அவர் தங்க நினைத்திருந்தார். அவனது பணத்திமிர் அங்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டது. பின்னர் அதே யக்ஞேசன் கதறிக்கொண்டு வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை எண்ணிப் பார்த்தார். உன் பணம் உனக்கு என்ன கொடுக்கும் ஆசாரிய சம்பந்தம் இருந்தும் ���றிவில் தெளிவில்லாமல் என்ன பயன் ஆசாரிய சம்பந்தம் இருந்தும் அறிவில் தெளிவில்லாமல் என்ன பயன் ஆசாரியரே விட்டு விலகிச் செல்வதுதான் நிகர லாபமாக இருக்கும்.\n மனித குலத்தைப் பீடித்திருக்கும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு முற்றிலும் நீங்கக் கருணை புரி. அகந்தையற்று இருப்பதே வைணவம், கைங்கர்யமே வைணவன் இலக்கணம் என்பதை வாழும்வரை நான் சொல்லிக்கொண்டே இருக்க வழி செய்’ என்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்தார்.\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன���னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijaysethupathi-wish-to-act-in-kashmora-movie/", "date_download": "2019-03-21T15:29:56Z", "digest": "sha1:OJICSMHHWNJJ3ARFU54AZJXBPX4BLM6S", "length": 8279, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கதை பிடித்ததால் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.! வேண்டாம் என்று மறுத்த இயக்குனர் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கதை பிடித்ததால் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி. வேண்டாம் என்று மறுத்த இயக்குனர்\nகதை பிடித்ததால் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி. வேண்டாம் என்று மறுத்த இயக்குனர்\nதமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான “காஸ்மோரா ” எனும் படம் மிக பெரிய கமர்சியல் படமாக ஹிட்டானது. நயன்தாரா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருப்பபட்டது யார் என்று அறிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள்.\nஅது வேறு யாரும் இல்லை நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். “காஸ்மோரா ” இயக்குனர் கோகுல் தான் இயக்கியிருந்தார். இவர் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா ” போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் கோகுலும் ,நடிகர் விஜய் சேதுபதியும் துறை ரீதியான நண்பர்கள்.ஒரு முறை இயக்குனர் கோகுல் இயக்கிய “காஸ்மோரா” படத்தின் ஒன் லைன் கதையை மட்டும் நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். அந்த கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து போக அந்த படத்தில் நடிக்க அவர் மிகவும் ஆசைப்பட்டுள்ளார்.\nஆனால், இயக்குனர் கோகுலோ இந்த படம் வேண்டாம், நாம் வேறு படம் பண்ணுவோம் என்று நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர்கள் கூட்டணியில் உருவான படம் தான் “ஜூங்கா”.\nPrevious articleபிக் பாஸ் மேடையில் ஐஸ்வர்யா, யாஷிகாவை அசிங்கப்படுத்திய டேனி.\nNext articleஎன் மகளை தகாத வார்த்தைகளில் பேசினார்கள்.. கொலை மிரட்டல்.\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு ��ெய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nஆரவ்வின் ராஜபீமா படத்தில் இணைந்த இரண்டு பேவரைட் பிக் பாஸ் நடிகைகள்..\nஇத்தனை வருடங்கள் திருமணமானதை மறைத்த கபாலி நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/why-you-should-leave-coin-the-freezer-every-time-before-you-leave-the-house-014894.html", "date_download": "2019-03-21T16:11:46Z", "digest": "sha1:M5MO5IUZG47LJB2VUPYQPKU24IVRXQWT", "length": 14809, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா? | Why You Should Leave a Coin in The Freezer, Every Time Before You Leave The House- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா\nகுழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல த��ட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.\nஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஓர் அற்புதமான வழியை கீழே கொடுத்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.\nMOST READ: உங்கள் கையில் இந்த விதி ரேகை எப்படி இருக்கிறது\nமின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.\nமின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது\nநாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.\nமின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.\nஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.\nMOST READ: இந்த 7 பொருளும் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க... இல்லன்னா துரதிஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிடும்...\nஒரு கண்ணாடி க��்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.\nநாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவேக் கூடாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-june-2018/", "date_download": "2019-03-21T16:21:14Z", "digest": "sha1:AUHZSEMAHISLTYC72YVP343HYQEPDWPO", "length": 7684, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 June 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சுய உதவிக் குழுக்களுக்கு நிகழாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.\n2.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திருமலை திருப்பதி கோயில் மகா கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n1.நாட்டின் 10 விமான நிலையங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 1,100 வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n2.குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் (1098) சேவையை மேலும் 435 இடங்களுக்கும் முக்கிய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தி மத��திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\n1.காய்கறிகளின் விலை உயர்ந்ததையடுத்து நாட்டின் சில்லறை பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 4.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.\n2.இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தயாரிப்புத் துறை மற்றும் சுரங்கத் துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்து தொழிலக உற்பத்தி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.\nகடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த தொழிலக உற்பத்தி விகிதம் 3.2 சதவீதம் என்ற அளவிலும், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 4.4 சதவீதம் என்ற அளவிலும் காணப்பட்டன.\n1.கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த, சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.\n2.பிரெக்ஸிட் மசோதா தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரஸா மே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.\n1.மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் விளையாட இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தகுதி பெற்றார்.\nசோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)\nஇஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)\nபயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=57&Page=6", "date_download": "2019-03-21T16:52:58Z", "digest": "sha1:ADGINY7FR3ZFRID45ESASSLELNT6DAFZ", "length": 8272, "nlines": 155, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபு���ம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் சிவன் கோயில்\nநாகப்பட்டினம் சிவன் கோயில் (406)\nஅருள்மிகு காலசந்தகட்டளை(இ) வீரட்டேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு கடம்பவளநாதர் கைலாசநாதர் வகையறா கோயில்\nநாகையின் தென்மேற்கே திருத்துறைப்பூண்டி வழி 18 கி.மீ.\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் காளியம்மன் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/manam-virumbuthe-unnai-tamil-thodarkathai", "date_download": "2019-03-21T16:35:43Z", "digest": "sha1:4BYR6EBR2VA56TG7JJ4HD5TMKGAYN6Z7", "length": 24019, "nlines": 375, "source_domain": "www.chillzee.in", "title": "Manam virumbuthe Unnai - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/09012240/TNPL-Cricket-The-2-matches-of-the-postponed-match.vpf", "date_download": "2019-03-21T16:51:58Z", "digest": "sha1:KEWVKK3IJREPVH5MPRCTHASFRDAKPFSD", "length": 13200, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL. Cricket: The 2 matches of the postponed match are going on today || டி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது + \"||\" + TNPL. Cricket: The 2 matches of the postponed match are going on today\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் இன்று மோத உள்ளன.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.\nமுதலாவது தகுதி சுற்று ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினம் இரவும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நத்தத்தில் நேற்று இரவும் நடைபெறுவதாக இருந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக இந்த 2 ஆட்டமும் தள்ளி வைக்கப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் அறிவித்து இருந்தது.\nஒத்திவைக்கப்பட்ட இந்த 2 ஆட்டமும் நத்தத்தில் (திண்டுக்கல்) இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-2-வது இடம் பெற்ற டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் வருகிற 12-ந் தேதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு உண்டு.\nஇரவு 7.15 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பிடித்த அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற எஸ்.அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.\nஇந்த மோதலில் வெற்றி பெறும் அணி, நத்தத்தில் நாளை இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி அடையும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ப��ளமிங் பேட்டி\n2. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்\n3. ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\n4. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு\n5. ‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:14:12Z", "digest": "sha1:TQT3C5JE7JRGPN3LN6FTJUVHHPATP7RY", "length": 10846, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "புதிரான உறவு- நட்பு | CTR24 புதிரான உறவு- நட்பு – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nபிரிவெனும் விதியை வென்ற உறவு\nவான் எல்லையும் தாண்டிய உறவு\nகாதலை வென்று உயிர் வாலும்\nPrevious Postகேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். Next Postஇலங்கை அரசாங்கப் படையினரால் தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டதனை எந்தவொரு நேரத்திலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்\nகனடாவுக்குள் ப��ரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24649", "date_download": "2019-03-21T15:37:48Z", "digest": "sha1:XJYCNUOP6LVEGQTJ2QXS5W2PJHOMWCI6", "length": 10367, "nlines": 59, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.\nநண்பர்களே, பாலு மகேந்திராவின் நினைவுக் கூட்டத்தில், பாலு மகேந்திராவின் பத்து ச���றந்த படங்கள் (தமிழ், மலையாளம், கன்னடம்) அடங்கிய DVD தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் பெரிதும் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், பாலு மகேந்திரா பெயரில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களுக்கு விருது கொடுத்து கவுரபடுத்தவுள்ளது என்கிற என்னுடைய அறிவிப்பையடுத்து, இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பை நண்பர்களுக்கு கொடுத்து, அதில் இருந்து நன்கொடை பெற்று, விருது நிகழ்வை இன்னமும் சிறப்பாக நடத்துங்கள் என்று ஆலோசனை சொன்னார்.\nபாலு மகேந்திராவின் இந்த பத்துப் படங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைக்கு கிடையாது. ஆனால், இதனை பெற விரும்பும் நண்பர்கள், பாலு மகேந்திரா விருது நிகழ்விற்காக நன்கொடையாக 1000 ரூபாய் கொடுத்து இந்த பத்துப் படங்கள் அடங்கிய DVD தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். கோகிலா, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், யாத்ரா, வண்ண வண்ணப்பூக்கள், சதி லீலாவதி, மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும் ஆகிய படங்கள் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.\nஇந்த பத்துப் படங்கள் அடங்கிய DVD தொகுப்பை பெற தொடர்பு கொள்ளுங்கள்: தினேஷ் 9578780400\n(பாலு மகேந்திராவின் பெயரில் இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளான மே 19 ஆம் தேதி, சிறந்த கலைஞர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ விருது கொடுத்து கவுரப்படுத்த உள்ளது. எனவே நண்பர்கள், இந்த DVD தொகுப்பை அதிக அளவில் பெற்று, நன்கொடை கொடுத்து உதவ வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்)\nSeries Navigation அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்புநீங்காத நினைவுகள் – 36மருமகளின் மர்மம் 18கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.\nபடிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 22\nவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’\n”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24\nதமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2\nதினம் என் பயண���்கள் – 7\nதமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nநீங்காத நினைவுகள் – 36\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு\nவிண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு\nPrevious Topic: படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\nNext Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_621.html", "date_download": "2019-03-21T15:46:54Z", "digest": "sha1:NV5OCHSXBB4FJT43HSLLZ3M647UKXAPY", "length": 5910, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வசீம் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவசீம் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும்\nரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கின் மற்றுமொரு சந்தேக நபராக முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பாக ஆஜராகியிருந்த அரச தரப்பின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மூலம் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீதிமன்றம் மூலம் கிடைக்கப்பெற்ற தேடல் ஆணையைத் தொடர்ந்து வசீம் தாஜூடீனின் எலும்புக்கூட்டுப் பகுதிகள் காணாமல் போனமை தடர்பில் தொடர்ச்சியான விசாரணை நடைபெறுவதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர வை கைது செய்ய முடியும் எனவ��ம் தெரிவித்தார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-new-movie-still-leaked/", "date_download": "2019-03-21T16:04:08Z", "digest": "sha1:YZS2T2CMPJEXFWV75DOBAI3CHBZJBURN", "length": 10475, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "புகைப்படத்தால் உறுதியான சர்க்கார் கதை |Sarkar Movie Story Leaked", "raw_content": "\nHome செய்திகள் கசிந்தது சர்கார் படத்தின் புதிய லுக்..\nகசிந்தது சர்கார் படத்தின் புதிய லுக்..\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதுபோக இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத் குமார், ராதாரவி, கருபழனியப்பன் போன்றவர்கள் நடித்துள்ளனர். அது போக இந்த படத்தில் 90 நடிகையான துளசியும் நடித்துள்ளார் என்பது சம்மீப்தில் வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடிகை துளசி, நடிகர் விஜய்யின் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபடப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் தோளில் கைவைத்தவாறு போஸ் கொடுத்திற்குக்கும் நடிகை துளசியின் விரலில் தேர்தல் வாக்களிப்பில் போது வைக்கப்படும் மை இருக்கிறது. இதனை வைத்து பார்க்கும் போது சர்கார் படத்தில் தேர்தல் நடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வி எழிந்துள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து வருகிறாராம். வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருந்து வரும் விஜய் தமிழ் நாட்டில் நடக்கும் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறார். அவர் சொந்த ஊருக்கு செல்வதற்குள் அவருடைய வாக்கினை சில அரசியல் கட்சியினர் கள்ள ஒட்டாக பதிவிட்டிருப்பது விஜய்க்கு தெரியவருகிறது,\nஇதனை என்னவென்று விசாரிக்கும் போது அரசியல் கட்சியினருக்கும், நடிகர் விஜய்க்கும் பிரச்சனை ஏற்பட, அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய். பின்னர் அரசியலில் குதித்து முதல்வராகி விடுகிறாரார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தில் மூலம் தேர்தல், அரசியல் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலில் நின்று வில்லன்களை எதிர்க்கும் ஒரு அரசியல் தலைவராக இருப்பார் என்று ஊர்ஜிதமாகியுள்ளது.\nPrevious articleஜனனியின் இந்த கோலத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர்..\nNext articleமேடையை விட்டு தெறித்து ஓடிய சிம்பு..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nவிஜய் சேதுபதியை கலாய்த்து வெளியான சிவா தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்.\nவிவாகரத்துக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/real-life-story-i-do-not-know-whether-i-could-married-again-or-not-022670.html", "date_download": "2019-03-21T15:37:31Z", "digest": "sha1:DCO23RMBI4RALG3RXH3EPDOJLNLRMKY3", "length": 30303, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "4 வயசுல ஒரு மகன வெச்சுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்றது சரியா? - My Story #303 | Real Life Story: I Do Not Know, Whether I Could Married Again or Not - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\n4 வயசுல ஒரு மகன வெச்சுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்றது சரியா\nஅடிமேல அடிவிழும்... பட்ட காலில் படும், கெட்ட குடியே கெடும்னு நாம பழமொழி படிச்சிருப்போம். ஆனா, என் வாழ்க்கையே அப்படி தான் இருக்கு.\nஆறில் இருந்து அறுபது வரை படத்துல வர ரஜினிக்கும், எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். அவரு பிறந்ததுல இருந்து கடைசி வர கஷ்டப்பட்டுட்டே இருப்பாரு. கடைசி காலத்துல ஒரு நிலைமைக்கு வருவாரு.\nநான் பிறந்ததுல இருந்து என்னோட பதின் வயது வரைக்கும் நல்லா சந்தோஷமா தான் இருந்தேன்... என் அப்பா இறந்ததுல இருந்து, இப்ப வரைக்கும் படாத கஷ்டமெல்லாம் பட்டுட்டு இருக்கேன்.\nநம்ம சோகத்த பகிர்ந்துக்க கூட ஆள் இல்லங்கிறத விட, நாம சந்தோஷமா இருக்கும் போது கூட அத பகிர்ந்துக்க ஒரு நல்ல உள்ளம் இல்லங்கறது தான் வாழ்க்கையோட பெரிய சோகம்.\nஆனா, என் வாழ்க்கையில சோகம், சந்தோஷம் இந்த ரெண்டையுமே பகிர்ந்துக்க ஆள் இல்ல...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅப்பா ஒரு பிஸ்னஸ் மேன். என் கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்ல. ஒரே ஒரு பொண்ணு. அப்பாவுக்கு பெண் குழந்தைன்னா ரொம்பவே பிரியம். அவரு கூட பிறந்தவங்க எல்லாம் அண்ணன், தம்பிங்கிறதுனால... பெண் குழந்தை மேல ரொம்பவே பாசம். கேட்டது, கேட்காததுன்னு எல்லாமே எனக்கு கிடைச்சது. துக்கம்னா என்னன்னே தெரியாம நான் வாழ்ந்த நாட்கள் அதெல்லாம்.\nஎனக்கு தெரிஞ்சு நான் அழுததே இல்லை. எங்கப்பா என்ன ஒருதடவ கூட கீழ விழவிட்டது இல்ல. சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுக்கும் போது கூட, கூடவே ஓடி வருவார்... நான் விழ மாதிரி தெரிஞ்சா உடனே தாங்கி பிடிச்சுக்குவார். இதனாலேயே நான் சைக்கிள் ஓட்ட கத்துக்க ரொம்ப நாள் ஆச்சு. ஒருவேளை ரெண்டு , மூணு தடவ கீழ விழுந்திருந்தா..., எங்க அப்ப என்ன விழ விட்டுருந்தா... நான் இன்னும் கொஞ்சம் நல்ல அனுபவத்தோட வாழ்க்கைய வாழ பழகி இருப்பேன்.\nஅம்மாவுக்கு 30, 35 வயசுல இருந்தே கேன்சர். எனக்கு அப்போ கேன்சர்னா என்னன்னே தெரியாது. காய்ச்சல், தலைவலி மாதிரி ஏதோ ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்பா, அம்மாவ விட்டு நகரவே மாட்டாரு. முடிஞ்ச வரைக்கும் வீட்டுலேயே இருந்து பிஸ்னஸ்க்கான வேலைகள் எல்லாம் பார்த்துக்கிட்டார்.\nமுன்ன எல்லாம் நான் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது, அம்மா வாசல்ல காத்துட்டு இருப்பாங்க. ஆனா, அந்த காலக்கட்டத்துல... நிறையா நாள் அம்மா ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தாங்க. மாசம் ஒருவாரம் அப்பா அம்மாவ கூட்டிட்டு வெளியூர் கிளம்பிடுவார். எனக்கு அப்போ அவங்க செக்கப் பண்ண போறது எல்லம் தெரியாது. சில நேரம் நானும் வருவேன்னு அடம் பிடிச்சது எல்லாம் உண்டு.\nஅப்போ நான் ஸ்கூல் கடைசி வருஷம்... ஒரு நாள்... என் அத்தையும், மாமாவும் ஸ்கூலுக்கு வந்து கிளாஸ் நடந்துட்டு, இருக்கும் போதே, டீச்சர் கிட்ட ஏதோ சொல்லிட்டு என்ன கூட்டிட்டு போயிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல... வீட்டு வாசல் முழுக்க கூட்டம். பந்தல் எல்லாம் போட்டிருந்தாங்க... உள்ள அழுகுற சத்தம் கேட்டதும் உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.\nஅப்பாவ ஒரு பெஞ்சுல படுக்க வெச்சு மாலை எல்லாம் போட்டிருந்தாங்க.. அம்மா ஒரு பக்கமா மயங்கின நிலையில இருந்தாங்க. சொந்த காரங்க எல்லாம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், இறந்துட்டார்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.\nMOST READ: உங்களது இந்த அன்றாட பழக்கங்கள் தான் முதுகு எலும்பு வலிமையை சீர்குலைக்கிறது.\nஅம்மாவுக்கோ, எனக்கோ வாழ்க்கை பத்தி பெரிசா எதுவும் தெர��யாது. வரவு, செலவுல இருந்து, வேண்டியது, வேண்டாதது எல்லாமே அப்பா தான் பார்த்துக்கிட்டார். அம்மாவுக்கு எப்போ ட்ரீட்மென்ட் எடுக்க போகணும், மருந்து என்னென்ன சாப்பிடனும் எதுவுமே தெரியாது. அப்பா, இறந்த பின்ன, அம்மாவும் தன்னோட சிகிச்சை பத்தி பெரிசா அக்கறை எடுத்துக்கல.\nபண விஷயத்துல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல... அப்பா எங்க தேவைக்கு அதிகமான பணத்த சம்பாதித்து வெச்சிருந்தார். ஆனா, வாழ்க்கைனா என்ன, அத எப்படி வாழனும்னு அவரு எங்களுக்கு கத்துக் கொடுக்காம போயிட்டார்.\nகாலேஜ் போனேன்... எனக்கு பிடிச்சத படிச்சேன்.. எபோவ் எவரேஜ் மார்க் ஸ்கோர் பண்ணேன். மும்பையில வேலை. எனக்கு அந்த வேலைக்கு போக இஷ்டமே இல்ல. ஆனா, அம்மா தான்... உலகத்த தெரிஞ்சுக்கணும், வாழ்க்கைய புரிஞ்சுக்கணும்.. என்ன மாதிரியே இருந்திடாதன்னு திட்டி அனுப்பி வெச்சாங்க.\nஇங்க நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும் மும்பை வாழ்க்கைக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்துச்சு. உடுத்துற உடை, சாப்பிடுற உணவு, வாழுற கலாச்சாரம்னு ரொம்பவே வித்தியாசம்.\nநிறையா காதல், நிறையா கவர்ச்சி.. ஃபேஷன் எல்லாமே புதுசு. எனக்கு அங்க என்ஜாய் பண்ணனும்ங்கிறத விட, பயம் தான் அதிகமா இருந்துச்சு. ஏதோ எனக்கு ஒட்டாத உலகத்துல என்ன கொண்டு வந்த போட்ட மாதிரி இருந்துச்சு. அப்ப தான் அவனோட அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவனா தான் என்ன லவ் பண்றேன்னு பிரபோஸ் பண்ணான். நான் முடியாதுன்னு மறுத்த போது, அவன் மத்த பசங்க மாதிரி இல்லாம, ரொம்ப ஃபிரெண்ட்லியா டீசண்டா பிஹேவ் பண்ணான்.\nதீபாவளி பண்டிகை, லாங் லீவ்... எங்க டீம்ல, எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு போறதுக்கு பதிலா, இந்த தடவ, எல்லாரும் யாராச்சும் ஒருத்தர் ஊருக்கு ஒண்ணா போகலாம்னு சொன்னாங்க. சீட்டு குலுக்கி போட்டதுல என் பேரு வந்துச்சு. மொத்தம் 14 பேரு. ஆண், பெண் வித்தியாசம் பார்க்க தெரியாத ஜோவியல் மெண்டாலிட்டி கொண்டவங்க.\nஅம்மாக்கிட்ட பர்மிஷன் கேட்டேன், மறுக்காம ஒகே சொன்னாங்க. எல்லாரும் ஃப்ளைட்ல கிளம்பினோம்.\nMOST READ: ஆண்களை அதிகம் தாகும் உயிர்கொல்லி நோய்கள், உஷாரா இருந்துக்குங்க\nஆரம்பத்துல நான், அம்மா, அப்பா. அப்பா மறைவுக்கு பின்ன நான், அம்மா ஒரு வேலைக்கார அம்மான்னு அவ்வளோ பெரிய வீட்டுல மூணு பேர் வாழ்க்கை மட்டுமே பார்த்த எனக்கு. முதல் முறையா எங்க வீடு முழுக்க ஆளுங்க நிறைஞ்சு, சந்தோஷமா பேசி மகிழ்ந்த தருணம் லைப் டைம் மெமரியா இருந்துச்சு.\nஅங்க தான், நடுவுல ஒரு நாள் அவன் அம்மாக்கிட்ட என்ன காதலிக்கிறத சொல்லி சம்மதம் வாங்கி இருக்கான். இத அம்மா கூட என் கிட்ட சொல்லல. நான் திரும்ப மும்பை போனதுக்கு அப்பறமா ஒருநாள் அம்மா கால் பண்ணி ஒரு வரன் பார்த்திருக்கேன்னு சொல்லி, அவன் பேர சொன்னாங்க.\nமுதல்ல ஷாக்கா இருந்துச்சு. அப்பறம், அம்மாவுக்கே ஒகேங்கிறதுனால... நானும் ஒகே சொல்லிட்டேன்.\nஅன்னையில இருந்து கல்யாணம் ஆகி, குழந்தை பிறக்குற வரைக்கும் என்ன கையில வெச்சு தாங்குனான். எனக்கு என் அப்பாவ பார்த்த மாதிரியே இருந்துச்சு. அவ்வளவு அக்கறை.\nகுழந்தை பிறந்தா பொண்ணுகளுக்கு உடம்புல சில மாற்றங்கள் தென்படும்... சில ஆண்களுக்கு மனசுல மாற்றங்கள் தென்படும். குழந்தை பிறந்த பிறகு என்ன பண்ணாலும் பெண் உடம்புல ஏற்பட்ட மாற்றத்த நூறு சதவிதம் பழையபடி மாத்த முடியாது. அதுலயும் சிசேரியன் பண்ண பொண்ணுகளுக்கு சொல்லவே வேண்டாம்.\nஅவன் அக்கறை எல்லாம் என்மேல இருந்துச்சா, என் உடம்பு மேல இருந்துச்சான்னு அதுக்கு அப்பறமா தான் என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சுது.\nசிசேரியன்ங்கிறதுனால... ஆறேழு மாசம் தாம்பத்திய உறவு எதுவும் இல்ல. எனக்கு கொஞ்சம் கூடுதல் வலி இருந்துக்கிட்டே இருந்துச்சு. சரியா, குழந்தை பிறந்த எட்டு மாசம் இருக்கும். ஒரு நாள் சூழல் அதுக்கு தகுந்த மாதிரி ஏதுவா வந்துச்சு. தாம்பத்திய உறவுல இணைய முற்பட்ட போது.. முன்ன இருந்த மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு ஏற்படல...\nஅது அவனோட ஃபேஸ் ரியாக்ஷன் வெச்சே நான் கண்டுபிடிச்சுட்டேன். அதுக்கப்பறம் ரெண்டு, மூணு தடவ முயற்சி பண்ணியும் அதே ரிசல்ட் தான். என்ன கொஞ்சம், கொஞ்சமா வெறுக்க ஆரம்பிச்சான். நான் என்ன பண்ண முடியும். இதுல கொஞ்சம் உடம்பு வேற ஏறிடுச்சு.\nதேவை இல்லாத காரணத்தால வேண்டாத சண்டை, சச்சரவுன்னு வாழ்க்கை மோசமான திசையில நகர ஆரம்பிச்சது. கேன்சருக்கு தொடர்ந்து சரியான மருந்து எடுத்துக்காதனால அம்மாவும் மரணா படுக்கைக்கு தள்ளப்பட்டாங்க. நான் வேலைய ரிசைன் பண்ணிட்டு அம்மாவ பார்க்க குழந்தைய எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்துட்டேன்.\nஏற்கனவே எங்களுக்குள்ள ஒரு விரிசல் இருந்துச்சு.. இதுல இந்த பிரிவு விரிசல் பெரிசாக காரணம் ஆச்சு.\nMOST READ: உங்க இரத்தப் பிரிவை வெச்சு, உங��கள பத்தி தெரிஞ்சுக்கனுமா\nஒரு நாள் ராத்திரி என் கண்ணேதிர அம்மா துடித்துடிச்சு இறந்தாங்க... என் அம்மா மரணத்துல இருந்து நான் வெளியில வரதுக்குள்ள இன்னொரு இடி என் தலையில விழுந்துச்சு. நான் ஊருல இருந்த அந்த நாலஞ்சு மாசத்துல என் கணவர் வேற ஒரு உறவுல இருந்தாரு.\nகையும் களவுமா பிடிச்ச பிறகும் கூட அவங்க உறவு நீடிச்சது. அதாவது, இது தெரியாம செஞ்ச தவறு இல்ல.. தெரிஞ்சே பண்ணுன குற்றம். வேற என்ன சொல்ல, டிவோர்ஸ் பண்ணிட்டு வெளிய வந்திடலாம்னு யோசிச்சேன்... ஆனால், பையன் அப்பா கூட க்ளோசா இருக்கான்.\nஏறத்தாழ அம்மா இறந்து மூணு வருஷம் ஆச்சு. என் மகனுக்கு நாலு வயசு. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி தான் எனக்கும் கேன்சர்னு கண்டுபிடிச்சாங்க. அதுக்கான ட்ரீட்மென்ட் எல்லாம் போயிட்டு தான் இருக்கு. கேன்சர் செல் சின்னதா இருக்குறதுனாலயும், ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்லயே கண்டிப்பிடிச்சதாலயும் சரி பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாரு. அதே மாதிரி ட்ரீட்மென்ட்ல செல் சைஸ் குறைஞ்சுட்டு வருது.\nஆனாலும் ரெண்டு வருஷம் தொடர்ந்து செக்கப் போயிட்டே தான் இருக்கணும்.\nஎனக்கு இப்ப தேவை, பணமா, செக்ஸ் உறவோ இல்ல. அக்கறையா என் கூட இருக்க ஒரு உறவு. என் அம்மாவ கூடவே இருந்து பார்த்துக்கிட்ட என் அப்பாவ போல... முடியாத போது தோள் சாஞ்சு அழுகவும், கொஞ்சம், கொஞ்சம் சிரிக்கவும்.\nகேன்சரோட வலி கொடுமையானது. ஆனா, அதவிட கொடுமையான விஷயம்.. என்னோட கரண்ட் சிட்டுவேசன். என்ன வேண்டாம்னு சொல்லி, அவரு வேற ஒரு பொண்ணோட ரெண்டு வருஷமா உறவுல இருந்துட்டு வராரு. என் மகனும் அப்பா மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.\nமாசம் முழுக்க என் கூடவே இருக்க என் பையன், ரெண்டு மூணு நாள் மட்டும் வந்து பார்த்துட்டு போற அப்பா கூட தான் அட்டாச்சுடா இருக்கான். நான் தேடி போற உறவு இல்ல, என்ன முழுசா அக்ஸப்ட் பண்ணிட்டு வர உறவு... என் மகன பாதிச்சிடுமோனு பயமா இருக்கு. இப்படியே தனியா, அந்த ஒரு உறுதுணையும், அக்கறையும் இல்லாம போனா, நானே மெண்டலா பாதிக்கப்பட்டுடுவேனோனும் பயமா இருக்கு. நான் என்ன தான் பண்றது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண��ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=24164", "date_download": "2019-03-21T16:51:45Z", "digest": "sha1:SALBR65USNVZLMWCU7LCTVARS4OOVR64", "length": 11951, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | காத்தவராயன் கதை தெரியுமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்\nசேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன்\nபழநியில் திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்\nதிருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் தேரோட்டம்\nமதுரை சித்திரை திருவிழாவிற்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 108 பிரதட்சணம்\nதேனி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\n கோயிலில் தங்கத்தேர் வரும் போது, ...\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nதேவலோகத்தில் நந்தவனத்தைக் காவல் காக்கும் பொருட்டு, சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் இவர். அங்கு சப்த கன்னிகள் நீராட வருகிறார்கள். அப்போது சப்த கன்னிகளில் ஒருத்தியான ஆரியமாலா மீது மையல் கொள்கிறார் இவர். சப்த கன்னிகள் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். பெண்ணாசையினால் நீ இந்தத் தவறினைச் செய்துவிட்டாய். பூவுலகில் மானிடனாகப் பிறந்து பெண்ணாசையினால் தண்டனை பெற்று, கழுவேற்றம் ஆகி தேவலோகம் திரும்பு எனச் சாபமளிக்க���றார் சிவபெருமான் என்பது புராணக் கதை.\nஅதன்படியே, பூமியில் பிறந்து மன்னன் மகளான ஆரியமாலாவின் மீது மையல் கொண்டு, பிடிபட்டு, கழுவேற்றப்படுகிறான் காத்தவராயன். கருணை உள்ளம் கொண்டவன் இறைவன். அவனே ஈர நெஞ்சினன். கழுவேற்ற மரத்தின் உச்சியில் நின்றிருந்த காத்தவராயனையும், ஆரியமாலா, நல்லதங்கை உட்பட சப்தகன்னிகளையும் அவன் தேவலோகத்துக்கு அழைத்துக் கொள்கிறான்.\n« முந்தைய அடுத்து »\nதெரிந்ததை செய்யுங்கள் மார்ச் 19,2019\nமுடியாது’ என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் ... மேலும்\nபழமையான ரிக்வேதம் அக்னியை ‘ஒளி கடவுளாக’ போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, ... மேலும்\nமகன் என்றாலும் சம நீதி மார்ச் 19,2019\nஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை ... மேலும்\nஅமாவாசையன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறார்களே ஏன்\nஅகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு ‘கோக்ராஸம்’ ... மேலும்\nநமக்கு மேலான ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வைப் பெறுவதே பிறவிப்பயன் என்கிறார்கள் ஞானிகள். அதற்கான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-29-july-2018/", "date_download": "2019-03-21T16:15:33Z", "digest": "sha1:UN7N7MAGABWX2YM7IFUI4DHUMIPUNTUV", "length": 8314, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலம் குன்றியுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் உதவ தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n2.தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், அவற்றை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.\n3.மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளோருக்கு உணவூட்டு மானியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்த���ல் 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள், அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளோருக்கு உணவினை வழங்க நாளொன்றுக்கு ரூ.15 வீதம் உணவூட்டு மானியமாக ரூ.650 என்ற அளவில் உயர்த்தப்பட்டது.\n1.பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார் 1,000 ராக்கெட்டுகள், கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n2.தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் மரபை தடை செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் முன்வைத்த பரிந்துரையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நிராகரித்துள்ளது.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.77 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.440 கோடி) அதிகரித்து 40,514 கோடி டாலராக (ரூ.26.33 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.\n2.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி முதல் காலாண்டில் ரூ.1,975.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n3.பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 11.87 சதவீதம் அதிகரித்துள்ளது.\n4.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ. 9,459 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.8,021 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம். வருவாய் 56.5 சதவீதம் அதிகரித்து ரூ. 1,14,699 கோடியானது.\n1.இந்தியா- நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு, நேபாளத் தலைநகர் காத்மாண்டில், வரும் ஜூலை 31-ஆம் தேதி தொடங்குகிறது.\n1.இன்று சர்வதேச புலிகள் தினம்(International Tiger’s Day).\nஉலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலி மட்டுமே. புலியின் எண்ணிக்கை உலகளவில் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. புலிகள் பாதுகாப்பு மாநாடு ஜெயின்ட், பீட்டர்ஸ்பர்க் நகரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச புலிகள் தினத்தை அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09041128/In-ThiruvottiyurPub-siegePublic-demonstration.vpf", "date_download": "2019-03-21T16:53:22Z", "digest": "sha1:4A77T5H2SUIMNNU4TIDJILNLHRKCACET", "length": 11223, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thiruvottiyur Pub siege Public demonstration || திருவொற்றியூரில்மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக��கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவொற்றியூரில்மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + In Thiruvottiyur Pub siege Public demonstration\nதிருவொற்றியூரில்மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவொற்றியூரில் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவொற்றியூர் கங்கையம்மன் நகர் பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்டு இருந்த இந்த மதுக்கடை கடந்த 2 நாட்களாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மதுக்கடை அமைந்து உள்ளதால் பெண்கள், மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மது பிரியர்கள் போதை தலைக்கேறியதும், அந்த வழியாக செல்லும் பெண்களை ஆபாசமான கோணங்களில் செல்போனில் படம் பிடிப்பதாகவும், இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇந்தநிலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக மீண்டும் திறக்கப்பட்டு உள்ள இந்த மதுக்கடையை மூடக்கோரி, கிராம தலைவர் அமிர்தராஜ் தலைமையில் திரளான பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதியம் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர்.\nஅப்போது கடையை திறக்க வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்திய அவர்கள், மதுக்கடை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை மூடக்கோரி அவர்கள் கோஷமிட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்களில் சிலர், பூட்டி இருந்த மதுக்கடை மீது ஆவேசமாக கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. ���ூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160627-3439.html", "date_download": "2019-03-21T15:51:01Z", "digest": "sha1:Y54OI5TV25E4Y3JUFVEP2H237E6WU5C5", "length": 9861, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சுரேஷ் காமாட்சி: ரசிகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது | Tamil Murasu", "raw_content": "\nசுரேஷ் காமாட்சி: ரசிகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது\nசுரேஷ் காமாட்சி: ரசிகர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது\n“எதற்காகப் பேருந்து பேருந்தாக ஏறி திருட்டு விசிடிக்கள் விற்பவர்களைப் பிடிக்கவேண்டும். பேசாமல் திருட்டு விசிடியை சட்டபூர்வமாக்கி விடுங் கள். வருமானமாவது கிடைக்கும்,” என்று அதிரடி ஆலோசனை வழங்கி யுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ என்கிற புதிய படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். ஒளிப்பதி வாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.\nஇவ்விழாவில் இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.வெங்கடேசன், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, இப் படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. “இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்���ிக்கட்டு பற்றி சட்டப்பேரவையில் பேசி இருக்கிறார், மகிழ்ச்சி. இன்று தமிழ்ச் சினிமா குற்று யிரும் குலையுயிருமாக இருக்கிறது.\nசிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். “ஆனால், படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள். இன்று சினி மாவை யாரும் பார்க்காமல் இல்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார் கள். இணையத் தளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுக்க வேண்டியது உள்ளது.\n‘பகிரி’ படத்தின் ஒரு காட்சியில் பிரபு ரணவீரன், ஷர்வியா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nசிம்புவின் புதிய தோற்றம், பிரபலமாகும் படம்\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15295.html", "date_download": "2019-03-21T17:06:53Z", "digest": "sha1:NQR5IHEHHCA52DD7TBNNDWAJPHTC22VG", "length": 11399, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (30.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.\nகடகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.புத்து ணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும். வியாபாரத்தில்\nபழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகன்னி: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப்புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதர வாகப் பேசத் தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியஅறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு\nவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nகும்பம்: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/22/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-03-21T16:43:15Z", "digest": "sha1:WWBGF3G55CNAEBTVGXDT5V3B2SH57V3O", "length": 5788, "nlines": 144, "source_domain": "mykollywood.com", "title": "ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.. – www.mykollywood.com", "raw_content": "\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்..\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்..\nஉலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது…ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்…சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது….ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்…மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது…\nஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது..\nஒரு தமிழனாக இந்தியனாக பெருமை கொள்கிறேன்Praise God\nகிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\nஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது ’96’- இயக்குநர் ப்ரேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2019-03-21T15:38:04Z", "digest": "sha1:QZDUY4K3O7NLWB7X4W4OY5LUVWLIE2TD", "length": 14539, "nlines": 126, "source_domain": "vedichomas.com", "title": "பத்து பிரதோஷமும் பலா பலன்களும்! : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nபத்து பிரதோஷமும் பலா பலன்களும்\nமாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா\nதெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.\nதினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.\nபிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.\nதீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.\nதீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )\nசனிக்கிழமையும் திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\nஉங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக்கேற்றி வணங்கலாம்.\nஉதாரணமாக உங்களுக்கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.\nபிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும்.\nஅந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.\nவருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.\nவருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.\nவருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.\nபிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.\nவருடத்தில் ஐந்து முறை மகா பிரதோ���ம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர். பார்த்தார் ஈசன். பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.\nசனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.\nதேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.\nவருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.\nஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.\nவருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது.\nஅப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.\nஇதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து, அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.\nNext post சிதம்பர ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Vespa-150cc--VXL-and-SXL-Scooter-launched-114.html", "date_download": "2019-03-21T15:59:00Z", "digest": "sha1:OC5EXSXQ5MNJ2RMCW4GIEXYZBNGHCE4N", "length": 5026, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெளியிடப்பட்டது வெஸ்பா 150cc VXL மற்றும் SXL ஸ்கூட்டர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News வெளியிடப்பட்டது வெஸ்பா 150cc VXL மற்றும் SXL ஸ்கூட்டர்\nவெளியிடப்பட்டது வெஸ்பா 150cc VXL மற்றும் SXL ஸ்கூட்டர்\nவெஸ்பா நிறுவனம் 150 cc க��ள்ளளவு கொண்ட VXL மற்றும் SXL ஸ்கூட்டர் மாடல்களை நேற்று வெளியிட்டது. இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர் மாடல்களில் 150cc கொள்ளளவு என்ஜின் கொண்ட ஒரே ஒரு ஸ்கூட்டர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிளாசிக் தோற்றத்தில் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.\nடிஸ்க் ப்ரேக், அலாய் வீல், டிஜிடல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும். இந்த என்ஜின் 150 cc கொள்ளளவும் 11.6 bhp திறனும் கொண்டது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_169.html", "date_download": "2019-03-21T16:33:53Z", "digest": "sha1:OFMO6IHY3DSGQE2VJZO3EOYNMU4C7VBZ", "length": 4636, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்கள் பதவியேற்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்கள் பதவியேற்பு\nநீதி அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரரளவும், புத்தசாசன அமைச்சராக, வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெபேராவும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.\nஇவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.\nநீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திகே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_3.html", "date_download": "2019-03-21T15:56:42Z", "digest": "sha1:VH4WTOAVE6YNIQOPWLIHL5EA7WI24T7S", "length": 5278, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய அடைமழை பெய்யும். வளிமண்டலவியல் திணைக்களம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய அடைமழை பெய்யும். வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் காலை நேரங்களில் மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.\nவிசேடமாக மத்திய, ஊவா, வட மத்திய மாகாணத்திலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்க முடியும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசகூடும் என குறிப்பிடப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474701", "date_download": "2019-03-21T16:57:53Z", "digest": "sha1:G46UT7I5V4QAMRAKT3IBB4NXR43T3X47", "length": 7293, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த காலத்திலும் கொள்கை இல்லாத கட்சி பா.ம.க: திமுக கருத்து | DMK opinion on the party, which has no policy at all times - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஎந்த காலத்திலும் கொள்கை இல்லாத கட்சி பா.ம.க: திமுக கருத்து\nசென்னை: எந்த காலத்திலும் கொள்கை இல்லாத கட்சி பா.ம.க என்று திமுக கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக பாமக கூட்டணி பற்றி முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெறும் என்றும், பாமக-அதிமுக கூட்டணி தோல்வி கூட்டணி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க கூட்டணி பா.ம.க திமுக பொன்முடி\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா\nபொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல்\nபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டிஸ்\nமக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக வேட்பாளர்கள் வெளியீடு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nமுசிறி கூட்டம், திமுக வெற்றிக்கு அடையாளமாக உள்ளது: ஸ்டாலின் பேச்சு\nமுசிறியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நாளை அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர���தல் அறிக்கை நாளை வெளியீடு\nமக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை 48 பேர் வேட்புமனு தாக்கல்\nநாடாளுமன்ற தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல்\nவேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சி தொண்டரை அமைச்சர் வீரமணி தாக்க முயற்சி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தால் இழப்பீடு கேட்டு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11503", "date_download": "2019-03-21T16:18:31Z", "digest": "sha1:X7Q5FX2OBP2OAPK7AL2FDNSSQK4INMZN", "length": 23282, "nlines": 107, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 101 | பாரா", "raw_content": "\nஹேவிளம்பி வருடத்தின் சித்திரை பிறந்தது. அன்று சனிக்கிழமை. வளர்பிறை திரயோதசி. ஹொய்சள தேசமே விளக்கொளியிலும் மங்கல வாத்திய அணிவகுப்புகளிலும் வாண வேடிக்கைகளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தது. பஞ்ச நாராயணர்களின் கோயில்களிலும் ஒரே முகூர்த்தத்தில் விக்கிரகப் பிரதிஷ்டைக்குத் திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். பொறுப்பு முதலியாண்டானிடம் தரப்பட்டிருந்தது. முன்னதாக அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் ராமானுஜருக்கு நூறு வயது நிறைந்திருந்தது. தொண்ணூறு நிறைந்திருந்த முதலியாண்டான்தான் அந்நாளையும் திருவிழாவாக்கிக் கொண்டாடினார்.\n நமக்கு இதனைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி, பேலூரைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் அனைத்து சமணர்களையும் நீர் வைணவராக்கி வைத்ததுதான். அது நடந்ததால்தான் பஞ்ச நாராயணர் கோயில்களை அங்கே நிறுவ முடிந்தது\n‘சுவாமி, அடியேன் தங்கள் பாதுகை. இதைத் தாங்களே ஒப்���ுக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்க நான் சென்று சாதித்தேன் என்று சொல்லுவதில் நியாயமே இல்லையே உங்களை நெஞ்சில் ஏந்திச் சென்றது ஒன்றே என் பணி.’ என்று கரம் குவித்தார் முதலியாண்டான்.\nஉடையவர் அவரைத் தோளோடு அணைத்து ஆசீர்வதித்தார். காஞ்சியில் சன்னியாசம் ஏற்ற கணத்தில் ‘முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அது உணர்ச்சி வயத்தில் சொன்னதல்ல. முதலியாண்டானை எப்படித் துறக்க முடியும் தான் மட்டுமல்ல; வைணவ உலகமே தலைமேல் ஏந்திச் சீராட்ட வேண்டிய சுத்த ஆத்மா அல்லவா\n‘நீங்கள் சொல்லுவது சரி. முதலியாண்டான் இல்லாது போனால் ஆலயக் கட்டுமானமும் இன்றைய விக்கிரகப் பிரதிஷ்டையும் இத்தனைக் குறுகிய காலத்தில் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்த்து வந்த அத்தனை சமணர்களையும் அவர் தனியொருவராக வாதில் வென்று பணியவைத்த காட்சி இப்போதும் என் கண்ணில் நிற்கிறது சுவாமி’ என்று பரவசப்பட்டுச் சொன்னான் விஷ்ணுவர்த்தன்.\nஅது மிகப்பெரிய காரியம். பல்லாண்டு காலக் கடும் உழைப்பு. ஆயிரமாயிரம் பேர் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்ததன் பலன். ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தனின் குறைவற்ற பக்தி சாத்தியமாக்கிய திருப்பணி. அனைத்துக்கும் மேலாக முதலியாண்டான் அங்கே முன்னால் நின்றிருந்தார். இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டிருந்த அத்தனை பேருடனும் தொடர்பில் இருந்தார். ஆகமம் பிசகாமல், இலக்கணம் வழுவாமல், புனித பங்கம் ஏதும் நேராமல், ஒரே சித்தமாகச் சுழன்று சுழன்று உழைத்துச் சாத்தியமாக்கிய திருக்கோயில்கள்.\nஅன்று ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை விமரிசையாக நடந்தேறியது. எங்கும் நாராயண கோஷம். இனி என்றென்றும் ஹொய்சள மண்ணில் வைணவம் தழைத்து வாழும் என்ற முழு நிறைவு உடையவர் நெஞ்சில் உண்டானது.\nபோதும். திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு ஹொய்சள தேசத்துக்கு வந்து தங்கத் தொடங்கிப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. ஒரு மாபெரும் துயர காலத்தைக் கடந்து செல்ல இந்த மண் பேருதவி செய்திருக்கிறது. அனைத்து முகங்களும் புதியவை. அத்தனை பேரும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் தங்கள் மண்ணின் தவப்புதல்வன் போலவே ஏந்தியெடுத்துச் சீராட்டியவர்கள்.\n‘மன்னா இதில் ஒரு செய்தி இருக்கிறது. நாம் போதிக்கும் ���ித்தாந்தம், நாம் பிரசாரம் செய்யும் கருத்து சரியானதாக, இயற்கையானதாக, உண்மைக்குச் சற்றும் வெளியில் நில்லாததாக இருக்குமானால் மக்கள் அதை அங்கீகரிப்பதில் எந்தச் சங்கடமும் நேராது.’ என்றார் ராமானுஜர்.\n‘உண்மைதான் சுவாமி. ஆனால் யார் செய்கிறார்கள் என்பதும் இங்கு முக்கியமாகிறது. தங்களின் இருப்பு ஒன்றே அனைத்துக் காரியங்களையும் குறைவின்றி நிறைவேற்றியிருக்கிறது என்பதை மறுக்காதீர்கள்’ என்றான் விஷ்ணு வர்த்தன். அவனுக்கு அடி மனத்தில் அச்சம் எழுந்துவிட்டிருந்தது. சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்டான் என்ற செய்தி வந்தபோதே அவன் கலக்கமடைந்தான். எங்கே ராமானுஜர் தன் தேசத்தை விட்டுப் போய்விடுவாரோ என்கிற கலக்கம். இழுத்துப் பிடித்து உட்கார வைக்க அவனுக்குப் பஞ்ச நாராயண ஆலயக் கட்டுமானப் பணிகள் கைகொடுத்தன. அவை சிறப்பாக உருவாகி, குடமுழுக்கு நடைபெறும்வரை உடையவர் கிளம்பமாட்டார் என்று நிம்மதி கொண்டிருந்தான்.\n கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அது நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதோ கோயில்கள் எழுந்துவிட்டன. விக்கிரகப் பிரதிஷ்டை முடிந்துவிட்டது. பாண்டிய தேசம் சென்ற உடையவரின் சீடர் சிறியாண்டானும் சோழ தேச நிலவரம் கண்டறிந்து வந்திருக்கிற நடாதூர் ஆழ்வானும் ஒரே தகவலைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.\nகுலோத்துங்கனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்திருக்கிற விக்கிரம சோழன், தனது தந்தையின் தவறுகள் புரிந்து தெளிந்தவனாக இருக்கிறான். திருவரங்கம் ஆலயத்துக்கும் உடையவர் சமூகத்துக்கும் செய்த பிழைகளை மன்னிக்கக் கோரியிருக்கிறான். உடையவர் மீண்டும் திருவரங்கம் வரக் கோரிக்கை விடுத்திருக்கிறான்.\nராமானுஜர் சில வினாடிகள் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு கண்ணைத் திறந்து பேச ஆரம்பித்தார். ‘விஷ்ணுவர்த்தா என்னைத் திருவரங்கத்தில் இருந்து கிளப்பி அனுப்பியது குலோத்துங்கன் என்றா கருதுகிறாய் என்னைத் திருவரங்கத்தில் இருந்து கிளப்பி அனுப்பியது குலோத்துங்கன் என்றா கருதுகிறாய் நிச்சயமாக இல்லை. இது அரங்கன் சித்தம். பாரத தேசமெங்கும் வைணவ நெறியைப் பரப்பவே என்னை அவன் படைத்தான்.’\n‘உண்மைதான் சுவாமி. ஆனால் இன்று குலோத்துங்கன் இறந்துவிட்டானே தாங்கள் கிளம்புகிறேன் என்கிறீர்களே வைணவருலகில் குலோத்துங்கன் இற��்புக்காகக் கவலை கொள்பவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்\nஉடையவரும் சீடர்களும் சிரித்தார்கள். ‘புரிகிறது விஷ்ணுவர்த்தா. அவன் மறைவு என்னை மீண்டும் திருவரங்கத்தை நோக்கி இழுப்பதை எண்ணிப் பேசுகிறாய். ஆனால் இதை நீ ஏற்கத்தான் வேண்டும். அரங்க நகரைவிட்டு நான் பிரிந்து பல வருடங்களாகிவிட்டன. என் வயதும் நூறைத் தொட்டுவிட்டது. இனியும் நான் தாய்மடியை விட்டு விலகியிருப்பது சரியல்ல.’\nராமானுஜர் அங்கிருந்து போகவே கூடாது என்று மன்னனோடு மக்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள். என்ன சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்துவது என்று அவர் யோசித்தார். ‘சரி, என் திருமேனி ஒன்றைச் சிலையாக வடித்து வாருங்கள்.’\nசிலை வந்தது. அச்சு அசல் ராமானுஜரை அப்படியே ஒத்திருந்தது. கலையும் பக்தியும் கைகோத்த தருணம். உடையவர் அச்சிலையை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். தமது அருளையும் தெய்விக சக்திகளையும் அதில் சேர்த்து இறக்கிவைத்தார்.\n‘இனி என் இடத்தில் இது இருக்கும். இதனுள்ளே நான் இருப்பேன். என்றென்றும் இதன் வாயிலாக உங்களுடனேயே இருப்பேன்’ என்று சொன்னார். ‘தமர் உகந்த திருமேனி’ என்றழைக்கப்பட்ட அச்சிலை திருநாராயணபுரத்தின் அடையாளமாயிற்று.\nராமானுஜர் தமது சீடர்களுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nசென்னை புத்தகக் காட்சி 2011 – முதல் நாள்\nசென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/09/25083829/Unakkenna-venum-Sollu-movie-re.vpf", "date_download": "2019-03-21T15:58:50Z", "digest": "sha1:RNVEFKR7PY7EMETLCV6K5MZM4MAF2JZO", "length": 19544, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 25, 2015 08:38\nநாயகன் தீபக்கும், நாயகி ஜாக்லினும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால், ஜாக்லின் கர்ப்பமடைகிறாள். ஜாக்லின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்த குழந்தையிடம் பேசும் தீபக்கும், ஜாக்லினும் உன்னை நாங்கள் கூடவே அருகிலிருந்து பார்த்துக் கொள்வோம் என்று கூறுகின்றனர். இவர்களது பாசத்தினால் அந்த குழந்தை வயிற்றில் நன்றாக வளர்ந்து வருகிறது.\nஅந்த சமயத்தில் தீபக்குக்கு வேலை பறிபோகிறது. எனவே, ஜாக்லினை தனியாக விட்டுவிட்டு வேலை தேடி வெளிநாடு செல்கிறார் தீபக். வெளிநாடு சென்ற சமயத்தில் ஜாக்லின் குழந்தையை பெற்றெடுக்கவே, தீபக் இல்லாமல் குழந்தையை தனியாக வளர்த்தால் பிரச்சினை ஏற்படும் என்று தோழி பயமுறுத்த, அந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கின்றனர்.\nஇந்நிலையில், வெளிநாட்டில் இருந்து குழந்தையை பார்க்க ஆவலுடன் திரும்பி வருகிறார் தீபக். ஆனால், ஜாக்லின் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி அவனிடம் மறைக்கிறாள். இதனால், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள்.\nஇதன்பிறகு, ஜாக்லின், குணாலன் மோகனை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்கிறாள். ஜாக்குலினுக்கு 8 வயதில் மகன் உள்ள நிலையில் அந்த சிறுவனுக்கு ஒரு விநோத நோய் வருகிறது. அதை குணப்படுத்த சென்னைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது.\nசென்னைக்கு தனது கணவருடன் வரும் ஜாக்குலின், தீபக்குடன் தான் இருந்த வீட்டிலேயே தங்குகிறாள். அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை பயமுறுத்துகிறது. இதே போன்று, தீபக்கையும் ஒரு அமானுஷ்ய சக்தி பயமுறுத்துகிறது. இதனால் கிறிஸ்துவ போதகரான மைம் கோபி மூலம் அந்த ஆவி யார் என்பது அறிய முற்படுகிறார்கள்.\nபின்னர் தீபக் மற்றும் ஜாக்லினால் கைவிடப்பட்ட அந்த குழந்தையின் ஆவிதான் அது என்பது அவர்களுக்கு தெரியவருகிறது. இந்த குழந்தை இவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறது. இதற்காக இவர்களை கொல்ல முயற்சி செய்கிறது.\nஇறுதியில் அந்த ஆவி விரட்டப்பட்டதா என்ன ஆனது என்பதே மீதிக்கதை.\nதீபக் பரமேஷ், பாசத்துக்காக ஏங்கும் அப்பாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலியிடம் கோபம் கொள்வதும், குழந்தையை நினைத்து உருகுவதும் என உணர்ச்சிபூர்வமான நடிப்பை காட்டியிருக்கிறார். ஜாக்லின் பிரகாஷ் அவசரப்பட்டதால் உருவான குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் காட்சியில் இன்றைய வாழ்க்கை மாற்றத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதுபோல் இருக்கிறது.\nஆவியை விரட்ட வரும் மைம் கோபி பயமுறுத்துகிறார். குணாலன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பேயாக வரும் சிறுமி, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. குழந்தை உலகத்துக்கு சென்று இவள் பேசும் ஒவ்வொரு வசனமும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை நம் கண்முன்னே காட்டியிருக்கிறது.\nஒரு திகில் படத்துக்குண்டான காட்சிகளை மிகப் பொருத்தமாக அமைத்து மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம். ஆவியிடம் காட்ட���ய அக்கறையை கதையின் வேகத்திலும் காட்டியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். என்றாலும், இன்றைய நாகரீகத்தின் வளர்ச்சியில் எப்படி ஒரு குழந்தையின் கனவு அழிக்கப்படுகிறது என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியிருக்கிறார்.\nமனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. சிவசரவணனின் இசையும் மிரட்டுகிறது.\nமொத்தத்தில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டீசர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா\nஉனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/1539/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:22:37Z", "digest": "sha1:EV3YEVKIHCRVLFZIEPMXXWL6TYI5KZAF", "length": 4954, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "பயணம் கதைகள் | Kathaigal", "raw_content": "\nதொடருந்து பயணம் - முற்றிலும் கற்பனை கதை\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி 19\nவிண்கலம் க362 - II\nவிண்கலம் க362 - I\nபயணம் கதைகள் பட்டியல். List of பயணம் Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/31002625/I-lost-film-opportunities-Kheerthi-Suresh.vpf", "date_download": "2019-03-21T16:58:09Z", "digest": "sha1:3ZSUNQEASQ3PIPIGIGMSCTG2L2QBXFFE", "length": 9868, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "I lost film opportunities -Kheerthi Suresh || “முத்த காட்சிக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்” -கீர்த்தி சுரேஷ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n“முத்த காட்சிக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்” -கீர்த்தி சுரேஷ் + \"||\" + I lost film opportunities -Kheerthi Suresh\n“முத்த காட்சிக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்” -கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nசாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் சொல்கிறார்:-\n“திரையுலகில் என்னை விட அழகும் திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.\nகதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய் விட்டன.\nஎனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிக���ில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது.”\nஇவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190223-24832.html", "date_download": "2019-03-21T15:59:09Z", "digest": "sha1:RHEF3E5T3IKCGRA2DRQ5J3DKYPPL47BZ", "length": 7567, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தேர்தல் ஆணைய அதிகாரி விவாதிப்பு | Tamil Murasu", "raw_content": "\nதேர்தல் ஆணைய அதிகாரி விவாதிப்பு\nதேர்தல் ஆணைய அதிகாரி விவாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தி னார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிய கூட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, உள்ளிட்ட மாநிலக் கட்சிப் பேராளர்களும் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசிய கட்சிப் பேராளர்களும் கலந்துகொண்டு விவாதித்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல். படம்: தமிழக ஊடகம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்\nசிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்\nபெண்ணுரிமைப் பேச்சு காற்றோடு போச்சு\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2016/05/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-21T16:36:09Z", "digest": "sha1:HRIN4ILONVBFFT6ETVX45ZPXBXG2CS6K", "length": 2967, "nlines": 57, "source_domain": "www.ninaivil.com", "title": "செல்வன் டெனிஸ் பெர்னாண்டோ | lankaone", "raw_content": "\nஜெர்மனி Münster ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெனிஸ் பெர்னாண்டோ அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நசரேன் பெர்னாண்டோ, மேரி பெர்னாண்டோ(கொழும்பு), கணேசன், பூபதி(கொடிகாமம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,\nடேவிட் சுமி பெர்னாண்டோ தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,\nமைக்கேல், கிரிஸ்டினா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nகிறிஸ்டோபர், ரோபர்ட், சுரேஸ், சூட்டி, நோபா, பவித்திரா, டயனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,\nடெஸ்சி, ஜெசிந்தா, தீமோத்தி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/05/2016, 01:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 09/05/2016, 12:00 பி.ப\nShare the post \"செல்வன் டெனிஸ் பெர்னாண்டோ\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=988", "date_download": "2019-03-21T15:33:57Z", "digest": "sha1:7EIBPEZTMZW57ZJWNMFZSOK32L4UTGGV", "length": 9580, "nlines": 103, "source_domain": "www.writerpara.com", "title": "வரைபடம் | பாரா", "raw_content": "\nசென்னை புத்தகக் காட்சி டிசம்பர் 30ம் தேதி சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது.\nகண்காட்சியில் New Horizon Media நிறுவனத்தின் புத்தகங்கள் கிடைக்கும் அரங்க எண்களை மேலுள்ள வரைபடம் சுட்டுகிறது.\nகிழக்கு நூல்கள் P1 அரங்கில் கிடைக்கும். நலம் வெளியீடுகள் அரங்கு எண் 455-456ல் கிடைக்கும். கிழக்கு வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள் விருட்சம் அரங்கில் [அரங்கு எண் 38-39] இருக்கும். ப்ராடிஜி, மினிமேக்ஸ் நூல்கள் திருச்சி புக் ஹவுஸ் [எண் P32] அரங்கில் இருக்கும்.\nதங்களின் ‘கால் உடைந்த தினம்” வெளியாகிவிட்டதா\nசென்னை புத்தகக் கண்காட்சி 2013\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nமுடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன\nகிழக்கு ப்ளஸ் – 10\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ���வியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/5321-661a6361a60.html", "date_download": "2019-03-21T15:50:06Z", "digest": "sha1:4XCGGZZSI7LJVU7HOW4GO3F6L23BAFFA", "length": 6866, "nlines": 69, "source_domain": "motorizzati.info", "title": "இலவச அந்நிய செலாவணி வர்த்தக வழிகாட்டியாக", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nEcn தரகர் அந்நிய செலாவணி தொழிற்சாலை\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை மென்பொருள் பதிவிறக்க\nஇலவச அந்நிய செலாவணி வர்த்தக வழிகாட்டியாக - இலவச\nரி யல் எஸ் டே ட் டு க் கா ன ஒழு ங் கு வழி கா ட் டி மு றை களை. 23 அக் டோ பர்.\nஇலவச அந்நிய செலாவணி வர்த்தக வழிகாட்டியாக. கவனம், மி கப் பெ ரி ய அந் நி ய செ லா வணி யை ஈட் டி த் தந் து ள் ளது.\nவளர் ச் சி கு றை ந் த மு தலா ளி த் து வ நா டு களு க் கோ வர் த் தகம், தொ ழி ல். இணை யவெ ளி பா து கா ப் பு, மி ன் சா ரம், வர் த் தகம், அறி வி யல் தொ ழி ல் நு ட் பம்,.\n15 ஜனவரி. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த.\nஇலவச பதி வி றக் க அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் சி ல ஆலோ சகர் கள். அல் லது அமை ப் பு கி யூ பா வு டன் வர் த் ��க உடன் பா டு கண் டா ல், அது. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். அப் போ து இந் தி யா வி ல் செ யல் படு ம் 108 இலவச ஆம் பு லன் ஸ்.\nஇந் தி ய வர் த் தகம் மற் று ம் தொ ழி ல் து றை கூ ட் டமை ப் பு அசோ செ ம் ( The. என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nஒவ் வொ ரு மனி தனி ன் வா ழ் க் கை க் கு ம் வழி கா ட் டி யா கவு ம் உள் ளது. இவை கி யூ பா லத் தீ ன் அமெ ரி க் கா வி ற் கா ன அரசி யல் வழி கா ட் டி, என் ற.\n16 ஜூ லை. இலவசம்\nபணத் தை இலவசமா க கொ டு ப் பதற் கு ப் பதி லா க, வே லை வா ய் ப் பை வழங் கி வரு கி றோ ம். ஆன் லை ன் கணக் கி டு, வழி கா ட் டி கள் மற் று ம் கவு ண் டர் கள்.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம் சமி க் ஞை கள். இலவச சோ தனை இணை யத் தளம் வரவே ற் கி றது, நி பு ணர் ஆலோ சகர் கள், எக் ஸ் வர் த் தக ரோ போ க் கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சி க் னல் கள் இல்.\nஅந் நி ய நே ரடி மு தலீ டு, அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு. 5 நா ட் களு க் கு அனை த் து கா மதே னு இதழ் களை யு ம் இலவசமா கப்.\nதரு வதோ டு, இந் தி ய பெ ரு வர் த் தக நி று வனங் கள் மற் று ம் அந் நி ய வி வசா ய. 14 ஆகஸ் ட்.\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது. அன் னி யச் செ லா வணி கை யி ரு ப் பு மற் று ம் நி தி ப் பற் றா க் கு றை.\n4 டி சம் பர். கு ழந் தை களு க் கு இலவச கட் டா யக் கல் வி பெ று வதற் கா ன வசதி ;.\nஇலவச கா ல் கு லே ட் டர் கள், மா ற் றி கள், வி கி தங் கள், மே ற் கோ ள் பரி மா ற் றம்,. அனை வரு க் கு ம் இலவச, கட் டா யக் கல் வி உறு தி செ ய் யப் பட் டு ள் ளது.\n22 செ ப் டம் பர்.\nஅந்நிய செலாவணி வைரம் myfxbook\nமூலோபாயம் அந்நிய செலாவணி காசோலை stocastico\nவிருப்பங்கள் வர்த்தக ஸ்கோடியா இட்ரேட்\nபைனரி விருப்பங்கள் சந்தை விக்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-tulasi-acts-vijay-mother-in-sarkar-tamilfont-news/", "date_download": "2019-03-21T15:39:46Z", "digest": "sha1:VVXCGKUSP2LPV7R7OHUGPMHLWPIK3NX5", "length": 9346, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "'சர்கார்' விஜய்க்கு அம்மாவாக நடிப்பது இந்த குழந்தை நட்சத்திரமா..? புகைப்படம் இதோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ‘சர்கார்’ விஜய்க்கு அம்மாவாக நடிப்பது இந்த குழந்தை நட்சத்திரமா..\n‘சர்கார்’ விஜய்க்���ு அம்மாவாக நடிப்பது இந்த குழந்தை நட்சத்திரமா..\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதுபோக இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத் குமார், ராதாரவி, கருபழனியப்பன் போன்றவர்கள் நடித்துள்ளனர். அது போக இந்த படத்தில் 90 நடிகையான துளசியும் நடித்துள்ளார் என்பது சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடிகை துளசி, நடிகர் விஜய்யின் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.\nபிரபல நடிகையான துளசி இந்த படத்தில் நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார். நடிகை துளசி 1967 ஆம் தெலுங்கில் வெளியான “பார்யா ” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அத்தோடு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.\nதொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை துளசி நீண்ட இடைவேலைக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான “ஈசன்” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் “பண்ணையாரும் பதமினியும், ஆதாலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு ” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது முதன் முறையாக “சர்கார்” படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார் நடிகை துளசி.\nPrevious articleபிக் பாஸ் 2 சீசனில் இதுதான் முதல் முறை…இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்..\nNext articleரஜினிகாந்த் – விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட “Sun Pictures”..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nஅஜித்துடன் நடிக்கும் புதிய நடிகையை ஓகே செய்த சிவகார்த்திகேயன்.\nஅஜித் அடுத்த படம் ஹிந்தி ரீமேக்கா. பெரிய நிறுவனத்தில் நடிக்கப்போகிறாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/09/29111418/Wearing-the-Pakistan-team-I-will-carry-Indian-flag.vpf", "date_download": "2019-03-21T16:54:56Z", "digest": "sha1:XVCKHNRBXYDXSAGCIE75Z2HPHCSWTH2T", "length": 15004, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wearing the Pakistan team I will carry Indian flag - Sania Mirza || பாகிஸ்தான் அணியின் உடை அணிந்து இந்தியக் கொடி ஏந்துவேன்- சானியா மிர்சா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாகிஸ்தான் அணியின் உடை அணிந்து இந்தியக் கொடி ஏந்துவேன்- சானியா மிர்சா + \"||\" + Wearing the Pakistan team I will carry Indian flag - Sania Mirza\nபாகிஸ்தான் அணியின் உடை அணிந்து இந்தியக் கொடி ஏந்துவேன்- சானியா மிர்சா\nஇந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களிடம் பரபரப்பு பற்றிக் கொள்ளும். கூடவே இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் ஆதரவு எந்த அணிக்கு என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு தீனி போடும் விஷயமாக மாறிவிடும்.\nபதிவு: செப்டம்பர் 29, 2018 11:14 AM\nஅதனால்தான் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதுமே சமூக ஊடகங்களில் கருத்து பகிர்வதை சானியா மிர்சா தவிர்த்து வந்தார். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றதும் அவருடைய நிலைப்பாடு என்ன விதமாக இருக்கும் பாகிஸ்தான் அணிக்காக ஆடும் கணவர் சோயிப் மாலிக்குக்கு அவருடைய ஆதரவு எந்த விதத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்காக ஆடும் கணவர் சோயிப் மாலிக்குக்கு அவருடைய ஆதரவு எந்த விதத்தில் இருக்கும் என்பது பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.\nஆசியக்கோப்பை போட்டிகளில் சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி இருக்கிறார்\nசோயிப் மாலிக், சிறப்பாக விளையாடக்கூடியவர். அதனால்தான் 35 வயதை கடந்த பிறகும், பாகிஸ்தான் அணியில் அங்கம் வகிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அதிரடி ஆட்டத்தை உணர முடிகிறது. அவர் ஆசியக்கோப்பை மட்டுமின்றி, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக விளை யாடுவார்.\nசோயிப் மாலிக், இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதை பற்றி\n1999-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 19 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் அனுபவம், அவரை சிறப்பாக விளையாட வைக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான ஆட்டங்களில் அதிகமாக விளையாடி இருப்பதால், அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது.\nஅடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் விளையாடினால், நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பீர்கள்\nஇந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினமான ஒன்று. பிறந்த வீடு வேண்டுமா.. இல்லை புகுந்த வீடு வேண்டுமா.. இல்லை புகுந்த வீடு வேண்டுமா.. என்று திருமணமான பெண்களை கேட்டால், அவர்களால் சரியான பதிலை கூற முடியாது. அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் நானும் சிக்கியிருக்கிறேன். எனக்கு பிறந்த நாடும் வேண்டும். அதேசமயம், புகுந்த நாடும் வேண்டும். புகுந்த நாட்டிற்காக இல்லாவிட்டாலும், என்னுடைய கணவரை உற்சாகப்படுத்த, பாகிஸ்தானிற்கு ஆதரவு அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், பாகிஸ்தான் அணி உடையில், இந்தியக் கொடி ஏந்தி வருவேன்.\nகணவரின் வெற்றி, தோல்வியில் உங்களை சம்பந்தப்படுத்தி, பேசியது உண்டா\nஇது எல்லா வீடுகளிலும் நடப்பதுதான். கணவரின் தொழில் வளர்ச்சி பெற்றால், மனைவி வந்த யோகம் என்பார்கள். அதேசமயம், நஷ்டத்தில் தவிக்கும்போது, மனைவி வந்த நேரமே சரியில்லை என்று திட்டுவார்கள். இந்த நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. சோயிப் மாலிக்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தால், சானியா அதிர்ஷ்டக்காரி. ஆட்டம் மோசமாகிபோனால், துரதிர்ஷ்டசாலி.\nகணவருக்கு நீங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசு எது\nஓய்வு நேரங்களில் சோயிப் மாலிக், வலைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார். அதில் நான் கலந்து கொண்டால், அவருக்கு எல்லை கடந்த ஆனந்தம் உண்டாகும். ஒருமுறை அவரது பிறந்தநாள் அன்று, நாள் முழுக்க அவருடன் வலைப்பயிற்சி மேற்கொண்டேன். என்னால் முடிந்தவரை பந்துகளை வேகமாக வீசி எறிந்து, அவரை ஆனந்தப் படுத்தினேன். அதையே, விலையுயர்ந்த பரிசாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.\n1. பெண்மையின் வலிமையை பிரசவத்தில் உணர்ந்தேன் - சானியா மிர்சா\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதக்கங்களை குவிப்பவர். தற்போது தாய்மையின் பரிசான குழந்தையை பெற்றெடுத்து அதனுடன் புதிய வாழ்க்கை அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்.\n2. சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தையின் பெயர் “இஜான்”\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு இஜான் என பெயரிடப்பட்டுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்த இந்தியா\n2. மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் ராம்குமார் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/01/blog-post_756.html", "date_download": "2019-03-21T16:31:55Z", "digest": "sha1:NGXESVGZMFON3U4AW7UPGFBSEUA35G3S", "length": 21380, "nlines": 234, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளியில் காதணி விழா! மாணவர்கள் சீர்வரிசை சுமந்து வர...சிறப்பாக நடத்தினர் ஆசிரியர்கள்! ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » பள்ளியில் காதணி விழா மாணவர்கள் சீர்வரிசை சுமந்து வர...சிறப்பாக நடத்தினர் ஆசிரியர்கள்\n மாணவர்கள் சீர்வரிசை சுமந்து வர...சிறப்பாக நடத்தினர் ஆசிரியர்கள்\nபேரூர்:'ஏய்... இங்க பாருடி, என் புது கம்மல் நல்லாயிருக்கா' என, சக மாணவி கேட்க, அதற்கு வினோதினி, 'உன்னை மாதிரியே காது குத்தி கம்மல் போடணும்னு, எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா, அம்மா, அப்பா இல்லையே' என்று கூறியுள்ளார்.இப்படி தனது உள்ளத்து ஆசையை, ஏக்கத��துடன் கூறிய மாணவிக்கு, பலரும் கை கோர்த்து, காதணி விழா நடத்திய நெகழ்ச்சி சம்பவம், கோவையில் நேற்று அரங்கேறியது. கோவை, பேரூர் அடுத்துள்ள ராமசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோதினி; அரசு துவக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். பெற்றோரை இழந்த நிலையில், பாட்டி பாப்பம்மாளுடன் வசிக்கிறார்.மாணவிக்கு, பாட்டி, சக மாணவிகள், ஆசிரியர்கள் மட்டுமே உலகம். தன்னுடன் பயிலும் மாணவிகள், வண்ணமயமான கம்மல்களை அணிந்து வருவதை பார்த்து தனக்கும், காது குத்தி கம்மல் அணிய ஆசையாக இருப்பதாக, பாட்டியிடம் கூறியுள்ளார்.இதை தோழிகள் வாயிலாக அறிந்த தலைமையாசிரியை, மாணவிக்கு காதணி விழா நடத்த முடிவு செய்தார். பசியாற சோறு, மக்கள் சேவை மையம், கோவை மாநகர காவல் நண்பர் மற்றும் கல்லுாரி மாணவி நேசக்கரம் ஆகியோரின் உதவியுடன், காதணி விழா நடத்த அனுமதி கேட்டு, பேரூர் வட்டார கல்வி அலுவலர் தமிழ் செல்வியிடம் தெரிவித்தார்.காதணி விழாவை பள்ளியிலேயே நடத்த அனுமதி வழங்கியதுடன், அவரும் பங்கேற்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவிக்கு பட்டாடை, தங்க கம்மல்கள் வாங்கப்பட்டன.நேற்று காலையில் ஆசிரியர்கள், தொண்டு அமைப்புகள், கிராம மக்கள் முன்னிலையில், சக மாணவர்கள் சீர்வரிசை தட்டுக்களை எடுத்து வர, மாணவிக்கு காது குத்தும் விழா நடந்தது.காது குத்தும் போது, மாணவி கண்ணீர் சிந்தியதும், தலைமையாசிரியை அதை துடைத்து விட்டு அரவணைத்ததும், பார்த்தவர்களை உருக வைத்த கண்ணீர் நிமிடங்கள்'வினோதினிக்கு ரொம்ப சந்தோஷம்'தலைமை ஆசிரியை கவுசல்யா கூறுகையில், ''வினோதினி, பெற்றோர் இல்லையென்றாலும் நன்றாக படிக்கக் கூடியவள். எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன்தான் இருப்பாள். அவளுக்கு 'பின்க்' கலர் உடை மற்றும் ஜிமிக்கி கம்மல் என்றால், மிகவும் பிடிக்கும். காதணி விழாவின் வாயிலாக, அவளின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளோம். அவளுக்கும், பாட் டிக்கும் ரொம்ப சந்தோஷம். மாணவர்களை எங்கள் குழந்தைகள் போலவே பார்க்கிறோம்,'' என்றார்\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது \nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்ற...\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM) *தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு* *படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology...\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nTN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.11370/", "date_download": "2019-03-21T16:12:07Z", "digest": "sha1:HOYBZ323Y42ORXABIIZEUH55FZ6UAXM6", "length": 6140, "nlines": 102, "source_domain": "www.tamilsurabi.in", "title": "மேக்கப் டிப்ஸ் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nமே‌க்க‌ப் போடுவத‌ற்கு எ‌த்தனையோ பொரு‌ட்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் வெ‌ளியே செ‌ல்லு‌ம்போது அவை அனை‌த்தையு‌ம் கொ‌ண்டு போக முடியாத‌ல்லவா எனவே மு‌க்‌கியமான 5 பொரு‌ட்களை இ‌ங்கே கூறு‌கிறோ‌ம்.\nஎங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ…\n• வெட் கிளென்சிங் டிஸ்ஸு: இது முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து உதவுகிறது. இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.\n• ஃபவுன்டேஷன்: ஃபவுன்டேஷன் முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தை தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைத்து வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் முகத்தை பாதுகாக்கும்.\n• மஸ்காரா: மிகவும் முக்கியமான ஒன்று. முகத்தை அழகாக காட்டுவதில் கண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கண்களுக்கு மஸ்காரா போடுவதால் ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரித்து காட்டக் முடியும். சிறிய கண்களையும் பெரிதாக தோன்றவைக்கும் தன்மை மஸ்காராவுக்கு உண்டு.\n• லிப்ஸ்டிக்: இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுத்து உதட்டை அழகாக காட்டும். உதடுகளுக்கும், கண் இமைக‌ளி‌ன் ‌மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.\n• காம்பேக்ட்: மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.\nஎப்பொழுதும் அழகாக தோற்றமளிக்க இனி ஒரு மூட்டையை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ennnnnnai-kvrnt-vrikll/", "date_download": "2019-03-21T16:02:44Z", "digest": "sha1:4KBYIVS65JKWAEXKIWV7VPEAHG2JA4XI", "length": 8755, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "என்னை கவர்ந்த வரிகள் - Tamil Thiratti", "raw_content": "\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார்\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன\nசூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெ��ியீடு\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலுக்கான தடை நீங்கியது\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 23ம் தேதி அறிமுகம்\nஅலாய் வீல்களுடன் வெளியாகும் முதல் பைக்காக வெளியாகிறது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது\nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம்\nநாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் சுற்றுபயண விபரம்\nஎன்னை கவர்ந்த வரிகள் panguni.senthilprabu.in\nஎன்னை கவர்ந்த வரிகள் – எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அத்தகைய எண்ணங்களை சீர்படுத்த சில ஊக்கிகள் தேவையாய் இருக்கின்றன. என் மனதில் பலம் கொடுக்கும் எண்ணங்களை விதைத்த சில வரிகளை..\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை tamil.southindiavoice.com\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது autonews360.com\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம் tamil.southindiavoice.com\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை tamil.southindiavoice.com\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது autonews360.com\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற��றுப்பயண விபரம் tamil.southindiavoice.com\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/25-15.html", "date_download": "2019-03-21T15:45:50Z", "digest": "sha1:CYSP4R4ZRENZ44KM2F7RWEDCWXARLIHY", "length": 4188, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசார தேரரின் வழக்கு டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசார தேரரின் வழக்கு டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு\nவெலிக்கட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் சேவைக்கு தடங்கள் ஏற்படுத்தியதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று (25) கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/Maxelshavertrimmer.html", "date_download": "2019-03-21T16:01:06Z", "digest": "sha1:CB4EJGRYTSZYYLBGTBGJTG4Z37YC3LQO", "length": 4282, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 81% தள்ளுபடியில் MaxelShaver Trimmer", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Maxel Lady AK-2002 Shaver, Trimmer(Pink) 81% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nWARRANTY : ஏதாவது Damage இருந்தால் 30 நாட்களுக்குள் திருப்பி செலுத்தும் வசதியும் உண்டு.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசந்தை விலை ரூ 2,344 , சலுகை விலை ரூ 429\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7482", "date_download": "2019-03-21T16:37:03Z", "digest": "sha1:O36EAOKKW4I6DVLNLL5OVROCE4S64DKR", "length": 9867, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nகடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற (No Fire Zone) பாதுகாப்பு வலயம் இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது.\nஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்து, அதன்பின்னர் அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது.\n2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான\nஅந்த நிலப்பரப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் நெரிசலாக நகர்த்தப்பட்டனர்.\nவெறும் 10 நாட்கள் மட்டுமே அந்த வயம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்திராத மக்களாக\nஎஞ்சிய உயிர்களை கைகளில் பிடித்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனர்.\nPrevious articleதமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்\nNext articleகோவிலில் ஆவா குழு வாள் வெட்டு; கழுத்தில் வெட்டுண்ட இளைஞன் அதிதீவிர சிகிச்சையில்\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் ��ாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,434 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/mp-son-5-star-hotel-bmw-car/", "date_download": "2019-03-21T16:45:14Z", "digest": "sha1:SS2F2EBDTLG2Y7CQBI6ZHJXVBXQYMMQ3", "length": 14378, "nlines": 117, "source_domain": "www.sattrumun.com", "title": "எம்பி மகனின் லீலைகள் 5 நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பெண்களுடன் எம்பி மகன்", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome India எம்பி மகனின் லீலைகள் 5 நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பெண்களுடன் எம்பி மகன்\nஎம்பி மகனின் லீலைகள் 5 நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பெண்களுடன் எம்பி மகன்\nசினிமாவில் அரசியல்வாதியின் மகன் என்றால் ஹோட்டல் ரூம் குடித்து கும்மாலம் அடிக்க உடன் பலான பெண்கள் விலை உயர்ந்த கார் என காண்பிப்பார்கள். சிலர் இப்படில்லாமா இருக்கும் என்றும் கூட நினைப்பார்கள். பலர் அதை நிஜகத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றிருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் முன்னால் எம்பி யின் மகன் ஆசிஷ் பாண்டே\n5 நட்சத்திர ஹோட்டல் வாசலில் BMW காரில் பலான வெளிநாட்டு பெண்களுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு முன்னால் எம்பி மகன் மற்றுமொரு சொகுசு ஜோடியை மிரட்டும் வீடியோ காட்சி தான் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.\nபோதையில் இருப்பவனுக்கு சிரிய கல்லை தாண்டுவதே பெரிய பாலத் தாண்டுவது மாறி என்பது போன்று ரெஸ்ட் ரூமில் ஏற்பட்ட சின்ன பிரச்சனைக்கு முன்னால் எம்பி மகன் தான் வைத்திருந்த துப்பாக்கியை தூக்கி காட்டியுள்ளார்.\nடெல்லியில் உள்ள Hyatt Regency 5 நட்சத்திர ஹோட்டலுக்கு ஒரு சொகுசு ஜோடி வந்துள்ளனர். அந்த பெண்ணிற்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டியிருந்துள்ளது. உடன் வந்த நபர் ”பெண்கள்” ரெஸ்ட் ரூமிற்கு தன்னுடன் வந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். உள்ளே விட்டு விட்டு வெளியே நின்றுள்ளார்.\nஇந்த முன்னால் எம்பியின் மகன் தன்னுடன் 3 பெண்களை அழைத்து வந்துள்ளார் அந்த பெண்களின் பேச்சை பார்த்தால் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் போன்று தெரிகின்றது. இந்த 3 பெண்களும் அதே நேரத்தில் ரெஸ்ட் ரூமிற்கு செல்ல ஆண் வெளியே நிற்பதை பார்த்து இந்த பெண்கள் அவரை கேலி கிண்டல் செய்து அதில் பிரச்சனை வந்ததாக கூறப்படுகின்றது.\nஎம்பி மகன் மற்றும் 3 பெண்கள் 5 நட்சத்திர ஹோட்டல் வாசலில் BMW சொகுசு காரில் காத்திருக்க அந்த ஜோடி வெளியே வரும் நேரத்தில் எம்பி மகன் அவர்களிடம் போய் பிரச்சனை செய்துள்ளார். வாக்கு வாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் தன்னிடமிருந்து துப்பாக்கியை எடுத்து உன்னைய கொன்றுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇதை எம்பி மகன் காரில் உள்ளே அமர்ந்திருந்த அந்த வெளிநாட்டு பெண்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். அந்த காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வரவி வருகின்றது.\nஎம்பியுடன் வந்த பெண்களும் அறைகுறை ஆடையுடன் காதில் கேட்க முடியாத மிகவும் ஆபசமான வார்த்தைகளை பேசி அந்த ஜோடியை திட்டுகின்றனர்.\nஒரு கட்டத்தில் காருக்குள் எம்பி மகன் வருகின்றார். பின்னர் மீண்டும் அந்த பெண்கள் அந்த ஜோடியை கெட்ட வார்ததையில் திட்ட எம்பி மகன் மீண்டும் ஒரு முறை வெளியே வந்து திட்டி விட்டு மீண்டும் சொகுசு காரிக்குள் பெண்களுடன் கிழம்பி செல்கின்றார்.\nஇந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. ஒரு பக்கம் அடுத்த வேல சொத்துக்கு வழியில்லாம் திண்டாடும் மக்கள் மறு மக்கம் சேவை செய்கின்றேன் என்ற பெயரில் வந்து 5 நட்சத்திர ஹோட்டலில் பெண்களுடன் கூத்து கும்மாலம், போதாதற்கு தான் அழைத்து வந்த பெண்களுக்காக துப்பாக்கி தூக்கி மிரட்டும் அவலம் என சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.\nபிஎஸ்பி கட்சியை சேர்ந்த முன்னால் எம்பியின் மகனை தற்போது போலிசார் தேடி வருகின்றனர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.\nபாக்க டீசன்ட்டு மாறி காட்டுக் கொண்டு வாயில் வருவது கூவம் ஆற்றை விட கேவலமாக உள்ளதே என இந்த பெண்களின் பேச்சை கேட்பவர்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.\nவார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க முடியாத அளவிற்கு ஆங்கில கெட்ட வார்த்தைகளை அந்த பெண்கள் பேசுவது காணொளியில் பதிவாகியுள்ளது. அவங்க நாட்ல இந்த மாறி பேசுறது சாதாரணம் போலருக்கு..\nPrevious articleயாரும் இல்லாத அறையில் தான் ஒழுக்கமுள்ளவர் என்பதை நிரூபித்த ராகுல் ட்ராவிட்\nNext articleகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்ட���ய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/123075", "date_download": "2019-03-21T16:18:04Z", "digest": "sha1:VG7PFZGJRDQHAAEMUQKT4WR4PQZUHZZS", "length": 5390, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 13-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nஜெனீவாவில் சங்கிலிய மன்னனின் வழித்தோன்றல் இளவரசன் : தமிழர்களின் கேள்விக்கு பதில் கூற தடுமாறிய நிலை \nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nகருணா, பிள்ளையான் குறித்து ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nபுதுமணப் தம்பதிகளின் மேல் கட்டுக்கட்டாக பணத்தை தூவிய உறவினர்கள்.. இணையத்தில் பரவி வரும் காட்சி..\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nமகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..\nரஜினியின் 166 பட வேலைகளை இன்னும் ஆரம்பிக்காததற்கு இதுதான் காரணமா\nதளபதி-63ல் முன்னணி பாலிவுட் நடிகர்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nஆர்யாவுக்கு திருமணம் முடிந்தபிறகும் அபர்ணதி செய்த வேலை- மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நேர்ந்த சோகம்- வருத்தத்தில் குடும்பம்\nVJ அஞ்சனா குரல் இவ்ளோ மோசமாவா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/60365.html", "date_download": "2019-03-21T16:00:11Z", "digest": "sha1:272YEVVHPMMSJVB373KUNSAQL2XGLV5Y", "length": 7240, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "குப்பைத்தொட்டியில் குழந்தை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகலவி என்ற சுகம் கண்டு\nகற்பு என்பது சொல் அல்ல\nகாலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள\nகாமம் என்ற ஒரு சொல்லில்\nதெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.\nதொப்புள் கொடி அறுத்த உடனே\nஎச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்\nகண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.\nஉன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..\nகை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி.\nஅள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Lalitha Vijaykumar (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Dheva.S.html", "date_download": "2019-03-21T16:06:10Z", "digest": "sha1:S5H25G3MGM72WRORZC2RVN4WX6WR3QB6", "length": 24448, "nlines": 243, "source_domain": "eluthu.com", "title": "Dheva.S - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-Oct-1976\nசேர்ந்த நாள் : 25-Nov-2012\nDheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்\nரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான��� நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்.\nகபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க\nDheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்\n தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.\nவெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.\nDheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்\nஊருக்கு நடுவேயிருந்த பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா.. இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை... இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை... அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா என்னப்பத்தா...\nநம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...\nமுழுவதுமாக படிக்க பொறுமை இல்லை என்றாலும் ஒரு தலைமுறையின் சமூக பொறுப்புள்ள ஏக்கம் தெரிகிறது - மு.ரா.\t28-Feb-2016 12:39 pm\nDheva.S - படைப்பு (public) அளித்துள்ளார்\nவீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...\nபாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவை\nDheva.S அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nகண்மணி என் உயிரோடு வயிறுதடவி\nமீண்டும் நிலைக்கும் படி ஊழ்வினையென்னைச்\nஎப்பிறப்பில் இனி நான் பெண்ண\nதாயென உணர்ந்தேன்.தங்கள் கவிதையை படித்தபோது....\t22-Jun-2015 10:37 am\nநீண்ட நாள் கழித்து உங்களை பார்ப்பது மகிழ்ச்சி நன்றி ராஜா 18-Jun-2015 9:41 am\nDheva.S அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nவாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது\nமலரும் நினைவுகளில் மூழ்கி போனேன் .நன்றி.ஆனந்த விகடனில் வந்த தொடர் கதையை எபோது வியாழகிழமை வரும் என்று காத்திருந்து படித்து கல்லூரி சென்றதும் தோழிகளோடு பகிர்ந்து கொண்டது நினைவு வருகிறது.அந்த தொடர்களை சினிமாவாக எடுத்தால் யார் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குள் அடித்து கொண்டதும் உண்டு.மீண்டும் நன்றி.\t10-May-2015 6:29 pm\nப்ரியத்திற்கும், ரசிப்பிற்கும் நன்றிகள் நண்பா\nDheva.S - Dheva.S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஏன் இவளின் உணர்வுகள் என்னை இப்படி புரட்��ிப் போட வேண்டும் என்பது சமீபத்திய ஆச்சர்யம்... ஆனால் ஆரம்பம் முதலே எனக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு...மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் ஆச்சர்யமும் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய பயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.\nஎன் விடியலில் அவள் முகம் பார்த்துதான் எழுகிறேன்... என் இரவுகள் அவள் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிகப்பெரிய ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது.\nஒரு நாள் அவளை கவனியாதது போல நான் வேறு வேலையாயிருந்தேன்...என்னருகே வந்து பின்னால் என்னைக் கட்டிக்கொண்டு அந்த இரவின் கு\nஅருமை .. தேவதை இறுதியில் தான் அறிமுகபடுத்தவேண்டும் என்றில்லை முதலில் அறிமுகம் செய்தாலும் உணர்வுகள் அழகாகவே வெளிப்படும் . நன்று .\t11-Nov-2014 11:56 pm\nவெறும் கருத்துரையாக தெரியவில்லை ...மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறதுமா கண்டிப்பாக என் மகளிடம் சொல்கிறேன். என் அன்பும் வாழ்த்தும் கண்டிப்பாக என் மகளிடம் சொல்கிறேன். என் அன்பும் வாழ்த்தும் \nஉங்கள் வீடும் தேவதை வாழும் வீடு \nவே புனிதா வேளாங்கண்ணி :\nவார இறுதியில் உறுதியாய் கேட்பாள் .. உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா அப்பா இந்த விடுமுறையில் என் மகளும் அவள் அப்பாவிடம் கேட்கும் கேள்வி இது. அழகாக அருமையாக எழுதியிருக்கின்றீர்கள் தோழமையே என் மகளும் அவள் அப்பாவிடம் கேட்கும் கேள்வி இது. அழகாக அருமையாக எழுதியிருக்கின்றீர்கள் தோழமையே\nDheva.S அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஎந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பிக்கும் என்னுடைய எல்லா ஆக்கங்களும் யாருக்காக ஆரம்பிக்கிறது அது எங்கே செல்கிறது யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு முறையும் பார்வையற்ற ஒருவனைப் போல எனக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளயும், வலிகளையும், சந்தோசத்தையும் தடவித் தடவிப் பார்த்து அதன் அர்த்தம் விளங்கி மெல்லமெல்ல இதுதான் இன்னதுதான் வரைகிறோம் என்று தெரியாமல் உருவமற்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் ஓவியனின் தூரிகையிலிருந்து சிதறும் எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த சொற்கள் வந்து விழுந்து கொண்டிர���க்கின்றன.\nகவிதையாய் ஒரு கட்டுரை ... கனவாய் ஒரு வாழ்க்கை உங்கள் புரவியின் வேகத்தில் என் விழி வாசித்தது.. இமைக்காமல் .. அத்தனை ஈர்ப்பு .. அற்புதம் 29-Jan-2015 3:30 pm\nஆழ்ந்த வாசிப்புக்கு மகிழ்கிறேன் தங்கையே \nவே புனிதா வேளாங்கண்ணி :\nசிறப்பான கட்டுரை தோழமையே..\t07-Nov-2014 12:24 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதென்காசி (மேலப் பாவூர்) தி�\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(1937_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-03-21T16:08:28Z", "digest": "sha1:RYDVLPMIDLSXWW7G2LXOTVCETDJ6CHLU", "length": 8667, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ்\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (Snow White and the Seven Dwarfs) 1937ம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் அசைத் திரைப்படம் (Animation movie) ஆகும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; BarrierRelease1937 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ்\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2017, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=5c4e29aff", "date_download": "2019-03-21T15:51:44Z", "digest": "sha1:KEI4BNNRUXA2SPAVUDXMYMBMSB7EGG43", "length": 7861, "nlines": 227, "source_domain": "worldtamiltube.com", "title": " முயன்றால் வெற்றி நிச்சயம் | Tamil Rhymes for Children | Infobells", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒன்று பூமிக்கு நிலவொன்���ு, எண்கள்...\nகுதித்து குதித்து ஓடும் கங்காரு | Tamil...\nகிறிஸ்துமஸ் வரும் நேரம் சாண்டா...\nஆமையும், இரண்டு வாத்துகளும் | Tamil Stories for...\nகிச்சா மாமா ஸ்கூட்டரில் போவாரு...\nபாம்பு-நாங்க கொஞ்சம் நீளமான ஆளு Snake Rhyme...\nஎந்த தேர்தல் வந்தாலும் வெற்றி...\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-03-21T15:41:35Z", "digest": "sha1:EIUQNDVZ4754U4OOOPTIRF2WJGTJY23L", "length": 12994, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "சிரியாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர் | CTR24 சிரியாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nசிரியாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர்\nசிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவ���்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇட்லிப் மாகாணத்தில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆயுதக்கிடங்கின் அருகாமையில் உள்ள இரண்டு வீடுகள் அதிர்ச்சியில் இடிந்து தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை கனரக வாகனங்களின் உதவியுடன் இராணுவத்தினர் மீட்டதாகவும் கூறப்படுகிறது.\nஎனினும், 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுள் 12 பேர் சிறுவர்கள் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nபடுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.\nஇது விபத்தா அல்லது வன்முறை தாக்குதலா என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nPrevious Postகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது Next Postகுடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இட��த்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3027", "date_download": "2019-03-21T15:32:42Z", "digest": "sha1:T5KP7HMMJDUGU5SQXEJCGVDK5Y7EKZPA", "length": 11312, "nlines": 174, "source_domain": "frtj.net", "title": "தவ்ஹீத் ஜமாஅத் பிராண்ஸ் மண்டலம் சார்பக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடை பெற்றது | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதவ்ஹீத் ஜமாஅத் பிராண்ஸ் மண்டலம் சார்பக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடை பெற்றது\nகடந்த 25.09.2016 ஞாயிற்று கிழமை அன்று தவ்ஹீத் ஜமாஅத் பிராண்ஸ் மண்டலம் சார்பக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடை பெற்றது , இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள், பெண்களுக்கு தணி இட வசதி செய்யப்பட்டு இருந்தது ஆன்லைன்\nமூலம் எம் .எஸ் . சுலைமான் அவர்கள் பதில் அளித்தார்கள் .\nகடந்த 25.09.2016 ஞாயிற்று கிழமை அன்று தவ்ஹீத் ஜமாஅத் பிராண்ஸ் மண்டலம் சார்பக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடை பெற்றது , இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள், பெண்களுக்கு தணி இட வசதி செய்யப்பட்டு இருந்தது ஆன்லைன்\nமூலம் எம் .எஸ் . சுலைமான் அவர்கள் பதில் அளி��்தார்கள் .\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா\nவீட்டில் தொழுகும் பெண்களுக்கு ஜும்மா 4 ரக்அத்களா அல்லது 2 ரக்அத்களா\nஇத்தா காலத்தில் வெளியே செல்லலாமா \nஇகாமத்தை பாங்கைப் போல் இரெட்டையாக சொல்ல வேண்டுமா\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t248-mp3-download-jayachandran-hits-tamil-mp3-songs", "date_download": "2019-03-21T16:09:39Z", "digest": "sha1:LCNYS5JTNBPIXAL3G2C7WMFJATJ6IAEO", "length": 11638, "nlines": 119, "source_domain": "thentamil.forumta.net", "title": "ஜெயச்சந்திரன் சூப்பர் ஹிட் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Jayachandran hits Tamil Mp3 Songs", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்க���லம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஜெயச்சந்திரன் சூப்பர் ஹிட் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Jayachandran hits Tamil Mp3 Songs\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nஜெயச்சந்திரன் சூப்பர் ஹிட் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Jayachandran hits Tamil Mp3 Songs\nஜெயச்சந்திரன் சூப்பர் ஹிட் பாடல்கள்\nஜெயச்சந்திரன் சூப்பர் ஹிட் MP3 பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Download Jayachandran hits Tamil Mp3 Songs.\nபாடலை தரவிறக்க வேண்டிய பாடலின் மேல் வைத்து Right Click செய்து\nபாடலை கேட்க்க பாடலை Click செய்யுங்க\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்��ிகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/09/blog-post_20.html", "date_download": "2019-03-21T16:45:58Z", "digest": "sha1:MKVM7AWSOXS6KWRH7P7DHZB73CNBZYHC", "length": 27482, "nlines": 774, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மராத்தான் புகைப்படங்கள்....", "raw_content": "\nமராத்தான் போட்டியில் தோழி சுட்ட படங்களில் நம்மை கவர்ந்தது இவை...\nஓடுவதற்க்கு கால் தேவையா என்று கேட்பதுபோல, தன்னம்பிக்கையோடு வந்த இவர், வெற்றிக்கு ஊனம் ஒரு தடையில்லை என்று நிரூபித்தார்...நெஞ்சை தொட்டது..\nஇவரையும் பாருங்கள்...இவரது கையை குலுக்க சென்றேன்...அந்த கையில் தான் எத்தனை உறுதி...கையில் மட்டுமா \nநாங்களும் ஓடி நிறைவு செய்தோம் என்பதை நிரூபிக்க இதைவிட்டா வேறு வழி \nநமது நன்பர் குருஸ் என்கிற ராமநாதன் ஓடிக்கடக்கும் காட்சி...\nஇந்த படம் எடுக்கும் நேரம் பார்த்தா கேமரா நம் கையில் வரவேண்டும்...ஒரே வயித்தெரிச்சல் போங்க..\nஇந்த படங்களை எடுத்த தோழி இவர்தான்..\nஇந்த படங்களை வலையேற்றும்போது, படங்களை வலையேற்ற முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது...\nப்ளோஅப்-ல எல்லா எடத்துலயும் உங்க படந்தான் வருது.\nகீர்த்தியக்காவ நாங்க பாக்க வாணாமா\nஉடல் ஊனம் குறையே இல்லை மனதில் உறுதி இருந்தால் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது படங்கள் நன்றி பகிர்ந்தமைக்கு.\nபடத்தை மேலேற்றுவது இன்னும் பிரச்சனையாகவே இருக்கிறது.\nபிலிக் ஆர் அல்லது போட்டோ பக்கெட் மூலியமாகத்தான் வரமுடிகிறது அதுவும் அது இஷ்டத்துக்கு சின்னது பெரிசாக மாறிக்கொள்கிறது.\nஊனமுற்றவர்கள் மராத்தான் ஒடியது அருமையான உதாரணம். இவர்கள் வெறும் உடலால்தான்..மற்றவர் \n///ஊனமுற்றவர்கள் மராத்தான் ஒடியது அருமையான உதாரணம். இவர்கள் வெறும் உடலால்தான்..மற்றவர் \nஆமாம், ஊனம் என்பது மனதில் தான் உள்ளது என்பதை அருமையாக காட்டியது உமது இரண்டுவரி பின்னூட்டம்.\n//கீர்த்தியக்காவ நாங்க பாக்க வாணாமா\nஎனக்கு வேலை கொடுத்துவிட்டு, நீங்கள் மட்டும் பதிவு போட்டுக்கொண்டிருப்பது.\nகேட்டால் லீடர் என்று சொல்லிக்கொண்டு திரிவது \nஹேக்கர் பிரிவு நம்மளுதாச்சே...நீர் ஏன் உபயோகப்படுத்தினீர் \nபதிவில் படத்தை இணைக்க அதிரடி வழி\nநெசப்பாக்கம் குவாட்டர் கோயிந்தனின் கீதை\nசிஸ்டம் அட்மின் யாராவது இருக்காங்களா \nதேவையா பாரதி கண்ட புதுமைப்பெண் நமக்கு\nஜி யின் போட்டியில் வென்ற லக்கி லூக்குக்கு வாழ்த்து...\nநெஸ் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு\nதமிழ்மணத்தை படித்து விமானத்தை தவறவிட்டவர்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Suzuki/Swish-125.html", "date_download": "2019-03-21T16:30:16Z", "digest": "sha1:QXLGNSOQUWQOTRWVEO7O2KRCQUKX6QJI", "length": 4783, "nlines": 140, "source_domain": "www.autonews.mowval.in", "title": "சுசுகி சுவிஸ் 125 - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்���ுட்ப விவரங்கள் | Suzuki Swish 125 - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n61,673 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் மொத்தம் 4 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது .\nஇந்த மாடலில் 124 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 8.58 bhp (7000rpm) திறனும் 9.8 நம் (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.\nசெயல் திறன் காட்டும் கருவி\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Land-Rover-Discovery-Launched-With-Starting-Price-Of-Rs-68.05-Lakh-1133.html", "date_download": "2019-03-21T16:12:11Z", "digest": "sha1:WVK6KH6N4JEEYYI34HYVXQ4624E2N7AW", "length": 7463, "nlines": 69, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 68.05 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது லேன்ட் ரோவர் டிஸ்கவரி - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ 68.05 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது லேன்ட் ரோவர் டிஸ்கவரி\nரூ 68.05 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது லேன்ட் ரோவர் டிஸ்கவரி\nலேன்ட் ரோவர் நிறுவனம் உலகின் சிறந்த ஆப் ரோடு மாடல்களில் ஒன்றான டிஸ்கவரியின் ஐந்தாம் தலைமுறை மாடலை ரூ 68.05 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் மொத்தம் 10 வேரியண்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nவேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:\nடிஸ்கவரி மாடலின் பாக்சி வடிவமைப்பில் இருந்து இந்த மாடல் சற்று மாற்றப்பட்டுள்ளது. எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல்களின் பாகங்கள் அதிகம் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் சன் ரூப், ஆட்டோமேட்டிக் ரைன் சென்சிங் வைப்பர், LED முகப்பு விளக்குகள், 14 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் என ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 340Bhp திறனையும் 450Nm இழுவைத்திறனையும் வழங்கும் அதேபோல் டீசல் எஞ்சின் 258Bhp திறனையும் 600Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களும் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துட���் கிடைக்கும். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLE, ஆடி Q7, BMW X5 மற்றும் வோல்வோ XC90 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/author/vijayarajan26/page/3/", "date_download": "2019-03-21T15:35:16Z", "digest": "sha1:66IZPNZWSQCQSXPXUONMRVNZ5LTDUUYO", "length": 4908, "nlines": 99, "source_domain": "www.daynewstamil.com", "title": "Villavan, Author at Daynewstamil - Page 3 of 9", "raw_content": "\nஇலவச பொருட்கள் வேணாம்னு சொன்னா…நாங்க கண்டிப்பா தருவோம் – RJ பாலாஜியின் LKG\nஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி” படத்திலிருந்து “டெர்ட்டி பொண்டாட்டி” பாடல் வீடியோ\n“மௌனகுரு” இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்தபடத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது\nமீண்டும் இணைகிறார்களா தல, தளபதி அதுவும் வெங்கட் பிரபுவின் மங்காத்தா 2\nமுதல் முறையாக தன்னுடைய “குரு” பத்மஸ்ரீ கமல்ஹாசனுடன் இணைகிறார் சிம்பு\n96 படத்தின் இசையப்பாளருடன் இணைந்த இயக்குனர் மணிரத்னம்\nஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி” படத்திலிருந்து “ஜிமிக்கி கம்மல்” பாடல் வீடியோ\n“வடசென்னை” தனுஷ் மச்சான் நடித்த “சகா” படத்தின் ட்ரைலர்\nஊடகங்களில் கசிந்த செய்தி, வருத்தத்தில் அஜித்\nவெளிவந்தது ஜியோமியின் எம்.ஐ நோட்புக் அட்டகாசமான தொழில்நூட்பங்களுடன்\nவெங்கட் பிரபுவின் “பார்ட்டி” படத்திலிருந்து “தேன் புது தேன்” பாடல் வீடியோ\nஊடகங்களில் கசிந்த செய்தி, வருத்தத்தில் அஜித்\nவிஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” டீஸர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவிடுங்கள்…பிரபலங்களின் ட்வீட்ஸ்\n2point0 படத்திலிருந்து “எந்திர லோகத்து சுந்தரியே” லிரிக்கல் வீடியோ\nஎன் “தல”ய தவிர வேற எவனுக்கும் நான் “தல” வணங்கமாட்டேன்..ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷின் “பில்லா...\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குள்ளமாக நடித்துள்ள “ஜீரோ” படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?board=32.0", "date_download": "2019-03-21T15:31:10Z", "digest": "sha1:QH4R4VY7QPW63JM2CUIH4CY3KOXFHYLL", "length": 4494, "nlines": 130, "source_domain": "www.friendstamilchat.in", "title": "வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\nநண்பர்கள் மேலான கவனத்திற்கு ....\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs- (பொருள் விளக்கம் )\nபழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..\n~ திருமணம் பற்றிய பழமொழிகள்... ~\nTamil Proverbs - தமிழ் பழமொழிகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~\n~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nஅணி இலக்கணம் - தமிழின் அழகு.\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/06/blog-post.html", "date_download": "2019-03-21T15:47:02Z", "digest": "sha1:QDDZYWUJXDOMCMLBWASJGD7OR5CLNO5Z", "length": 28515, "nlines": 494, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....\nநான் 3 கதைகளோடு குறும்படம் எடுக்க என் சொந்த ஊர் கடலூர் சென்றேன் , நான் தேர்தெடுத்த நபர் மிகுந்த வேளை பளு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை . அப்புறம் கதையை மாற்றி வேறு ஒரு படம் எடுத்து விட்டு வந்தேன். கதை இது தான்.திடிர் விலையேற்றம், பணவீக்கம்,ஐடி நிறுவனங்களால் ஏற்பட்ட வாடைகையேற்றம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்க பட்ட 55 வயது பெரியவரின் கதை இது. படத்தின் பெயர் பரசுராம் வயது55 நிறைய டைட்டில்கள் தேடினேன் யோசித்தேன் இந்த தல���ப்பு நன்றாக இருந்ததால் வைத்து விட்டேன். பொருளாதார சுமை காரணமாக நிறைய செலவுகள் குறைத்து விட்டேன் , நானும் அந்த பெரியவர் மட்டுமே பல பகுதிகளுக்கு சென்று எடுத்தோம். என்ன, ஒன்னரை பக்க டயலாக் பேச அதுவும் ஒவ்வோறு வரியாகபேச அவர் எடுத்து கொண்ட நேரம் 3 மணி நேரங்கள் அவரை திட்ட கூட முடியவில்லை. ஆனால் இந்த கத்தரி வெயிலில் அவரை நிறைய இடங்களில் நடக்க விட்டு எடுத்தேன், இருப்பினும் என்னை பொருத்தவரை படம் ரொம்பவும் திருப்தியாகவந்து உள்ளது . எனெனில் இதற்கு முன்பு நாடக அனுபவம் சினிமா அனுபவம் ஏதும் இல்லாதவர்கள்\nஇருப்பினும் நல்ல செலவு செய்து எடுத்து இருந்தால் இன்னும் நிறைய குறைகளை தவிர்த்து இருக்கலாம்\nLabels: நான் இயக்கிய குறும்படங்கள்\nஎங்கே, எப்படி, எப்போது உங்கள் குறும்படத்தைப் பார்க்கலாம்\nவெகு விரைவில் அந்த படத்தை வெளியிட இருக்கிறேன் வெண்பூ, அப்போது உங்களுக்கு நிச்சயம் அறிவிக்கிறேன்\n//வெகு விரைவில் அந்த படத்தை வெளியிட இருக்கிறேன் வெண்பூ, அப்போது உங்களுக்கு நிச்சயம் அறிவிக்கிறேன்//\nபடத்த இணையத்தில் போட்டபிறகு, லிங் கொடுத்துவிடுங்க.. நன்றி:)\nஇன்னும் நிறைய படங்களை எடுங்க.. என் மனமார்ந்த வாழ்த்துகள்:)\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யம...\nஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா \nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஇரண்டு சாப்ட்வேர் இளைஞர்களின் புலம்பல்\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nநடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை ச...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nகலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)\nநடிகர் கமல் தவறு செய்து விட்டார்\nகற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு\nகலைஞர் அழகிரி பேச்சை கேட்டு சன் டீவியுடன் மோதக்க...\nஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்\nஇந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....\nசன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கே...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலா���ு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2016/02/", "date_download": "2019-03-21T16:31:35Z", "digest": "sha1:4A2B2EF5G5SWT45ILENBMIUW4HHKD6BH", "length": 20042, "nlines": 245, "source_domain": "www.kittz.co.in", "title": "February 2016 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nசென்ற பதிவில் நான் லண்டனில் இருப்பதை அறிந்து நண்பர் Muthufan அவர்கள் இங்கு நடக்கும் புக் ��ார்கெட் பற்றிய தகவல்களை மெயில் அனுப்பிருந்தார். அங்கு சென்று வந்த எனது அனுபவமே இந்த பதிவு.\nமாதம் ஒரு முறை லண்டன் ராயல் நேசனல் ஹோட்டலில் பல பழைய காமிக்ஸ் கடைகள் ஒன்று சேர்ந்து நடத்துகிறார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி (இன்று) நடப்பதை அறிந்து கண்டிப்பாக செல்ல முடிவு செய்திருந்தேன்.\nஇங்கு செல்வது முடிவானவுடன் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே லயன் ஆண்டு மலர் மற்று இதர காமிக்ஸ் வாங்கி பெட்டியை நிரப்பியாயிற்று ஏற்கனவே சொன்னது போல இனி புதிதாக வாங்க எடை பற்றாது.\nஇருந்தும் எனக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அளித்தது நண்பர் டெக்ஸ் சம்பத் கேட்டிருந்த டெக்ஸ் ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் பப்ளிஸ் செய்திருந்த Western Classics புத்தகங்களே.\nமற்றும் நண்பர் Muthufan அவர்களும் Fleetway Comapanion புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆகவே என்னிடம் இருக்கும் சில புத்தகங்களை கொடுத்து விட்டு வேறு வாங்கிவரலாம் என்று எண்ணி இருந்தேன்.\nபுத்தகங்கள் வாங்குவதை விட பலரை சந்தித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் பற்றி அறிய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நண்பர் கூறினார்.\nஇன்று காலை சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மதியம் 1 மணி அளவில் சென்று சேர்ந்தேன். ஒரு பெரிய ஹாலில் பல கடைகள் இருந்தன . நுழைந்த முதல் கடையில் இருந்த மனிதரிடம் நண்பர் கூறிய Fleetway Comapanion புத்தகம் பற்றி கேட்டேன், சிறிது யோசித்து ஆம் அப்படி ஒரு புத்தகம் வந்தாகவும் அவரிடம் இல்லை என்று கூறினார்.\nபின்னர் நெட்டில் இருந்து டெக்ஸ் ஆங்கில புத்தக அட்டைப்படங்களை காண்பித்து கேட்டேன். ஆம் ஒரு முறை முயற்சியாக அப்படி வந்தது என்று அது கிடைப்பது மிகவும் அரிது என்றும் கூறினார். அடுத்து ஸ்டீல் க்ளா புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டேன், இல்லை என்று கூறினார்.\nமேலும் அவர் மட்டுமே ஒரு சில பிரிட்டிஷ் காமிக்ஸ் வைத்திருப்பதாகவும் வேறு கடைகளில் அது கூட கிடையாது என்றும் கூறினார். எனது எதிர் பார்ப்பு அனைத்தும் நொறுங்கி போனது. பின்னர் ஹாலை சுற்றிவந்து பார்த்ததில் அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது.\nஎங்கு நோக்கினாலும் மார்வல் மற்றும் DC காமிக்ஸ் புத்தகங்களே இருந்தன.\nசில்வர் மற்றும் பிரான்ஸ் கால காமிக்ஸ்கள் இருந்தன. அனைத்து ஹீரோக்களுடைய அனைத்து வகையா�� காமிக்ஸ்களும் இருந்தன.\nஒரு சில DVD கடைகள் இருந்தன. நம்ம ஊரை போல அங்கு ஒருவர் திருட்டு DVD ரிப்புகள் விற்றுக்கொண்டு இருந்தார்.\nநான் பேசிய நல்ல மனிதர்\nஎனக்கு எப்பொழுதுமே மார்வல் மற்றும் DC காமிச்களில் ஆர்வம் இருந்ததில்லை, படங்கள் மட்டும் தான். ஆகையால் வேறு என்ன காமிக்ஸ் தேடுவது என்றும் தெரியவில்லை.\nஇருந்த கொஞ்ச பிரிட்டிஷ் காமிஸ்களை நோட்டம் விட்டேன். அதிகமாக War காமிக்ஸ்களே இருந்தன. அதில் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. உங்களுக்கு நினைவுள்ளதா என்று கூறுங்கள். ஆங்கிலத்தில் Matt Maddock மற்றும் அவரது குழுவின் சாகசம்.\nவேறு எதுவுமே வாங்குவது போல இல்லை. அப்பொழுது ஒரு மூலையில் இருந்த பெட்டியை பார்த்தேன். அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அட்டை இல்லாத வெறும் தனித்தாள்கள் கூடிய புத்தகங்கள் இருந்தன. அதனை பற்றி கேட்டபொழுது அவை புத்தகங்களின் proof reading பார்பதற்காக தயார் செய்த தாள்கள் என்று கூறினார்.\nநல்ல வளவளப்பான தாள்களில் நல்ல தரமான ஆர்ட் ஒர்க்கில் இருந்த வெஸ்டேர்ன் கதைகள். எடுத்து பார்த்த பொழுது பல அறிமுகமான கதைகள் இருந்தன. அதன் புகை படங்கள் கீழே.\nஇவை அனைத்தும் நமது ராணி காமிக்ஸ் தமிழிற்கு கொண்டு வந்த வெஸ்டேர்ன் கதை புத்தகங்கள்.\nஇதன் புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறிவிட்டார். சரி வந்ததற்கு இதாவது இருக்கட்டும் என்று வாங்கிவந்தேன். ஊரில் வந்து பைண்டிங் செய்ய வேண்டும். இக்கதைகளின் பெயர்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.\nஎனக்கு மிகவும் பிடித்த மூன்று குதிரை வீரர்களின் கதைகள் இருந்தது மிக மகிழ்சி அளித்தது. கிட் கார்சன் என ராணி காமிக்ஸில் வந்த கதைகளின் அனைத்து புத்தகங்களிலும் ஹீரோவின் பெயர் வேறு வேறாக இருந்துள்ளது.\nஅங்கு நான்பார்த்து வாங்க முடியாத வேறுசில புத்தகங்கள் கீழே. மாடஸ்தியின் Daily Strip ப்புகளின் தொகுப்பு.\nகழுகு மலை கோட்டை புத்தகத்தின் ஒரு பக்கம்.\nWar லைப்ரரி புத்தகங்களாக வந்த அட்டை படங்கள் மற்றும் ஆர்ட் வோர்க்குடன் கூடிய புத்தகம்.\nஇவ்வாறாக ஏமாற்றத்துடன் எனது காமிக்ஸ் மார்கெட் அனுபவம் முடிந்தது.\nஅவ்வளவுதான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2018/12/31/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-03-21T16:03:43Z", "digest": "sha1:GTNIASMA6FYZZLWATAT7LXDLYKKCL6BG", "length": 4069, "nlines": 51, "source_domain": "www.ninaivil.com", "title": "செல்வி சாந்தநாயகி சுப்ரமணியம் | lankaone", "raw_content": "\nயாழ். வண்ணார்பண்ணையைப்பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்ட சாந்தநாயகி சுப்ரமணியம் அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,\nவிநாயகமூர்த்தி, காலஞ்சென்ற தட்சிணாமூர்த்தி, காலஞ்சென்ற பாலசுந்தரமூர்த்தி, சௌந்தரநாயகி, ரங்கநாயகி, கமலநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வைத்தீஸ்வரா வித்தியாலயம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற தங்கமுத்து, ராஜேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- மட்டக்களப்பு விபுலானந்த இசைக்கல்லூரி), பத்மாவதி, காலஞ்சென்ற ஜெகதீசன்(முன்னாள் முகாமையாளர்- இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுகன்யா, லாவண்யா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,\nபவானி, ரோகிணி, ரஜினி, குமுதினி, ஷங்கர், வசந்தினி, கிரிசாந்தினி, கீதாஞ்சலி, சஞ்சீவன், பிரதீபன், தாரணி, ஷாமினி, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னார் 31-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றர் .\nமுகவரி: Get Direction இல. 84/1, தபால் கந்தோர் ஒழுங்கை, வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்\nPhone: +94212226005 - கமலநாயகி சுப்ரமணியம் - சகோதரி\nPhone: +442085314019 - விநாயகமூர்த்தி - சகோதரர்\nShare the post \"செல்வி சாந்தநாயகி சுப்ரமணியம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattukkottaiinfo.com/", "date_download": "2019-03-21T16:44:32Z", "digest": "sha1:CVHJPDGCJPH2P42FJSBE227MBCLNVFPN", "length": 19609, "nlines": 240, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information - Pattukkottai, Pattukottai NewsPattukkottai | Pattukottai News I Pattukkottai Information Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information - Pattukkottai, Pattukottai News", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ( Sahitya Akademi Award ) இன்று (05.12.2018) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சஞ்சாரம்’ என் ...\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\n2.0 படத்தில், பறவைகளின் மீது பேரன்பு கொண்டவராகவும், அவற்றுக்காக தன்னையே இழக்கத் துணிபவராகவும் வருவாரே... பக்ஷி ராஜன் அக்ஷய் குமார் நடித்த அந்தக் கதாபாத்திரன் இன்ஸ்பிரேஷனே சலீம் அல ...\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nSave Delta: கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கிய ...\nPattukottai pincode number: பட்டுக்கோட்டை (Pattukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். PinCode: 614601, Pattuko ...\n50 ஆண்டுகளில் என்ன செய்தார் கலைஞர்\nகலைஞர் திமுக விற்கு தலைமை பதவியேற்று 50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை நலிவுற்றுள்ளார் இந்நிலையில் கலைஞர் மீது பல அவத ...\nநதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு\nமத்திய அரசின் அதிகாரத்தினுள் நதிகள் வர வேண்டும் என்று வாதிட்டவர் அம்பேத்கர் காவிரி நதி நீர்ப் பங்கீடு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்றையச் சூழலில், இந்திய நீராதாரக் கொள்கை மற்ற ...\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\nமழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக் more ...\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்…\n» திமுக தேர்தல் �...\nமனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.\nபட்டுக்கோட்டை அருகே 14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ( Sahitya Akademi Award ) இன்று (05.12. more ...\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\n50 ஆண்டுகளில் என்ன செய்தார் கலைஞர்\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\n2.0 படத்தில், பறவைகளின் மீது பேரன்பு கொண்டவராகவும், அவற்றுக்காக தன்னையே இழக்கத் more ...\nநதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு\nஉலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்ற more ...\nமுடி கருகருன்னு, நல்லா வளர நச்சுனு நாலு டிப்ஸ்\nசுகர் ஃப்ரீ மாம்பழங்கள் (sugar free mango tree)\nSugar free mango: \"மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்\" என ஒரு சொலவடை உண்டு. மு more ...\nஆரோக்கியத்துக்கான சிக்னல் கிரீன் டீ | green tea benefits\n“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்\nChe Guevara (சே குவேரா) அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி more ...\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன்\nஉலக மகளிர் தினம் வரலாறு\nஇவர் ஒரு கருப்பு சிவாஜி, சுய பகடி கலைஞன் ‘வைகைப் புயல்’ வடிவேலு\nஎதிர்ப்பார்ப்பை எகிறவைக்கும் 2.0 படத்தின் 3D மேக்கிங் வீடியோ..\n» பிக் பாஸ் வீட்�...\n» யார் இந்த ஓவிய�...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் தி��ுமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=10813", "date_download": "2019-03-21T16:00:26Z", "digest": "sha1:N6MSKMB42ZWXW7QWKGTEKCLXUDL2KITE", "length": 19772, "nlines": 98, "source_domain": "www.writerpara.com", "title": "பொன்னான வாக்கு – 31 | பாரா", "raw_content": "\nபொன்னான வாக்கு – 31\nநண்பர் ஒருவருக்கு பாரதிய ஜனதாவில் சீட்டுக் கொடுத்தார்கள். அவர் அந்தப் பக்கம் பச்சையாரஞ்சுத் துண்டு போட்டு போட்டோவுக்கு நிற்பதற்கு முன்னால் இந்தப் பக்கம் அவர் பேரில் ஒரு வாட்சப் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. எப்படியாவது அவரைத் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடுவதற்கு சஹிருதயர்கள் என்ன செய்யவேண்டும் ஆலோசனைகளை அள்ளி வீச ஒரு தளம். தொழில்நுட்பம் சட்டை பாக்கெட்டுக்கு வந்துவிட்ட பிறகு கருத்துப் பரிமாற்றங்களை நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு நேரடியாகக் கடத்துவதில் சிக்கலேதுமில்லை.\nஆனால் நடந்ததுதான் நாராசம். குழுமம் ஆரம்பித்து நாலைந்து தினங்கள் ஆகிவிட்டன. இன்னும் நண்பருக்கு வாழ்த்துச் செய்திகளை மட்டுமே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து. போட்டியிடுவதற்கு வாழ்த்து. வெற்றி பெற வாழ்த்து. பிறரைத் தோற்கடிக்கச் செய்யப் போவதற்கு வாழ்த்து. போட்டியிட முன்வந்தமைக்கே வாழ்த்து. வாட்சப் குழுமம் அமைத்தமைக்கு வாழ்த்து. பிரசாரம் தொடங்கவிருப்பதற்கு வாழ்த்து.\nஏவுகணைத் தாக்குதல்போல் வினாடிக்கொரு வாழ்த்துச் செய்தியாக அனுப்பி கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார்கள் சகோதர ஜிக்கள். இந்த வாழ்த்து அமில மழை பொறுக்காமல் சில கனபாடிகள் இணைந்த சூட்டிலேயே நைசாக நழுவியும் போனார்கள். நண்பரின்மீதுள்ள பாசத்தில் மிச்சமிருப்போர் மட்டும் ம்யூட் செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். எப்போதாவது போனால் போகிறதென்று அன்ம்யூட் செய்தால் அப்போதும் ஆயிரக்கணக்கில் வந்து விழுகிறது வாழ்த்துச் செய்திகள். நண்பர் நூறாண்டு காலம் மக்கள் சேவை செய்து சௌக்கியமாக வாழ்வேண்டியவர்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் வாழ்த்துச் செய்தியிலேயே வடை சுட்டுக் காலம் தள்ளி விட முடியுமா\nதமிழகத்தில் பாரதிய ஜனதா என்ன நிலைமையில் உள்ளது என்பதற்கு இந்த வாட்சப் க���ழுமம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக எனக்குப் பட்டது. எண்ணி ஒரு மாதத்தில் தேர்தல். இந்த அறிவிப்பே மிகவும் தாமதமாக வந்திருப்பது. இருக்கிற தினங்களில் உருப்படியாக என்னென்ன செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு யோசனைகூடவா தோன்றாது நெருங்கிய உள்வட்டத்திலேயே இதுதான் நிலைமை என்றால் வெளியே என்ன வாழும்\nகட்சி எது, கூட்டணி என்ன, இந்தத் தேர்தலுக்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன என்பதையெல்லாம் தாண்டி, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் வெல்லவேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தகுதி, தொகுதியில் உள்ள அத்தனை பேருக்கும் அவரது முகம் பரிச்சயமாகியிருக்க வேண்டும் என்பது. வீடு தோறும் வணக்கம் வைத்துவிட்டு வருவதும் வீதி அடைத்து கட்டவுட் வைப்பதும் வேறு எதற்காக\nசரி கட்டவுட்டுக்கு வழியில்லை. போஸ்டருக்கு வழியில்லை. கணக்கு வாத்தியார் தேர்தல் கமிஷனர் கோபித்துக்கொள்ளுவார். அதனாலென்ன களத்தில் செய்ய எத்தனையோ இருக்கிறது.\nஅடிப்படையில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடி வருவதும் முப்பதாண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா போராடி வருவதும் ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். மறத்தமிழனுக்கு இவையெல்லாம் இன்றளவும் வடக்கத்தி இயக்கங்களே. இந்தப் பிம்பத்தை உடைப்பதுதான் சவால். சுற்றிச் சுற்றி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களது பிரசார உத்திகளைத் தமதாக்கிக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஓரளவுக்குத் தமிழகக் கட்சி போன்ற தொலைதூரச் சாயலைப் பெற்றிருப்பதை மறுக்க இயலாது. குமரி அனந்தன் போன்றோரின் நடைப் பயணங்கள் அல்ல; இளங்கோவன் வகையறாக்களின் தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கே இதில் முக்கிய இடம் என்பதையும் மறுக்க முடியாது.\nதேசியக் கட்சிகளின் பொதுவான கொள்கைகள் பிராந்திய எல்லைகளைக் கடக்கும்போது சந்திக்க நேரும் இயல்பான விட்டுக்கொடுத்தல்களுக்கு இடமிருக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம் பெரிய ஜிக்களிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டுதான் இங்கே அரிசிக்கே உலை வைப்பேன் என்பது போன்ற அபத்தம் வேறில்லை. தவிரவும் மாநிலத்தில் அறுபத்தி மூவர் மாதிரி நாலஞ்சு வரிசைக்குத் தலைவர்களே உட்கார்ந்திருந்தால், வாக்காளர்களை விடுங்கள்; தொண்டர்கள் யாருக்கு தண்டன் சமர்ப்பிப்பார்கள்\nஅதிமுக என்றால் ஒரு ஜெயலலிதா. தி���ுக என்றால் ஒரு கலைஞர். பாமக என்றால் ஒரு அன்புமணி. அட மதிமுகவில் இருப்பதே ஒரே ஒருவர்தான் என்றாலும் அந்த ஒருவரை ஊருக்கே தெரியுமே ஆனால் தேசியக் கட்சிகளில் உறுப்பினராகும்போதே தலைவராகும் எண்ணத்தோடுதான் எல்லோரும் போய்ச் சேருவார்கள் போலிருக்கிறது. மேலிடமும் சுழற்சி முறையில் பிராந்தியத் தலைவர்களை நியமித்து ஆடு வளர்ப்பது போல் கட்சி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா என்ற கட்சிக்கு முதலில் வேண்டியது ஒரு முகம். வசீகர முகம். சுயமாக சிந்திக்கத் தெரிந்த, சிறப்பாகப் பேசத் தெரிந்த, மக்களோடு நெருங்கிப் பழகத் தெரிந்த, மக்களுக்காக உழைக்கத் திராணியுள்ள ஓர் ஒற்றைத் தலைமை. சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்கக்கூடிய தலைமை. அது அமைந்துவிட்டால் மற்ற எதுவும் பெரிய பிரச்னையாக இராது.\nஏனெனில் வேட்பாளர்களின் முகமும் தரமும் பார்த்து ஓட்டுப் போடும் வழக்கம் துரதிருஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் இல்லை. தலைமை உவப்பானதாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே சட்டதிட்டம். தமிழ்நாட்டு மக்கள் இந்த விஷயத்தில் மாறமாட்டார்கள். தேசியக் கட்சிகள்தாம் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nIS – புதிய புத்தகம்\nபொன்னான வாக்கு – 45\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nபொன்னான வாக்கு – 34\nபாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்\nநல்ல பதிவு, நன்றி பத்ரி\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி ���ிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:11:16Z", "digest": "sha1:YOAP2FCY36CVWAHXUMKCSUYMWBVGQK2H", "length": 15506, "nlines": 84, "source_domain": "tamilmadhura.com", "title": "கதைகள் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nகனவு – 11 லீயும் ஷானவியும் புறப்பட்டுச் சென்றதும் சஞ்சயனும் வைஷாலியும் சிறிது நேரம் அங்கேயே அந்த மலைத் தொடர்களை ரசித்தபடி அமர்ந்திருந்தார்கள். “வைஷூ… ஸன் ஃபாத் எடுத்தது போதும்டி… உச்சி வெயில் மண்டை பிளக்குது. வா… இறங்குவம்… […]\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 21\nமாணிக்கவேலும், சுசீலாவும் சந்திரன் கூறியது போல கோபமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். மகனிடம் இப்படி எல்லாம் பெற்றவர்கள் பேசுவார்கள் என்பதே ரோகிணிக்கு மிகமிக புதிது. அவள் இதுபோன்ற பெற்றவர்களை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. கணவனிடம் சண்டை போட இன்னுமொரு காரணம் கிடைக்கப் போகிறது […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10\nஅத்தியாயம் – 10 நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒ��ு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான். அன்று […]\nசேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’\nஇதுவும் கடந்து போகும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண் நான். அப்படி தான் என் வாழ்க்கையும் இருந்தது. படிப்பு, வேலை எல்லாமே போராட்டம் தான் எனக்கு. சிறுவயதிலே அப்பா இல்லாமல் அம்மாவின் கடின உழைப்பால் ஏதோ கொஞ்சம் […]\nசுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 13\nதுளிதுளியாய் சேர்த்து வைத்த உன் நினைவுகளில் காற்றெல்லாம் உன்வாசத்தை சமைக்கிறேன்…. சமைத்த உன் நினைவுகளை துளி துளி தேனாய் அருந்தியே உயிர் வாழ்கிறேன்…. **************************************************************************************************************** ஸ்வேதா இறந்து பத்து நாட்கள் முடிந்திருந்தன, ஸ்ருதி மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தன. அன்று […]\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஅத்தியாயம் – 06 கடவுளே என்று மீண்டும் ஒரு கதறல் குரல் கேட்டு அவ்விடம் தோன்றினான் கிருபா, “ என்னமா, ஏன் இவ்வளவு வருத்தமாக இருகின்றீர்கள்” என்று அக்கறையாய் வினவினான். “நீ யார் உன்னிடம் என் கஷ்டத்தை எதற்கு […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09\nஅத்தியாயம் – 09 தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08\nஅத்தியாயம் – 08 அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து […]\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஅத்தியாயம் – 05 யோசனையாய் நின்ற கிருபா, அட்சயன் அருகில் வந்து “இது எல்லாம் உன் வேலை தானே, நீ செய்த தப்பை மறைக்க என் அம்மாவை வைத்து உனக்கு சாதகமாக பேசவைக்கின்றாய் அப்படித்தானே” என்றான். “தவறு செய்து விட்டு […]\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 20\nசிறிது நேரம் என்ன செய்வது என புரியாது சந்திரன் அமர்ந்திருக்க, இது அவ்வளவு எளிதினில் தீரும் பிரச்சனை இல்லை என்பது புரிய சோர்ந்து போனான். லுனா விஷயத்தில் கோபம் இருக்கும், மத்தபடி கருத்தடை மாத்திரை விவகாரம் எல்லாம் புரிதல் சரியாக இல்லாததால் […]\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 07\nஅத்தியாயம் – 07 அதுல்யா இரவு நேர வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதும் கின்டில் டிவைஸைத் தூக்கிக் கொண்டு ஸோபாவில் சாய்ந்தாள் வைஷாலி. கின்டிலில் இலவசத் தரவிறக்கத்திற்கு ஏதாவது நாவல்கள் இருக்கிறதா என்று பார்த்து இலவசமாக இருந்த நாவல்களை பூச்சிய விலையில் […]\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 19\nஉறக்கம் கலைந்து எழுந்த ரோகிணி சந்திரனின் முகத்தையே பார்த்திருந்தாள். அவளை தவிக்க செய்த அவனது முக இறுக்கமும், சோர்வும் தளர்ந்து நிர்மலமாய் இருந்தது அவனது முகம். அவனின் முகத்தில் அமைதியை காணவும், அவளின் மனமும் நிம்மதி அடைவதை அவளால் தெளிவாக உணர […]\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஅத்தியாயம் – 04 “வாப்பா உள்ளே வா ஏன் வாசலிலேயே நிற்கின்றாய்” என்று அக்கறையாய் உள்ளே அழைத்துச்சென்று, “நீ என்ன செய்கின்றாய், நீயும் வேலை படித்த படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாயா ஏன் வாசலிலேயே நிற்கின்றாய்” என்று அக்கறையாய் உள்ளே அழைத்துச்சென்று, “நீ என்ன செய்கின்றாய், நீயும் வேலை படித்த படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாயா” என்று சலித்துக்கொண்டே வினவினார் கஸ்தூரி. “இல்லைம்மா […]\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 18\nதன் கணவன் தன்னைத்தேடி வந்து இருக்கிறான் என்னும் அதிர்ச்சியைக் காட்டிலும், அங்கே அமர்ந்திருப்பவன் தன் கணவன் தான் என்னும் அதிர்விலிருந்து மீண்டு, அதனை நம்பவே ரோகிணிக்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. அவர்கள் வீட்டின் முன்புறம் திண்ணை, அதனை தாண்டி பெரியதாய் […]\nமைக்ரோ ஹாரர் கதைகள் – 1\nகதை – 1 அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று. கதை 2 படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது […]\nசுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 12\nகாலங்களின் நிஜமாய் நீ இருக்கும் மட்டும் … காற்றெல்லாம் உன் வாசமாய் நானிருப்பேன்… ************************************************************************************************************************* ஜோடியாக நின்றவர்களை வாழ்த்துவதற்காக பரிசு பொருட்களுடன் மேடை ஏறினான் குமார். “கொஞ்சம் சிரிச்சா என்ன முத்தா கொட்டிவிடும்” பிரணவை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. “ஆமாம் முத்து […]\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஅத்தியாயம் – 03 “கடவுளாய் இருக்கும் வரை பிரச்சனை இல்லை, நாளையே இந்த சக்திகளையெல்லாம் இழந்த பின் மீண்டும் இதே நிலையை தானே சந்திக்க வேண்டும், என் நிலையை மாற்ற.. எனக்கு தேவையானது பணம் அளவில்லா பணம் வேண்டும்” என்று […]\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474705", "date_download": "2019-03-21T16:58:29Z", "digest": "sha1:QPC6GQGVX23EIHSJCJBEXA4YLFBGNDAA", "length": 8136, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புல்வாமா தாக்குதல் பற்றிய இந்திய குற்றசாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு | Pakistan denies Indian charges on Pulwama attack - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபுல்வாமா தாக்குதல் பற்றிய இந்திய குற்றசாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nபாகிஸ்தான்: புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும் என இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு எனவும் கூறியுள்ளார். தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் என்றும் இம்ரான்கான் கேள்வி எழுப்பினார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டு என இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆதாரங்களை இந்தியா அளித்தால் நிச்சயமாக அதன்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் எனவும் இம்ரான்கான் கூறினார்.\nஇந்திய குற்றசாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nக��ஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா\nபொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல்\nபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டிஸ்\nமக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக வேட்பாளர்கள் வெளியீடு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nமுசிறி கூட்டம், திமுக வெற்றிக்கு அடையாளமாக உள்ளது: ஸ்டாலின் பேச்சு\nமுசிறியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நாளை அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு\nமக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை 48 பேர் வேட்புமனு தாக்கல்\nநாடாளுமன்ற தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல்\nவேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சி தொண்டரை அமைச்சர் வீரமணி தாக்க முயற்சி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தால் இழப்பீடு கேட்டு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/07/Alcoholic-father-sells-her-14year-old-daughter-rescue.html", "date_download": "2019-03-21T15:52:19Z", "digest": "sha1:NTSFK62OE6S7QSAEUJOAYMPCHIENQWFJ", "length": 7705, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / டாஸ்மாக் / தந்தை / தெலுங்கானா / மகள் / மது / மாநிலம் / குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்\nகுடிகார தந்தையால�� விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்\nMonday, July 03, 2017 இந்தியா , டாஸ்மாக் , தந்தை , தெலுங்கானா , மகள் , மது , மாநிலம்\nதெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரயலகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் புதராஜூ கிருஷ்ணா. பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கிருஷ்ணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுதாராணி விபசார தொழில் செய்து வந்து உள்ளார். இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணா தனது 14 வயது மகளை சுதாராணியிடம் விலை பேசி உள்ளார்.\n10 ஆயிரம் விலைபேசிய சுதாராணி ரூ. 3 ஆயிரம் முன்பணம் கொடுத்து உள்ளார். பின்னர் தனது வாடிக்கையாளர்கள் பவன்,ஜவஹர்,முகமது வாகித் ஆகியோரிடம் ரூ. 5 ஆயிரம் பெற்று கொண்டு சிறுமியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் கிருஷ்ணா தனது மகளை சுதாராணிடம் ஒப்படைத்து உள்ளார். சுதாராணி தனது வாடிக்கையாளர்களுடன் சிறுமியை அழைத்து கொண்டு ஒருகாரில் தேவரகொண்டா என்ற இடத்திற்கு சென்று உள்ளார். நடு வழியில் மதுபானம் வாங்கியவர்கள் சுதாராணிக்கு கொடுத்து உள்ளனர். பின்னர் சிறுமியை மது அருந்துமாறு வற்புறுத்தி உள்ளனர்.\nகார் சென்று கொண்டு இருக்கும் போது சிறுமியின் தந்தை கிருஷ்ணா சுதாராணியிடம் மீதி பணம் கேட்டு உள்ளார். சுதாராணி தனது வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. கிருஷ்ணாவையும் காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் சிறுமியை வைத்து கொண்டு இரண்டுவாரம் காரிலேயே சுற்றி உள்ளனர்.\nஇந்த நிலையில் பணம் கிடைக்காததால் தனது மகளை கடத்தியதாக கிருஷ்ணா போலீசில் புகார் செய்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் கிருஷ்ணா மாவட்டத்தில் வைத்து சுதாராணியை கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுமி நலகொண்டா பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/category/insult-jokes/", "date_download": "2019-03-21T16:26:21Z", "digest": "sha1:4T4S74GOH6FUD2X57GGLNIZAZQLYFQ43", "length": 15880, "nlines": 117, "source_domain": "www.tamiljokes.info", "title": "Insult jokes Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர்\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது, வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த […]\n ……………………………………………… 🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் 🔗நோயோடதான் இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும் 🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா 🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா ………………………………………………………….. 🔘டேய் நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன் நீயும் வந்துவிடு உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா …………………………………………………………… ☑டாக்டர் தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது என்ன செய்ய\nஅப்பா நான் லவ் பண்ணறேன்\nபெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்… அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER […]\nஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது… எப்படி தையலை, சாத���ரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே.. ———————————————————————————————– டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். ———————————————————————————————– டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்.. நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு.. நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..\n இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க மூஞ்சி டல்லா இருக்கு” “பரவா இல்லை, சொல்லுங்கண்ணே” “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா” “போங்கண்ணே” “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா” “போங்கண்ணே சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே” “அடேய் இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்\nஇந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா\nஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை ஆமாம், யாருடைய ஊர்வலம் இது ஆமாம், யாருடைய ஊர்வலம் இது” “முதலில் செல்வது எனது மனைவி.” […]\nகணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்…. ====================================== மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்��ிருந்தார் கணவர். மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும் ====================================== மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர். மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும். கணவன்- என்னோட […]\nஎன் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்\nநேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன் நிஜமாவா, எப்படி அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்.. ================ ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்: “”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி […]\nட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்” “என்னது காபியா எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்” “என்னது காபியா நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய் நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்” “சரி சரியான நம்பர் எது” “சரி சரியான நம்பர் எது” “ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா” “ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா” “யாரு கிட்ட” “நான் தான் இந்த கம்பெனியோட CEO” “நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா” “தெரியாது,யார் கிட்ட” “தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது” டொக்…\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\nநூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவ���ாஎன்ன நினைத்தாய்” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/129314", "date_download": "2019-03-21T15:57:42Z", "digest": "sha1:UBCRSSZWIJIKTUH4K3ONTRTRGOCWAFAN", "length": 5237, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 21-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூ��ி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/02/19133954/Navarasa-Thilagam-movie-review.vpf", "date_download": "2019-03-21T16:20:52Z", "digest": "sha1:JUH6I6YVGXVEPNZT7AV5Y3POBSCJ6IFB", "length": 19791, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 19, 2016 13:39\nமா.கா.பா.ஆனந்தின் அப்பா இளவரசு திருச்சியில் பார் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேலை வெட்டிக்கும் செல்லாத மா.கா.பா. சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது அப்பாவின் சொத்துக்களை பாதி அழித்துவிடுகிறார். பார் இருக்கும் இடம் மட்டுமே இவர்களுக்கு மிச்சமாக இருக்கிறது.\nஇந்நிலையில், ஒருநாள் ரெயிலில் நாயகி சிருஷ்டி டாங்கேவை பார்க்கும் மா.காபா. அவளை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். அவளை நோட்டமிடுவதை பார்க்கும் சிருஷ்டியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ், மா.கா.பாவை துரத்துவதற்காக அவளுக்கு வாய் பேசமுடியாது என்று மா.கா.பா.விடம் சொல்கிறார்.\nஆனால், அது, சிருஷ்டி மீதான மா.கா.பா.வின் காதலை அதிகமாக்குகிறது. அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார் மா.கா.பா. ஒருகட்டத்தில் சிருஷ்டிக்கு நன்றாக வாய் பேசத் தெரியும் என்று மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது. பின்னர், சிருஷ்டியும் மா.கா.பா.மீது காதல் வயப்படுகிறாள்.\nஇவர்களது காதல் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவளது குடும்பத்தோடு நெருங்க மா.கா.பா. திட்டம் போடுகிறார். அப்போது, சிருஷ்டியின் அக்காவுக்கு அரசு வேலையில் இருக்கும் சித்தார்த் விபினை திருமணம் செய்ய பேசி முடிக்கிறார்கள்.\nஇது மா.கா.பாவிற்கு தெரிய வந்ததும், விபினுடன் நெருக்கமாகி, அவள் குடும்பத்தோடு நெருங்க பார்க்கிறார். இதற்காக விபினுடன் நெருங்கி பழகி நண்பராகிறார். நிச்சயதார்த்த தேதி நெருங்கும் வேளையில், சித்தார்த் விபின் தனது அத்தை மகன் என்பது மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது.\nவிபின், சிருஷ்டியின் அக்காவை திருமணம் செய்துகொண்டால், சிருஷ்டி தனக்கு தங்கை உறவு வரும் என்பதால், இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என மா.கா.பா. முடிவெடுக்கிறார்.\nஇறுதியில், இந்த திருமணத்தை நிறுத்தி தனது காதலியை மா.கா.பா. கைபிட���த்தாரா இல்லையா\nபடத்தில் நகைச்சுவை ஹீரோவாக நடித்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் தனது நடிப்பில் முழுமையாக பளிச்சிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.\nநாயகனுக்கு நண்பனாக வரும் கருணாகரனுக்கம் இந்த படத்தில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. அவருடைய முந்தைய படங்களைவிட இந்த படத்தில் இவரது நடிப்பு சற்று குறைவுதான். சிருஷ்டி டாங்கே கிராமத்து பெண்ணாக அழகாக பளிச்சிடுகிறார். சிரிப்புக்கு பெயர்போன இவருடைய முகத்தில் கொஞ்சம் நடிப்பையும் வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே சித்தார்த் விபின்தான். இவர் வரும் காட்சிகள் எல்லாம் காமெடிக்கு முழு கியாரண்டி. இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு இவரது உருவம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. குறிப்பாக, மா.கா.பா.விடம் சிருஷ்டியின் அக்கா நம்பரை இவர் கேட்க, அதற்கு மா.கா.பா., விபினின் நம்பரையே அவருக்கு கொடுக்க, அது தெரியாமல், விபின் அந்த நம்பரை பதிவு செய்துவிட்டு, அவருக்கே போன் போட்டு டென்சன் அடையும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட் காமெடி.\nஜெயப்பிரகாஷ் தோற்றத்திலும், உடையிலும் மிகவும் அழகாக தெரிகிறார். இளவரசு பொறுப்பான அப்பாவாக பளிச்சிடுகிறார்.\nஇயக்குனர் கம்ரான் ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் போரடித்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. படம் கொஞ்சம் நீளமாக இருப்பதுபோன்ற உணர்வை தருவது படத்திற்கு சற்று பின்னடைவு.\nசித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ஓகேதான். ரமேஷ் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘நவரச திலகம்’ கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவ���கரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதல ரசிகனாக மாறிய மா.கா.பா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:27:37Z", "digest": "sha1:IPNBY72VIATZW3K64XPVC4OR26CREJSP", "length": 9931, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐ-போன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐ-போன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகூகிள் எர்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிமோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஃபோன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிள் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளிக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுவிட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாட்ச்மென் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீட் ஃபார் ஸ்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் மேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ-பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோபி விளாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோட்டோரோலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடுக்கமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகர்பேசி இயங்குதளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிள் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிள் ஐ-போன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிறன்பேசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ-பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐபோன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:ஜெ.மயூரேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2009 இல் தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரி (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகநூல் வசதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 7, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அப்பிள் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அப்பிள் நிறுவனம்/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அப்பிள் நிறுவனம்/தகவல்கள்/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனோராமியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ-டியூன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரி (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபேஸ்டைம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ-போன் 4எஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஒஎஸ்-ஜெயில்பிறேக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்ஸ்ட்டாகிராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோரா (வலைத்தளம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிள் கடிகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசுகனெக்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2014/lose-7kgs-7-days-diet-tips-004910.html", "date_download": "2019-03-21T16:40:01Z", "digest": "sha1:WMQRJFGI6CXEOUKKSI276VH5TSL63UV2", "length": 16746, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஏழே நாட்��ளில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்... | Lose 7kgs In 7 Days: Diet Tips- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nஎடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\nயமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nநடிகையால் சண்டை, ஆர்.டி.ஓ. அதிகாரி மண்டை உடைப்பு: நள்ளிரவில் பரபரத்த ஸ்டார் ஹோட்டல்\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nபாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு. காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.\nஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nஉலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nநாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா\nஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...\nஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு.\nஅப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், தமிழ் போல்ட் ஸ்கை அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதனைப் படித்து, அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.\nஇந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.\nமுக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும்.\n ஏழு நாட்களில் ஏழு கிலோ உ��ல் எடையை குறைக்க ரெடியா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.\nMOST READ: பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்\nஇரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.\nமூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nநான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்.\nஇந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்ப���ட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.\nMOST READ: ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்\nஇந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் இந்த அளவுக்கு மேல எண்ணெய் சேர்த்துக்கிட்டா அபாயம் நிச்சயம்\nகர்ப்ப காலத்தில் நார்த்தங்காய் சாப்பிட்டால் குழந்தைக்கு இந்த நோயெல்லாம் வருமாம்... சாப்பிடாதீங்க\nசீனர்கள் இந்த புதுவித உப்பை ஏன் உணவில் சேர்க்கறாங்க தெரியுமா இதில் மறைந்துள்ள இரகசியம் என்ன..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu?start=350", "date_download": "2019-03-21T15:50:37Z", "digest": "sha1:2TOALSRINGCIOCBJDIBZQGHMLJLG2M4X", "length": 22311, "nlines": 388, "source_domain": "www.chillzee.in", "title": "Jokes - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2018 - நரகத்திற்குக் காரணம் சொர்க்கம் தான்\nTamil Jokes 2018 - அடிச்சு உதைச்சா தான் சரியா வரும்\nTamil Jokes 2018 - கணக்கு வாத்தியார்க்கு கணக்கே தெரியல டா\nTamil Jokes 2018 - உனக்கு கல்யாணம் ஆயிடுத்தா\nTamil Jokes 2018 - முன் அனுபவம் இருக்கா\nTamil Jokes 2018 - அப்படி என்ன தாங்க இருக்கு\nTamil Jokes 2018 - பத்து நிமிஷம் தல சுத்துது\nTamil Jokes 2018 - ஏன்ங்க அவர் வரலை\nTamil Jokes 2018 - கைல பத்து பைசா கூட இல்லை\nTamil Jokes 2018 - ஏன் உடனே திரும்பி வந்துட்ட\nTamil Jokes 2018 - பரிட்சை எப்படி எழுதின\nTamil Jokes 2018 - என் பொண்டாட்டி புடவை\nTamil Jokes 2018 - என்னடா உதட்டெல்லாம் காயம்\nTamil Jokes 2018 - என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது\nTamil Jokes 2018 - ஸ்விம்மிங் பூல்க்கு டொனேஷன்\nTamil Jokes 2018 - அத ஏன்யா சோகமா சொல்ற\nTamil Jokes 2018 - இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது\nTamil Jokes 2018 - முட்டாள்கள்தான் என்றுமே ���திகமான கேள்விகளை கேட்பார்கள்\nTamil Jokes 2018 - உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே ப்ளட் குரூப்\nTamil Jokes 2018 - பணம் மரத்தில தாங்க காய்க்குது\nTamil Jokes 2018 - வாழ்க்கை ஒரு வட்டம்ங்க\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\t 20 May 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - என்ன ஒரு கொலவெறி\nTamil Jokes 2018 - என்ன நியாயம்ங்க இது\nTamil Jokes 2018 - கூகிள் அசிஸ்டன்ட் @ தமிழ்நாடு\nTamil Jokes 2018 - ஏண்டா பரிட்சையில பெயில் ஆன\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/17201648/Krishnankar-Ambalapuzha-removes-loan-troubles.vpf", "date_download": "2019-03-21T16:51:44Z", "digest": "sha1:PPPLOGDZL43ZDGWLN2OIBJXN7CCCSO2F", "length": 23887, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Krishnankar Ambalapuzha removes loan troubles || கடன் தொல்லை நீக்கும் அம்பலப்புழா கிருஷ்ணர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடன் தொல்லை நீக்கும் அம்பலப்புழா கிருஷ்ணர்\nகடன் பிரச்சினையால் ஏற்படும் துன்பங்களை நீக்கி, மனமகிழ்ச்சியுடன் வாழ உதவும் தலமாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் திகழ்கிறது.\nகடன் பிரச்சினையால் ஏற்படும் துன்பங்களை நீக்கி, மனமகிழ்ச்சியுடன் வாழ உதவும் தலமாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் திகழ்கிறது.\nவில்வமங்களம் சுவாமிகளும், அந்தப் பகுதியை ஆண்ட அரசன் செம்பகச்சேரியும் ஒரு படகில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தனர். ஆற்றின் கரையை நெருங்கிய போது, அவர் களுக்கு இனிய புல்லாங்குழல் ஓசை கேட்டது. இனிய இசையில் மயங்கிய இருவரும் ‘ஓசை எங்கிருந்து வருகிறது’ என்று சுற்றிலும் பார்த்தனர்.\nவில்வமங்களம் சுவாமிகளுக்கு மட்டும் ஆற்றின் கரையிலிருந்த ஆலமரம் ஒன்றில், அமர்ந்த நிலையில் கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. உடனே அவர் அங்கிருந்த கிருஷ்ணனைப் பார்த்து வணங்கினார்.\nஅரசனுக்கு எதுவும் தெரியாததால், ‘சுவாமி கரையிலிருக்கும் ஆலமரத்தைப் பார்த்து வணங்குகிறீர்களே கரையிலிருக்கும் ஆலமரத்தைப் பார்த்து வணங்குகிறீர்களே அந்த ஆலமரத்தில் என்ன இருக்கிறது அந்த ஆலமரத்தில் என்ன இருக்கிறது\n‘மரத்தில் கிருஷ்ணன் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பது, உமக்குத் தெரியவில்லையா’ என்று அரசனைப் பார்த்து கேட்டார், வில்வமங்களம் சுவாமிகள்.\n சுவாமிகளுக்குக் காண்பித்த தங்களின் திருவுருவை எனக்கும் காட்டியருளுங்கள்’ என்று வேண்டினான். அவனின் வேண்டுதலைக் கேட்ட இறைவன் அரசனுக்கும் தன் திருக்காட்சியை காட்டியருளினார். புல்லாங்குழல் இசைத்தபடி அம்மரத்தில் அமர்ந்திருந்த இறைவனின் அழகிய தோற்றத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த அரசன், அந்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவனுடைய வேண்டுதலுக்காக அங்கே கோவில் கொள்வதாகச் சொன்னார்.\nஅரசன் செம்பகச்சேரி, வில்வமங்களம் சுவாமி களின் ஆலோசனையுடன் ஆலமரம் இருந்த ஆற்ற���்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினான். ஆற்றங்கரையில் கட்டப்பட்டதால் அந்த இடம் அம்பலப்புழை (அம்பலம் – கோவில், புழை –ஆறு) என்று பெயர் பெற்றது. அம்பலப்புழை என்பதே பின்னர் அம்பலப்புழா என்று மாற்றமடைந்து விட்டது என்கின்றனர் சிலர்.\nஇன்னும் சிலரோ, ‘அம்பலப்புழா என்று பெயர் வந்ததற்கு அது காரணமில்லை, அதற்கு வேறு ஒரு கதை இருக்கிறது’ என்கின்றனர். வாருங்கள் அந்தக் கதையையும் பார்த்து விடுவோம்.\nகோவில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த செம்பகச்சேரி, அந்தக் கோவில் கருவறையில் நிறுவுவதற்காகக் கண்ணன் சிலை ஒன்றைச் செய்யச் சொன்னான். அரசன் சொன்னபடி கண்ணன் சிலை உருவாக்கப்பட்டது. சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான நாளும் குறிக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நாளுக்கு முன்பாக, கண்ணனின் சிலையைப் பார்த்த அர்ச்சகர், அந்தச் சிலையில் குறைபாடு இருப்பதாகவும், அதை கோவில் கருவறையில் நிறுவ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.\nஅதைக் கேட்ட அரசன், ‘சிலையில் என்ன குறைபாடு இருக்கிறது\nஉடனே அர்ச்சகர், சிலையில் ஒரு கையில் தனது விரலால் லேசாகத் தொட்டார். அவ்வளவுதான், சிலையின் கை உடைந்து கீழே விழுந்து விட்டது.\nஅதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன், கோவிலில் தான் திட்டமிட்ட நாளில் சிலையை நிறுவ முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினான். அங்கிருந்தவர்களில் சிலர், ‘குறிச்சி என்ற பகுதியில் சிலைகளை செய்யும் பணி நடக்கிறது. அங்கிருந்து நல்ல தொரு கண்ணன் சிலையை வாங்கி வரலாம்’ என்று மன்னனிடம் ஆலோசனை தெரிவித்தனர்.\nஆனால் அரசன் செம்பகச்சேரிக்கும், குறிச்சிப் பகுதியை ஆண்ட அரசனுக்கும் பகை இருந்தது. அதனால் அங்கிருந்து சிலையை வாங்குவதில் மன்னன் தயக்கம் காட்டினான். இந்த நிலையில் மன்னனின் பணியாள் ஒருவர், குறிச்சி பகுதிக்குச் சென்று ஒரு சிலையைக் கடத்தி வந்துவிட்டார். ஆனால் அந்த சிலை கண்ணன் சிலையாக இல்லாமல், பார்த்தசாரதி சிலையாக இருந்தது. கண்ணனின் சித்தம் அதுதான் என்பதால், பார்த்தசாரதி சிலையையே கோவிலில் நிறுவ முடிவு செய்தனர். அதுவரை அந்த சிலையை மறைத்து வைத்தனர்.\nகுறிப்பிட்ட நாளில் சிலையை பிரதிஷ்டை செய்ய கோவிலுக்குக் கொண்டு சென்றனர். கருவறை பீடத்தில் சிலையை வைத்தபோது, அது சமநிலை இல்லாமல் ஒரு பக்கமாக சாய்ந��தது. அப்போது அங்கு வந்த வில்வமங்களம் சுவாமிகள், ஒரு வெற்றிலையை எடுத்து சிலையின் கீழ் பகுதியில் வைத்தார். சிலை அசையாமல் அப்படியே சம நிலையில் நின்றது. இதனால் இந்தக் கோவிலுக்கு ‘தாம்பூலப்புழா’ என்ற பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி, ‘அம்பலப்புழா’ என்று மாறிப்போனதாக சொல்கிறார்கள்.\nஇந்தக் கோவிலில் மூலவராக இருக்கும் பார்த்தசாரதி ஒரு கையில் சாட்டையுடனும், மறு கையில் சங்குடனும் ருத்ர நிலையில் காட்சி தருகிறார். விஷ்ணு கோவில்களில் உள்ள அனைத்துத் தோற்றங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் இருக்கும் விஷ்ணுவை இக்கோவிலில் மட்டுமே பார்க்க முடியும்.\nஆலயம் தினமும் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும். தினமும் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை இறைவனுக்குப் பால் பாயாசம் படைத்து உச்சி கால பூஜை செய்யப்படுகிறது. இங்கு படைக்கப்படும் பால் பாயாசத்திற்காகக் குருவாயூரப்பன் தினமும் இப்பூஜையில் கலந்து கொள்ள வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.\nஇக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதம் தவிர்த்து, அனைத்து மாதங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கேரள நாட்காட்டியின் மீனம் (பங்குனி) மாதத்தில் 10 நாட்கள் வரை நடைபெறும் ‘ஆறாட்டு விழா’ முதன்மை விழாவாக இருக் கிறது. இவ்விழாவின் போது, வேலக்களி எனும் ஆட்டம் நடத்தப்பெறுகிறது.\nகேரள நாட்காட்டியின் மிதுனம் (ஆனி) மாதம் மூலம் நட்சத்திர நாளில் அம்பலப்புழா மூலக் கலசா எனப்படும் மூலநாள் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுதவிர கிருஷ்ணஜெயந்தி, ராம நவமி போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nதீராத கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால், அவர் களது அனைத்துக் கடன்களும் தீர்ந்து, அதனால் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்துவிடும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது.\nகேரள மாநிலம், ஆழப்புழாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அம்பலப்புழா. அங்கிருந்து அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nமைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான், 1789–ம் ஆண்டு மலபார் மீது படையெடுத்தார். அவர்களிடமிருந்��ு குருவாயூர் கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சிலையைக் காப்பாற்ற நினைத்த சிலர், கோவிலின் மூலவர் சிலையை அருகிலிருந்த கிணற்று நீரில் மறைத்து வைத்தனர். உற்சவர் சிலையை அம்பலப்புழாவிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்குக் கொண்டு வந்து வைத்தனர். அந்தக் கோவிலில் குருவாயூர் உற்சவர் சிலைக்கு, தொடர்ச்சியாக வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, அந்தச் சிலை மீண்டும் குருவாயூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், அம்பலப்புழா கிருஷ்ணர் கோவிலில் குருவாயூரப்பன் சிலை புதியதாக வைக்கப்பட்டு, பூஜை செய்யும் முறை வழிமுறைக்கு வந்தது.\nஅம்பலப்புழா கிருஷ்ணர் கோவிலின் ஓலைக்கூரை மண்டபத்தின் நடுவில், ‘மிழவு’ எனும் பெரிய அளவிலான இசைக்கருவி ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இசைக் கருவியைக் ‘குஞ்சன் மிழவு’ என்று சொல்கின்றனர்.\n1705–ம் ஆண்டு முதல் 1770–ம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த குஞ்சன் நம்பியார் என்பவர், இக்கோவிலில் புராணக் கதைகளுக்கான சாக்கியர் கூத்து எனும் நிகழ்வினைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அந்தக் கூத்தில் ‘துள்ளல்’ எனும் நகைச்சுவையுடனான வடிவத்தை உருவாக்கி மக்களிடம் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை எளிமையாகக் கொண்டு சேர்த்துப் பெருமை பெற்றார் என்றும் சொல்கின்றனர். அதற்காக இந்தக் கருவியை பயன்படுத்தியிருக்கிறார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/28020903/Falling-to-BangladeshBad-bating-to-Cause-of-failure.vpf", "date_download": "2019-03-21T16:51:04Z", "digest": "sha1:K2EDZH6IOOJ5AVTMFDHD54TUZOSHJBW4", "length": 17631, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Falling to Bangladesh: 'Bad bating to Cause of failure || வங்காளதேசத்திடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவங்காளதேசத்திடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சொல்கிறார் + \"||\" + Falling to Bangladesh: 'Bad bating to Cause of failure\nவங்காளதேசத்திடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சொல்கிறார்\n‘ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 28, 2018 03:30 AM\n‘ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்–4 சுற்றின் கடைசி லீக்கில் வங்காளதேச அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து 3–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 48.5 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. முஷ்பிகுர் ரஹிம் (99 ரன்), முகமத் மிதுன் (60) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து முடங்கியது. அதிகபட்சமாக இமாம் உல்–ஹக் 83 ரன்கள் எடுத்தார். சூப்பர்–4 சுற்றில் 2–வது தோல்வியை தழுவிய பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டியது.\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி இதுவரை 36 ஆட்டங்களில் மோதியுள்ளது. இதில் முதல் 32 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், அதில் 31–ல் பாகிஸ்தான் வெற்றி கண்டிருந்தது. ஆனால் கடைசியாக இவ்விரு அணிகளும் சந்தித்த 4 ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றியை வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘தோல்வியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த தொடரில் எங்களது தோல்விக்கு மோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாகும். ஒரு அணியாக நாங்கள் எந்த துறையிலும் ஜொலிக்கவில்லை. எங்களது செயல்பாட�� மிக மோசமாக இருந்தது. அதே போல் ஒரு வீரராக நானும் சரியாக ஆடவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ரன்கள் குவித்து இருக்க வேண்டும்.\nசிறந்த அணிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். நிறைய பேட்டிங் சீர்குலைவு தொடரில் எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் (5 ஆட்டத்தில் 56 ரன்) எங்களது பிரதான பேட்ஸ்மேன். அவரும் இந்த முறை சோடை போய் விட்டார்’ என்றார்.\nமேலும் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘தனிப்பட்ட முறையில் சரியாக விளையாடாமல் அணியும் தோற்கும் பட்சத்தில் எந்த ஒரு கேப்டனுக்கும் நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அதுவும் பாகிஸ்தான் கேப்டனாக இருப்பது எப்போதும் நெருக்கடி தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கடந்த 6 இரவுகள் எனக்கு தூக்கமே கிடையாது. இதுவும் விளையாட்டில் ஒரு அங்கம் தான்.\nஅணியில் ஒன்று, இரண்டு மாற்றம் செய்ய தேர்வாளர்கள் விரும்பினால் பரவாயில்லை. ஆனால் இந்த அணி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக பயப்பட வேண்டிய தேவையில்லை. தோல்வி அடைந்து விட்டோம். ஆனால் அணிக்குள் அதிரடியாக மாற்றங்கள் செய்வதற்குரிய நேரம் இது கிடையாது’ என்றார்.\n31 வயதான சர்ப்ராஸ் அகமது இந்த தொடரில் 5 ஆட்டங்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.\n2. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், அபூர்வ நோயால் பாதிப்பு : ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nஅபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\n3. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி, 3 பேர் படுகாயம்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.\n4. பாகிஸ்தான் செய்ய வேண்டியதை நாங்கள் செய்தோம் - நிர்மலா சீதாராமன்\nபயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் செய்திருக்க வேண்டியதை நாங்கள் செய்தோம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர���மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman\n5. ராணுவ தொப்பி அணிந்து ஆடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.சி.சி.க்கு, பாகிஸ்தான் மந்திரிகள் வலியுறுத்தல்\nபாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புலவாமா மாவட்டத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி\n2. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்\n3. ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\n4. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு\n5. ‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/gen-y-z/story20190129-23858.html", "date_download": "2019-03-21T16:10:17Z", "digest": "sha1:BVRKC77RBYFKPBWW6NQRDYUOIHGMGKTT", "length": 21038, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சமூக உணர்வை ஊட்டிய உரையாடல் | Tamil Murasu", "raw_content": "\nசமூக உணர்வை ஊட்டிய உரையாடல்\nசமூக உணர்வை ஊட்டிய உரையாடல்\nபல்வேறு அம்சங்கள் தொட்டு கலந்து உரையாடிய இளையர் பிரிவினர். (படங்கள்: தமிழர் பேரவை இளையர் பிரிவு)\nஇந்திய சமூகம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு இளையர்கள் அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை என்று உணரப்படுவதால் அந்த நிலையை மாற்ற இளையர் அணி ஒன்று களத்தில் இறங்கியது. இந்திய சமூகத்திலுள்ள இளையர்களின் தேவைகளைப் புரிந்து, அவர்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக கலந்துரையாடல் ஒன்றை தமிழர் பேரவை இளையர் பிரிவு ஏற்பாடு செய்தது. இம்மாதம் 19ஆம் தேதி ‘எம்டிஐஎஸ்’ கல்வி நிலைய வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.\nஇளையர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதோடு கலந்துரையாடலையும் வழிநடத்தினர். தமிழர் பேரவை இளையர் பிரிவு ஏற்கெனவே நடத்திய ஆய்விலிருந்து இளையர்கள் ஆறு முக்கிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். அவற்றை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. விளையாட்டு, கலைகளும் மொழியும், சமூக அரசியல், தொழில்நுட்பம், தொழில்முனைப்பு, சமூக மேம்பாடு ஆகிய தலைப்புகளின் தொடர்பில் கருத்துகளை முன்வைப்பதற்காக இளையர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.\nகிட்டத்தட்ட 80 இளையர்கள் வெவ்வேறு துறைகளிலுள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகாண முற்பட்டனர்.சமூக அரசியல் குழுவில் பங்கேற்ற சுதேஷினி தனராஜ், 23, கூறுகையில் “சமத்துவமின்மை ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டது.\n“ஆனால் கல்வித்துறையில் அது ஒரு பிரச்சினையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. கல்வியில் முன்னேற உழைப்பு மட்டும் போதுமா அல்லது குடும்பப் பின்னணியும் பொருளியல் நிறைவும் தேவையா என்பதைப் பற்றி கலந்துரையாடினோம்.\n“இந்த உரையாடல் மூலம் கல்விச் சார்ந்த பல விவகாரங்களைப் பற்றி தெரிந்துகொண்டதோடு தகுதி அடிப்படையில் இயங்கும் நம் கல்வித்துறை தொடங்கவிருக்கும் புதிய திட்டங்கள் குறித்து ஆராயவும் எனக்கு உற்சாகம் கிடைத்தது,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவியான சுதேஷினி.\nகலைகள், மொழி தொடர்பில் கலந்துரையாடிய குழுவில் பங் கேற்ற பொன்மொழி செம்பியன், 21, இக்கலந்துரையாடல் மூலம் கலைத்துறையினரின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.\n“பல சமூகக் கலைநிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் அவை பார்வையாளர்களின் எதிர் பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறுவதாகக் கூறப்பட்டது.\n“இவ்வாறு பார்வையாளர்களை நிகழ்ச்சியின்பால் ஈர்க்க நிகழ்ச்சி பற்றிய சுருக்கத்தை ஏற்பாட்டா ளர்கள் விளம்பரத்தில் குறிப்பிட லாம் என்ற கருத்துக் கலந்துரையாடலில் பகிரப்பட்டது,” என்றார் தேசிய கல்விக்கழக மாணவியான பொன்மொழி.\n“நடன, இசைத் துறைகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் குறைவான வருமானத் தின் காரணத்தால் இத்துறையில் பணிபுரிய பலரும் தயங்குவதாக பொன்மொழி கூறினார். ஆனால் கலந்துரையாடலில் கிடைத்த தகவல்களுக்குப் பிறகு தமது எண்ணங்களை மாற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.கலைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளோர் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் அவர்களே வாய்ப்புகளைத் தேடிச் செல்லவேண் டும் என்பதைத் தாம் கலந்துரை யாடல் முடிவில் கற்றுக்கொண்டதாக பொன்மொழி கூறினார்.\nவிளையாட்டுத் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற ருத்திரன் ராஜ், 24, தெரிவிக்கையில், “விளையாட்டு என்ற கருப் பொருளைப் பார்த்ததும் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் தொடர்பாக இருக்கும் என்று நினைத்தேன்.\n“ஆனால், வழிநடத்தியவர்கள் ஆரோக்கியத்தையும் உடற்கட்டையும் பற்றி ஆராய்ந்து சுவாரசிய மான முறையில் இக்கலந்துரை யாடலைக் கொண்டு சென்றனர்,\" என்றார்.\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளும் ஆரோக்கிய உணவும் முக்கியம் என்று வலியுறுத்தியதுடன் அதற் கான காரணங்களையும் முயற்சி களையும் பற்றி கலந்தாலோசித் ததாக ருத்திரன் சொன்னார்.“தற்போது சிங்கப்பூரில் இந்தியர்கள் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.\n“இந்திய சமூகத்தினரிடையே ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க 'பீச் டே' (Beach Day) என்ற நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த நாளில் அனைவரும் கடற்கரையில் ஒன்றிணைந்து விளையாட்டுகளில் ஈடுபட்டுத் தங்கள் நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிடலாம் என்ற கருத்தை சிலர் பகிர்ந்துகொண்டனர்.\n“இத்தகைய விவகாரங்களில் என்னைப்போலவே சிந்திக்கும் மற்ற இளையர்களைச் சந்தித்துப் பேசியது சுவாரசியமாகவும் பயன் உள்ளதாகவும் இருந்தது,” என்றார் சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழக மாணவரான\nருத்திரன்.வர்த்தக நிர்வாகக் கல்வி மாணவரான முஹம்மது ஆஷிக் தொழில் முனைப்புக் குழுவில் பங் கேற்று வர்த்தகத் துறை சார்ந்த பல கருத்துகளை அறிந்துகொண் டார். வர்த்தகம் சார்ந்த விவகாரங் களைப் பற்றி இளைய சமுதாயத் தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற கலந்துரையாடல்கள் சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருவதாகக் குறிப்பிட்டார்.\n“பெரும்பாலான இளையர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வர்த்தகத் துறையில் ஈடுபடத் தயங்குகிறார்கள். ஆனால், வர்த்தகத் துறைக்கு விடாமுயற்சியுடன் வெற்றி தோல்வி இரண்டையுமே சந்திக்கத் தயாராக இருக்கும் மனப்போக்கும் அவசியம். அதன் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து பேச வாய்ப்பளித்த இக்கலந்துரையாடல் தனித்தன்மை வாய்ந்தது,” என்றார் ஆஷிக், 22.\nகலந்துரையாடலை வழிநடத்திய 20 இளையர்களில் ஒருவரான சண்முகம் திருப்புரசுந்தரம் இந்நிகழ்ச்சியின்வழி கிடைத்த அனுபவம் பல வகையில் தமக்குப் பலனளித்ததாகச் சொன்னார்.\n“கலந்துரையாடலை வழிநடத் தியதன் மூலம் மேடைப்பேச்சுத் திறன்களை வளர்த்துக்கொண் டேன்.\n“அதுமட்டுமல்லாமல் சமூகம் மேம்பட என்போன்ற சம வயதினர் ஆராயும் முறையையும் இக்கலந் துரையாடலின் மூலம் தெரிந்து கொண்டேன்,” என்றார் 20 வயது சண்முகம்.\nமுன்னதாக, கலந்துரையாடலை வழிநடத்துபவர்களுக்காக சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க இளையர் மன்றம், ஒரு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது.இளையர்களுக்காக நடத்தப்பட்ட இந்த ஐந்தரை மணி நேரக் கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழர் பேரவை இளையர் பிரிவின் அதிகாரபூர்வ பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கு செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் தமிழ்க் கற்றல் வளர்ச்சிக் குழு தலைவரு மான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Uraban-Basket-Ball/4080", "date_download": "2019-03-21T16:11:04Z", "digest": "sha1:3F4GJY33NCLMTP5IDWFKJG4U2JLYOG5I", "length": 5789, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Uraban Basket Ball Game | New Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nதெருவில் கூடைப்பந்து ஈர்க்கப்பட்டு, நகர கூடைப்பந்து நகரம் நிலக்கீல் நீதிமன்றங்களில் தலைமை தாங்குகிறார். வேகமாக வேக, குறுகிய சுற்று அனைத்து முழுவதும் USA 2 என்ற 2 கூடைப்பந்து போட்டிகளில் விளையாட. நீங்கள் டான் ஏற்பட்டுள்ள டி விளையாட ஆடம்பரமான கூடைப்பந்து காலணி வேண்டும் - ஆனால் அந்த ஏற்பட்டுள்ள மற்றும் doesn; டி நீங்கள் ஏற்பட்டுள்ள & அணிந்தனர் அர்த்தம்; டி திறன் வேண்டும் . இது வெற்றி பெற நடைமுறையில், & nbsp எடுக்கும்; , தொகுதி காட்சிகளின் பந்து திருட கூட தூக்கி வீசப்பட்டது செய்ய - நீதிமன்றம் உங்கள் சிறந்த நகர்வுகள் வெளிப்படுத்துங்கள் . இது வெற்றி பெற நடைமுறையில், & nbsp எடுக்கும்; , தொகுதி காட்சிகளின் பந்து திருட கூட தூக்கி வீசப்பட்டது செய்ய - நீதிமன்றம் உங்கள் சிறந்த நகர்வுகள் வெளிப்படுத்துங்கள் நீங்கள் அதை நகர கூடைப்பந்து சாம்பியன்ஷிப் வெற்றி எடுக்கும் என்ன கிடைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Tata-Motors-Introduced-The-New-Performance-Brand-Tamo-839.html", "date_download": "2019-03-21T16:15:06Z", "digest": "sha1:AQRTVX6V6G6MSWDFE3RCFLKP3TTKLXUX", "length": 7090, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "டமோ எனும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News டமோ எனும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்\nடமோ எனும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டமோ எனும் துணை பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த பிராண்டின் முதல் மாடலை இந்த வருடம் நடைபெறும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது.\nஇந்த பிராண்டில் அனைத்து மாடல்களும் நவீன தொழிநுட்பத்துடனும், புதுமையான அம்சங்களும் மற்றும் அதிக சொகுசு அனுபவம் கொண்டதாகவும் இருக்கும். மேலும் புதிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரை அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற உள்ளது. மேலும் இதன் அனைத்து மாடல்களும் எதிர்கால தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறு எளிதில் மாற்றம் செய்ய முடியுமாறு வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்தவும், புதிய மாடல்களை விரைவாக தயாரிக்கவும் இந்த புதிய டாமோ பிராண்டை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும் டாமோ பிராண்டை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது.\nடமோ பிராண்டில் 7-8 மாடல்களை இரண்டு பிளாட்பார்மில் வெளியிடப்பட உள்ளது. இவற்றில் ஹேட்ச்பேக் மற்றும் SUV மாடல்கள் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் மாடலை இந்த வருடம் நடைபெறும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு ஸ்போர்ட்ஸ் கூப் ரக மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டத�� புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/funny-girl-friend-pranks-her-boyfriend-with-viagra-pill-021827.html", "date_download": "2019-03-21T15:38:36Z", "digest": "sha1:UPAFOPAIBF4DRVD6JNCGIMQWNJWPBIWX", "length": 15421, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "ட்ரிங்க்ஸில் வயாகராவை கலந்துக் கொடுத்து காதலனை உசுப்பேற்றிய காதலி (வீடியோ) | Funny Girl Friend Pranks her Boyfriend with Viagra Pill! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nட்ரிங்க்ஸில் வயாகராவை கலந்துக் கொடுத்து காதலனை உசுப்பேற்றிய காதலி (வீடியோ)\nபிரான்க் செய்து விடியோக்களை இணையங்கில் வெளியிட்டு வைரல் செய்வதென்பது கடந்த சில ஆண்டுகளாக டிரெண்டில் இருக்கிறது. நம் ஊரில் இதை அறிமுகம் செய்தவர் ஆர்.ஜே. பாலாஜி தான். அவரை தொடர்ந்து வடப் போச்சே சத்ரியன், பிளாக் ஷீப் சித்து போ���்றவர்கள் இன்றும் தொடர்ந்து பிரான்க் செய்து இன்டர்நெட்டை கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.\nஎன்ன தான் இருந்தாலும், நம் நாட்டில் பிரான்க் செய்வதிலும் ஒரு எல்லை இருக்கிறது. ஆனால், அயல் நாடுகளில் அப்படி இல்லை. ஷாம்பூ பிரான்க் என்ற பெயரில் ஒரு யூடியூபர் தொடர்ந்து பல காலமாக கடற்கரைகளுக்கு சென்று, அங்கே அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி குளிக்கும் இடத்தில் மக்கள் ஷவர் எடுக்கும் போது, மேலே இருந்து ஷாம்பூ ஊற்றிக் கடுப்பேற்றுவார். இதனால் சில சமயம் அவர் அடி உதை எல்லாம் கூட வாங்கி இருக்கிறார்.\nஇப்படி பல சில்மிஷ பிரான்க்குகள் நாம் இணையங்களில் காணலாம். பிரான்க்களில் ஆல்-டைம் ஃபேவரைட் என்றால் அது காதலன் - காதலி, கணவன் - மனைவி வெளியிடும் பிரான்க் விடியோக்கள் தான். அந்த வகையில், ஓரிரு மாதங்களுக்கு முன், வெளிநாட்டை சேர்ந்த ஒரு இளம் காதலி, தன் காதலன் குடிக்கும் ட்ரிங்கில் வயாகராவை கலந்துக் கொடுத்து, அவர் பருகிய பிறகு மார்க்கெட், பீச் என்று அழைத்து சென்று உசுப்பேற்றி இருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெறும் ஒரு நிமிடமே ஓடும் இந்த விடியோ காட்சியில், பாதி நாள் காதலன் பட்ட அவஸ்தை முழுவதையும் ரெக்கார்ட் செய்து, எடிட் முடித்து குடும்படமாக வெளியிட்டிருக்கிறார் அந்த குறும்புக்கார இளம்பெண். முதலில் ஒரு மருந்தகத்திற்கு சென்று, அந்த கடைக்காரர் அதிரும் படி, வயாகராவை அசால்ட்டாக கேட்டு வாங்கி வந்திருக்கிறார் அந்த காதலி.\nபிறகு, காதலன் எப்போதும் குடிக்கும் எனர்ஜி ட்ரிங்கில் தான் வாங்கி வந்த வயகராவை கிரெடிட் கார்டு மூலம் நன்கு நைசாக பொடித்து பவுடராக்கி அதில் கலக்கி காதலனுக்கு மிக பாசமாக கொடுத்திருக்கிறார். காதலை தனது கையால் எனர்ஜி ட்ரிங் கலந்து கொடுத்து சந்தோசத்தில் அந்த அப்பாவி காதலன் முழுவதையும் ஒருசில மடக்கில் மொத்தமாக குடித்துவிட்டார்.\nவயாகரா பிரான்கில் ஈடுபட்ட அந்த காதலி, சும்மா இருக்காமல், காதலன் அந்த ட்ரிங் குடித்த பிறகு, வெளியே ஷாப்பிங் மற்றும் பீச் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார். வயகாரா கலந்த ட்ரிங் குடித்த சில நிமிடங்களில் அது வேலையை காண்பிக்க துவங்கிவிட்டது. முதலில் ஷாப்பிங் சென்ற இடத்திலேயே அசௌகரியமாக உணர துவங்கி இருக்க���றார் காதலன்.\nமுதலில் எதனால் இப்படி உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்று அறியாமல் தவித்து வந்திருக்கிறார் காதலன். பிறகு, காதலையே தான் செய்த சூழ்ச்சியை கூறி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். காதலி மட்டுமல்ல, விறைப்புடன் சாலையில் அந்த ஆணை கண்ட பலரும் சிரித்தனர். சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர். அதிர்ந்த நபர்களை கண்டு, வயாகராவினால் தான் இப்படி ஆனது என்று தெளிவுரை கூறி மக்களை தன் காதலனை பார்த்து சிரிக்க வைத்திருக்கிறார் அந்த இளம் காதலி.\nசில சமயங்களில் அவர்களது விளையாட்டுத்தனம் ரசிக்கும்படியாக இருந்தாலும்... பல சமயங்களில் இப்படி எல்லாமா விளையாடுவார்கள் என்று கருத தோன்றுகிறது. இதுவே நம் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.. அது கேலியாக இருந்திருக்காது... தலைப்பு செய்திகளில் பிரேக்கிங் நியூஸ் ஆகியிருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse சுவாரஸ்யங்கள் காதலி உறவுகள் உலக நடப்புகள்\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:41:43Z", "digest": "sha1:47JRNEJHOAPYQW5HNHLEH5LSL3UTXZWC", "length": 3365, "nlines": 48, "source_domain": "thetamilan.in", "title": "உலகம் – தி தமிழன்", "raw_content": "\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான […]\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு\nநம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்��ு தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை. […]\n15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்\nநிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/shared-testimonies/12-shared-testimonies/358-god-safeguard-me-like-apple-of-eye", "date_download": "2019-03-21T15:33:01Z", "digest": "sha1:AW6IVYHMRNN5IBGK5HHEETXPFCS6RPM2", "length": 67062, "nlines": 1178, "source_domain": "arisenshine.in", "title": "ஆபத்தில் என்னை கண்மணி போல பாதுகாத்த தேவன்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆபத்தில் என்னை கண்மணி போல பாதுகாத்த தேவன்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2018\nபெங்களூரைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...\nஒரு காலத்தில் பாவிகளாகவும் யாருக்கும் பயன்படாதவர்களாகவும் வாழ்ந்து வந்தவர்களில் ஒருவனான என்னையும், தமது மிகுந்த இரக்கத்தில் இரட்சித்து இன்றும் ஜீவ பாதையில் தேவன் வழிநடத்தி வருகிறார். நான் கிறிஸ்துவிற்குள் வந்த பிறகு, பல கஷ்டமான பாதைகளின் வழியாக கடந்து சென்றது உண்டு.\nஆனால் எல்லா கஷ்டங்களிலும் தேவன் என்னோடு இருந்து என்னை வழிநடத்தி உள்ளார். எந்தொரு சந்தர்ப்பத்திலும் அவர் என்னை கைவிட்டது இல்லை என்று தைரியமாக என்னால் சொல்ல முடியும். தேவன் என்னை நடத்திய பாதைகளில், ஒரே ஒரு சாட்சியை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன்.\nபெங்களூரில் வீடுகள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் கிரானைட் போடும் பணியை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன், சிலருடன் சேர்ந்து ஒரு பெரிய வீட்டில் கிரானைட் போடும் பணியில் ஈடுபட்டேன். கிரானைட் கற்களைத் தரையில் முதலில் பதித்து விடுவோம். அதன்பிறகு அதில் உள்ள சிமெண்ட் மற்றும் மற்ற மாசுகளை நீக்க, அதை ஆசிட் கொண்டு சுத்தம் செய்வது வழக்கம்.\nஅதேபோல பதிக்கப்பட்ட கற்களில் ஆசிட் ஊற்றி கழுவும் பணியில் நான் ஈடுபட்டேன். அப்போது தண்ணீர் கலக்காத ஆசிட்டை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எடுத்து செல்லும் போது, தவறுதலாக கீழே விழுந்துவிட்டது.\nஅதில் பாட்டிலில் இருந்த அடர்த்தியான ஆசிட் அறை முழுவதும் தெறித்தது. அப்போது எனது முகத்திலும் சற்று விழுந்தது. இதில் குறிப்பாக எனது கண்களில் சில துளிகள் விழுந்து, இரு கண்களும் திடீரென இருட்டிவிட்டது.\nஇந்தச் சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த மற்ற பணியாளர்கள் ஓடி வந்து, என்னை தூக்கி சென்று, முகத்தை நீரினால் கழுவினார்கள். ஆனால் என்னால் எதையும் பார்க்க முடியாமல், எங்கும் இருட்டாக இருந்தது. மேலும் கண்களில் அதிக எரிச்சலும் உணர்ந்தேன்.\nஇந்த சம்பவம் நிகழும் முன், நாங்கள் பணியாற்றி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் இயேசுவைப் பற்றிய காரியங்களையும் நான் இரட்சிக்கப்பட்ட விதத்தையும் குறித்து பேசி இருந்தேன். இந்நிலையில் நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வீட்டு உரிமையாளர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nமருத்துவமனைக்கு செல்லும் வழியில், உடனிருப்பவரின் உதவியுடன் நான் செல்லும் சபையின் தேவ ஊழியருக்கு ஃபோன் செய்து, எனக்காக ஜெபிக்குமாறு கூறினேன். எனக்காக ஜெபித்த அவர், விசுவாசமாக இருங்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியப்படுத்தினார்.\nஅவசர பிரிவில் சேர்க்கப்பட்ட எனக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. கண் மருத்துவ நிபுணர் ஒருவர் வந்து எனது இரண்டு கண்களையும் பரிசோதித்த பிறகு, ஏதோ தண்ணீர் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி என் கண்களை கழுவினார்கள். அப்போது என்னால் தெளிவில்லாத நிலையில், லேசாக பார்க்க முடிந்தது.\nஅதன்பிறகு எனது கண்களின் நிலையைக் குறித்து விளக்கிய அந்த டாக்டர், அதிஷ்டவசமாக உங்கள் கண்களின் கருவிழியில் ஆசிட் துளி விழவில்லை. வெள்ளை பகுதியில் மட்டுமே சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவிழியில் விழுந்திருந்தால் உங்கள் பார்வையே பறிபோய் இருக்கும் என்று கூறி டிஸ்சார்ஜ் செய்தார். கொஞ்ச நேரத்தில் எனது பார்வை தெளிவானது.\nநான் பணியாற்றிய அந்த வீட்டிற்கு திரும்ப செல்லும் வழியில், என்னிடம் பேசிய அந்த வீட்டு உரிமையாளர், உண்மையாகவே உங்கள் கடவுள் ஆபத்து நேரத்தில் பாதுகாத்தார். இரண்டு கண்களிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்றா��்.\nஅதன்பிறகு அவருக்கு தேவனுடைய பாதுகாப்பின் கரத்தைக் குறித்த சில காரியங்களை எடுத்து கூறிவிட்டு வீடு திரும்பினேன். எனக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் எனது கண்கள் பார்வை இழந்திருந்தால், குடும்பத்தில் வருமானம் பாதிக்கப்பட்டு, பெரிய இழப்பை சந்தித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.\nதேவ ஊழியர்களின் ஜெபத்தை கேட்ட தேவன், இரக்கமாக என்னை எல்லா பாதிப்பில் இருந்தும் பாதுகாத்தார். நமக்கு ஏற்படும் ஆபத்தில் மனிதர்களை நம்புவதை பார்க்கிலும் தேவனை நோக்கி கூப்பிடும் போது, அவரது பாதுகாக்கும் கரம் நம்மை இரட்சிக்கிறது என்பதற்கு, என்னை சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 38.20 ms\n17 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 38.20 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #17\nவினவல் நேரம்: 1.67 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.81 ms சென்ற வினவலுக்குப் பின்: 27.00 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.71 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.60 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.98 ms சென்ற வினவலுக்குப் பின்: 165.68 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 6.74 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.57 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.80 ms சென்ற வினவலுக்குப் பின்: 696.39 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.54 ms சென்ற வினவலுக்குப் பின்: 207.70 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.92 ms சென்ற வினவலுக்குப் பின்: 28.52 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.66 ms சென்ற வினவலுக்குப் பின்: 82.20 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #17\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.85 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.73 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.39 ms சென்ற வினவலுக்குப் பின்: 105.33 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.91 ms சென்ற வினவலுக்குப் பின்: 96.27 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.21 ms சென்ற வினவலுக்குப் பின்: 5.37 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.28 ms சென்ற வினவலுக்குப் பின்: 135.97 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 4.65 ms சென்ற வினவலுக்குப் பின்: 26.06 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.30 ms சென்ற வினவலுக்குப் பின்: 6.66 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.79 ms சென்ற வினவலுக்குப் பின்: 4897.21 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n15 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tamil/blogger/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-21T15:56:42Z", "digest": "sha1:GLQE4HZLAT4P7AXIGVXPJBUMUXOO66ZD", "length": 6035, "nlines": 69, "source_domain": "thamizmanam.com", "title": "சேவியர்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nநினைவுகள் வாழும் வீடு மௌனத்தின் பதுங்கு குழியாய் சலனமற்றிருக்கிறது குடும்ப வீடு. குருவிகளற்ற கூடாய் அது எதிர்பார்ப்புகளின் ஏக்கங்களைச் சுமந்து ...\nபேமென்ட் டொமைன் – 2\nஉங்களுடைய கார்டை ஒருமுறை எடுத்துப் பாருங்கள். இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். பதினாறு இலக்க எண் ஒன்று, அது தான் உங்களுடைய ...\nமரங்களும், நாங்களும் மரங்களே எங்கள் அடையாளங்களாய் இருந்தன. மரங்களை வைத்தே எதையும் அறிமுகம் செய்தோம். பெரிய புளியமரத்துக்கு ...\nபேமென்ட் டொமைன் – 1\nபெண்ணின்றி அமையாது உலகு ++++ பெண்ணின்றி அமையாது உலகு பெண்ணென்று சொன்னாலே அழகு உயிரோடு உயிராக உறவோடு உறவாக ...\nஎல்லா விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதி தொழில்நுட்ப உலகிலும் நிஜமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘மிகவும் ...\nசமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது . நண்பர் ஒருவர் அதை எனக்கு வாட்ஸப்பியிருந்தார் . ...\n10ம் வகுப்பு, சி பிரிவு\n10ம் வகுப்பு, சி பிரிவு என் பால்யத்தின் பரவசத்தை அந்த வகுப்பறை சன்னல்கள் தான் திறந்து வைத்தன. பாடங்களைக் கேட்டுக் ...\nதிரும்பும் காலம் உமியைச் சேகரித்து நெருப்பில் சுட்டு உப்புடன் கலந்து பல்தேய்த்த காலம் பழசு. வேப்பங்குச்சியை பதமாய் ஒடித்து பல்துலக்கிய ...\nKavithai : அன்றைய பொழுதுகள்\nஅன்றைய பொழுதுகள் அரைடவுசர் காலங்களில் பல்டியடித்த குளங்களில் முழங்காலளவு சகதி. எருமை குளித்து கரையேறிய படிக்கரையில் புரண்டு விளையாடிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_21.html", "date_download": "2019-03-21T15:47:04Z", "digest": "sha1:ZL5VIAFRKG7NUHFRLUAE7ZL2TWZIYORR", "length": 9254, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தோப்பூர் பிரதேச சபை உருவாக்கக் கோரல்; தோப்பூர் மஜ்லிஸ் அஸ்-சூறா மனு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதோப்பூர் பிரதேச சபை உருவாக்கக் கோரல்; தோப்பூர் மஜ்லிஸ் அஸ்-சூறா மனு\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் ,ஸ்தாபித்தல் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழு பொது மக்களின் கருத்துக்களை எதிர்வரும் ஒக்டோபர் 23 க்கு முன்னர் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்க முடியும் என மாவட்ட செயலகம் கோரியுள்ள நிலையில் தோப்பூர் பிரதேசத்திக்கு தனியான பிரதேச சபை அமைக்கப்படுமாஎன்ற கேள்வியினை தோப்பூர் மஜ்லிஸ் அஸ்-சூறா அமைப்பினர் எழுப்பியுள்ளனர்.\nஇன்று 10 மஜ்லிஸ் அஸ்-சூறா அமைப்பினரின் விசேட கூட்டம் தோப்பூர் றோயல் கணிஷ்ட்ட பாடசாலையில் நடைபெற்ற போதே இக்கேள்வி சபையினரால் ஏற்படுத்தபட்டது.\nஅதேவேலை தோப்பூர் பிரதேசமானது நீண்டகால வரலாற்றினை கொண்டதாகும்,மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் இற்றைவரை தனித்துவத்துடன் வாழ்ந்து வருகின்ற சூழலில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல், ஸ்தாபித்தல் தொடர்பாக அமைச்சு மட்ட அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும்.\nமேலும் புதிய உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்கம் அது தொடர்பான மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தல்,மூதூர் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுதல்,கந்தளாய் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுதல்,கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உப்பாறு கிராம சேவை பிரிவின் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபையோடு இணைத்தல்,கொட்டியாரப்பற்று என்னும் பிரதேச சபையினை ஸ்தாபித்தல் போன்ற திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தோப்பூருக்கான பிரதேச சபை கோரிக்கை அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்,முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் புதிய இரு சபைகளை உருவாக்க வேண்டுமென முன்மொழிவுகள் மாவட்ட அரசியல் தலைமைகளாலும்,சிவில் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு வரைபு வந்துள்ளமையானது வேதனை அளிக்கின்றது.\nஅதேவேலை புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கும் கோரிக்கை இருக்குமாயின் ஒக்டோபர்.30 க்கு முன்னர் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்\nஎனவே பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச மக்களுக்கான பிரதேச சபை கோரிக்கை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைமைகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் பிரதேச சபை கோரிக்கையை முன்வைக்க வேண்டுமெனவும் தோப்பூர் புதிய பிரதேச சபை உருவாக்கத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தோப்பூர் மஜ்லிஸ் அஸ்-சூறா அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாத���யினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/01/blog-post_27.html", "date_download": "2019-03-21T15:31:28Z", "digest": "sha1:KZFHWXZSK35ONUSNLHDABUGVGTUQ6J6O", "length": 9746, "nlines": 279, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நீராலானது (இரண்டு கவிதைகள்)", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉடல் உலர்த்த வெயில் நோக்கி\nயாரோ ஒருவனின் மரணத்தை பற்றிய\nஇதே போன்ற ஒரு சம்பவம் எனக்கும் நிகழ்ந்து உள்ளது பான தீர்த்தம் சென்று குளிக்கலாம் என்று கிளம்பினோம் ஆனால் அங்கு சென்ற இரு புதியவர்கள் இறந்ததாக செய்தி வரவும் அகஸ்தியர் அருவியிலே குளித்து விட்டு திரும்பினோம்.... பாபநாசம் அருவிகள் பார்பதற்கு சாதுவாக இருக்கத்தான் செய்கிறது ஆனால் அங்கே நிகழும் விபத்துக்கள் கொடூரமானவை....\nஇரண்டு கவிதையும் மிக அருமை நிலா.\nஅருவியைப் பற்றிய அருமையான வரிகள் நிலா.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nயுத்தத்தில் கரைந்த கடைசி முத்தம்\nதெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183243/news/183243.html", "date_download": "2019-03-21T16:19:51Z", "digest": "sha1:M4VUDB3VJJQIC2FQK7IRWQWVGA7TRLAE", "length": 8349, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nஅமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றவர��� அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்தது. அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரவீன் வர்கேசி. இவர் கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போனார். 5 நாள் கழித்து இவரின் உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதை விசாரித்த கார்பன்டேல் பகுதி போலீசார் இது ஒரு சோக சம்பவம். சுற்றுச்சூழல் வெப்ப குறைபாடு காரணமாக பிரவீன் இறந்துள்ளதாக வழக்கை முடித்தனர்.\nஆனால், மார்டன் கிரோவ் பகுதியில் வசித்த அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேல் விசாரணைக்கு வலியுறுத்தினர். உடல் பிரதே பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்தது கண்டறிப்பட்டது. இது போலீசார் தெரிவித்த தகவலுக்கு முரண்பாடாக இருந்தது. இதனால் பிரவீன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். போலீசார் அறிக்கையும், பிரதே பரிசோதனை அறிக்கையும் முரண்பாடாக இருந்ததால், கார்பன்டேல் போலீஸ் உயர் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் பிரவீன் வர்கேசி கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இரவு அமெரிக்க மாணவர் காகே பெதுன்(19) என்பவருடன் ஒரு பார்ட்டிக்கு சென்றது தெரிந்தது.\nகாகே பெதுன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘கொகைன் போதைப் பொருள் வாங்க சென்றபோது, பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அதனால் பிரவீனை தலையிலும், முகத்திலும் தாக்கினேன். இதனால், தப்பித்து காட்டுக்குள் ஓடியவன் அங்கு விழுந்து இறந்தான்’’ என தெரிவித்தான். இந்த வழக்கை 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த வாரம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதில் காகே பொதுனை நீதிபதிகள் குற்றவாளியாக அறிவித்தனர். அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை. ஆனால், கொலை குற்றத்துக்கு 20 முதல் 60 ஆண்டு காலம் சிறை தண்டனை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-60.html", "date_download": "2019-03-21T15:40:57Z", "digest": "sha1:H4FB6F2AHZXLAPD25DLTR4FMA4VTY3HP", "length": 17091, "nlines": 91, "source_domain": "santhipriya.com", "title": "குரு சரித்திரம் – 60 | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சரித்திரம் – 60\nசித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை தவிக்க விட்டு செல்லக் கூடாது என்றும், அப்படி அவர் சென்று விட்டால் தாம் அனைவருமே தாய் தந்தை அற்ற குழந்தைகளைப் போல அநாதைகளாகி விடுவோமா என்று கதறிக் கொண்டு அவர் போவதை தடுத்தார்கள். ஆனால் அவரை அங்கிருந்து செல்லக் கூடாது என்று நிர்பந்தம் செய்தவர்களிடம் கூறினார் ‘பக்தர்களே, நீங்கள் யாரும் துக்கப்படத் தேவை இல்லை. நான் இங்கிருந்து ஒரேடியாக சென்று விடப் போகிறேன் என்று நான் எப்போது கூறினேன் நான் இங்குதான் தங்கி இருப்பேன், ஆனால் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் இருப்பேன் என்றல்லவா சொன்னேன். என்னுடைய ரூபமாக என்னுடைய பாதுகைகள் இங்கு இருக்கும். நான் தினமும் அதிகாலை அம்ரஜா நதிக்கு சென்று அங்கு குளித்தப் பின் கான்பூரில் உள்ள என்னுடைய மடத்துக்கு வந்து நீங்கள் அளிக்கும் பிட்ஷைகளை ஏற்றுக் கொள்வேன். அதன் பின் அந்த நெல்லி மரத்தடியில் வந்து அமர்ந்து கொள்வேன். அங்கு வந்து என்னிடம் நீங்கள் கூறும் உங்களது குறைகளை விலக்கிக் கொண்டுதான் இருப்பேன். நான் பகலில் பல வீடுகளுக்கும் பல உருவங்களில் சென்று பிட்ஷையைப் பெற்றுக் கொள்வேன். தினமும் இது நடக்கும். ஆனால் நான் எந்த ரூபத்தில் வந்துள்ளேன் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் என்னுடைய உண்மையான பக்தர்களின் உள்ளுணர்வு நான் வந்துள்ளதை அவர்களுக்கு மனபூர்வமாக காட்டும்.\nஎவர் ஒருவர் இங்கு வந்து சங்கம ஷேத்திரத்தில் குளித்து விட்டு கருநெல்லி மரத்தை மும்முறை பிரதர்ஷணம் செய்தப் பின் என்னுடைய பாதுகைகளை வணங்கித் துதிப்பார்களோ அவர்கள் கேட்டது கிடைக்கும், வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். சிந்தாமணி கணேஷரை வணங்குபவர்களுக்கு அவர்கள் சங்கடங்கள் விலகும். அபிஷேக தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு என்னுடைய அருள் கிட்டும். என்னுடைய பாதுகைகளை தினம் மூன்று வேளை இங்கு வந்து வணங்குபவர்களை நான் நிச்சயமாக ஆசிர்வதிப்பேன். ஆகவே கவலைப்படாதீர்கள். நான் இங்குதான் என்றும் இருப்பேன்’.\nஇப்படியாகக் கூறியவர் ஸ்ரீசைலத்துக்கு கிளம்பிச் சென்றார். அவரை தொடர்ந்து சென்ற கிராமத்தினரை சற்று தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்த ஸ்வாமிகள் அவர்கள ஆஸ்ரமத்துக்குச் சென்று தன்னை தரிசிக்குமாறு கூறி திருப்பி அனுப்பினார். அவர்களும் திரும்பி வந்து ஆசிரமத்தில் நுழைந்த பொழுது ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அங்கு ஆசனத்தில் அமர்ந்து இருப்பது தெரிந்தது. ஆனால் அடுத்த கணம் அந்த உருவமும் மறைந்து போனது.\nஸ்வாமிகள் தன்னுடன் நான்கு சிஷ்யர்களை மட்டும் ஸ்ரீ சைலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று பாதாளகங்காவை அடைந்ததும் அவர்களிடம் தான் அந்தக் கரையில் உள்ள மல்லிகார்ஜுனத்துக்கு செல்ல உள்ளதினால் தான் நதியில் செல்ல வாழை இலையினால் ஆன ஒரு படகை செய்யும்படிக் கூறினார். அதன்படி அந்த நால்வரும் அவருக்கு வாழை இல்லை மற்றும் மலர்களினாலும் ஆன படகை தயாரித்துக் கொடுத்தப் பின் அதில் ஏறிக் கொண்ட ஸ்வாமிகள் அவர்களிடம் இனி அவரவர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடலாம் எனவும், தான் மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் கனக்பூரில் தங்கி இருந்து கொண்டு அருள் பாலிப்பேன் எனவும் கூறினார்.\nஆனால் அவருடைய சிஷ்யர்கள் அவரை அங்கேயே விட்டு விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர் திரும்பி வரும்வரை நதிக் கரையில் காத்து இருக்கப் போவதாகக் கூற அதற்கு அவர் அவர்கள் அனைவரையும் அங்கு நதிக்கரையில் காத்திருக்கக் கூடாது என்றும் உண்மையில் பகுதான்ய வருடத்தில் மக மாதத்தில் வெள்ளிக் கிழமை அன்று ஜுபிடர் கன்யா ராசியில் புகுந்துள்ள அந்த வேளையில் தான் தன்னுடைய இருப்பிடத்திற்கு செல்வதாகவும் தான் சென்ற பின் அவர்களுக்கு தான் தன்னுடைய இருப்பிடத்துக்கு சென்று விட்டதின் அடையாளமாக அவர்களுக்குப் பிரசாதம் அனுப்புவதாகவும், அதைப் பார்த்தப் பின் தத்தம் வீடுகளுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினா���். அதோடு தன்னுடைய வாழ்கை சரித்திரத்தை எவர் ஒருவர் படிப்பாரோ அவர்களது வேண்டுகோள்கள் நிச்சயமாக நிறைவேறும் என்றும் உறுதி கூறினார்.\nஅவர் சென்ற பல மணி நேரத்துக்குப் பிறகு மனதில் பாரத்தையும் இதயத்தில் வருத்தத்தையும் சுமந்தவாறு அந்த நதிக்கரையில் நின்று கொண்டு இருந்த சிஷ்யர்களிடம் அந்த நதியில் நீந்திக் கொண்டு கரைக்கு வந்த சிலர் தாங்கள் அவர்களுடைய குருவை நடு நதியில் தாம் சந்தித்ததாகவும் அதை நதிக்கரையில் நின்று கொண்டிருந்த அவருடைய சிஷ்யர்களான நான்கு பேர்களிடமும் கூறி விடுமாறு அவர் சொன்னதாக கூறினர்.\nஅவர்கள் கூறி முடிக்க மறைந்து போன ஸ்வாமிகள் ஏறிச் சென்ற அதே படகும் பழங்களையும், பூக்களையும் ஏற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேர அவர்கள் அனைவரும் அதை ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அனுப்பி வைத்துள்ள பிரசாதமாக ஏற்றுக் கொண்டார்கள்”. இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அற்புதக் கதையை நமத்ஹரகாவுக்கு தான் கூறி முடித்து விட்டதாக சித்த முனிவர் கூறியதும் நமத்ஹரகா ஆவலோடு சித்த முனிவரிடம் கேட்டார் ‘குருவே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் மறைந்து போகும்போது அவருடன் இருந்த அந்த நான்குபேர்கள் யார், யார் என அறிந்து கொள்ளலாமா’ என்று கேட்டதும் சித்த முனிவர் கூறினார் அந்த நால்வரும் எவர் என்றால் உன்னுடைய சந்ததியினரான சாயம்தேவா, நந்திவர்மா, நரஹரபட்ட காவீஷ்வரா மற்றும் நான்காவதாக நான்தான்’என்றார் (இப்படியாக அத்தியாயம்-51 முடிவடைந்தது​)\nPreviousகுரு சரித்திரம் – 59\nNextகுரு சரித்திரம் – 61\nகுரு சரித்திரம் – 48\nகுரு சரித்திரம் – 48\nகுரு சரித்திரம் – 55\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/how-to/2018/breast-milk-storage-bags-and-containers-021963.html", "date_download": "2019-03-21T16:15:46Z", "digest": "sha1:XZZXU36JOFYTRNTHOYYNOKIGGBAUEQDB", "length": 22774, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாதாரண பால் மாதிரி தாய்ப்பாலையும் ஃபிரிட்ஜில வைக்கலாமா? எந்த பாத்திரத்தில் வைக்கணும்? | Breast Milk Storage Bags and Containers - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அ���ங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nசாதாரண பால் மாதிரி தாய்ப்பாலையும் ஃபிரிட்ஜில வைக்கலாமா\nதாய்ப்பால் சேமிப்பு பைகள் மற்றும் கண்டைனர்ஸ்/ கொள்கலன் குறிப்பாக தாய்ப்பால் சேமிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா கண்டைனர்களிலும் ஒரு சில நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.\nஉங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கண்டைனர் வகையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது எப்படியென்றால், நீங்கள் உங்கள் பாலை சேமித்து வைப்பதற்கான காரணம், நீங்கள் சேமிக்கும் அளவு, மற்றும் எவ்வளவு காலம் நீங்கள் அதை சேமித்து வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு சில மணி நேரம் அல்லது ஒரு சில நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உங்கள் பாலை சேமித்து வைக்க நினைத்தால் அதை ஒரு குழந்தை பால் குடிக்கும் பால் பாட்டலில் நேரடியாக பம்ப் செய்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால், ஒரு நீண்ட கால சேமிப்புக்காக, குளிர்சாதன பெட்டியில் வைக்க நினைத்தால், அதற்கென தனியே ஒரு கண்டைனர் அவசியம் தேவை.\nமருத்துவமனையில் ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காகவோ அல்லது NICU'வில் இருக்கும் ப்ரீமெச்சூர் குழந்தைக்காகவோ எடுக்கும் போது நீங்கள் மருத்துவமனையில் கொள்கலன்களை பயன்படுத்த வேண்டும்.\nமருத்துவமனையின் நடைமுறையைப் பின்பற்றி, உங்கள் தாய்ப்பால் சேகரிப்பு மற்றும் சேமிப்பிற்கான முழு காரணத்தை ஒழுங்காகப் பட்டியலிடவும். நீங்கள் மில்க் டோனார் ஆக விரும்பினால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. பால் வங்கி, பால் சேகரித்தல், பிரீசிங் மற்றும் ஷிப்பிங் போன்ற��ைக்கு சில வழிமுறைகளை உங்களுக்கு வழங்கும்.\nஉங்கள் சொந்த வீட்டு உபயோகத்திற்காக, தாய்ப்பால் சேமிப்பு பைகள், கடின பிளாஸ்டிக் கொள்கலன்கள், பிரீசர் பாதுகாப்பு கண்ணாடி கொள்கலன்கள், அல்லது தாய்ப்பால் சேமிப்பு டிரேகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nதாய்ப்பால் சேமிப்பு பைகள், தாய்ப்பால் வைத்திருக்க மற்றும் சேமிக்க வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள். அவை ப்ரீஸ்டெர்லைஸ்ட், டிஸ்போஸபல், மற்றும் பிரீசர் பாதுகாப்பானவை. சேமிப்பு பைகள் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கொள்கலன்களைவிட வசதியாக இருக்கும். ஏனென்றால் அது குறைவான இடத்தை எடுத்துக்கொள்ளும். கூடுதலாக, பாக்கெட்டில் சேமித்த பால் இன்னும் விரைவாக வெளியே வந்துவிடும். சேமிப்பக பைகள் பயன்படுத்த மற்றொரு நன்மை அது டிஸ்போஸபல் அதனால் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒருமுறை அவற்றைப் பயன்படுத்தி அவற்றை தூக்கி எறிந்துவிடலாம்.\nதாய்ப்பாலை சேமித்து வைக்கும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்கள் போல வலுவானதும் நம்பகமானதும் வேறு இருக்க முடியாது.\nபிளாஸ்டிக் பைகள் கிழியவோ அல்லது உடையவோ அதிக வாய்ப்புண்டு.\nபால் பையில் இருந்து ஊற்றும் போது கீழே கொட்டி விடும். சாதாரண பால் என்றால் கூட மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். தாய்ப்பாலை அப்படி வீணாக்கினால் வாங்க முடியாது.\nபொதுவாக, நீங்கள் வேறொரு கொள்கலனில் பம்ப் செய்ய வேண்டும் பிறகு, சேமிப்பதற்காக வேறொரு பையில் மாற்ற வேண்டும். ஒருமுறை அதை கரைத்துவிட்டால், அதை பருகுவதற்கு ஒரு பாட்டில் போட்டு பயன்படுத்தவேண்டும். சில பிராண்டுகளில், தாய்ப்பால் சேமிப்பு பைகள் ஒரு அடாப்டருடன் வருகிறது அதை வைத்து நீங்கள் நேரடியாக பம்ப் செய்து கொள்ளலாம். ஆனால் அனைத்து அடாப்டர்களும் எல்லா பம்புகளுக்கும் பொருந்தாது அதனால் எனவே இந்த வகை பைகளை வாங்குவதற்கு முன்னரே இணக்கத்தன்மையை சரிபார்க்கவும்.\nபிளாஸ்டிக் தாய்ப்பால் சேமிப்பு பாட்டில் மற்றும் கொள்கலன்கள்:\nபிளாஸ்டிக் தாய்ப்பால் சேமிப்பு பாட்டில் மற்றும் கொள்கலன்கள்/ கண்டைனர்ஸ் நீடித்த மற்றும் வசதியான ஒன்று. இது பிளாஸ்டிக் சேமிப்பு பைகள் விட வலுவானவை, அதனால் அது உடையவோ கசியாவோ வாய்ப்பு கம்மி. அவற்றை கழுவி மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால், இது சுற்றுசூழலுக்கு ஏற்�� பாதுகாப்பாகவும் இருக்கும்.\nபிளாஸ்டிக் சேமிப்பு பாட்டில்கள் உங்கள் நேரத்தை சேமிக்கலாம். ஏனென்றால் பல பிராண்டுகளில், பம்ப்பை நேரடியாக உங்கள் மார்பில்\nஇணைக்க முடியும். அதனால் நீங்கள் மிக எளிதாக பம்ப், ஸ்டோர், மற்றும் அதே பாட்டில்லில் இருந்து உங்கள் குழந்தைக்கு பாலூட்ட முடியும். பல்வேறு பம்புகள் சில சேமிப்பு பாட்டிலில் மட்டுமே பொருந்தும். அதனால் வாங்குவதற்கு முன், சரிபார்த்து வாங்கவும்.\nதாய்ப்பால் சேமிப்புக்காக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் பிரீஸிர்-பாதுகாப்பானவை. BPA- இலவசமாக இருக்க வேண்டும் மற்றும் ஏற்டயிட் சீல் இருக்கவேண்டும். குளிர்பானத்தில் உபயோகிக்கும் போது அவற்றைப் பயன்படுத்தும் போது, ​​அவற்றை வழிய நிரப்ப வேண்டாம். தாய்ப்பால் விரிவடைவதால், 2/3 முதல் 3/4 வரை பாட்டில்களை நிரப்புங்கள். கொள்கலன்களில் நிறைய இருந்தால் அவை விரியும் போது வெடிக்கக்கூடும்.\nகண்ணாடி கன்டெய்னர்கள் மார்பக பால் சேமிப்பதற்கான ஒரு வலுவான மற்றும் சுற்றுசூழல் கேற்ப இருக்கும். இதை நீங்கள் மறுபடி மறுபடி பயன்படுத்தலாம். மேலும் இது கலப்படமில்லாமல் பாதுகாக்கும். எனினும்,\nஎல்லா கண்ணாடிகளையும் பிரீஸிரில் வைக்க முடியாது. உங்கள் தாய்ப்பாலை பிரீஸிரில் சேமிக்க விரும்பினால், உங்கள் கண்ணாடிக் கொள்கலன்கள் பிரீஸிர்-பாதுகாப்பானதாக இருக்கிறது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் பிரீஸர் உறைபனி வெப்பநிலைகளை தாங்குவதற்கு வடிவமைக்கப்படவில்லை என்றால் உங்கள் கண்ணாடி பாட்டில்கள் அல்லது வேறு எந்த கண்ணாடி கொள்கலையும் பயன்படுத்தாதீர்கள். பிரீஸர்-பாதுகாப்பான கண்ணாடியிலிருந்து அதை அகற்றும் போது மெதுவாக உறைபனி நீக்க வேண்டும். வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது கண்ணாடி விரிசல் ஏற்படலாம். அல்லது உடைந்து போகலாம்.\nதாய்ப்பால் சேமிப்பு டிரேகளை நீங்கள் மீண்டும் பயன்படுத்தலாம். இந்த ட்ரேய்கள் தாய்ப்பாலை சேகரிப்பதற்காகவே குறிப்பாக வடிவமைக்கப்பட்டது. இந்த டிரே மூடியுடன் வருகிறது. இதில் நீங்கள் வீட்டில் தயாரிக்கும் குழந்தை உணவுகளையும் சேகரித்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் ஒரு-அவுன்ஸ் அல்லது சிறிய அளவுகளில் மட்டுமே சேகரிக்க முடியும். ஏனெனில் அப்பொழுது தான் உங்களுக்கு தேவைப்படும் போது உங்களால் சில��வாக அதனை கரைக்க முடியும்.\nநீங்கள் ஒரு பெரிய அளவு பாலை சேமிக்க நினைத்தால் இந்த ட்ரேய்கள் பயன்படுத்துவது சிறப்பாக அமையாது. ஆனால் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அல்லது உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் போது இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். தாய்ப்பால்\nசேகரிப்பை தவிர இதை நீங்கள் மற்ற சமையல் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nAug 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரருக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி... உஷாரா இருங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-august-2018/", "date_download": "2019-03-21T16:19:58Z", "digest": "sha1:7ZVWPNYWRAA6EQ3Y5GMZKZ6YI5Y52L57", "length": 6136, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம், அலாகாபாத் பன்மொழி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.\n2.திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் (அதிமுக) மறைவால் சட்டப் பேரவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.\n1.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n2.ஒடிஸா மாநிலம், பாலாசோரில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n3.தமிழக முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருமான பீஷ்ம நாராயண் சிங் காலமானார்.\n1.பொதுத் துறை­யைச் சேர்ந்த எண்­ணெய் நிறு­வ­னங்­கள், பெட்­ரோல், டீசல் ஆகி­ய­வற்­றின், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னைக்கு அளித்து வந்த சலு­கையை, 0.75 சத­வீ­தத்­தில் இருந்து, 0.25 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளன.\n1.தனது வர்த்தக நடவடிக்கைகளை சீனா திருத்திக் கொள்ளாவிட்டால் அந்த நாட்டிலிருந்த�� இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.13.7 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n1.உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் 3-1 என பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியாவை வென்று அயர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)\nதேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)\nஅமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/oct/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3019914.html", "date_download": "2019-03-21T16:02:27Z", "digest": "sha1:NY5F4SC23AFZVCI2J7OSXZFVEPW56N4R", "length": 11203, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "காவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி\nBy DIN | Published on : 14th October 2018 07:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார்.\nதமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.மா.மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெ.சத்தியேந்திரன், ரா.அற்புதவேல், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், உ.தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில், காவல��� துறை கூடுதல் இயக்குநர் மு.ரவி, மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவர் கு.பெரியய்யா, சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:\nகாவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்துக்கு 1982ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அங்கீகாரம் வழங்கியுள்ளார். காவல் துறையின் ஒரு கண் களப்பணியாளர்கள் என்றால், மற்றொரு கண் அமைச்சுப் பணியாளர்கள்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் அமைச்சுப் பணியாளர்களுக்கென புதிய பதவி உயர்வுக் கோட்பாடு வகுக்கப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. காவல் துறையில் அதிகபட்சமாக 16 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை உயர்வு, 50 சதவீத மானியத்தில் அத்தியாவசியப் பொருள்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.\nஎத்தனை பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்று, உயர்த்தப்பட்ட புதிய விகிதங்களும், ஓய்வுகாலப் பயன்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பான அரசு ஊழியர்களின் மனக்குறைகளை அதற்காக அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.\nஇதற்கிடையே, கூடுதல் நிர்வாகப் பணிச்சுமைக்கு ஏற்ப அமைச்சுப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கணினி விவரப் பதிவாளர் பதவியில் இருப்பவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணிமாற்றம், ஊக்கத் தொகை உயர்வு, சென்னையில் சங்கக் கட்டடம் கட்ட நிலம், கருணை அடிப்படையில் பணி நியமனம் போன்ற கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளீர்கள். இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.\nஇவ்விழாவில், அமைச்சுப் பணியாளர் சங்க நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள், பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_64.html", "date_download": "2019-03-21T16:26:23Z", "digest": "sha1:R6YSIQPBQCEO72F67W2LTQQLW6I42RX5", "length": 8831, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அட்டாளைச்சேனை உள்ளிட்ட நான்கு சபைகளை நாம் கைப்பற்றுவோம்; அதாஉல்லா - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅட்டாளைச்சேனை உள்ளிட்ட நான்கு சபைகளை நாம் கைப்பற்றுவோம்; அதாஉல்லா\nஅக்கரைப்பற்று மக்கள் நன்றி றக்காதவர்கள் அல்ல அக்கரைப்பற்றின் அபிவிருத்திகளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது நேரடி கண்காணிப்பில் களத்தில் நின்று செய்தவைகளே அதிகமாக இன்றும் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. எனவே அந்த சேவைகளை அனுபவிக்கும் எந்தவொரு ஊர் மகனும் அதாஉல்லாவை மறக்க மாட்டான் என்பதனால் ஊருக்குள் இருந்து கொண்டு மக்களைக் கூட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளை மக்கள் எதிர்வரும் தேர்தலில் படுதோல்வி அடையவைப்பார்கள் என அதாஉல்லாவின் தீவிர ஆதரலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nகடந்த காலங்களில் அதனை ஒரு பாடமாகக் காட்டியிருக்கிறார்கள் வெறும் 1700 வாக்குகளே அக்கரைப்பற்றில் இருந்து பிரிந்த வாக்குகளாக இருக்கும் இந்நிலையில் இன்று பல கட்சிகளின் ஊடுருவல் அவர்களையே அதிகமாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஏனவே எதிர்வரும் மாநகர சபைத் தேர்தலில் அனைத்து வட்டாரங்களையும் தேசிய காங்கிரஸ் அமோக வாக்குகளால் வெற்றியீட்டி மீண்டும் அதாஉல்லாவின் கோட்டையாக அக்கரைப்பற்று மாநகரம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியன திகழவிருக்கிறன.\nஊரில் இருக்கும் அரச சொத்துக்களை விற்றுப்பிளைத்த அரசியல்வாதிகள் அதன் பின்னர் மூக்குடைபட்டு அடங்கும் நிலையேற்படும் என்பதில் சந்தேகமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்\nஆகவே எந்த கட்சிகளின் ஏஜண்டுகளுக்கும் அக்கரைப்பற்றில் இடமில்லை என்பதே இன்றய கருத்தாகவும் மக்களின் எதி��்பார்ப்பாகவும் இருக்கின்றன\nஅதனால் அதிகம் துள்ளும் அரசியல்வாதிகள் அடங்கும் காலம் விரைவில் உள்ளதால் நாம் அமைதிகாத்து இருக்கிறோம் என்று தெரிவித்த உறுப்பினர்.\nநடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் எமது தேசிய காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் பலதைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏராளமான இளைஞர்கள் உண்மையின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர்.\nஅதனால் நாம் அக்கரைப்பற்று மாநகரம், அக்கரைப்பற்று பிரதேச சபை, நிந்தவூர், பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை போன்ற சபைகளை கைப்பற்றும் நடவடிக்கைகள் மும்முறமாக நடந்து கொண்டு வருகின்ற இவ்வேளை உண்மையின் பக்கம் அனைத்து இளைஞர்களையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றார் தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் முன்னாள் பல அமைச்சுக்களை வகித்து பாரிய சேவைகளைச் செய்த ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் என்று தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/elephant-dies-in-kovai.html", "date_download": "2019-03-21T15:51:03Z", "digest": "sha1:LCQ53XJ5B2A6522HJHWVDKM3VD55E44Y", "length": 6219, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கோவை வனப்பகுதியில் கடும் வறட்சி: தண்ணீர் தேடிவந்த 4 வயது ஆண்யானை உயிரிழப்பு - News2.in", "raw_content": "\nHome / உயிரிழப்பு / கோவை / சுற்றுச்சூழல் / தமிழகம் / மாவட்டம் / யானை / வறட்சி / விலங்குகள் / கோவை வனப்பகுதியில் கடும் வறட்சி: தண்ணீர் தேடிவந்த 4 வயது ஆண்யானை உயிரிழப்பு\nகோவை வனப்பகுதியில் கடும் வறட்சி: தண்ணீர் தேடிவந்த 4 வயது ஆண்யானை உயிரிழப்பு\nWednesday, May 03, 2017 உயிரிழப்பு , கோவை , சுற்றுச்சூழல் , தமிழகம் , மாவட்டம் , யானை , வறட்சி , விலங்குகள்\nகோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வந்த 4 வயது ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. டேம்காடு வனப்பகுதியில் உயிரிழந்த யானையை சுற்றிநின்ற பிற யானைகளை காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். இதன் பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து அங்கேயே குழி தோண்டி யானை அடக்கம் செய்யப்பட்டது. வறட்சி, உணவு தட்டுப்பாடு காரணமாக சிறுமுகை வனப்பகுதியில் கடந்த 3 மாதத்தில் 4 யானைகள் உயிரிழந்துள்ளன.\nதொடர்ச்சியாக பருவ மழை பொய்த்து போனதால் கோவை மாவட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சிறுமுகை காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளதோடு மருந்து கலவைகளையும் வைத்துள்ளனர். இருப்பினும் கோடை காலத்தில் யானைகளை எளிதில் தாக்கும் ஆந்தார்க்ஸ் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பது வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:03:10Z", "digest": "sha1:R4TSOMTLVXVG3KR556AZXFV6NFPS6W2F", "length": 2964, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "நோவா வரலாறு | Yaathisai Books", "raw_content": "\nகுமரிக்கண்ட அழிவோடு தொடர்புடையமக்களையும், அம்மக்கள் அப்பேரழி வினின்றும் எவ்வாறு தப்பிப் பிழைத்துப் பலநாடுகளில் சென்றுகுடியேறினர்கள் என்ற செய்திகளையும், ஒருகதைபோன்று பல்வேறுசமயநூல்கள் விளக்குகின்றன. சுமேரிய – மெசபத்தோமிய – யூத – கிறித்துவ – இசுலாமிய – ஆரிய இலக்கியங்கள் கூட, வெள்ள அழிவினின்றுமீண்டவர் பற்றிய செய்திகளை விளக்குகின்றன. ஒவ்வொரு சமயநூலும் விளக்கும் செய்திகள் ஒன்றாக இருப்பினும், பெயர்கள் மட்டுமே வேறுபடுகின்றன. அப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மூலத்தைக் கொண்டவைகளாகவே அமைந்துள்ளன. தோராவும் விவிலியமும் குர்ஆனும் குறிப்டும் வெள்ளைக் காலமாந்தனே நோவா என்பவனாவான். வெள்ளக் காலத்துக்குமுன்பும் பின்பும் அறியப்படும் நோவா, பழையஉலகிற்கும் புதிய உலகிற்கும் தொடர்பைஏற்படுத்தும் இணைப்பும் பாலமாகக் கருதப்படுகிறான். நோவா என்பதே நாவா என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகும். நோவாகுமரிக் கண்டத்துமாந்தனா என்பதை பல்வேறுநிலைகளில், இந்நூல் அலசி ஆராய்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-21T16:10:10Z", "digest": "sha1:NRVK2K6DP6LK5SWDLN72LWYBPQB7YSVV", "length": 6768, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் பண்பாடு (பெரிய பிரித்தானியா உட்பட)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிரித்தானியக் கட்டிடக்கலை‎ (3 பகு, 1 பக்.)\n\"பிரித்தானியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2016, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=17&sid=4fda6e5a7943d803dc5b56a9b5fa92b3", "date_download": "2019-03-21T16:16:40Z", "digest": "sha1:E5JA2GEAF2FLWEEHTPE6CVHKITEGB7K2", "length": 5292, "nlines": 143, "source_domain": "mktyping.com", "title": "ONLINE SHOPPING - MKtyping.com", "raw_content": "\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்க��ர்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் பொழுது தள்ளுபடி பெற வேண்டுமா தினமும் நமது வெப்சைட் வந்து தள்ளுபடி விலையில் பொருட்களை\nஅமேசான் தமிழ் டாட் காம் வழங்கும் தீபாவளி விழாக்கால சலுகை\nஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஇன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nஆன்லைன் மூலமாக கிடைக்கும் இன்றைய ஆபர்கள்\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vnnnnnni-mrraintupooyullll-oru-innnttinnn-vrlaarru/", "date_download": "2019-03-21T16:02:33Z", "digest": "sha1:OSBPOX6HSVI4O4S2VZ4CSRY5447IVHEF", "length": 8855, "nlines": 85, "source_domain": "tamilthiratti.com", "title": "வன்னி - மறைந்துபோயுள்ள ஒரு இனத்தின் வரலாறு - Tamil Thiratti", "raw_content": "\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார்\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன\nசூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலுக்கான தடை நீங்கியது\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 23ம் தேதி அறிமுகம்\nஅலாய் வீல்களுடன் வெளியாகும் முதல் பைக்காக வெளியாகிறது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது\nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்��ென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம்\nநாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் சுற்றுபயண விபரம்\nவன்னி – மறைந்துபோயுள்ள ஒரு இனத்தின் வரலாறு youtu.be\nஈழ நாட்டின் வன்னி பெருநிலப்பரப்புக் குறித்து அறிந்தவைகளையும் அறியவேண்டியவைகளையும் அலசிய tvi தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி.\nவன்னி, இலங்கையின் வடக்கே உள்ள தொன்மையும் வளமுமிக்க தமிழர் தாயகப்பூமியாகும். இன்றுள்ள தகவல்ப்படி ஏறத்தாழ 7,650 சதுர கிலோ மீற்றர் கொண்டதாக கூறப்படுகிறது.\nஉள்நாட்டு யுத்தத்தில் இப்பிரதேசத்தின் மக்கள் தொகை மற்றும் உட்கட்டுமானங்கள் வெகுவாகப் பாதிப்படைந்தன.\nவிதை முதல் வேர் வரை\nகவிதை நிமித்தம் ஒரு பறத்தல்\nநாகேந்திர பாரதி : இருந்தும் இல்லை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை tamil.southindiavoice.com\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது autonews360.com\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம் tamil.southindiavoice.com\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை tamil.southindiavoice.com\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது autonews360.com\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம் tamil.southindiavoice.com\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/RicohAficioPrinter.html", "date_download": "2019-03-21T16:29:07Z", "digest": "sha1:L4WGHLGHQQE2HUBFJSDTXJDYMR7K6XHG", "length": 4260, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 76% சலுகையில் Ricoh Aficio பிரிண்டர்", "raw_content": "\n76% சலுகையில் Ricoh Aficio பிரிண்டர்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Ricoh Aficio Networking Laser Printer 76% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பி��் பணம் கொடுக்கும் வசதி உள்ளது.\nWARRANTY : ஒரு வருடம்\nகுறைந்த ஸ்டாக்குகளே உள்ளன. தவற விடாதீர்கள்.\nசந்தை விலை ரூ 14,595 , சலுகை விலை ரூ 3,490\n76% சலுகையில் Ricoh Aficio பிரிண்டர்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Printer, snapdeal, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192589/news/192589.html", "date_download": "2019-03-21T15:56:59Z", "digest": "sha1:2KSQEJZDNM7ZZ4DDTMPULYSU6TO74TK6", "length": 31061, "nlines": 115, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆட்டுவித்தல்!! ( கட்டுரை ) : நிதர்சனம்", "raw_content": "\nஇனங்கள், சாதிகள், மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் குலைத்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நூற்றாண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தப் பொது ஒழுங்குக்குள் உள்வந்து, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.\nகடந்த நூறு வருடங்களாக, இலங்கையில் இனவாதம் ஏதோவோர் அடிப்படையில் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டதாயும் ஆசீர்வதிக்கப்பட்டதாயும் இனவாத சக்திகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, அந்தச் சக்திகள் தாமாகவே, நிழல் அதிகாரங்களைப் பெற்றுவிட்டதாகவே சொல்ல முடியும்.\nஅதாவது, இன்றைய காலப் பகுதியில், கடும்போக்கு மற்றும் இனவாத சக்திகளுக்கு, எல்லாப் பெரும்பான்மையினக் கட்சிகளிடத்திலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிடைக்கின்ற போதிலும், ஓர் எல்லைக்கு அப்பால், இனவாத சக்திகளை நூறு சதவீதம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, அச்சக்திகள் வளர்ந்து விட்டிருக்கின்றன.\nஇன்றைய சூழலில், வீடுகளில் தற்பாதுகாப்புக்காக வைத்திருக்கும் பொல்லுகளைப் போல, எந்தப் பெரும்பான்மையினக் கட்சிக்கும் தேவை என்று வருகின்ற போது, பயன்படுத்திக் கொள்ளத்தக்க விதத்தில், இனவாத அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை என்பது பல்லின – பல்கலாசாரப் பிரிவுகளைச் சேர்ந்த, மக்கள் வாழும் ஒர��� தீவு என்பதை, எப்போதும் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவரும் நினைவில் வைத்திருப்பது நல்லது.\nஇவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டே, அண்மையில் கண்டிக்கு மேற்காக, கேகாலை மாவட்டம், மாவனல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சிலை உடைப்புச் சம்பவங்களையும் அதனது பின்னணிகள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.\nபள்ளிவாசலை உடைப்பதும், கோவில்களைச் சேதப்படுத்துவதும் விகாரைகளையோ புத்தர் சிலைகளையோ நாசமாக்குவதும் பொதுவில் ஒரே வகையான குற்றங்கள்தான்.\nதலதா மாளிகைக்கு குண்டுவைத்தமையும் பல பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமையும் இப்போது சில பௌத்த சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமையும் அளவுகளிலும் பரிமாணங்களிலும் வேறுபட்டாலும் அவை யாவும் ஒரேவகையான நாச வேலைகள்தான்.\nஇந்த அடிப்படையிலேயே, மாவனல்லைச் சம்பவங்களை (அதனை யார் செய்திருந்தாலும்) நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், முதலில் முஸ்லிம் இளைஞர் ஒருவர், பெரும்பான்மையின மக்களால் பிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nபின்னர், ஏழு முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு, நேற்று முன்தினம் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது, 14 நாள்கள் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nமாவனல்லைக்கு அருகிலுள்ள பெரும்பான்மையினக் கிராமங்களில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலைகள், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில், இது முற்றுமுழுதாக இனவாதக் குழுக்களின், அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அனுமானமே இருந்தது. ஆனால், பின்னர் இதுபற்றிய அபிப்பிராயங்கள் மாற்றமடைந்து இருக்கின்றன.\nமாவனல்லைச் சம்பவங்கள் தொடர்பில், இப்போது முஸ்லிம்கள் மீதே விரல் நீட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் அவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களும் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியாத ஒரு சிக்கலுக்குள், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தள்ளியிருக்கின்றது.\nஇலங்கை முஸ்லிம்களுக்குள் வெளிநாட்டு பின்னணியைக் கொண்ட, தீவிரபோக்குடைய அமைப்புகள் ஊடுருவி இருக்கின்றன என்று, நீண்டகாலமாகக் கடும்போக்காளர்கள் முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் உண்மையென நிரூபணம் செய்யப் பார்க்கின்றனர்.\nஎனவே, இதனை யார் யார் செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற விடயத்தை உற்றுநோக்க வேண்டியிருக்கின்றது.\nநாட்டில் நடக்கின்ற பெரும்பாலான நகர்வுகளுக்குப் பின்னால், அரசியல் காரணங்களும் நிகழ்ச்சி நிரல்களும் ஒளிந்துகொண்டிருக்கின்றன என்ற விடயத்தை, உன்னிப்பாக நோக்குவோர் அறிந்து வைத்திருக்கின்றனர்.\nகுறிப்பாக, இனங்களுக்கு இடையில் அல்லது தேசிய மட்டத்தில் நடக்கின்ற முக்கியமான சம்பவங்களில், எதிர்பாராமல் தற்செயலாக இடம்பெறுபவை மிகச் சொற்பமானவையே ஆகும். மற்றெல்லா முன்னெடுப்புகளும் யாரோ ஒருவரின் தேவைக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பது, அடிப்படையற்ற விடயமல்ல.\nஇந்த அடிப்படையில் நோக்கினால், நாட்டில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சி பலிக்கவில்லை. தன்பாட்டில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவி காட்டி மறைக்கப்பட்டிருக்கின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட, உறுதிமிக்கதோர் ஆட்சியை நிறுவியிருப்பதாகச் சொல்ல முடியாது. எந்த நிலையிலும் களநிலை மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே, அடுத்தடுத்துத் தேர்தல்கள் நடைபெறப் போகின்ற இப்புதுவருடத்தில், எதையாவது மேற்கொண்டு, அதில் அரசியல் இலாபம் தேடுவதற்கான நிர்ப்பந்தங்கள் மேற்குறிப்பிட்ட, குறிப்பிடப்படாத எல்லா தரப்பினருக்கும் இருக்கின்றது.\nமுஸ்லிம்கள் விடயத்தில், யாரும் புனிதமானவர்கள் இல்லை என்பதையும் அரசியலுக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதையும் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இத்தரப்புகளில் இவ்வாறான கைங்கரியங்களை மேற்கொள்ளும் ஆற்றலை அதிகளவுக்கு எந்தத் தரப்பு கொண்டிருக்கின்றது என்பதுவும் பரம இரகசியமல்ல.\nஅந்த வகையில், தம்புள்ளை, அளுத்கமை, கண்டிக் கலவரங்கள், எப்படிப் பயன்களைப் பெற்றுத் தந்தனவோ, அதேபாணியில் அரசியல் இலாபம் தேடும் நோக்கிலோ, ஆட்சிக் கனவை நிறைவேற்றுவதற்காகவோ, அன்றேல் சந்தேகிக்கப்படுவது போல, யாராவது அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத���தும் உள்நோக்கத்துடனோ இந்தச் சிலை உடைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.\nமுஸ்லிம்களுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஊடுருவி இருக்கின்றது என்றும் முஸ்லிம் தீவிரவாதமும் அடிப்படைவாதமும் குடிகொண்டிருக்கின்றது என்றும் பொது பலசேனா போன்ற கடும்போக்கு அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், இலங்கையில் வெளிநாட்டு ஆயுதக்குழுக்கள் எதுவும் இயங்கவில்லை என்றும் முஸ்லிம்களிடையே ஒரு கட்டமைப்பு இல்லை என்றும் பாதுகாப்புத் தரப்பு, கூறி வந்தது.\nஇந்நிலையில், தாம் சொன்ன விடயம் உண்மை என்று நிரூபணம் செய்வதற்கும், அதை வைத்து, எதிர்காலத்தில் முஸ்லிம்களைப் பழிவாங்குவதற்கும், படுபாதகச் செயல்களைச் செய்து விட்டு, அதற்கான பழிகளை முஸ்லிம்கள் மீது போடுவதற்கான ஒரு முயற்சியாகவும் மாவனல்லைச் சம்பவங்கள் இருக்கக் கூடும்.\nஅத்துடன், இலங்கையில் அரசியல், இராணுவ நலன்களுக்காக இனமுரண்பாடுகளை ஏற்படுத்த நினைக்கின்ற வெளிநாட்டுச் சக்திகள், ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்களுக்குள் ஊடுருவ நினைக்கின்ற, முஸ்லிம் பெயர்தாங்கிய கடும்போக்கு அமைப்புகள், அக்கருத்தியலோடு உடன்படுகின்ற நபர்கள் இருப்பின் அந்தத் தரப்பால் ‘ஊக்கமருந்து’ அளிக்கப்பட்ட நாசவேலையாகக் கூட இது இருக்க முடியும்.\nஞானசார தேரர் போன்றவர்களுடனேயே சமரசத்துக்குப் போக வேண்டும் என நியாயம் கற்பிக்கின்ற ஆள்கள் மற்றும் அதனூடாகக் கடும்போக்காக சிந்திக்கின்ற சிங்கள மக்களைத் தம்வசப்படுத்தி, அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்குகளை அள்ளுவதற்கு மனக்கணக்குப் போடுகின்ற யாராவது இருப்பாராயின், அவர்களுக்கும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது\nஎனவே, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களோ அல்லது உண்மையாக சிலைகளை உடைத்த நபர்கள் வேறு தரப்பினராயின், அவர்களோ சுயமான நோக்கங்களின் அடிப்படையில் சிலை உடைப்பை மேற்கொண்டிருக்கலாம். அன்றேல், பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ள மேற்குறிப்பிட்ட தரப்பினர்களால் அவர்கள் ஆட்டுவிக்கப்பட்டிருக்கவோ வழிகெடுக்கப்பட்டிருக்கவோ வாய்ப்பிருக்கின்றது. ஆகவே சுருங்கக் கூறின்,\n01. சந்தேகிக்கப்படும் நபர்களே, தமது அகத் தூண்டுதல், மதத்தீவிரப் போக்குக் காரணமாக இச்சிலையுடை��்பை மேற்கொண்டிருக்கலாம்.\n02. இவர்களை வெளிநாட்டு தீவிரபோக்குச் சக்திகள் கையாண்டிருக்கலாம்.\n03. இக் குழுவினரை ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி பிழையாகப் பயன்படுத்தி இருக்க முடியும்.\n04. கடும்போக்கு மக்களின் வாக்குகளும் வேண்டும் சிறையில் இருக்கின்ற ஞானசாரர் விடுவிக்கப்படவும் வேண்டும் என்று நினைப்போருக்கும் சிலைகளை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கலாம்.\n05. இனவாத சக்திகளே இதைச் செய்திருக்கலாம்.\nஆனால், இதை யார் செய்திருந்தாலும் இதனால் பாதிக்கப்படப் போவது சிங்கள – முஸ்லிம் உறவு என்பதும், பின்விளைவுகளை எதிர்கொள்ளப் போவது முஸ்லிம் சமூகம் என்பதுமே கவலைக்கும் கவனிப்புக்கும் உரிய விடயமாகும்.\nஇலங்கை முஸ்லிம்கள் இப்பேர்ப்பட்ட இனவாத சக்திகளின் நெருக்குவாரங்களை 103 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்கொண்டு வருகின்றனர். இதை இன்றைய இளைஞர்கள் அறியாதிருக்கலாம். 1915 சிங்கள – முஸ்லிம் கலவரம், ஊவா – வெல்லஸ்ஸ பகுதிகளின் இடம்பெற்ற வன்முறைகள், 1970களில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள், ஏன் தமிழ் ஆயுதக் குழுக்களின் அடக்குமுறைகள் கூட, ஒருவிதத்தில் இனத்துவ நெருக்குவாரங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவையே.\nஆனால், ஒரு பௌத்த பிக்கு அண்மையில் பகிரங்கமாக குறிப்பிட்டதைப் போல, “இலங்கையில் சிங்கள இளைஞர்களும் தமிழர்களும் ஆயுதமேந்திப் போராடிய போதும், இத்தனை நெருக்குவாரங்களைச் சந்தித்த முஸ்லிம் இளைஞர்கள், இன்னும் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அத்துடன், மிகுந்த பொறுமையுடனும் விவேகத்துடனும் ஏனைய சமூகங்களோடு நெருக்கமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இதைக் கெடுப்பதற்காக, கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவுக்கு பயனைத் தந்திருக்கின்றமையால், இப்போது புதிய புதிய வடிவங்களில் குட்டையைக் குழப்புவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல், இனவாத, மதவாத சக்திகள், பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. மதம் என்ற பெயரில் ஒரு சில இளைஞர்களும் மூளைச்சலவை செய்யப்படுகின்றனரா என்ற சந்தேகத்தை அண்மைய சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன”\nஇலங்கை என்பது முஸ்லிம்களுக்கு உரிய நாடு என்றால், இங்குதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள���ளப்படுகின்ற இனவாத, மதவாத, அரசியல் நெருக்கடிகளை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஆனால், துணிவு என்பது சட்ட விரோதமானதாகவும் அப்பாவி சிங்கள, தமிழ் மக்களுக்கும் அவர்களது மத நம்பிக்கைகளுக்கும் எதிரானதாகவும் இருக்க முடியாது. ஒரு தவறைத் திருத்துவதற்கு இன்னுமொரு தவறை ஆயுதமாகக் கையில் எடுக்க முடியாது. அது பாரிய சிக்கல்களைக் கொண்டுவரும்.\nமிக முக்கியமாக, உலகெங்கும் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். எந்த அரபு நாடும் அதற்காகக் குரல்கொடுக்கவில்லை. எனவே, முஸ்லிம்கள் தரப்பில் இருந்து யாராவது என்ன காரணத்துக்காக ஒரு தவறைச் செய்தாலும், இதோ முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் இருக்கின்றது என்று சொல்வார்கள்.\nஅவர்களே, செய்யக் கூடாதவற்றைச் செய்து விட்டு, அப்பழியை முஸ்லிம்கள் மீது போடுவார்கள். நீண்டகாலத்தில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்கும். நினைக்காததெல்லாம் நடக்கும் அபாயமிருக்கின்றது.\nஎனவே, இலங்கை முஸ்லிம்கள் மீது இனவாதம் பிரயோகிக்கப்படுகின்ற சூழலில், அதற்கெதிராகப் போராடும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதேபோன்று, சிலை உடைப்பிலோ, வேறு சம்வங்களிலோ முஸ்லிம்கள் பக்கத்தில் நியாயம் இருந்தால், அதற்காக நீதியைப் பெற்றுக் கொள்ளும் உரித்தும் இருக்கின்றது.\nஆனால், முஸ்லிம்களோ, வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களோ, வேறு யாருடையதோ நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, ஆட்டுவிக்கப்படக் கூடாது. தங்களை அதிமேதாவிகள் என்று நினைக்கும் யாரும், இலங்கையில் வாழ்கின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களின் தலையெழுத்தைப் பிழையாக எழுத, இடமளிக்க முடியாது. அது அரசியல்வாதிகள் என்றாலும், சரி சமயவாதிகள் என்றாலும் சரியே.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சன��் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/06/26/tampituraiya-senthil-balaji-beat/", "date_download": "2019-03-21T15:52:52Z", "digest": "sha1:U5NYJZPRLNXITBN3MPGHLSY7CDQCXQ5N", "length": 28389, "nlines": 143, "source_domain": "angusam.com", "title": "செந்தில்பாலாஜியை வீழ்த்தியது தம்பிதுரையா ? -", "raw_content": "\nகரூர் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரங்கள் நடந்தன அதற்கு காரணகர்த்தா துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தான் என்பது யாருக்கும் தெரியாது. அதைப்பற்றி அப்படி என்னதான் நடந்தன என்பது பற்றி விசாரிக்க நமது நிருபர் டீம் களத்தில் இறங்கியது. களத்தில் இறங்கிய பின்புதான் தெரிந்தது பல கலேபரங்கள் நடந்துள்ளன என்று. அதாவது கரூர் செந்தில்பாலாஜியை அரசியலை விட்டே ஒழிக்க வேண்டும் என்பதுதான் தம்பிதுரையின் ஒரே நோக்கமாக இருந்துள்ளது.\nஅதற்கு காரணம் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது செலவுக்கு ஒரு தொகையை கொடுத்து விட்டு மீதி தொகையை நீங்கள் கொடுங்கள், தேர்தல் முடிந்த பின்பு கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது செந்தில்பாலாஜியும் பைனான்ஸில் 12 கோடியை வாங்கி கொடுத்துள்ளார். தேர்தல் முடிந்து 3 மாதம் கழித்து அந்த தொகையை திரும்ப கேட்டபோது அம்மா கேஸ் விசயமாக நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லி நாட்களை கடத்தியுள்ளார். பொறுத்துப் பார்த்த செந்தில்பாலாஜியோ இதற்குமேல் என்னால் வட்டி கட்ட இயலாது உடனே பணத்தை செட்டில் செய்யுங்கள் என்ற கராராக சொல்லியுள்ளார்.\nஇதற்கு பின் தம்பிதுரை இவனை எப்படியாவது அமைச்சர் பதவியில் இருந்தும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் தூக்க வேண்டும் என்று முடிவு செய்து ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் அணியுடன் சேர்ந்து அதற்குண்டான வேலைகளை தொடங்கியுள்ளார். ஜெயலலிதா வழக்கில் சிக்கியிருந்தபொழுது தமிழகத்திலேயே அதிகப்படியான பூஜைகள் கரூர் மாவட்டத்தில்தான் நடைபெற்றது. இந்த பூஜைகளை மாவட்ட செயலாளர் என்ற முறையில் ஏற்பாடு செய்தது செந்தில்பாலாஜிதான், ஆனால் இவை அனைத்திலும் முன்னின்று சங்கல்பம் செய்து மாலை போட்டு பிரசாதங்கள் பெற்றது எல்லாம் தம்பிதுரை தான் என்பது உலகறிந்த விசயம்.\nஆனால் அதே தம்பிதுரை, ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் அணி செந்தில்பாலாஜியை காலிசெய்ய இந்த பூஜை விசயத்தை கையில் எடுத்து ஜெயலலிதாவிடம் போய் அம்மா கரூரில் இவ்வளவு பூஜைகள் எல்லாம் செந்தி��்பாலாஜி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் செய்தார் என்று சொல்லி ஒரே நாளில் அவரது அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் காலி செய்தனர். அதன் பின்பு 2014 தேர்தலுக்காக கொடுத்த 12 கோடியை திருப்பிதர முடியாது உன்னால் முடிந்தால் எங்க போய் சொல்வியோ சொல்லி வாங்கிக்கொள் என்று சொல்லி செந்தில்பாலாஜியோ வாய்மூடி மௌனியாக இன்னமும் அந்த பணத்திற்கு வட்டி கட்டிக் கொண்டிருப்பதாக தகவல்.\nதம்பிதுரை இந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று சொல்லியதோடு மட்டும் நிற்க்காமல் 2016 தேர்தலில் செந்தில்பாலாஜி சீட்; வாங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனால் ஜெயலலிதாவோ அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கொடுத்துவிட்டார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத தம்பிதுரை இதன் பின்புதான் கரூரிலும், அரவக்குறிச்சியிலும், அ.இ.அதிமுக தலைமையிடத்திலும் பல கலேபரங்களை நுணுக்கமாக நிகழ்த்தியுள்ளார்.\nஅரவக்குறிச்சியில் என்ன செய்தார் என்று பார்க்கையில் –\nஆரம்பத்தில் செந்தில்பாலாஜி கே.சி.பழனிசாமியிடம் தோற்றுவிடுவார் என நினைத்தார். ஆனால் செந்தில்பாலாஜியோ கடைசி வரை 60 கோடி வரை செலவு செய்துவிட்டார் இனிமேல் அது நடக்காது என தெரிந்தவுடன், தனது சொந்த பணத்தில் 5 கோடியை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜூவின் பைனான்ஸ் பார்ட்னர் சின்னதாராபுரம் முத்துசாமி மற்றும் V.K.A பஸ் கம்பெனி மேலாளர் மணி ஆகிய இருவரிடம் கொடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஊர்களில் கோவில்களுக்கு செந்தில்பாலாஜி என்ன கொடுத்தாரோ அதே தொகையை நீங்களும் கொடுத்து அவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தொகுதி முழுக்க செய்ய சொல்லியிருக்கிறார். அதிலும் திருப்தி அடையாத தம்பிதுரை இவனது வெற்றியை தடுக்க ஒரே வழி தேர்தலை ரத்து செய்வதுதான் என நினைத்து அதற்குண்டான வேலையை தனது நண்பர் உசைனிடம் வழங்கி உள்ளார்.\nஅவரோ அதற்குண்டான வேலையை ஆரம்பித்து தேர்தல் ரத்தாக வேண்டும் என்றால் அதற்காக குற்றச்சாட்டுகள் நிறைய வர வேண்டும் என சொல்லி அதற்கென ஒரு டீமை ரெடி பண்ணி 5000 குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இதில் அன்புநாதனின் பண விவகாரமும் ஒன்று. இதனால் தேர்தல் ரத்தானது. தம்பிதுரையின் எண்ணம் நிறைவேறியது.\nகரூரில் என்ன செய்தார் –\nஅப்போதைய வேட்பாளரும் இப்போதைய அமைச்சருமான விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வரணியிடம் சில ஆலோசணைகளை ஆரம்பத்திலேயே வழங்கி உள்ளார். அது என்னவென பார்க்கையில், கரூர் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பேங்க் சுப்பிரமணி காசு செலவு செய்ய மாட்டார் என செய்தியை வெளியில் பரப்புங்கள் அப்படி செய்தால் அது செந்தில்பாலாஜி காசு கொடுத்துதான் செய்கிறார் என்ற செய்தியை ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் பரப்புங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வரணி அந்த வேலையை செய்யத் தொடங்கியது.\n2011ல் கரூர் நகராட்சித் தேர்தலில் தனது மகன் போட்டியிட்ட போது ஓட்டுக்கு 1000 வழங்கியவர் தற்போது 2016 தேர்தலில் தான் சீட்டு வாங்கும் முன்போ கே.சி.பழனிச்சாமியிடம் ரூபாய் 5 கோடியை கொடுத்து விட்டுதான் சென்னை சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் 50 லட்சம் கொடுத்து சீட் வாங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட பேங்க் சுப்பிரமணி பல பைனான்ஸ்களில் பங்குதாரர். அவரது மாத வருமானம் 60 – 70 இலட்சம் என்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க இவர் சீட் வாங்கி கரூர் வந்த உடன் சிலைக்கு மாலை போட 3000 டூவீலர்களுடன் சென்றார். அப்போது இது செந்தில்பாலாஜியின் காசு அதனால்தான் இவ்வளவு செலவு செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் என அந்த நால்வர் அணி மக்களிடம் பரப்ப ஆரம்பித்தனர் அடுத்த நாள் பஸ்ஸடாண்ட் ரவுண்டானா அருகில் பணிமனை திறப்பு விழா அதில் 10000 பேர் கலந்துகொண்டவுடன் இதுவும் செந்தில்பாலாஜி காசுதான் என நால்வர் அணி செய்தியை பரப்பியுள்ளனர்.\nவேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் விஜயபாஸ்கர் தரப்பு போட்டி கடுமையாக இருப்பதாக கருதி பேங்க் சுப்பிரமணி தரப்பிடம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் சமரசம் பேசி உள்ளனர். இருவரும் சமமாக தலா 300 கொடுக்கலாம் என்றும் அதற்கு இருதரப்பும் ஓகே ஆக அதன்படி பேங்க் சுப்பிரமணி தரப்பு 300 கொடுக்க ரெடியாகி உள்ளது. ஆனால் விஜயபாஸ்கர் தரப்பு பேங்க் சுப்பிரமணி தரப்பிற்கு தெரியாமல் 500 கொடுக்க ரெடியாகி உள்ளது. இது பேங்க் சுப்பிரமணி தரப்புக்கு தேர்தலுக்கு 5 நாட்கள் உள்ள நிலையில் தெரியவர பேங்க் சுப்பிரமணியும் அவரது மகன் ஜெகதீசனும் நம்மிடம் சமரசம் ப��சி ஏமாற்றிவிட்டு தற்போது 500 கொடுக்க நினைக்கிறார்கள். நாம் இதை யாரிடமும் சொல்லாமல் 1000 கொடுப்போம் அதுவும் உடனடியாக கொடுப்போம் என அப்பாவும் மகனும் முடிவு செய்து அதன்படி ஓட்டுக்கு 1000 வீதம் கரூர் மாவட்டத்திலேயே முதல் ஆளாக பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஅதை கண்டு மிரண்டு போன விஜயபாஸ்கர் தரப்பு செந்தில்பாலாஜி காசு கொடுத்துதான் பேங்க் சுப்பிரமணி 1000 கொடுக்கிறார் என கட்சி, மீட்டிங், பொதுமக்கள் என அனைத்து இடங்களிலும் விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வர் தரப்பு பகிரங்கமாக பிரச்சாரம் செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி உள்ளனர். ஆனால் செந்தில்பாலாஜி தரப்போ அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார் என தெரியாமல் மண்ணை கவ்விக் கொண்டிருக்கும் நிலையில் எவ்வாறு இது சாத்தியம்\nஆக, இறுதியாக தம்பிதுரை கொடுத்த ஆலோசணை படி விஜயபாஸ்கர், காளியப்பன், திருவிகா, நெடுஞ்செழியன் ஆகிய நால்வர் அணி கட்சி ஆபீஸில் நடந்த கட்சிக்காரர்கள் ஆலோசணைக் கூட்டத்திலயே செந்தில்பாலாஜி காசு கொடுத்துதான் காங்கிரஸ் வேட்பாளர் 1000 பணம் கொடுக்கிறார் என்று சொல்லி அனுதாப அலை தேடியிருக்கிறார்கள். இதை அப்படியே தலைமைக்கு புகாராக கொண்டு சென்று செந்தில்பாலாஜியை மொத்தமாக காலி செய்ய தம்பிதுரை செய்த மிகப்பெரிய திட்டம் நிறைவேறி உள்ளது என்பது நமது நிருபர் டீம் துள்ளியமாக கண்டுபிடித்தது.\nஅடுத்து என்ன தலைமைக்கு செய்தார் –\nகரூரில் பணம் பிடிபட்ட அன்புநாதன் என்பவர் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்களது பணம் ஏராளமாக இருந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட தம்பிதுரை நுணுக்கமாக செந்தில் என் பெயரிலேயே ஒரு சிம் கார்டு வாங்கி அந்த போனிலிருந்து தேர்தல் கமிசன் லக்கானிக்கு போன் செய்து நான் செந்தில்பாலாஜி பேசுகிறேன் அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டில் பணம் ஏராளமாக உள்ளது உடனே புடியுங்கள் என்று யாரையோ வைத்து பேசியுள்ளார். அதன்படி தேர்தல் ஆணையமும் அங்கு சென்று 4.75 கோடி பணத்தை கைப்பற்றியது. அப்போது சாதூர்யமாக தம்பிதுரை அன்புநாதனுக்கு போன் செய்து இதற்கெல்லாம் காரணம் செந்தில்பாலாஜிதான் என்று சொன்னால் நான் அம்மாவிடம் பேசி உன்னை காப்பாற்றுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதே கருத்தை ஜெயலலிதாவிடம் போய் ஓபிஎஸ், நத்தம் ஆகிய இருவரும்தான் அன்புநாதனிடம் கொடுத்து வைத்தள்ளனர். அவன் சரியில்லாதவன் இதை தெரிந்து கொண்ட செந்தில்பாலாஜிதான் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளான் என்று ஒரே கல்லில் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், செந்தில்பாலாஜி என மூவரையும் டேமேஜ் செய்துள்ளார். ஏன் இந்த டேமேஜ் என்றால் ஓபிஎஸ், நத்தம் காலியானால்தான் அந்த இடத்திற்கு வரமுடியும் என கணக்கு போட்டு கனக் கச்சிதமாக காரியத்தை முடித்துள்ளார்.\nஆக இந்த தேர்தலில் துணை சபாநாயகர் தம்பிதுரை பல கலோப கலவரங்களை ஏற்படுத்தியிருக்கிறார். ஆக மொத்தத்தில் செந்தில்பாலாஜிக்கு 2014 தேர்தலில் கொடுக்கவேண்டிய 12 கோடி பணத்தையும் தராமல் 2016 தேர்தலில் அவர் நினைத்த கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜிக்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்தி காரியங்கள் அனைத்தையும் கனக் கட்சிதமாக முடித்துள்ளார். ஆக மொத்தத்தில் அரவக்குறிச்சியில் 60 கோடி வரை செலவு செய்துவிட்டு தம்பிதுரை, விஜயபாஸ்கர், காளியப்பன், நெடுஞ்செழியன் செய்த நூதன உள்குத்தில் மாட்டி ரோட்டில் நிற்பது என்னவோ செந்தில்பாலாஜி என நினைக்கையில் நம் மனம் மிகவும் பரிதாபப்பட்டது.\nஇந்த தகவல்கள் அனைத்து தீடீர் என இணையத்தில் நமது நிருபர் குழு என்கிற பெயரில் உலாவ துவங்கியுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து அவருடைய நீண்ட விளக்கம் போல தான் காட்சியளிக்கிறது. இனி தம்பித்துரை தரப்பு என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nராஜா மந்திரி ஒரு திரைப்பார்வை\n’தளபதி’ மற்றும் ‘நாயகன்’ இரண்டுமே கலந்த கலவை தான் ‘கபாலி’\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/02/09103616/1144936/Savarakathi-Movie-Review.vpf", "date_download": "2019-03-21T16:39:28Z", "digest": "sha1:J3TJEMHSBCBSOSXKIAZCB5L3FKQLFBQX", "length": 20454, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Savarakathi, Savarakathi Review, Ram, Poorna, Mysskin, Arrol Corelli, GR Adithiya, Shamna Kasim, சவரக்கத்தி விமர்சனம், ராம், மிஷ்கின், பூர்ணா, சவரக்கத்தி, ஜி.ஆர்.ஆதித்யா, அரோல் கோரெலி, ஷாம்னா காசிம்", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 09, 2018 10:36\nபார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார்.\nஅதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது.\nஇந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார்.\nஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார்.\nராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.\nஇறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா அந்த திருமணம் நடந்ததா என்��து தான் படத்தின் மீதிக்கதை.\nராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்கமான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.\nபடத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nசாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள்.\nபடத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.\nஅரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்���ம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nசவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா ஒரு கோமாளி - இயக்குநர் ராம் பேச்சு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/124762.html", "date_download": "2019-03-21T15:46:34Z", "digest": "sha1:KRQ6OPULWXOMY7V2IQNIRPK5YFR2JAEJ", "length": 34021, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "சீரு சுமந்து அழிகிற சாதி சனமே - - சிறுகதை", "raw_content": "\nசீரு சுமந்து அழிகிற சாதி சனமே -\nசினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சுகின்ற அளவில் பிரமாண்டமாய் அந்தக் கட் அவுட் இருந்தது. கிளம்பும்போதே என் மகன் முத்துவிடம் ,\" டேய், உன்னுடைய பிரண்டு வீட்டு விசேசத்துக்கு போகணும்னு சொன்னியே, தெருப்பெயரைக் கேட்டாயா மண்டபம் பெயர் கேட்டாயா \" என்று கேட்டபோது முத்து சிரித்துக்கொண்டே \" அப்பா, அந்தப் பகுதிக்கு போய் விட்டாலே , வரிசையாக கட் அவுட் இருக்குமாம் , ஈஸியா கண்டுபிடித்து விடலாம் \" என்று சொன்னான் , உண்மைதான், கட் அவுட்டுகள்தான் கண்டுபிடிக்கும் கருவிகள் போலிருக்கிறது.\nவரிசையாய் கட் அவுட்டுகள். அனைத்திலும் முத்துவின் நண்பன் சின்னச்சாமி, அவனது அப்பா, அம்மா சிரித்துக்கொண்டும், கைகூப்பி வரவேற்றுக் கொண்டும், பல்வேறு வண்ணங்களில், சைசுகளில் கட்-அவுட்டுகள்.. ஒரு கட அவுட்டில் சின்னச்சாமி அப்படியே பறந்து கொண்டு இருந்தான், ஒன்றில் குதித்த வண்ணம், ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வண்ணம்,ஒன்றில் செல்போனில் பேசிய வண்ணம். அப்பப்பா ஆச்சரியமாக இருந்தது. முத்துவின் நண்பன் சின்னச்சாமி ஒன்றும் பெரிய பணக்கார வீட்டுப்பையன் அல்ல. அன்றாடங்காய்ச்சிக்கு கொஞ்சம் மேலே, அவ்வளவுதான். அவனது அப்பா ஓட்டுவது வாடகைக் கார்தான். அம்மா சத்துணவில் வேலை பார்ப்பதாகச்சொன்னான். சின்னச்சாமியின் அப்பா வாடகைக் கார் ஓட்டுவதில் நல்ல பெயர் எடுத்திருந்தார். எல்லாரோடும் நல்ல பழக்கம் வைத்திருப்பார் போலும்,. மண்டபத்திற்கு முன் ஏகப்பட்ட வண்டிகள் நின்றிருந்தன. வண்டியைப் பார்த்து நிப்பாட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு. மண்டபத்திற்குள் நுழைந்த போது மண்டபம் நிறைய ஆட்கள் இருந்தார்கள்.\nம்ண்டபத்திற்குள் ஏற்கனவே எனக்கு அறிமுகம் ஆன ஆட்கள் நிறைய இருந்தார்கள். மார்க்கெட்டில் தக்காளி விற்பவரின் மனைவி, கீரை விற்பவர், கொய்யாப் பழக்கடைக்கார அக்கா, சோயா பீன்ஸ் கடைக்காரி என்று பலரும் அறிமுகம் ஆனவர்கள், மார்க்கெட்டில் 5 ரூபாய் , பத்து ரூபாய் என்று காய்கறி விற்பவர்கள், சில் நேரம் யோசித்துப்பார்ப்பதுண்டு. ஒரு கிலோ தக்காளிக்கு 2 ரூபாய் லாபம் கிடைத்தால்கூட 100 கிலோ விற்றால்தான் 200 ரூபா கிடைக்கும்,. ஆனால் அரசாங்க சம்பளத்தில் ஒரு நாளைக்கு 1000 ரூயாய் என்பது எல்லாம் மிகக்குறைந்த சம்பளம் என்று. கூட வேலை பார்க்கும் ஒருவர் ஒரு நாள் கோபித்துக்கொண்டார், எனக்குத் தெரிந்து \" அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகம், குறைத்துக் கொடுக்க வேண்டும், சாதாரண தொழிலாளிக்கும் அரசாங்க ஊழியருக்கும் நிறையச் சம்பள வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சொன்ன தலைவர் ஒருவர்தான், அவர் பெரியார்தான் \" என்று சொன்ன போது கோபித்துக்கொண்டு போன ஆள் 10,20 நாளாக என்னோடு முகம் கொடுத்தே பேசவில்லை. உழைக்கும் கூட்டமாய் நிறையப்பேர் அந்த விசேச வீட்டில் இருந்தார்கள்.\nமண்டபம் முழுக்க நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தது. மேடையில் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. இறந்துபோன ஜாதித் தலைவர்கள் போல் வேடமணிந்த இருவர் மேடையில் தோன்றினர். விசில்கள் பறந்தன, வேடமணிந்த தலைவர்கள் அங்கும் இங்கும் நடந்து ஆசிர்வதித்தனர். தலைவரைப் போற்றும் சினிமாப்பாடல் ஒலிபரப்ப��்பட்டது. வேடமணிந்த தலைவர்களைச்சுற்றி 4, 5 பேர் நடனம் ஆடினார்கள். இடை இடையே தலைவர் வேடமணிந்தவர்கள் கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார்கள். ஜாதி உணர்வு எப்படி தலைக்கேறுகின்றது இளைஞ்ர்களுக்கு என்பது எளிதாகப் புரிந்தது எனக்கு.\nவரவேற்கும் இடத்தில் நாலு அண்டாக்கள் இருந்தன. மஞ்சள் துணியை கட்டி, நடுவில் பெரிய ஓட்டை போட்டு அண்டாவை மூடி வைத்திருந்தார்கள். வரவேற்ற முத்துவின் நண்பன் சின்னச்சாமி ' அங்கிள் , சாப்பிடப் போங்க\" என்றான். கொஞ்ச நேரம் ஆகட்டுமே என்றேன், \"இல்லை , வர, வர ஆட்கள் போய்க்கொண்டேதான் இருக்கின்றார்கள், நீங்கள் தான் பார்மாலிட்டி எல்லாம் பார்க்காதே ஆள் ஆச்சே, போங்க \" என்றான். முத்துவோட படித்த பல நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த உற்சாகத்தில் முத்து உட்கார்ந்து கொள்ள, நான் மட்டும் சாப்பிடப்போனேன்.\nசாப்பிடும் இடத்திலும் கூட்டம்தான். சாப்பிடும் இடத்தில் ,\" என்னமா, இவன் கெடாயைக் கின்னு வெட்டாம, வெறும் சாம்பார் சோத்த போட்டுக்கிட்டு இருக்கான். \" என்றாள் ஒருத்தி. \"எல்லாம் மொய் வாங்குறத்துக்கு நடத்துகிற விசேசம்தானே, இவன் ஏற்கன்வே வீட்டைக் கட்டி, 3 மாசத்துக்கு முன்னாடியே குடி போயிட்டான், இப்போத்தான் விசேசம்ன்னு வச்சு, சாம்பார் சோத்தைப் போட்டுக்கிட்டு இருக்கான் : \" என்றாள் ஒருத்தி. \"ஏய், இப்போ எல்லாம் எல்லா வீட்டிலும் மினரல் வாட்டர் - பாட்டில் தண்ணீர்தான் வைக்கிறாங்க. இங்கே கார்ப்பரேசன் தண்ணீரை மோந்து மோந்து ஊத்துராங்கே \" என்றா:ள் இன்னொருத்தி. கவனித்துக்கொண்டே சாப்பிட்டிக் கொண்டிருந்தேன். சாப்பாடு ஒன்றும் விளங்கவில்லை, ஏதோ பெயருக்கு சாப்பிட்டு விட்டு கீழே வந்தேன்.\nஇப்போது மேடையில் தலைவர்களைப் போல வேடமணிந்த்வர்களைக் காணோம். குத்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. கிராமத்தில் சிறு வயதில் பார்த்த ரிக்கார்டு டான்ஸ். வயசுக்கு மீறிய அத்து மீறல்கள் , ஆபாச சைகைகள், ஆபாச நடனம் என அரசாங்கம் ரிக்கார்டு டான்ஸ்சுகளைத் தடை செய்தது ஞாபகத்தில் இருந்தது. ஆனால் அரசாங்கம் தடை செய்த ரிக்கார்டு டான்ஸ் , மண்டபத்திற்குள் விசேசம் என்னும் பெயரில் நடந்து கொண்டிருந்தது. முக்கல், முணங்கல் பாடலகள். ஒரு பாடலுக்கு ஆடிய ஒருவன், கூட ஆடிய பெண்ணைத் தூக்கி அப்படியே நெஞ்சோடு சேர்த்து கொஞ்ச நேரம் வைத��திருந்தான். கைதட்டலும், விசிலும் அரங்கத்தை வேறு எங்கோ கொண்டு போய்க்கொண்டிருந்தது. நடிகர் விஜயகாந்த் போலவே தோற்றம்ணிந்த ஒருவர் 'அக்கா மகளே ' எனப் பாட்டு பாடினார் ஒரு பெண்ணோடு. பாக்யராஜ் போல, சூரியா போல, விஜய் போல எனப் பல நடிகர்களின் வேடங்களில் டூயட் பாடல்களைப் பெண்களோடு பாடினார்கள். ஆடிய பெண்களும் சளைத்தவர்களாக இல்லை, அவிழ்த்துப்போட்டு ஆடாததுதான் பாக்கி.. எரிச்சலாக இருந்தது எனக்கு. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று கூட்டத்தில் தேட ஆரம்பித்தேன். ஊகும், எல்லோரும் ரிக்கார்டு டான்சில் ஒன்றிப்போயிருந்தார்கள்.\nதொடர்ந்து வாசலில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டது. உசிலம்பட்டியில் வேட்டுப்போட தடை போட்டதும், சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் நேற்றும் 10 பேர் வெடித்துச்சிதறி செத்ததும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. \" காலையில் தீப்பெட்டி / ஒட்டப்போன குழ்ந்தை / மாலையில் / சவப்பெட்டியில் வந்தது \" என்னும் கவிஞர் ஜீவாவின் கவிதையும் மனதிற்குள் ஓடியது.\" டேய், டான்சை , பாட்டை நிப்பாட்டுங்கப்பா , தாய் மாமன் சீர் வருது \"என்று சொல்லிக்கொண்டே ஒருவர் உள்ளே ஓடி வந்தார். ஆடல் பாடல் அரைகுறையாய் நிறுத்தப்பட்டாலும் வெளியில் வேட்டுச்சத்தம் தொடர்ச்சியாக 20 நிமிடத்திற்கு மேலாக ஒலித்தது. வெடி வெடிப்பது, அதுவும் எவ்வளவு நேரம் வெடிக்கிறது என்பது ஒரு ஸ்டேட்டஸ் அடையாளம் என்றான் பக்கத்தில் ஒருத்தன். போன வாரம் இதே மண்டபத்திலே விசேசமப்பா, முக்கால் மணி நேரம் தொடர்ச்சியா வெடிகளை வெடிக்கவச்சு, அவுங்க தாய்மாமங்காரங்கே அசத்திட்டாங்கப்பா என்றான் இன்னொருத்தன்.\nவெடியை வெடித்து விட்டு வரிசையாக உள்ளே வந்தார்கள். அணடாக்கள்,பானைகள், த்ட்டுகளில் வைத்து கொண்டு வரப்பட்ட சீர் பொருட்கள் எல்லாம் மேடையில் வைத்தார்கள் . எல்லோரும் பார்க்கும்படியாக சீர் பொருட்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப்பட்டது. மேடையில் முத்துவின் நண்பன், அவனது அப்பா, அம்மா நின்றார்கள் கைகளைக்கூப்பியவாறு. ஒரு மிகப்பெரிய ரோசா மாலையை , இரண்டு ,மூன்று மலைப்பாம்புகளை இணைத்தால் வரக்கூடிய சைசில் மேடைக்கு கொண்டு வந்தார்கள். சின்னச்சாமியின் தாய்மாமா, சின்னச்சாமி- அவனது அப்பா, அம்மா ஆகியோருக்கு அந்த ரோசா மாலையை அணிவித்தார். போட்டாக்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டன். இந்தக் கூத்து எல்லாம் முடிந்தவுடன், நிஜக்கூத்து- ரிக்கார்டு டான்ஸ் மறுபடியும் நடக்க ஆரம்பித்தது. அஜீத் பாட்டைப் பாடு என்று சில இளைஞர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.....மொய்ப் பானைகள் நிரம்பிக்கொண்டிருந்தன. அதற்கு மேலும் உட்காரமுடியவில்லை, முத்துவும் நானும் வீட்டை நோக்கி வந்து விட்டோம்.\nமறு நாள் காலை மார்க்கெட்டிற்கு போனபோது, \" என்னன்னே , நேற்று விசேச வீட்டிற்கு வந்திருந்தீங்க, தெரிஞ்சவங்களா, சொந்தக்காரங்களா \" என்றாள் தக்காளி கடைக்கார அக்கா. தெரிஞ்சவங்கதா, என்று சொல்லி விட்டு, \"நாலு அண்டா நிறைய மொய் விழுந்துகிட்டு இருந்துச்சே, எவ்வளவு வந்ததாம் , மொய் \" என்றேன். \"நாற்பத்தைந்து இலட்சம் வந்துச்சாம்\" என்றாள் , எனக்கு மயக்கம் வராத குறைதான், மொய்ப் பணம் 45 இலட்சம் எப்படி என்றேன்.\" நானே ஐம்பதாயிரம் செஞ்சேன், நம்ம தெருக்கார 20 பேர் ஐம்பாதியிரம், ஐம்பாதியிரம் செஞ்சாங்க, அதுவே பத்து இலட்சம் ஆச்சு , அப்புறம் மத்தவங்க, தாய்மாமங்கே, பழக்கத்துக்காரங்கன்னு மொத்தம் 45 இலட்சம் மொய்\" என்றாள்\nஎனக்குப் பக்கென்றது. தக்காளி விக்கிற ஆள் செய்யும் மொய் ஐம்பதானயிரமா எப்படி இது என்று யோசித்துக்கொண்டே அடுத்த கீரைக் கடைக்காரரிடம் வந்தேன். இங்கும் மொய்ப்பேச்சு தொடர்ந்தது. எல்லாம் இப்போ கோடிக்கணக்கிலேதான் மொய், 1/2 கோடி,1 கோடி, 2 கோடி என்றார் என்னதான் முத்துவோட நண்பன் சின்னச்சாமி வீட்டில் ஆடம்பரமாக செலவழித்திருந்தாலும் , செலவு உறுதியாக 3, 4 இலட்சத்தைத் தாணடாது. மீதி 40, 41 இலட்சம் லாபம்தானே, இதை வைத்து நன்றாகப் பிழைத்துக்கொள்ளலாமே, தொழில் செய்யலாமே என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.\nமார்க்கெட்டை சுற்றி வந்தபோது எப்போதும் தேங்காய் விற்ப்வரைக் காணாம்.போன வாரம் வந்த போது இருந்தாரே, இப்போ காணாமே என்று பக்கத்து கடைக்காரரிடம் விசாரித்தேன். \" ஏண்ணே, அந்தக் கொடுமையைக் கேக்குறீங்கே, தேங்காய் கடைக்காரர், அவரு பொண்டாட்டி, இரண்டு பச்சை பிள்ளைங்க எல்லாரும் மொத்தமா விசத்தைக் குடிச்சு செத்துப்போனாங்க \" என்றார். தேங்காய்க்கடைக்காரர் எப்போதும் சிரித்த முகமாய் இருப்பார். நல்ல தேங்காய்களை எப்போதும் பொறுக்கித் தருவார். என்னவாயிற்று , அவருக்கு , என்று ஆச்சரியத்தோடு அவரிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.\nபோன வருசம் , பிள்ளைங்களுக்கு மொட்டை போட்டு , காது குத்தி விசேசம் வச்சாரு, மொய் மட்டும் 30 இலட்சம் வந்துச்சு. மொய்யி எனக்கு 30 இலட்சம் வந்திருக்கு, வந்திருக்குன்னு சந்தோசமா சொல்லிகிட்டு அலைஞ்சாரு. மொய்யின்னா எண்ணன்ணே, மிந்திதான் அது வட்டியில்லா கடன், இப்போ அது வட்டியோடு இருக்கிற கடன். வந்த மொய்யைப்பூராம் அப்படியே ஒருத்தனை நம்பி ரியல் எஸ்டேல போட்டாரு, அவன் ஏமாத்திட்டான், ரியல் எஸ்டேட் விசயமா மனுசன் அங்கும் இங்குமா அலைஞ்சுக்கிட்டே இருந்தார். கையில பணம் இல்லே, போன மாசம் நடந்த நாலஞ்சு விசேசத்திற்கு இவரு போகல.\" கொஞ்சம் இடைவெளி விட்ட பக்கத்து கடைக்காரர் தொடர்ந்து ஆரம்பித்தார். \" இப்போ மொய்யி வட்டியோடு இருக்கிற கடன்னு ஏன் சொன்னேன்னா, மொய்யி 50000 செஞ்சிருந்தான்னா , நாம 60000 அல்லது 70000 செய்யனும். அப்பத்தான் மரியாதை. அதே அளவிலே செஞ்சாவே முறைப்பாங்கே, இந்த மனுசனால 50000 செஞ்சவனுக்கு 10000 மே செய்ய முடியாத நிலைமை, நாலைஞ்சு விசேசத்துக்கு இவரு போகலை, போன வாரம் விசேசம் வச்சிருந்த வீட்டுக்காரி , வீட்டில வந்து தாறுமாறா வார்த்தையாலே கிழிச்சிட்டா, \" ஏண்டா, நோலி மவனே, செஞ்ச மொய்க்கு இரண்டு மடங்கா, மூணூ மடங்கா ஜனங்க வந்து செய்யுதுக, நீ நான் செஞ்ச மொய் 50000 யாவதுசெய்ய வேணாமா ஏதும் சடவு சத்தம் இருந்தாக்கூட , செஞ்ச மொய்யை மட்டுமாவது கொடுத்து விடுறாங்க ஏதும் சடவு சத்தம் இருந்தாக்கூட , செஞ்ச மொய்யை மட்டுமாவது கொடுத்து விடுறாங்க நீ தே....மகனே, செஞ்ச மொய்யை செய்யாம ஓழிஞ்சிகிட்டா தெரியுற \" என்று அவள் கொடுத்த கொடுப்பில் மனுசன் உக்கி, வெக்கி ரொம்ப நேரமா உக்காந்துகிட்டே இருந்திருக்கிறாரு. பிறகு போய் மருந்து வாங்கிட்டு வந்து மொத்தமா குடிச்சு செத்துப்போயிருச்சுக குடும்பத்தோடு என்றார். மனம் கனத்தது.\n\"வைகாசி பிறந்திருச்சு, இனி வரிசையா விசேசம்தான். மொய்யை வாங்கி அதை உருப்படியாக்கி பிழைக்கிறவன், 100க்கு 5 அல்லது 10 பேர்தான். மீதி 90 , 95 பேர் கதை இப்படித்தான். அதுவும் கொஞ்சம் குடி, பொம்பளை, சீட்டு பழக்கம் இருக்கிறவனல்லாம் சொல்ல வேண்டாம். மொய்யை வாங்கிட்டு பின்னர் மொத்தமா அசிங்க்ப்பட்டு சாக வேண்டியதுதான். இது வந்து , வம்படியா கொடுக்கிற கடன் தம்பி, எவன் மொய்யை வேணாம்ன்னு சொல்றான், ஒருத்தர் ,இரண்டு பேர்தான் தைரியமா வேணாம் என���று சொல்கின்றான். மத்தவனல்லாம் கந்து வட்டிக்கு கடன் வாங்கிட்டு மாட்றவன் மாதிரி மாட்டிக்கு முழிக்கிறான் தம்பி என்றார்\" மேலும் அவர்.\nமார்க்கெட்டை விட்டு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டில் விசேசம் போலிருக்கிறது. ;'சீரு சுமந்த சாதி சன்மே ' எனப்பாட்டு பாடிக்கொண்டிருந்தது ஒலிபெருக்கியில். இந்தப் பாட்டை எழுதியவரைக் கூப்பிட்டு 'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே ' என்று திருத்தி பாட்டை எழுதுய்யா என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வா. நேரு (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2014/signs-men-are-fertile-005690.html", "date_download": "2019-03-21T15:38:12Z", "digest": "sha1:LOP2DNUGBMQUQZ2KLHCFURBHHTMK64R5", "length": 17847, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!! | Signs Men Are Fertile- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்\nஎல்லோரும் விரும்பாவிட்டாலும் கூட, பல பெண்கள் தங்கள் உறவின் ஒரு கட்டத்தில் அல்லது திருமணமான சில நாட்களில், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். உறவை மேலும் நகர்த்தி செல்ல குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே முடியும் என்ற ஒரு கட்டம் வாழ்க்கையில் ஏற்படலாம். எல்லையில்லா மகிழ்ச்சியை குழந்தைகள் அளிப்பதால், தங்களுக்கென குழந்தை பெற்றுக் கொள்ள எந்த தம்பதியினர் தான் விரும்ப மாட்டார்கள்\nஇருப்பினும் ஒரு ஆணிடம் அவர் ஆண்மையுடன், கருவளத்துடன் இருக்கிறாரா என்று கேட்பதும் அல்லது அதற்கான சோதனையை மேற்கொள்ள சொல்லி கேட்பதும் கடினமாகவும் நாகரீகமற்றதாகவும் விளங்கும். ஆனால் கருவளம் இல்லாத ஒருவருடன் சேர்ந்து குழந்தை பெற எத்தனை முயற்சி செய்தாலும், அது வீணாய் தானே போகும்.\nஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை மேற்கொண்டால், இவ்வகையான அறிகுறிகள் தென்படும். ஆனால் அவரின் ஈர்ப்பை பெறாமல் நீங்கள் கவனிப்பது தெளிவாக தெரியாமலேயே இதனை மேற்கொள்ளலாம். அவரை கவனிக்க பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்து திட்டமிடப்படாத அறிகுறிகளால் அவரின் கருவள தகுதி நிலையை கூறிவிடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் கணவன்/துணையின் கருவளத்தை பரிசோதிக்க அவர் மீது நீங்கள் நடத்தும் நேரடி சோதனைகளில் இதுவும் ஒன்றாகும். அவரின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும். அதே போல் அதன் பிசுபிசுப்பு தன்மையும் முக்கியம். உங்களுக்குள் சென்ற அவரின் விந்தணு எவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறும் என்பது விந்தணுவின் நிலைத்திறனை பொறுத்து அமையும்.\nMOST READ: பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்\nஉங்கள் கணவன்/துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். அளவுக்கு அதிகமான தொப்பையுடன் அவர் இருந்தால், அது அவரின் டெஸ்டோஸ்டிரோன் வரத்தை தடை செய்யும். அதனால் குழந்தை உண்டாக்கும் திறனும் குறையும். குழந்தை பெற்றுக் கொள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅவரின் சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதலும் நடைபெறும். அது சரியாக, ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் இருக்க வேண்டும். ஒரு வேளை, அது கீழே, சுழல்தண்டிற்கு அருகில் இருந்தால், அவரின் விந்தணுவின் நீந்தும் திறன் அல்லது உங்கள் பெண்ணுறுப்பை நோக்கி சரியான திசையை நோக்கி ஊடுருவும் திறனும் பாதிக்கப்படும்.\nஆணின் ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. அதனால் அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணு வரத்தும் இருக்கும். அது வால்நட் அளவில் இருந்தால், அது ஆரோக்கியமான அளவே. அது கருவளமும் நன்றாக இருப்பதற்கான அறிகுறியே. ஒரு வேளை அது கிட்னியின் அளவு அல்லது அதற்கும் சின்னதாக இருந்தால், அது அவரின் கருவள திறனை பாதிக்கும் வண்ணம் இருக்கலாம்.\nஆண்களின் கருவளத்திற்கு பெரிதும் முக்கியமான ஹார்மோனாக விளங்குகிறது டெஸ்டோஸ்டிரோன்கள். அதன் பக்க விளைவுகளை பொறுத்து கருவளத்தை பற்றி முடிவு செய்யப்படும். முகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு வளமையாக இருக்கிறது என்ற அர்த்தமாகும். அதே போல் சொட்டை விழுந்த ஆண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nMOST READ: தயிர் சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வேகமா புளிக்காம இருக்க என்ன செய்யணும்\nவிந்தணு எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு\nவிந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆண்களின் கருவளத்தில் பிரச்சனை உள்ளது என்று கருதப்படும். பொதுவாக ஆண்களுக்கு 1 மி.லி. செமனில் 20 மில்லியன் விந்தணு இருக்கும். இதுவே 1 மி.லி.-க்கு 10 மில்லியன் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது இயல்பான நிலையில் கிடையாது. அதே போல் மேகங்களை போல் அடர்த்தியான, அதிக அளவிலான விந்தணு வெளியேற்றம் ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கைக்கான நல்ல அறிகுறியாகும்.\nஉங்கள் கணவன்/துணைவனி���் கருவளத்தை கண்டறிய மேற்கூறிய அனைத்தும் எளிய வகை சோதனைகளாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: infertility basics அடிப்படை கர்ப்பம் மலட்டுத்தன்மை\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu?start=200", "date_download": "2019-03-21T15:34:55Z", "digest": "sha1:TRPGOZ2NSO6WY77FZ7ZGJB2B26CDZGYS", "length": 23033, "nlines": 388, "source_domain": "www.chillzee.in", "title": "Jokes - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2018 - உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு எதுன்னு தெரியுமா\nTamil Jokes 2018 - அப்போ ஏன்யா நிறுத்தாம போன\nTamil Jokes 2018 - விளையாடற இடத்துக்குப் பக்கத்தில ஏன் பள்ளிக்கூடம் இருக்கு :-) - சசிரேகா\t 13 September 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - இது சிரிக்க மட்டுமே\nTamil Jokes 2018 - கூகுள் குரோம்க்கு ஏன் அந்த பேர் வந்துச்சுன்னு தெரியுமா\nTamil Jokes 2018 - எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது\nTamil Jokes 2018 - என்ன உதவி பண்ணுனீங்க\nTamil Jokes 2018 - நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற\nTamil Jokes 2018 - தாலியில பதினேழு முடிச்சி போட்டிருக்கு\nTamil Jokes 2018 - சண்டை இன்னும் ஓயலை\nTamil Jokes 2018 - பழமையான விலங்கு எது\nTamil Jokes 2018 - என்ன வாங்கினா ஸ்வீட் தர்றாங்க\nTamil Jokes 2018 - இவ்வளவு நாளா என்ன சார் செஞ்சுட்டு இருந்தீங்க\nTamil Jokes 2018 - எவ்வளவு நேரம் ஆகும்\nTamil Jokes 2018 - ரொம்ப நேரம் ஆகியிருக்குமே\nTamil Jokes 2018 - என்னன்னு சொல்லு பார்ப்போம்\nTamil Jokes 2018 - கோழி எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா\nTamil Jokes 2018 - வானிலை அறிக்கை வாசிப்பவர் டாக்டரிடம் சென்றார் :-) - சசிரேகா\t 26 August 2018\t Written by Sasirekha\nTamil Jokes 2018 - சிங்கத்தை குழப்பிடுவோம்\nTamil Jokes 2018 - கனவில எலிங்க புட்பால் விளையாடுது\nTamil Jokes 2018 - வீட்டுல பொங்கல்ன்னா\nTamil Jokes 2018 - பெரிய மனிதர் யாராவது\nTamil Jokes 2018 - உங்களுக்கு தெரியுமா\nTamil Jokes 2018 - ஏன் கண்ணை மூடிக்கிட்டு பாடுறாரு\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.24921/", "date_download": "2019-03-21T16:10:48Z", "digest": "sha1:RIRWTWX7CIHKKIA4XVUYBATOVM42DAEA", "length": 7208, "nlines": 100, "source_domain": "www.tamilsurabi.in", "title": "அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...! | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஅனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nஅனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.\nதேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள்.\nதுளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.\nதுளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.\nதுளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nபுதன், வியாழன், சனிக்கிழமைகளில் அனுமன் பூஜையைத் தொடங்கலாம். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/", "date_download": "2019-03-21T15:44:27Z", "digest": "sha1:CR2WD642AVCGSXHFD6HWWGPCL7D2YVHO", "length": 13489, "nlines": 297, "source_domain": "tamil.kelirr.com", "title": "கேளிர் | தமிழ்ச் சங்கமம்", "raw_content": "\nAllநூல் வெளியீடுபொது நிகழ்ச���சிகள்போட்டிகள்மேடை நாடகம்வகுப்புகள்\nசிங்கப்பூரின் கவிதை திருவிழா 2018\nதமிழ் நிகழ்ச்சிகளின் விபரங்களை கேளிர்.காம் க்கு அனுப்பிட\nசிங்கப்பூர் சிறுகதைகள் அனுப்பும் வழி\nயாவரும் பகுதியில் தங்களின் பெயரை இணைத்திட\nதமிழ் மொழி விழா 2019 | பரவலாக்கல் நிகழ்வு\nதெய்வத்துள் தெய்வம் – காஞ்சி மகா பெரியவரின் வாழ்க்கை நாடகம் | ஆர்ட் காம்பஸ்\nகரிகாலன் விருது 2018 – வரவேற்பு\nஜனவரி மாதக் கதைக்களம் 2019\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஆதரவோடு ஒவ்வொரு மாதமும் கதைக்களத்தில் சிறுகதை, சிறுகதை விமர்சனப் போட்டிகளை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நடத்தி வருகிறது....\nஇனிமை சேர்த்த இன்பாவின் நூல் வெளியீடு\nகவிஞர் இன்பா எழுதி இன்று (5-1-2019) வெளியீடு கண்ட 4 நூல்கள் ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை நிறைந்த ஒவொன்றும் ஒருவிதம். தமிழத்திலிருந்த வந்திருந்த கலைமாமணி...\nசெப்டம்பர் 2018 மாதக் கதைக்களம்\nகதைக்களம் ஆகஸ்ட் மாத சந்திப்பு\nகவிஞர் ந.வீ.விசயபாரதியின் மணிவிழா நூல் வெளியீடு\n’ஔவையார் விழா‘ – பாண்டித்துரையின் பண்ணிசை\nஈரோ ஏசியன் பாரம்பரிய மையம்\nஈரோ ஏசியன் என அழைக்கப்படும் ஐரோப்ப மற்றும் ஆசிரியர்களின் கலப்பின மக்களும் சிங்கப்பூரில் மிக பழங்காலம் தொட்டே வாழ்ந்து வருகின்றனர். எண்ணிக்கையில் சிறிதளவு இருந்தாலும் அவர்களது பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை இன்னமும் பேணிகாத்து...\nசிங்கப்பூரின் தெற்கு பகுதியான மெயின்லேண்ட் பகுதியில் உள்ளது இந்த லாப்ரடோர் இயற்கை பூங்கா. இங்கு பாறைகளும், கடல்களும், குன்றுகளுமே இயற்கையின் எழில் கொஞ்சும் அழகினை தாங்கி சுற்றுலா பயணிகளுக்கு ரம்மியமான இயற்கை சூழலை...\nபுனித ஜேம்ஸ் மின் நிலையம்\nஇஸ்தானா – ஜனாதிபதி இல்லம்\nஃபுக் தக் சி அருங்காட்சியகம்\n1. ஸ்ரீ கிருஷ்ணா பகவன் கோயில் 2. ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் 3. ஸ்ரீ லக்ஷ்மி நாரயணன் கோயில்,சந்தர் ரோடு,சிங்கப்பூர் 4. ஸ்ரீ ராமர் கோயில்,சாங்கி வில்லேஜ் ரோடு.சிங்கப்பூர் 5. ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சிராங்கூன் ரோடு,சிங்கப்பூர் 6....\nசிங்கப்பூரில் உள்ள முனீஸ்வரர் கோயில்க‌ள்\nஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில்\nசான்றிதழ் : செல்வன் தருண்குமார்\nவெயிலைக் குடிப்பவள் : மணி���ாலா\nபசியின் வலி – சங்கமித்ரா\nகொங் மெங் சன் போர் கார்க் மடாலயம்\nஃபூ ஐ சான் மடாலயம்\nசிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்\nசிங்கப்பூரில் உள்ள நடிகர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு 1970 ம் ஆண்டு முடிவு செய்து 1971ம் ஆண்டு 'சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்' என 1971 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/123775", "date_download": "2019-03-21T16:05:10Z", "digest": "sha1:GJVYKGIIOMT5DR5IJW2VR5JLXSQD5SMP", "length": 5300, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 23-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nமகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..\nVJ அஞ்சனா குரல் இவ்ளோ மோசமாவா இருக்கும்\nஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் சீமான்.. வெறித்தனமான ஜிம் ஒர்கவுட் காட்சி.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉங்கள் மொபைல் தொலைந்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டியது இது தான்..\nஆர்யாவுக்கு திருமணம் முடிந்தபிறகும் அபர்ணதி செய்த வேலை- மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஒட்டுமொத்த அரங்கையும் மிரளவைத்த வீரத்தமிழச்சிகள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்ட பார்வையாளர்கள்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நேர்ந்த சோகம்- வருத்தத்தில் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/11/08/16-students-fall-pregnant/", "date_download": "2019-03-21T16:24:59Z", "digest": "sha1:6TE6S4SFS7FRNNK3AT6XSESJTMZFOIJV", "length": 6047, "nlines": 73, "source_domain": "puradsi.com", "title": "16 மாணவிகள் கர்ப்பமானதால் அதிர்ச்சியில் உறைந்துபோன கல்லூரி நிர்வாகம்...! - Puradsi.com", "raw_content": "\n16 மாணவிகள் கர்ப்பமானதால் அதிர்ச்சியில் உறைந்துபோன கல்லூரி நிர்வாகம்…\n16 மாணவிகள் கர்ப்பமானதால் அதிர்ச்சியில் உறைந்துபோன கல்லூரி நிர்வாகம்…\nஒரே பள்ளியில் கல்வி கற்கின்ற 16 மாணவிகள் ஒரே சமயத்தில் கர்ப்பமாகியதால் கல்லூரி நிர்வாகம் அதிரிச்சி அடைந்துள்ளதோடு அது தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇச் சம்பவம் சிம்பாவே நாட்டின் சிரிமன்சரு மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றிலே நடைபெற்றுள்ளது. அங்குள்ள பள்ளி ஒன்றிலே மாணவிகளுக்கு தேசிய எயிட்ஸ் கவுன்சில் எயிட்ஸ் சம்பந்தமான பரிசோதனையை நடாத்தியுள்ளது.\nஅதன்போதே அக் கல்லூரியில் கல்விபயிலும் 16 மாணவிகள் கர்ப்பமாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இச் செய்தியால் ஆசிரியர்களும் மாணவிகளின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த…\nபெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nநடிகை வடிவு கரசியின் வீட்டில் கொள்ளை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-21T16:18:06Z", "digest": "sha1:NX44HCJAAIZR5Q76TUG6EMEU4RT4MT3Q", "length": 7086, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடாபெனாக்சேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 363.87834 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅடாபெனாக்சேட்டு (Adafenoxate) என்பது C20H26ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சென்ட்ரோபீனாக்சின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இச்சேர்மம் கருதப்படுகிறது. குறிப்பாக எலிகளில் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் ஒரு மருந்தாக இது அறியப்பட்டுள்ளது [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 01:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/05/secondmatch.html", "date_download": "2019-03-21T15:43:12Z", "digest": "sha1:DQ2HEFMJO5YUMAKDHXJ3RNYX6WNXVB57", "length": 15196, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி | india won the second one day match by 61 runs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n1 hr ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ��ப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nஇரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி\nஇந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றது.\nஇந்தியாவுக்கும் - ஜிம்பாப்வேக்கும் இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டிஅகமதாபாத்தில் இருக்கும் மொட்டேரா விளாையாட்டு அரங்கில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.இதில் இந்தியா ஜிம்பாப்வேயை 61ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்திய - ஜிம்பாப்வே நாடுகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை மூன்றுவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்தஇரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.\nடாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்கஆட்டக்காரராக அணித்தலைவர் கங்குலியும், டெண்டுல்கரும் களமிறங்கினர். ஆனால்அணியின் ஸ்கோர் 22 ஆக இருந்த போது டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். அதற்கு பின்ராகுல் டிராவிடும், கங்குலியும் சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 197 ஆக இருந்தபோது ராகுல் டிராவிட் ரன் அவுட் ஆனார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்தார்.\nஇந்திய அணியின் தலைவர் கங்குலி 144 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது.\nஜிம்பாப்வே தரப்பில் ஒலோங்கோ 10 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பறினார். ஃப்ரெண்ட் 10 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார். விலியோன் 7 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார். மரிலியர் 5 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.\nஇதையடுத்து 307 ரன்களை இலக்காக கொண்டு ஜிம்பாப்வே களமிறங்கியது. துவக்கம்முதலே ஜிம்பாப்வே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அவர்களால்இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. 50 ஓவர்களில்8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nஇதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்றுமுன்னணியில் இருக்கிறது.\nஇந்தியத் தரப்பில் ஜாகீர்கான் 6 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.வெங்கடேஷ் பிரசாத் 6 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.டெண்டுல்கர் 10 ஒவர்களில் 53 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.சுனில் ஜோஷி 8 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டை கைப்பற்றினார்.ஸ்ரீராம் 7 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n144 ரன்கள் எடுத்த இந்திய அணித்தலைவர் கங்குலி இன்றைய ஆட்டத்தின் சிறந்தஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/07/30/", "date_download": "2019-03-21T16:39:27Z", "digest": "sha1:2SSC4XJPH6GTEQF2NX4C6IJ2E3LMK4VZ", "length": 5256, "nlines": 51, "source_domain": "thetamilan.in", "title": "July 30, 2018 – தி தமிழன்", "raw_content": "\n15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்\nநிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். Advertisements\nதிரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும், அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே […]\nதினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு\nஅடையாறில் உள்ள வீட்டுக்கு, தினகரனை பார்க்க வந்த அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் […]\nதிமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா\nகாவேரி மருத்துவமனை அறிக்கை முன்னாள் முதல்வரு��், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து […]\nதிமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nஸ்டாலின் தனது கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/28030743/Test-cricket-against-West-IndiesIshant-Sharma-Ashwins.vpf", "date_download": "2019-03-21T16:48:41Z", "digest": "sha1:JGB3MSLLK6BEWGXGI7AD7EXTOM7CWQAZ", "length": 16627, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test cricket against West Indies: Ishant Sharma, Ashwin's body test || வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை + \"||\" + Test cricket against West Indies: Ishant Sharma, Ashwin's body test\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை\nஇந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு பெங்களூருவில் நாளை உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 28, 2018 03:30 AM\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு பெங்களூருவில் நாளை உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்��ில் வருகிற 4–ந் தேதியும், 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வருகிற 12–ந் தேதியும் தொடங்குகிறது.\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அவருடன் தேர்வாளர் தேவங் காந்தி மட்டுமே கலந்து கொண்டார். மற்ற தேர்வாளர்களான சந்தீப் சிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை காணவும், ஜதின் பரன்ஜே, ககன் கோடா ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியை பார்க்கவும் சென்றுள்ளதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.\nஇஷாந்த், அஸ்வினுக்கு உடல்தகுதி சோதனை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரின் போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு உடல் தகுதி சோதனை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி இருவருக்கும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நாளை (சனிக்கிழமை) உடல் தகுதி சோதனை நடைபெறுகிறது. உடல் தகுதி நிபுணர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இருவரும் அணிக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகும்.\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய சென்று விளையாட இருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய தொடரையும் மனதில் கொண்டு இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வந்து சேர்ந்தது.\n1. பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் ரூ.4 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை\nபள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் சென்னை நகைக்கடையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை தேர்தல் அதிகாரிகள் உத்தரவுபடி போலீசார் பறிமுதல் செய்தனர்.\n2. 2 இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ.2 லட்சம்-250 நெல் மூடைகள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 2 இடங்களில் தேர்த���் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 710 மற்றும் 250 நெல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\n3. “பிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன” ஐகோர்ட்டில், தடயவியல் நிபுணர் தகவல்\nபிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டில் தடயவியல் நிபுணர் தெரிவித்தார்.\n4. கோபி, பெருந்துறை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல்\nகோபி, பெருந்துறை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\n5. உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா\nஉலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி\n2. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்\n3. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு\n4. ‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\n5. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34775", "date_download": "2019-03-21T15:36:34Z", "digest": "sha1:34R6DJLWUT5RUXIUEFV4F3VIDD5CP7T3", "length": 11223, "nlines": 80, "source_domain": "puthu.thinnai.com", "title": "“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்\nஎனது வரலாற்று நாடக நூல் “எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய், திரு. வையவன் வெளியிட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா எழுதிய ஆங்கில மூல மொழி பெயர்ப்பு நூலாய்த் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகக் காட்சிகள் அனைத்தும் திண்ணை வலையில் 2006 – 2007 ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்தவை.\nமூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nவயது ஏறினும் வாடாது அவள் மேனி\nவழக்க மரபுகளால் குலையாதவள் எழில்.\nவரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு\nஅவளது உடல் வனப்பை விளக்கப் போனால்,\nஎவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது \nஇயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்,\nவீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலை \nவில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]\nகிளியோபாத்ராவின் வரலாறு பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னிய ஒரு காதல் நாடகம் கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள் கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் பிறந்த எகிப்தின் எழிலரசி அவள் அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டு அவள் காதலித்து மணந்த ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர், பிறகு அவரது சீடர் மார்க் அண்டனி ஆகியோரது கோர மரணத்துக்கு ஓரளவு அவளது தொடர்பே காரணமானது ஃபெரோவின் பரம்பரைகளில் வந்த எகிப்திய ராணிகளில் மிக்கப் புகழ் பெற்றவள் கிளியோபாத்ரா. எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூரிய ஞானமும், தேசப் பற்றும், போர் வல்லமையும், பேச்சுத் திறமையும் கொண்டவள்.\nஆங்கில நாடக மேதைகள் பெர்னார்ட்ஷா எழுதிய “சீஸர் & கிளியோபாத்ரா”, ஷேக்ஸ்பியர் எழுதிய, “ஜூலியஸ் சீஸர்”, “அண்டனி & கிளியோபாத்ரா” ஆகிய முப்பெரும் நாடகங்களை ஓரளவுச் சுருக்கித் தமிழில் கிளியோபாத்ரா என்னும் ஒற்றை நாடகமாக எழுத விரும்பினேன்.\nசீஸர் & கிளியோபாத்ரா நாடகக் காட்சிகள் 2006 – 2007 ஆண்டுகளில் தொடர்ந்து திண்ணை வலையிதழில் வெளியிடப் பட்டன. முதற்கண் திண்ணை வலை ஆசிரியர்கள் ராஜாராம், துக்காராம் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடகத்தில் இடையிடையே அரிய வாய்மொழிகள் வருகின்றன. அவற்றைத் தகுந்த படத்துடன் இணைத்த பெருமை பதிப்பாசிரியர் வையவனைச் சாரும். கிளியோபாத்ரா வரலாற்று நாடகத்தைச் சிறப்பாக வெளியிட்ட தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் அவர்களுக்கு அடுத்து என் நன்றி உரித்தாகுக.\nSeries Navigation 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடுசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.\nபிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு\nஅனுமன் மகாபாரதம் – 1\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nநவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்\nமாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்\nவள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்\nதற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண் (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.\nநாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது\nதற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு\n2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\n“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்\nசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்\nஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]\nNext Topic: 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=158", "date_download": "2019-03-21T16:57:57Z", "digest": "sha1:JPIX4E76FXCRUTJBSIQFEALN7SZ3R3L2", "length": 4805, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "maasi magam | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > மாசி மகம்\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா\nபொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல்\nமாசி மக கொடியேற்றம் பங்குனி உத்திரத்தில் தேரோட்டம்\nதீர்த்த நீராடி தீவினை களைவோம்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\nபெரும்பேறு நல்கும் மாசி மக நீராடல்\nமாசி மகச் சங்கில் உதித்த சங்கரி\nமாசியில் மணமுடிக்கும் காதல் கடவுளர்\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914750", "date_download": "2019-03-21T16:59:41Z", "digest": "sha1:BQH4UMOHNNPLFD55ENJKWOA4BPYFDQK2", "length": 7844, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய கம்யூ. மாநாட்டில் பங்கேற்க | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nஇந்திய கம்யூ. மாநாட்டில் பங்கேற்க\nபிப்.27ல் மு.க.ஸ்டாலின் கோவை வருகை\nகோவை, பிப். 22: மு.க.ஸ்டாலின் வரும் 27ம்தேதி கோவை வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில குழு சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வரும் 17ம்தேதி (புதன்) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் தலைமை தாங்குகிறார். மூத்த நிர்வாகிகள் நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்கிறார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, இம்மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நிறைவுரை ஆற்றுகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில பொருளாளர் ஆறுமுகம், கோவை மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்பட பலரும் பேசுகின்றனர். முடிவில், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறுகிறார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோவையில் 1248 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு கடினம்\nசிறார் மீதான குற்றம் தடுக்க ஆலோசனை\nமேட்டுப்பாளையம் அருகே கிரஷர் உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல்\nஓட்டு மெஷின் வாகனங்களில் ஜி.பி.எஸ் ஆன்லைனில் கண்காணிக்க உத்தரவு\nமாஜி நர்ஸ் கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/06/27/seek-forgiveness-of-sins/", "date_download": "2019-03-21T15:52:35Z", "digest": "sha1:FMEZKGZOSQBBNVX2QK7TBFVXJEQQJS3V", "length": 10573, "nlines": 134, "source_domain": "angusam.com", "title": "பாவ மன்னிப்பு தேடுங்கள் -", "raw_content": "\nநாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் பாவமான காரியங்களை செய்து விடுகிறோம். இது நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் பாவம், விலக்க முடியாத ஒன்ற���்ல.\nரமலான் நோன்பில் இன்று முதல் ‘மஅஃபிரத்’ எனும் மன்னிப்பிற்குரிய நாட்கள் ஆரம்பமாகின்றன. எனவே, இந்த நடுப்பத்து நாட்களில் அல்லாஹ்விடம் நமது பாவச்செயல் களுக்காக, பரிபூரணமான மன்னிப்பை நாம் கேட்க வேண்டும்.\nஅதற்கான ஒரு எளியவழி, நம்மைப்படைத்த அல்லாஹ்விடம் சரணடைந்து, ‘இறைவா, நான் தெரிந்தும் தெரியாமலும் பாவமான செயல்களைச் செய்துவிட்டேன்; எனவே, என் பாவங்களை மன்னித்து அருள்புரிவாயாக. நீயே எனக்கு பரிபூரண மன்னிப்பு வழங்குவாயாக’ என்று மனப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: ‘இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் வெற்றி பெறுவதற்காக, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்’ (திருக்குர்ஆன் 24:31)\nநபிகளார் நவின்றார்கள்: ‘ஆதமின் மக்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு கேட்பவர்களே’ (நூல்: இப்னு மாஜா)\nரமலான் மாதம் புனிதமான ஒரு மாதம். இம்மாதத்தில் தான் நமது பாவங்களை நினைத்து இறைவனிடம் அதிகமாக பாவமன்னிப்பு தேட வேண்டும். செய்துவிட்ட பாவச் செயல்களுக்காக தினம்தினம் வருத்தப்பட வேண்டும். ஏனெனில், ‘பாவங்களை நினைத்து வருத்தப்படுவதும் பாவமன்னிப்பு தான்’ என நபிகளார் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். நிச்சயமாக அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் முழுமையாக மன்னிப்பவனாக இருக்கிறான். இறைவன் நிச்சயம் என்னையும், என் பாவங்களை மன்னிப்பான் என்ற மன உறுதியுடன் நாம் பாவமன்னிப்பு கேட்கிற போதுதான் அல்லாஹ் நமது சிறிய, பெரிய பாவங்களை முற்றிலுமாக மன்னிப்பான்.\n‘எவர் இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புத் தேடலை கட்டாயமாக்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் அனைத்து விதமானநெருக்கடிகளிலிருந்து மீண்டுவரும் வழியையும், அனைத்துவிதமான கவலைகளிலிருந்து விடுதலையையும் தருகிறான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் அவருக்கு சகலவிதமான வசதி வாய்ப்புகளையும் அல்லாஹ் வாரி வழங்குகிறான்’ என்பது நபிமொழியாகும். (நூல்:அஹ்மது)\nநபிகளார் நாள் ஒன்றுக்கு எழுபது முதல் நூறு முறை பாவமன்னிப்பு கேட்பார்களாம். அப்படியானால், தினம் தினம் பாவக்கடலில் நீந்தும் நாம் எத்தனைமுறை பாவமன்னிப்பு கேட்க வேண்டும் இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்தாகும்.\nபுனித ரமலானில் மனமுருகி பாவமன்னிப்பு தேடுவோம், இறையருளைப் பெறுவோம்.\nகிறிஸ்தவ சபை எப்பொழுது சீரழிய ஆரம்பித்தது\nஊருக்கே உபதேசம் செய்பவர்கள் இப்படிச் செய்யலாமா – திருச்சி ஐயப்பன் கோவில்\nதிருச்சி கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர் கைது .\nதபால் அலுவலகங்கள் மூலமாக புனித கங்கை தீர்த்தம் விற்பனை\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/6067-e702683cfb.html", "date_download": "2019-03-21T15:56:04Z", "digest": "sha1:CKXTBRSO53KFTRONDCD5HTFBZLWQVGUF", "length": 6996, "nlines": 68, "source_domain": "motorizzati.info", "title": "இந்தியாவில் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபிவோட் புள்ளி காட்டி அந்நிய செலாவணி tsd\nKewill வர்த்தக புள்ளி அமைப்புகள்\nஇந்தியாவில் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் -\nவங் கி கள் தங் களது அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பா க வை த் து க் கொ ள் கி ன் றன. நே ரடி மற் று ம் மறை மு க நி தி கள் அதா வது வர் த் தக ஆவணங் கள், பத் தி ரங் கள்.\nஇவை அயல் நா டு களி லு ள் ள இந் தி ய நி று வனங் கள் மற் று ம் வெ ளி நா ட் டு நி று வனங் களு க் கு அந் நி ய செ லா வணி மீ தா ன கடன் களை. தமி ழகம் · இந் தி யா · உலகம் · வணி கம்.\n2 உலகவங் கி ( World Bank). 4 டி சம் பர்.\nகூ ட் டா ண் மை வர் த் தக நி று வனம், சங் கம், வர் த் தக நி று வனம் ஆகி யவை. கடந் த வா ரத் தி ன் படி.\nஇந்தியாவில் அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள். பி ரதா ன வி த் தி யா சம் என் னவெ ன் றா ல் சர் வதே ச வர் த் தகம் உள் நா ட் டு. உயர் ந் ததை அடு த் து அந் நி ய செ லா வணி சந் தை யி ல் அமெ ரி க் க. நி தி பெ றா த நி று வனங் கள் இந் தி ய ரி சர் வ் வங் கி சட் டம் 1934ன் பி ரி வு 45IA ன் கீ ழ்.\n4 நா ட் களு க் கு மு ன் னர். சர் வதே ச எல் லை களை க் கடந் து வர் த் தகம் செ ய் யு ம் நி று வனங் களு ம்.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஇது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி. என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\n10 செ ப் டம் பர். 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த வா ரத் தி ல் 3357 கோ டி டா லர் அதி கரி த் து ள் ளது. செ லா வணி யை வா ங் கவு ம் வி ற் கவு ம் உள் ள தனி நபர் கள் மற் று ம் நி று வனங் கள், இரண் டு.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. FEMA ஒழு ங் கு மு றை சட் டம் 7ன் ( அந் நி ய பத் தி ரங் கள் வெ ளி யீ டு.\n78 இந் தி ய நி று வனங் களு க் கு உலக வங் கி தடை மோ சடி, ஊழல், கூ ட் டு ச். வலி மை பெ ற் று வரு ம் இன் னு ம் பல நா டு களு ம் ( இந் தி யா, சீ னா,. அந் நி ய நா ணய ( கு டி யி ரு ப் போ ரல் லா தவர் ) கணக் கு ( வங் கி கள் ) தி ட் டம் FCNR( B) கணக் கு. 3 வர் த் தகம் மற் று ம் சு ங் கவரி க் கா ன பொ து ஒப் பந் தம்.\nஅந் நி யச் செ லா வணி. சொ ல் லு க் கு \" உலகமயமா க் கலி ன் வி ளை வா க இந் தி யா வி ல் அந் நி ய.\nநடை மு றை ச் சட் டம், அந் நி யச் செ லா வணி ஒழு ங் கு மு றை ச் சட் டம். நி ர் வா கம், வர் த் தக வங் கி களை தே சி யமயமா க் கி, வங் கி நி று வனங் கள்.\nபு ள் ளி கள் அதி கமா க அந் தந் த அந் நி யச் செ லா வணி / மு தி ர் வு கா லம் இவற் றி ற் கு. 1 கடன் வலை.\nபங்கு விருப்பங்கள் நீண்ட காலமாக\nசிறந்த fx வர்த்தக கணக்குகள்\nஇலவச அந்நிய செலாவணி handelssignale\nஇலவச பைனரி விருப்பம் சமிக்ஞை வழங்குநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aamir-khan-is-hero-real-life/", "date_download": "2019-03-21T16:42:22Z", "digest": "sha1:GQN75UH66FLHK7Y2VWI2T6PV4G5V5HST", "length": 9693, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பக்கவாதம் ஏற்பட்டு துடித்த சக நடிகருக்கு நள்ளிரவில் ஓடி வந்து உதவி செய்த பிரபல நடிகர்..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பக்கவாதம் ஏற்பட்டு துடித்த சக நடிகருக்கு நள்ளிரவில் ஓடி வந்து உதவி செய்த பிரபல நடிகர்..\nபக்கவாதம் ஏற்பட்டு துடித்த சக நடிகருக்கு நள்ளிரவில் ஓடி வந்து உதவி செய்த பிரபல நடிகர்..\nபாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் இந்தி நடிகர் அமீர் கான். நடிப்பையும் தாண்டி பல ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் அமீர் கான் தன்னுடன் பணியாற்றி நபருக்காக நடு இரவில் செய்த உதவி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.\nபாலிவுட்டில் பிரபல சவுண்ட் என்ஜினீயரான சஜித் கொயேரி 15 ஆண்டுகளுக்கு ம��லாக இந்தியில் வெளியான பல படங்களில் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான “தங்கள்” படத்தில் சவுண்ட் என்ஜினீயருக்கான தேசிய விருதையும் பெற்றார்.\nசமீபத்தில் சஜித் கொயேரிக்கு பக்கவாதம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கே நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்காததால் அவரது நிலைமை மோசமாக ஆகியுள்ளது. இதனால் செய்வதறியாமல் தவித்த சஜித் கொயேரி குடும்பத்தினர் பின்னர் அமீர் கானுக்கு போன் செய்துள்ளனர்.\nஇரவு வேலை என்றும் பாராமல் தன்னுடன் வேலை செய்த நபருக்காக மருத்துவமனைக்கு விரைந்துள்ள நடிகர் அமீர் கான், சஜித் கொயேரியை மும்பையில் உள்ள அம்பானி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அந்த மருத்துவமனையின் உரிமையாளரும் அமீர் கானின் நண்பருமான அனில் அம்பானிக்கு போன் செய்து சஜித்க்கு உரிய சிகிச்சையை உடனடியாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதையடுத்து சஜித்திற்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்கபட்டு அவரது நிலை அதிகாலை 3 மணி அளவில் சரியாகியுள்ளது. தன்னுடன் பணியாற்றிய நபருக்கு பிரச்சனை என்றதும் இரவு நேரம் என்றும் பாராமல் அமீர் கான் இந்த அளவிற்கு மெனெக்கெட்ட விடயம் அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.\nPrevious articleதளபதிவிஜய் ஒரு தீர்க்கதரிசி. விஜய் படத்தில் சொன்னது கொட்டாச்சி வாழ்க்கையிலேயே நடந்துவிட்டது\nNext articleபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் மிமிக்ரி மாப்பிள்ளை இவர்தான்..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ��டையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nபடத்தை பார்க்க செம கெட்டப்பில் சென்ற ஹரிஷ் கல்யாண். கொண்டாடிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6218", "date_download": "2019-03-21T17:03:40Z", "digest": "sha1:PTNILJXHK3A2NK72TZC6D5GUU2LT25PV", "length": 6074, "nlines": 89, "source_domain": "tectheme.com", "title": "பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த பேஸ்புக்கின் புதிய நடவடிக்கை", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nபயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த பேஸ்புக்கின் புதிய நடவடிக்கை\nமில்லியன் கணக்கான பேஸ்புக் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டு தனிநபர் தகவல்கள் திருடப்பட்டதை அடுத்து பேஸ்புக்கினை பயன்படுத்துவதற்கு பயனர்கள் அஞ்சிவருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் அவர்களின் நன்மதிப்பை பெறவேண்டிய கட்டாயத்திற்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.\nஇதற்காக புதிய நடவடிக்கை ஒன்றினை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஇதன்படி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி கையாளப்படும்போது அது தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று அனுப்பப்படவுள்ளது.\nஇச் செய்தி கிடைக்கப்பெற்றதும் பயனர்கள் தமது கணக்கு தொடர்பான பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nஇந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமான வெளியிட்டுள்ளது.\n← வைரஸ் தாக்கத்திலிருந்து கணிணியை பாதுகாக்க மைக்ரோசொப்ட்டின் புதிய வசதி\nதகவல்கள் திருட்டு: பேஸ்புக்கை தொடர்ந்து சர்ச்சையில் மாட்டியது யூடியூப் →\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் பணப் பரிமாற்ற சேவை\nசமூக வலைத்தளத்தில் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டால் ஆபத்து\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய ப��ணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/10/blog-post_26.html", "date_download": "2019-03-21T15:32:30Z", "digest": "sha1:LTJZWY7N2YJI43WDN433W4AMY7RPWI5H", "length": 8261, "nlines": 252, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: பதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்\nஎன் நண்பர் ஒருவரின் சகோதரர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார்.அவரது இருதய அறுவை சிகிச்சைக்கு 150000 ரூபாய் தேவைப்படுகிறது. உதவ நினைக்கும் நண்பர்கள்\nநண்பரின் தாயார் அனுப்பியுள்ள மடல்:\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nசம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:\nபதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்\n1 நிமிடம் 10 குழந்தைகள் :(\nஅகநாழிகை முதல் இதழ் விமர்சனம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-03-21T16:37:49Z", "digest": "sha1:SKEDN7ZW3DV32R7AGZPW5J6FGSWZVZ5T", "length": 14674, "nlines": 189, "source_domain": "expressnews.asia", "title": "பனை / பதநீரின் மருத்துவ குணங்கள் – Expressnews", "raw_content": "\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nHome / General-Medicine / பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்\nபனை / பதநீரின் மருத்துவ குணங்கள்\nகோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைபடுவது நீர் சத்தும், உப்பு சத்துமே \nஇன்று நாம் பழமை பற்றி பேசுவது வெறுமனே வரட்டுவாதம் அல்ல . உண்மையில் நாம் மண்ணில் மாற்றம் வேண்டும் என்பதற்கு தான். முந்தய இடுகையில் அம்மைக்கு யாழ்ப்பாணத்தில் பதநீர் வழங்குவார்கள் என குறிப்பிட்டு இருந்தார் . இந்த காலத்தில்தான் பதநீர் இறக்குவார்கள் எனவே அதைப்பற்றி எழுதலாமே என எண்ணி இந்த இடுகை .\nஇந்த பதநீர் ஒரு சைவ பானம்அதுமட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம் . நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும் ,பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள் .\nதொழு நோயை நீக்கும் பதநீர்\nநாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி\nபனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .\nமாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .\nவெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .\nஇந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே அதனால் முதலாள��த்துவம் பயனடையாது தானே வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.\nஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்\nசக்கரை 28 .8 கிராம்\nசுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்\nஇரும்பு சத்து 5 .5 மி.கிராம்\nபாசுபரசு 32 .4 மி.கிராம்\nதயமின் 82 .3 மி.கிராம்\nரிபோபிலவின் 44 .5 மி.கிராம்\nஅசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்\nநிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்\nபுரதம் 49 .7 மி.கிராம்\nகலோரிகள் 113 .3 மி.கிராம்\nஇதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.\nஇதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்\nஅழகான பனை மரம் …அடிக்கடி நினைவில் வரும் …அடிக்கடி நினைவில் வரும் …\nதமிழ் மருத்துவம் காப்போம் நோய்களை வெல்வோம்\nNext ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார்.\nஉணவுகளை சூடுபடுத்திச் சாப்பிடுவதால், உடல் ஆரோக்யத்துக்குக் கேடு\nஇன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2015/why-put-onions-socks-before-sleeping-009066.html", "date_download": "2019-03-21T16:36:06Z", "digest": "sha1:CAFZLCL3CC2NX3NZ3YBCNUFGYLUA6L2H", "length": 15110, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா? | Why Put Onions In Socks Before Sleeping?- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா\nதற்போது பலரும் இயற்கை வைத்தியத்தை தான் நாடுகிறோம். இதற்கு இக்கால நவீன மருத்துவ முறைகளால் எவ்வித பலனும் கிடைக்காமல் இருப்பதே முக்கிய காரணம். பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. இப்படி செய்வதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று தானே கேட்கிறீர்கள் அப்படியெனில் அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nவெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம். இந்த ஆசிட் இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளையும் வழங்குகிறது.\nசரி, இப்போது இரவில் படுக்கும் போது பாதங்களில் வெங்காயத்தை வைத்து கொண்டு தூங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவில் படுக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால், வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.\nMOST READ: இதுல ஒன்ன தினமும் நைட் செஞ்சா, சீக்கிரம் வெள்ளையாவீங்க... தெரியுமா\nவெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவற்றை பாதங்களில் வைத்துக் கொண்டு படுத்தால், இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.\nவெ���்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.\nகழுத்து வலி, காது வலி நீங்கும்\nபாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.\nமுக்கியமாக வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.\nகுடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்\nஉங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தால், வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.\nMOST READ: ஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.\nசளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health tips health wellness ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/inspiring-women-political-leaders-present-day-021700.html", "date_download": "2019-03-21T15:39:26Z", "digest": "sha1:GOMJDPCHFQCOEALC557XPZNJVMOE7EZW", "length": 23995, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்! | Inspiring Women Political Leaders in Present Day - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nஎல்லா காலங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் உணர்வுப் போராட்டம் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதையே குற்றமாக எண்ணிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்றைக்கு எல்லா துறைகளில் ஆண் பெண் சரிசமமாக போட்டி போடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்.\nதனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தன் லட்சிய இடத்தை அடையவும் ஏராளமான போட்டியினை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழலில் அரசியல் களத்தை நினைத்துப் பாருங்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒன்றிரண்டு பெண் அரசியல் தலைவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இந்நிலையில் உலகளவில் பெண் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் பெண்களைப் பற்றிய ஓர் தொகுப்பு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொராசியா நாட்டின் அதிபராக இருப்பவர் கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக். இவர் யூகஸ்லோவியாவில் 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி பிறந்தார். ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ் ப்ரோகிராம் மூலமாக மெக்ஸோவில் உள்ள லாஸ் அலமோஸ் என்ற பள்ளியில் சேர்ந்து படித்தார். அதன் பிறகு ஜாகர்ப்,வியன்னா,வாசிங்டன்,ஹார்ட்வேர்ட் ஆகிய இடங்களில் தன் உயர்கல்வியை முடித்தார்.\nஇவர் சரளமாக கொராடியன், ஆங்கிலம்,ஸ்பானிஷ் மற்ற���ம் போர்ச்சுகீசிய மொழிகளில் பேசக்கூடியவர்.ஜெர்மன்,ஃபிரஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளை புரிந்து கொண்டு பதிலளிப்பார். இவர் தற்போது கொராசியாவின் முதல் பெண் அதிபராக 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமார்கெட் தாட்சருக்கு பிறகு பிரிட்டனின் பெண் அதிபராக பதவி ஏற்றிருப்பவர் தெரசா மே. பிரிட்டன் வரலாற்றிலேயே நீண்ட காலம் உள்துறை அமைச்சராக பணியாற்றிருக்கிறார். 1956 ஆம் ஆண்டு சக்சஸ் என்னுமிடத்தில் பிறந்தார். ஆக்ஸ்வோர்டு பல்கலைக்கழகத்தில் 1977 ஆம் ஆண்டு தன்னுடைய இளங்கலை படிப்பான பிஏ ஜியாகிரபி முடித்தார்.\nஅடுத்த 20 ஆண்டுகள் வரை பல்வேறு இடங்களில் பணியாற்றி கூடவே அரசியல் விருப்பத்தையும் வளர்த்துக் கொண்டார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அரசியலில் குதித்தார்,1997 ஆம் ஆண்டு மெய்டன்ஹெட் பகுதிக்கான எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார்.\nடசாய் இங் வென் :\nஇவர் சீனக் குடியரசான தாய்வானின் முதல் பெண் பிரதமர் ஆவார். சீனக்குடியரசு என்பது கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு பகுதி. சீனாவின் உள்நாட்டு யுத்தம் காரணமாக சீன பெருநிலப்பரப்பின் ஆட்சி இரண்டாக பிரிந்தது. 1940களுக்கு பிறகு தாய்வான் அத்துடன் கின்மேன்,மாட்சு உட்பட சில தீவுகளை ஒருங்கிணைத்து சீன குடியரசு ஆட்சி நடத்தி வருகிறது.\nசீன குடியரசின் ஏழாவது பிரதமராக பதவியேற்றிருக்கும் இவர் தான் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இங்கு டேலியா க்ரைபாஸ்கைட் என்பவர் பிரதமராக பதவியேற்றார். இவர் லித்துவனியாவின் முதல் பிரதமர் அதோடு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் இவர் தான்.\nஇவரை இரும்பு பெண்மணி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். இவர் பிறக்கும் போது மிக சாதரண குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார் அப்பா ஒரு எலெக்ட்ரீசியன் மற்றும் டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா ஒரு கடையின் விற்பனைப் பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nஸ்கண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நாடு நார்வே ஆகும். இங்கு பிரதமராக இருப்பவர் தான் எர்னா சோல்பெர்க். இவர் நார்வே நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகும். உலகிலுள்ள பிற நாடுகளை விட நார்வே தான் மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்த��ாக இருக்கும்.\nஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் வளம் நார்வேயிடமிருந்து தான் வருகிறது. அதைச் சுற்றியே தான் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பப்படுகிறது. இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்று தொடர்ந்து வருகிறார்.\nமால்டா என்று அழைக்கப்படும் இந்த நாடு தெற்கு ஐரோப்பாவின் மத்தியில் அமைத்திருக்கக்கூடிய ஒரு தீவு ஆகும். இங்கே மொத்தம் ஏழு தீவுகள் இருக்கிறது அவற்றை ஒருங்கிணைத்து மால்டா நாடு என்று அழைக்கிறார்கள்.\nஇங்கே பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள் வசிக்கிறார்கள். இந்த நாட்டின் ஒன்பதாவது பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் தான் மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா\nமடகாஸ்கர் தீவுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாடு ஆப்ரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் . இந்த நாட்டின் குடியரசு தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் மொரீசியஸ் நாட்டின் ஆராய்ச்சியாளராக இருந்தார்.\nநடுவில் ஓர் க்ரிடிட் கார்ட் மாற்றி பயன்படுத்திய வழக்கில் தலையிட்ட காரணத்திற்காக தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் ராஜினாமா செய்தாலும் மொரீசியஸ் நாட்டின் தலைசிறைந்த அறிவியலாளர் என்ற முறையில் போற்றப்படுகிறார்.\nஇமையமலையின் அடிவாரத்தின் அமைந்திருக்கக்கூடிய ஓர் நாடு தான் நேபாளாம். நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் தான் இந்தியா இருக்கிறது. நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வருகிறார் வித்யா தேவி பண்டாரி.\nவித்யா தேவி பண்டாரிக்கு இளவயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம். 1978 ஆம் ஆண்டு கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்து களச் செயற்பாட்டாளராக செயல்படத் துவங்கினார். இரண்டாவது முறையாகவும் 2018 ஆம் ஆண்டு இவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nமார்ஷல் தீவுகளின் பிரதமராக இருப்பவர் தான் இந்த ஹில்டா ஹைன். இந்த தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கக்கூடிய ஒரு தீவு நாடு ஆகும். இவர் சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்ல மிகச்சிறந்த கல்வியாளரும் கூட. முன்னதாக இவர் கல்வி அமைச்சராக இருந்திருக்கிறார்.\nஅந்த மார்சல் தீவுகளிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரும் இவரே.பெண்களுக்காக அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொட���த்து வருபவர்.\n37 வயதே நிரம்பிய ஜசிண்டா ஆர்ட்ரென் நியூசிலாந்தின் நாற்பதாவது பிரதமராக பதவி வகிக்கிறார். இவர் 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு இவர் நியூலாந்தின் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.\nமுன்னதாக இவர் பிரிட்டனின் பிரதமராக இருந்த டோனி ப்ளேருக்கு ஆலோசகராக இருந்தார். உலகிலேயே இளவயதில் நாட்டின் உயரிய பதவி வகிக்கும் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்.\nசமீபத்தில் அதாவது கடந்த மாதம் 21 ஆம் தேதி இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உலகிலேயே பதவியில் இருக்கும் குழந்தையை பெற்றெடுத்த இரண்டாவது பெண் இவர் தான் தற்போது இவர் மெட்டர்னிட்டிக்கான விடுப்பில் இருக்கிறார். வின்ஸ்டன் பீட்டர்ஸ் என்பவர் தற்காலிக பிரதமராக செயல்பட்டு வருகிறார்.\nடாக்காவை தலைநகராக கொண்ட வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடு ஆகும். சேய்க் ஹஸீனா பங்கலாதேஷின் பத்தாவது பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 ஒரு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இவர் 2014 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் .\n1981 ஆம் ஆண்டு முதல் வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருக்கிறார். வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் மகள் தான் இன்றைய பிரதமரான சேக் ஹசீனா.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 19, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/01/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:16:13Z", "digest": "sha1:HRYKTUTBWKQUGDEDAOW6YATVWHLEWYIH", "length": 23726, "nlines": 229, "source_domain": "tamilmadhura.com", "title": "சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' - 1 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொ��ர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•தமிழ் மதுரா\nசுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 1\n‘கதை மதுரம்’ எனும் பண்பட்ட வைரத்தைத் தேடும் இந்த சிறு முயற்சியில் முதல் படைப்பாக வருகிறது எழுத்தாளர் சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ எனும் அழகான புதினம். திருமதி. சுகன்யா பாலாஜிஅவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக தனது கவிதையின் மூலமும், புதினங்களின் மூலமும், நாவல்கள் மூலமும் நம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். அவரது கதைகளையும், கவிதைகளையும் பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். அவரது படைப்பினை உங்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.\nபடியுங்கள், படித்துவிட்டு உங்களது எண்ணங்களை எங்களுக்கு சொல்லுங்கள்.\nஉன்னை தொட்டு விட்டு செல்லும் காற்றை\nநின்று – என்னிடம் பேசிவிட்டு செல்ல சொல்கிறேன்\nநின்றபடி – உன் வாசத்தை தந்துவிட்டு சென்றது\nநின்றுணர்ந்தேன் -காற்றெல்லாம் உன் வாசம்…\nதென்றல் தொட்டு விளையாடும் கோவை நகரின் ஒரு அழகான இளங்காலைவேளை\nஅமைதியான அந்த வீட்டின் அமைதியை கலைத்து, இனிமையான வயலின் ஒழியை எழுப்பி தன் இருப்பை உணர்த்தியது அந்த டச் ஸ்கிரீன் தொலை பேசி……\nஸ்வேதாவின் தொலைபேசி விடாமல் தொல்லை செய்ய, எரிச்சலுடன் தலையணைக்கு அடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள் ஸ்வேதா.\n’ என்பதைப் போல அது மீண்டும் அவளை விடாமல் தொல்லை செய்ய எரிச்சலுடன் போனை காதில் வைத்தாள்\n” ஸ்ருதியின் ஆரவார குரல் ஸ்வேதாவின் காதில் விழ,\nஎரிச்சலுடன் ஸ்வேதா கத்தினாள்.“ஏன் டீ பிசாசே உயிரை வாங்கிற\n“நானா உயிரை வாங்குகிறேன். உன்னை எல்லாம் ஒரு மனுசி என்று மதித்து போன் செய்தேன் பாரு என்னை சொல்ல வேண்டும்\n” ஸ்வேதா பட்டென்று போனை கட் பண்ணினாள்\n”மனுசியை நிம்மதியாய் தூங்க கூட விடமாட்டாள்” முணுமுணுத்து கொண்டே மீண்டும் தூங்க ஆரமித்தாள் ஸ்வேதா\nமீண்டும் அவளுடைய போன் அடிக்க,\n” முணுமுணுத்து கொண்டே போனை காதில் வைத்தாள்\n“என்ன தாண்டி ஸ்ருதி உன் பிரச்சனை” ஸ்வேதா அழாத குறையாக வினவினாள்\n“என் தங்கம் , என் பட்டு , என் வைரம்” ஸ்ருதி காரணத்தை சொல்லாமல் ஸ்வேதாவை கொஞ்சினாள்.\n“என்னை கொலைகாரி ஆக்கிவிடாதே சொல்லிவிட்டேன்” ஸ்வேதா காளி அவதாரம் எடுத்தாள்.\n” ஸ்வேதா அழாத குறையாக வினவினாள்.\n“என்னுடைய வெஸ்பா இன்னைக்கு டெலி��ிரி எடுக்கணும்” பட்டென்று ஸ்ருதி விசயத்தை போட்டு உடைத்தாள்.\n“ஒரு மாசமா இதை சொல்லி தானே என்னை கொடுமை செய்கிறாய். நாளைக்கு நான் வண்டி வாங்க போறேன் என்று நீ காலேஜ் மாடியில் நின்று நீ கத்தவில்லை அது ஒன்று தான் பாக்கி…\nபிறகு எப்படி டீ உன் கூடவே சுத்திக் கொண்டிருக்கிற எனக்கு இன்றைக்கு நீ வண்டி டெலிவிரி எடுக்கிறாய் என்று தெரியாமல் இருக்கும். வண்டியை டெலிவிரி எடுத்துட்டு வந்து டிரீட் கொடுப்பாளா…\nஅதை விட்டு விட்டு காலை ஐந்து மணிக்கு போன் செய்து நான் வெஸ்பா டெலிவிரி எடுக்க போறேன் என்று என் காதில் கூவிக் கொண்டிருக்கிறாய், லூசாடி நீ” ஸ்வேதா தன் காலை தூக்கம் கெட்ட எரிச்சலில் கத்தினாள்.\n“இல்லை டீ அப்பாவிற்கு அவசர வேலை ஒன்று வந்துவிட்டது. அதனால் டெல்லிக்கு சென்றுவிட்டார்” ஸ்ருதி சோகமாக சொன்னாள்\n” ஸ்வேதாவின் குரல் கிண்டல் தொணிக்கு மாறி இருந்தது\n” “சரி அம்மாவுடன் போக வேண்டியது தானே” ஸ்வேதா கிண்டலாக தொடந்தாள்\n” ஸ்ருதியின் குரலில் சோகம்\n” ஸ்வேதா விட்டேனா பார் உன்னை என்பது போல் கிண்டலை தொடர்ந்தாள்\n“ரொம்ப ஓட்டாதடி, நீ என்னுடன் வருகிறாயா” ஸ்ருதி கண்டிப்பான குரலில் வினவினாள்.\n“வருகிறேன், வேறு வழி. சரி. இப்ப சொல்லு இதை ஒரு எழு மணிக்கு சொல்ல வேண்டியது தானே, எதற்கு ஐந்து மணிக்கே என்னை எழுப்பினாய்\n“இல்லை நீ குளித்து கிளம்பி, உன் வண்டியில் என் வீட்டிற்கு வந்தாயென்றால், அப்படியே இருவருமாக கிளம்பி வண்டி எடுத்துவிட்டு வந்துவிடலாம்”\n“தேவையில்லாமல் என்னை கொலைகாரி ஆக்காதே ஸ்ருதி. என் வீடு ஆப்ரிக்காவிலும், உன் வீடு அமெரிக்காவிலுமா இருக்கிறது. இரண்டு தெரு தள்ளி உன் வீடு.\nஸோரூமிற்கு ஒரு அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். பத்து மணிக்கு தான் ஸோரூம் திறப்பார்கள். நானெல்லாம் பரிட்சைக்கு கூட ஐந்து மணிக்கு எழுந்து படித்ததில்லை. நீ என்னடா வென்றால், ஒரு வண்டி எடுப்பதற்காக என்னை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டாய். இந்த பாவமெல்லாம் உன்னை சும்மாவே விடாது டி\n“சரி, இந்த பஞ்சாயத்தெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். என்னுடன் வருகிறாயா இல்லையா\n“அதை கொஞ்சம் சிரிச்சிட்டு சொல்றது\n“வரேன் டீ, ஆனால் நீ மதியானம் என்னை ஹோட்டல் கூட்டி செல்ல வேண்டும்” என்று மெல்ல நூல் விட்டாள் ஸ்வேதா\n“ம்ம்ம்..” என்று ஸ்ருதி யோசிக்க,\n“நீ ரொ��்ப யோசிக்கிற அதனால நீ தனியாகவே போய்க் கொள்”\n“அய்யோ சாமி, உனக்கு மட்டன் பிரியாணியே வங்கி தரேன் டீ\n“அது அந்த பயம் இருக்கணும் காலை டிபனுக்கு அத்தையிடம் சொல்லி சப்பாத்தி செய்யச் சொல்லு” என்னு கட்டளையிட்டு விட்டு ஸ்வேதா போனை கீழே வைத்தாள்.\n‘எல்லாம் என் நேரம் டீ’ என்று காது புகைய போனை கீழே வைத்துவிட்டு ஸ்ருதி குளிப்பதற்கு கிளம்பினாள். மனதின் மகிழ்ச்சியில் அவளுக்கு மேலும் உறக்கம் வரும் என்று தோன்றவில்லை.\nசிறு வயதிலிருந்து ஓடியாடி விளையாடி , தோழமையாக மலர்ந்து , உற்ற தோழமையாக வடிவம் பெற்று.. இன்று வரை குறையாத நட்பு அவர்கள் இருவரதும்.\nமேலும் சற்று நேரம் உறங்கிய ஸ்வேதா.. எழுந்து குளித்து அவசரமாகக் கிளம்பி பெற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.\n“அம்மா நான் வெளியே கிளம்புகிறேன்” என்று வந்த மகளை புன்னகை முகமாக பார்த்தார் மஞ்சுளா.\n“இன்னைக்கு விடுமுறை என்று சொன்னாயே\nஇதே கேள்வியை முகத்தில் தாங்கி அவளின் தந்தை புருசோத்தமனும் பார்த்தார். முத்தவள் மஞ்சுளா, அடுத்து மூன்று ஆண்டு இடைவெளியில் ஒரு மகனும் என அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.\n“ஸ்ருதிக்கு வண்டி எடுப்பதற்காக ம்மா\n“அவங்க அப்பா கூட போவதாக தானே இருந்தது \n“டெல்லி… “ ஸ்ஸ் என பிளைட் போல் கைகளில் செய்து காண்பித்தாள் மகள்.\nமஞ்சுளாவும் , புருசோத்தமனும் புன்னகைத்து கொண்டார்கள்.\n“சரி இந்தா காபியை குடி” மஞ்சுளா காபியை பிளாஸ்கில் இருந்து ஊற்றிக் கொடுத்தார்.\nஅன்று சற்று நேரத்தில் நடக்கப் போகும் அனர்த்தங்களை உணராத இருவரும் புன்னகை முகமாக அவளை அனுப்பி வைத்தார்கள்.\nகாலை உணவை தோழி விட்டிலும் மதிய உணவை ஹோட்டலிலும் பார்த்து கொள்வதாக சொல்லிவிட்டு, மகிழ்ச்சியான மனநிலையுடன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ஸ்வேதா.\nகதை மதுரம் 2019, காற்றெல்லாம் உன் வாசம், சுகன்யா பாலாஜி\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று த��ைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 11\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8\nலதாகணேஷின் “நீ இன்று நானாக\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nநீ இன்று நானாக (7)\nகதை மதுரம் 2019 (58)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (12)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஇனி எந்தன் உயிரும் உனதே – 1\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 58\nஹாய் அக்கா கதை ஆரம்பம் நல்லா இருக்கு\nஆல் தி பெஸ்ட் அக்கா\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\nயாழ்வெண்பா on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nkurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nHemalokzhni on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nBselva on உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-19-december-2018/", "date_download": "2019-03-21T16:17:32Z", "digest": "sha1:ASJ5HXYLBI3DBE4QKLBB5AOITE3VZ76L", "length": 7565, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 19 December 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.\n2.கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n3.தகவல் உரிமை சட்ட அமலாக்கத்தில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.\n1.உலக பொருளாதார அமைப்பு (WEF) வெளியிட்ட பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா 108-ஆவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.\n2.��ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n3.ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\n1.தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் வங்கியின் தலைவர் பதவிக்கு பிரஹம் தத் பெயரை அந்த வங்கி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1.எமனின் ஹுதைதா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.\n2.இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதற்கு பிறகு ஜப்பான் முதல் முறையாக விமானம் தாங்கி கப்பல்களையும், போர் விமானங்களையும் கொள்முதல் செய்யவுள்ளது.\n1.தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.2015-ல் 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் அரவிந்த் சிதம்பரம்.\n2.தொடர் தோல்விகள் எதிரொலியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹோசே மெளரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்(1934)\nதமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)\nமுதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)\nபோர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3018175.html", "date_download": "2019-03-21T15:39:10Z", "digest": "sha1:ITTGG5APGG7UZNHW4R6X5JTY5OTYB5BO", "length": 6492, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு\nBy DIN | Published on : 11th October 2018 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரத்தில் விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.\nசிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ராஜேஷ்குமார் (27). இவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அப்போது கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவில் புதை சாக்கடைக்காக தோண்டப்பட்ட குண்டும், குழியுமான சாலையில் கல் தடுக்கி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/page/111/", "date_download": "2019-03-21T16:24:56Z", "digest": "sha1:SZSGQYUITS2RNPXXQNPGI6E2BBQX74B4", "length": 22926, "nlines": 198, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Page 111 of 117 - Stay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகோடீஸ்வரரும் மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர்\nரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும்அவருடைய மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். Apotex நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான பர்ரி ஷேர்மனும் அவரது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில், நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், குறித்த அந்தRead More →\nவன்கூவரில் வீட்டு விலை ம���்றும் வாடகை அதிகரிப்பால் முதியவர்கள் பாதிப்பு\nவன்கூவரில் ஏற்பட்டுள்ள வீட்டு விலை அதிகரிப்பும், வாடகை அதிகரிப்பும், அதற்கு கட்டுப்படியாகாத பல முதியவர்களை வீதிகளுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள வீட்டு வாடகையை செலுத்த வசதியற்ற பல முதியவர்கள், தங்க வீடுகள் அற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலரும் ஒன்றாக சேர்ந்த தற்காலிக தங்குமிடங்களிலும், வாகனங்களிலும், வீதிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வருமானம் அற்ற அல்லது குறைந்த வருமானம் ஈட்டும் முதியவர்கள், இவ்வாறு வீடுகளை விட்டு வெளியேறும் நிலைRead More →\nசித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை\nசித்திரவதைகளுக்கு காரணமாகும் தகவல்களை பகிர்ந்து கொள்வதனைத் தடை செய்வதாக கனடா அறிவித்துள்ளது. குறிப்பாக கனேடிய இராணுவம், பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலத்திரனியல் உளவு அமைப்புகள் இவ்வாறான தகல்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் தடை செய்யப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள கனேடிய மத்திய அரசாங்கம், ஏனைய நாடுகளில் சித்திரவதைகளுக்கு பயன்படக்கூடிய, அல்லது துன்புறுத்தல்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய தகவல்களை, அவ்வாறான நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதனை தவிர்க்கவுள்ளதாகRead More →\nகனடாவையும் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படும் மர்ம நோய்\nதென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு்ளள மர்ம நோய் ஒன்று விரைவில் கனடாவையும் தாக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இந்த அபாயகரமான நோய், ஏற்கனவே மூன்று கனேடியர்களுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, கனேடிய மருத்துவ சமூகம் இவ்வாறான கவலையினை வெளியிட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடருமானால், உலகிலேயே மிகவும் ஆபத்தான இந்த ஒட்டுண்ணி நோய், எதிர்வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான கனேடியர்களை தாக்கக்கூடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.Read More →\nகனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு\nகனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி மார்க் மச்சின் மற்றும் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) புது டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் முதலீட்டை மேற்கொண்ட கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் ஓய்வூதிய நிதி 6 பில்லியன் டொலர்களை முதலிட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிRead More →\nSt. Lawrence Market பகுதி விபத்தில் பெண் பலி\nSt. Lawrence Market பகுதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Church street மற்றும் Front street பகுதியில், நேற்று பிற்பகல் 12.35 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஊர்தி ஒன்றினால் மோதுண்ட நிலையில், 23 வயது பெண் வாகனத்தின் கீழ் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், இதன் போது 26 வயது ஆண்Read More →\nகனடாவின் கோடீஸ்வரர் ஒருவரும் மனைவியும் சடலமாக மீட்பு\nரொரன்ரோவின் பிரபல கோடீஸ்வரரும், நன்கொடையாளரும் மருந்து பொருள் வர்த்தகருமான பர்ரி ஷேர்மனும், அவருடைய மனைவியும் நோர்த் யோர்க்கில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை 401 மற்றும் பே வியூ அவனியூ பகுதியில், Old Colony வீதியில் அமைந்துள்ள அந்த விட்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில், நேற்று முற்பகல் 11.45 அளவில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு விரைந்ததாக ரொர்னரோ காவல்துறையினர் தெரிவித்தனர். அங்கு இருவரது சடலங்கள்Read More →\nவிற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உலக வரைபடத்தால் சர்ச்சை\n1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவின் காஸ்டகோ என்ற பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் கிளைகள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், தைவான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட்ட பல்வேறு இடங்களில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையத்தில் கனடாவில் உள்ள கடை ஒன்றில் குறித்த நிறுவனத்தின் உலக உருண்டை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆதில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல்Read More →\nதமிழக கன்னியாகுமரி மீனவர்களுக்காக கவனயீர்ப்பு போராட்டம்\nகனடாவில் இன்று கடும் குளிரிலும், பனி புய��் காற்றிடையிலும் கனடா வாழ் ஈழ தமிழ் உணர்வாளர்கள் சிலர் ரொரான்ரோவின் நகரின் மத்தியில் இந்திய துணை தூதரரகத்திற்கு முன்பாக தமிழகத்தில் பாராமுகத்தோடு காக்க எவரும் இன்றி புறக்கணிக்கப்படும் கன்னியா குமரி தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வை தமிழ் தாய் மன்றத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். Read More →\nE. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக ஒருவர் மரணம்\nரொமெய்ன் கீரையில் ஏற்பட்ட E. coli பக்டீரியா வெளிப்பாடு காரணமாக மரணம் ஒன்று சம்பவித்துள்ளதாகவும் கனடாவின் ஐந்து மாகாணங்களில் இந்த பக்டீரியா வெளிப்பாடு கண்டிறியப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை மொத்தமாக 30-பேர்கள் வரை E.coli 0157 பக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாகவும் ஒருவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மரணம் எங்கு சம்பவித்தது என்பதனையும் மேலதிக விபரங்களையும் அறிக்கை தெரிவிக்கவில்லை. ஒன்ராறியோவில் ஆறு, கியுபெக்கில்Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநினைவேந்தல் – ஓவியர் கருணா\nஓவியர் கருணா அவர்களை நினைவு கொள்ளும் நினைவு பகிர்வு நிகழ்வு\nஅம்பர் எச்சரிக்கை தாமதமாக கிடைத்ததை முறையிட, அவசரகால தொடர்பு இலக்கமான 911க்கு அழைக்க வேண்டாம்\nகனடாவின் எதிர்க்கட்சி தலைவராக ஜக்மீத் சிங் நியமனம்\nகனடா உள்ளிட்ட நாடுகளில் இளவரசரின் நிதியம் விரிவாக்கம் – சர்வதேச தூதுவராக லயனல் ரிச்சி\nபயங்கரவாத தாக்குதல்கள் : கனடா புலனாய்வு துறையும் உச்சபட்ச அவதானத்துடன் செயற்படுகிறது\nகனடா எல்லையில் பனியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81kerala/style/meen/kulambu/&id=40021", "date_download": "2019-03-21T15:43:41Z", "digest": "sha1:IY6FTNYLB6YPSIP7R7HKN2RUCMBUOCLM", "length": 10926, "nlines": 107, "source_domain": "tamilkurinji.com", "title": " கேரளா ஸ்டைல் மீன் குழம்புkerala style meen kulambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nகேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu\nநறுக்கிய பெரிய வெங்காயம் - 2\nநறுக்கிய தக்காளி - 3\nநறுக்கிய பச்சை மிளகாய் -2\nமிளகாய் தூள் -2 ஸ்பூன்\nமல்லி தூள் -1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nபுளி - எலுமிச்சை அளவு\nதேங்காய் - அரை மூடி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nமீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.\nஅடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து மீனை போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.\nசூப்பரான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு ரெடி.\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nதேவையான பொருள்கள் நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10பொடியாக நறுக்கிய தக்காளி - 1இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - ...\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nஅயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாத��களுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.தேவையான பொருள்கள் அயிலை மீன் - ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...\nஇறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy\nதேவையான பொருட்கள் :முருங்கைக்காய் - 1இறால் - கால் கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் ...\nகேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu\nதேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1 ...\nலெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry\nதேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்லெமன் சாறு - 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு - ...\nதேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால் மீன் - 3 மிளகாய் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ...\nபிங்கர் ஃபிஷ் | finger fish\nதேவையான பொருட்கள்வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ...\nதேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/f49-tirumala-tirupati-devasthanam-s-information-english", "date_download": "2019-03-21T16:01:13Z", "digest": "sha1:PQKGFNDZUNJFQYRORMBUFIYSHDDEGZRU", "length": 10528, "nlines": 128, "source_domain": "thentamil.forumta.net", "title": "Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணை��த்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20190305", "date_download": "2019-03-21T16:22:52Z", "digest": "sha1:LC6XC7R6VDJQOCXQQ2ZHURJROZBANRXJ", "length": 7124, "nlines": 107, "source_domain": "www.namathueelanadu.com", "title": "5 | March | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nதமிழ் செயற்பாட்டாளர்கள் இருவர் லண்டன் விமான நிலையத்தில் திடீர் கைது\nவடமாகாண பாடசாலைகளில் வெயீடுகள் விற்பனை செய்ய தடை\n“ஆவா 001 ராஜ்ஜியம் “\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9291", "date_download": "2019-03-21T16:04:59Z", "digest": "sha1:6VXO3YAMUP7AACS5RFEDUKW3X7DFHOE2", "length": 12814, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் ஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்\nஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்\nஇலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற, புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரான திலக் அன்றூஸின் கோரிக்கை தொடர்பில் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டுக்கு (Jeremy Hunt) நேரடியான கடிதம் ஒன்றை அனுப்பி அவரது பதிலை கோருவதாக, புட்னி- ரொஹம்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீனிங் தெரிவித்துள்ளார்.\nஆயுத விற்பனையை நிறுத்தக்கோரிய விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேணைக்கு (Early Day Motion) ஆதரவு வழங்கக்கோரி அன்றூஸினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஅதேவேளை, நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேரணையில் (E.D.M) பொது விதிகளுக்கு அமைவாக தான் கையொப்பமிடுவதில்லை எனவும் மறுத்துள்ளார்.\nதவிர, பிரித்தானியாவிடம் ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளும் நாடுகள் கொள்வனவு செய்யும் ஆயுதங்களைக் கொண்டு உள்நாட்டில் மனித உரிமை மீறல் செயல்பாடுகள் மற்றும் அடக்கு முறைகளை மேற்கொள்வது கண்டறியப்பட்டால் அந்நாடுகளுடனானா ஒப்பந்தம் ஐ.நா. விதிகளுக்கு அமைவாக நிறுத்தப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nதிலக் அன்றூஸ் கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீங்கை நேரில் சந்தித்து ஆயுதவிற்பனையை நிறுத்தும் கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொடிய யுத்தத்தின் பின்னரும் தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்கு பிரதான காரணியாக ஆயுதகொள்வனவே காணப்படுகிறது.\nஎனவே, இலங்கைக்கான ஆயத விற்பனையை பிரித்தரினயா நிறுத்த வேண்மென கோரி பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் தமிழ் தவகல் நடுவத்துடன் இணைந்து முன்னெடுத்துவரும் செயற்பாட்டின் பயனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஅந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவியினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த விடயம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்திற்கான பிரேரணையில் (EDM) இதுவரையில் இதுவரையில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு\nNext articleகலைஞர் கருணாநிதி காலமானார்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/07/blog-post.html", "date_download": "2019-03-21T15:59:24Z", "digest": "sha1:HSFXWB2AAGEQYDFHG6CTQXTEDXNSZN55", "length": 10720, "nlines": 289, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நின்னைச் சில வரங்கள் கேட்பேன்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறுநிதந் தின்று -\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி -\nமனம் வாடித் துன்பமிக உழன்று -\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து -\nநரை கூடிக் கிழப்பருவ மெய்தி -\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -\nபல வேடிக்கை மனிதரைப் போலே -\nநான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் -\nஅவைநேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதுங் கவலையறச் செய்து -\nமதிதன்னை மிகத் தெளிவு செய்து -\nLabels: கவிதை, கவிதைகள், படித்ததில் பிடித்தது\nநல்ல வரம் தானே ்கேக்கறீங்க்\nஅதுக்கு ஏன் தலயில கை வைச்சுக்கணும் சாமி\nஎன் மேஜையில் வைத்துள்ள கவிதை\n என் வலைப்பூவில் இந்தக் கவிதைதான் தலைப்பில்\n//நல்ல வரம் தானே ்கேக்கறீங்க்\nஅதுக்கு ஏன் தலயில கை வைச்சுக்கணும் சாமி\nதலையில கைய வைக்கிற அளவுக்கு ஏதோ நடந்திருக்கணும் அதனாலதான் :)\nஎன்ன கொடுமை பாலா(பாரதி) :)\n என் வலைப்பூவில் இந்தக் கவிதைதான் தலைப்பில்\nஉங்கள் வலைப்பூவிற்கு அடிக்கடி நான் வருகின்ற காரணங்களுள் இதுவும் ஒன்று :)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு மெளனம் ஒரு மரணம்\nநாடோடிகள் - சில பகிர்வுகள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/14961/Chinna-thirai-Television-News/Uravugal-Sangamam-serial-in-Raj-T.V.,.htm", "date_download": "2019-03-21T16:22:37Z", "digest": "sha1:7B7C6UZDEZ5X2HX36OBXCF23PSC4DSSW", "length": 10526, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராஜ் டி.வியில் புதிய தொடர் உறவுகள் சங்கமம் - Uravugal Sangamam serial in Raj T.V.,", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nராஜ் டி.வியில் புதிய தொடர் உறவுகள் சங்கமம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராஜ் டி.வியில் வருகிற திங்கள் (அக்டோபர் 14ந்) தேதி முதல் இரவு 9.30 மணிக்கு உறவுகள் சங்கமம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஸ்ரீபாரதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், பேனோசோனிக் பி2 எச்.பி 372 என்ற நவீன கேமராவில் ஒளிப்பதிவு செய்கிறார்கள். நடிகை சுகன்யா இதற்கான டைட்டில் பாடலை பாடியிருக்கிறார். லக்ஷ்மன் ஸ்ருதி இசை அமைக்கிறார்கள். டைட்டில் பாடலை இன்று (அக்டோபர் 13) காமராஜர் அரங்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிடுகிறார். மிகவும் சென்சிட்டிவான குடும்ப உறவுகள் சின்ன சின்ன விஷங்களுக்காக பிரிந்து விடுகிறது. அது எப்படி உருவாகிறது. அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் கதை.\nUravugal Sangamam serial Raj T.V. ராஜ் டி.வியில் புதிய தொடர் உறவுகள் சங்கமம்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nடிவியில் வரும் தொடர்களைப் பார்த்துத்தான் சிறு சிறு பிரச்னைக்குக் கூட குடும்பங்கள் பிரிகிறது தமிழகத்தி்ன் சாபக்கேடு இந்த தொல்லைக்காட்சித் தொடர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரி��ித்தவர்கள்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபெரிய திரையிலும் ஜெயிப்பாரா தீனா\nகவர்ச்சி படங்களை வெளியிட்ட ரம்யா\nசிங்கிங்ஸ்டார் : ஏழை குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி\nடான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/200828.html", "date_download": "2019-03-21T15:34:05Z", "digest": "sha1:VHSRHTRNPW6BMXICMBA6AKPJOLC3PFFN", "length": 11123, "nlines": 191, "source_domain": "eluthu.com", "title": "அவளின் மரணம் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\n(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)\nகுறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்\nஅர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...\nஉன் பொன்னான நடை கண்டு\nஒரு பெண்ணான நானே ரசித்தேனடி...\nஉனக்காக நான் அழ வேண்டும்\nஉன் அருகில் என்னை அழைத்தாயோ\nநீ குணமாகி திரும்பி வருவாய்\nஉன் வரவை என்னி என் கண்கள்\nசெல்ல உன்னால் எப்படி முடிந்தது...\nஅந்த நொடி தான் தெரிந்து\nஉன் பிள்ளை தான் உனக்கு\nநீ ஆசை ஆசையாய் வாங்கிய\nவீட்டில் இன்று உன் பொய்யான\nஒரு நொடி கூட நினைத்திருக்க\nமாட்டாயடி நீ இறந்து போவாய் என்று...\nஇல்லை இங்கு அதனால் தான்\nநீ இறந்து விட்டாய் என்பதை\nஎன் மனமோ அதை ஏற்றுக்\n\"என்றும் அழியாத உன் நினைவுகளுடன் நான்\"\n(அன்புள்ள தோழிகளே தோழர்களே அவருடைய ஆத்ம சாந்தி அடைய\nஎல்லோரும் எனக்காக கடவுளை பிராத்தனை செய்யுங்கள்...)\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சங்கீதாஇந்திரா (28-Jun-14, 8:49 am)\nசேர்த்தது : சங்கீதாஇந்திரா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/222828.html", "date_download": "2019-03-21T15:46:02Z", "digest": "sha1:YANHHM2RXJ6ZQMOL3EHB2I3JBUJBYKES", "length": 12706, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "யாவும் தோற்ற மாயைகளே-வித்யா - சிறுகதை", "raw_content": "\nஎன் வார்த்தைகள் வன்மம் சுமப்பின் மென்மையாய் பொறுத்துக் கொள்ளுங்கள்......... என் வார்த்தைகளின் சுபாவம் அப்படி. அதனோடு கோபம்கொள்ளாதீர்கள் நட்புகளே.....\nவெள்ளைத்தோலுக்கு மனிதச் சந்தையில் இவ்வளவு மதிப்பா..........வண்ணங்கள் புவியளப்பின் கருமையும் ஒரு நிறமன்றோ....... இளஞ்சிவப்பும்.......பொன்மேனியும் கண்கவருமெனில் அடர்கருமையும்......மாநிறமும் மண்ணிற்குள் புதைபடுமா... இளஞ்சிவப்பும்.......பொன்மேனியும் கண்கவருமெனில் அடர்கருமையும்......மாநிறமும் மண்ணிற்குள் புதைபடுமா...அழகிய ஆண் சுமாரான நண்பர்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்..... அழகானப் பெண்ணின்தோழிகள் இவளோடு செல்லும் போது நாம் சுமாராகி விடுவோமோ..அழகிய ஆண் சுமாரான நண்பர்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்..... அழகானப் பெண்ணின்தோழிகள் இவளோடு செல்லும் போது நாம் சுமாராகி விடுவோமோ.. நம்மை யாரும் பார்க்க மாட்டார்களோ என எண்ணுவதும் வாடிக்கையாகிவிட்டது.\nசில சமயம் கோபம் ஏற்படுத்தும் இவர்களின் நிறவேற்றுமைகள் இன்னும் சில சமயங்களில் சிரிக்கவும் வைக்கின்றன. நிறங்களின் ஈர்ப்பினால் உறவுகளின் வரவிருப்பின் நொடிகளில் கரைந்துப் போகும் உதட்டுச் சாயங்கள் கொள்கைகள் வாசிக்கும். வனமும் வானமும் திறந்தேக் கிடக்க இதயம் பூட்டி சாவி தொலைத்து அலைவதேனோ. காரெட் சாறு........மூல்தானி பூச்சு.....வெள்ளரித்துண்டு........கஸ்தூரி மஞ்சள்....... ம்ம்ம்ம்ம்.......இன்னும் என்னென்னவோ......மெலனின் புரட்சிங்கோ.......\nஉதிர்ந்த சருகின் பழுப்பினில் தென்பட்ட சிறு பச்சை நிறம் இன்னும் வாழ்நாளில் இருநாள் மிச்சமிருந்ததாய் ஒரு கவிதை சொல்ல மெய் சிலிர்த்துப் போனேன் நான்.......என் தலையில் சில பல வெள்ளைக் கம்பிகளின் வருகையை முதன் முதலில் கண்ணாடியில் கண்ணுற்ற போது....... கருகலைப்பு செய்து வெள்ளைக் கருவினை தலையில் தேய்த்து இளஞ்சூட்டில் தலை முழுகியபோது தெரியவில்லை...... நான் எனைப் புதுப்பித்துக் கொண்டிருந்தேன் என்று(BEAUTY CONSCIOUS ).........\nஒரு பிஞ்சு விரலின் ஸ்பரிசம் எனைத் தீண்டிப்போக என் அன்னையின் ஆரம்பச்சுருக்கங்கள் எனை ஏதேதோ செய்தது.\nவசந்தத்தின் ஆட்குறைப்பில் புதுப்பித்துக் கொள்ளா மரங்கள் புறக்கணிக்கப்படுவதைப்போல வெளித்தொற்றங்களில், ஒப்பனைகளில் மரியாதை மாயைகளை ஏற்படுத்தும் வாழ்வினை நினைக்கும் போது எல்லாமே ஏதோ ஒரு முகமூடிக்குள் தொலைந்துப் போவதாய் ஒரு எண்ணம்.....\nஆம்.......அந்த இளஞ்சிவப்பு புடவையை விட நாவல் பழ நிற புடவை எனை அழகாய்க் காண்பிக்கும். புடவையின் வண்ணங்களில் எனை நான் நிர்ணயித்துக் கொள்ளும் போது நானாகிய என் சுயம் புடவையின் ஏதோ ஒரு நூலிழையில் அதன் அடையாளம் தொலைத்து அழுது கொண்டிருக்கும்.\nமையிட்ட விழிகளில் வலியும் கண்ணீர் கதைகள் புது நிறமூட்டும்....... எண்ணையில்லா வறண்ட கேசம்.... வறுமையின் பிடியை நிலை உயர்த்தி பேஷன் எனக்கூறும்.........கிழிந்து தைத்த ஆடைகள் கிழித்தே தைக்கும் ஆடைகளின்று உயர்வுபெறும்...... இருபிடி உண்டு உணவுக் கொழுப்பில் பசிக்கொண்ட எச்சில் இழைகள் பசிக்கிரக்கத்தில் உணவுக் கொள்ளும் பாவி வயிற்றிலடிக்கும்......\nமதுக்கோப்பை உரசல்களில் உணர்வுகள் உபசரிக்கப்படும்......தெருமுனையில் நாய்களோடு குளிர்காய்ந்தொரு ஆன்மா கருகும்... உதட்டு முத்தங்களில் சாயங்கள் வெளுக்கும்.......உயிர்கிள்ளும் பசி வெளுத்து வெளுத்து மரணம் தொடும்........ உதட்டு முத்தங்களில் சாயங்கள் வெளுக்கும்.......உயிர்கிள்ளும் பசி வெளுத்து வெளுத்து மரணம் தொடும்........ மண்மூடும் இலையாய் இங்ஙனம் மனிதம் மீண்டும் ஜனிக்கும்.... மண்மூடும் இலையாய் இங்ஙனம் மனிதம் மீண்டும் ஜனிக்கும்....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வித்யாசந்தோஷ்குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவி��்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-september-2018/", "date_download": "2019-03-21T16:36:53Z", "digest": "sha1:LFEGJYNHKVQRDZOOGPJL3XQY5UCQLBMS", "length": 6060, "nlines": 113, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1.பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகிய விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை என பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\n2.மறைந்த மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக கட்டப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.\n1.இணைய வழி வர்த்தகம் (இ-காமர்ஸ்) தொடர்பான மத்திய அரசின் வரைவு கொள்கைகள் குறித்து பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து இதுதொடர்பாக பல்வேறு துறைச் செயலர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.\n1.பாகிஸ்தானின் 13-ஆவது புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி பதவியேற்றுக் கொண்டார்.\n1.ஐஏஏஎஃப் தடகள கான்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார் மும்முறை தாண்டுதல் வீரர் அர்பிந்தர் சிங்.\nசெக் குடியரசு, ஆஸ்டரவா நகரில் கான்டினென்டல் கோப்பை தடகளப் போட்டிகள் நடக்கின்றன.\nஉலக தற்கொலை தடுப்பு தினம்\n55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/8.html", "date_download": "2019-03-21T16:48:05Z", "digest": "sha1:YT4XHCLSZX3OGELWYLTJIYFVE22CMASM", "length": 31034, "nlines": 280, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை!-கி.ராஜநாராயணன்", "raw_content": "\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM மனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nசீனி நாயக்கரை ஓட்டேரி காசநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப, சம்மதிக்க வைக்க பெரும்பாடுபடவேண்டி யிருந்தது. யாரையும் மதிக்காமல் ‘நெவர் மைன்ட்’ என்று இருந்தவர், என் எதிரே அவர் கூனிக் குறுகி உட்கார்ந்து கொண்டிருந்தார்.\nஎப்படி திடீரென்று காணாமல் போவார் எப்படி எதிர்பாராமல் முன்னால் வந்து நிற்பார் என்பதே ஓர் அதிசயம்தான்\nபசி என்பது மட்டும் இவருக்கு வராமல் போயிருந்தால் இவரும் ஒரு சித்தர்தான். காதுப் பசி, வயித்துப் பசி, அறிவுப் பசி இவையெல்லாம் அவரைப் படாத பாடுபடுத்தின.\n‘‘சென்னைக்குப் போகிற வழியில் மதுரைக்குப் போயிட்டுப் போரும்’’ என்றேன். மதுரை என்ற பெயரைக் கேட் டதும் அவருடைய கண்கள் விரிந்தன. ‘ஆமா’என்று நினைப்பதுபோல் இருந்தது.\nநிலங்களையும் வீட்டையும், அதைச் சேர்ந்த இடத்தையும் விற்கும்போது, அந்த ‘உழக்கரிசி சீவனை’இவர் நினைத் துப் பார்த்தது உண்டா எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்ப் பார்ப்பது\nஇவரும் போய்ப் பார்த்தில்லை; அவ ளும் இங்கே வந்த மாதிரித் தெரியவில்லை.\nஏழ்மை விரிய விரிய மனுசத் தன்மையும் ‘சுருங்கச் சுருங்க…’ என்று ஆகிவிடும் போலிருக்கு.\nஎல்லாத்தையும் விற்று முடித்து பரதேசி போல் ஆன பிறகு, ஒரே ஒருமுறை போனாராம் இவர். அந்தச் சிறு வீட்டுக் குக் கதவுக்குப் பதில் கோணிச் சாக்குதான் தொங்கிக் கொண்டிருந்ததாம்.\n குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டுவரலையே என்று யோசித்துக்கொண்டு நின்றபடியே அப்படியே இருந்தாராம். நாச்சியாள் படி இறங்கி வந்திருக்கிறாள். இடுப்பில் ஒன்றும் முந்தியைப் பிடித்துக்கொண்டும் இரண்டு குழந்தைகள்.\nநின்றுகொண்டிருந்த இவரைப் பார்க் கிறாள். முதல் பார்வையில் கண்டு கொள்ள முடியலை. அப்படி ஒரு பிச்சைக்கார நிலை\nதனது மாமா என்று தெரிந்ததும் தாங் கிக்கொள்ள முடியவில்லை. ���ுழந்தை கள் பயந்து அழும் நிலைக்கு இருந் துள்ளன. அவளுடைய அழுகை யைப் பார்த்து, ‘அம்மாவே பயந்து அழும்படியாக இருந்தால் இவன் எப் படிப்பட்ட பூச்சாண்டியாக இருப்பான்’ என்று நினைத்துவிட்டன குழந்தைகள். இவர் போனால்தான் குழந்தைகள் அழுவதை நிறுத்தும் போலிருக்கு.\nநாச்சியாளுக்குக் கண்ணீர்விடுவதை நிறுத்த முடியவில்லை. எதை நினைத்துத் தேறுவது அனைத்தும் இவரைவிட்டுப் போய்விட்டன என்பதை இவள் எப் படியோ, எவர் மூலமோ தெரிந்து கொண்டுவிட்டாள்.\nபிறந்து வந்த வீட்டை ஒரு பெண் பிள்ளையால் எப்படி மறந்துவிட முடியும் உடம்புதான் இங்கே. உயிர் எல்லாம் அங்கேதானே இருக்கும்\nநாச்சியாளின் புருசன் அங்கே ஒரு எண்ணெய் பிழியும் மில்லில் வேலை செய்கிறான். அவனுடைய குழந்தை களின் தலையில் எண்ணெய்ப் பசையையே காணோம்.\nஒரே வேளை கை நனைத்ததோடு சரி. எரியும் அடுப்பின்மேல் உட்கார்ந்து இருந்ததுபோல இருந்தது அவருக்கு.\n‘‘மாமா அங்கே என்ன இருக்கு உனக்கு இங்க என்னோட இருந் திரேம்…’’ என்று வேண்டிச் சொன்னாள் நாச்சியாள்.\nஅந்த வீடு என்பது ஒரே அறை தான். அதில்தான் அடுப்புக்கூடம் முதற் கொண்டு எல்லாம். நாச்சியாளின் அன்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை.\nஇந்த இடத்தில் இப்படிக் கொண்டு வந்து என்னைத் தள்ளீட்டயே மாமா என்று கேட்கவில்லை. நினைக்கவும் இல்லை அவள். எது செய்தாலும் அவர் நம்ம நன்மைக்கே செய்வார் என்று நினைக்கும் நல்ல மனசு அவளுக்கு\nஎன் நினைப்பு வந்து என்னைப் பார்க்க வந்திருக்காரே; எப்பேர்ப்பட்ட மனசு என்றுதான் நினைத்தாள்.\nஅவர் இறந்தால் அவர் மேலே விழுந்துக் கதறி அழுவதற்கு ஒரு ஜீவன் இங்கே இருக்கிறது. கொடுப்பினைதான் அவருக்கு.\nசீனி நாயக்கர் ஊருக்குக் கிளம்ப என்று புறப்பட்டபோது, ‘‘கொஞ்சம் இரு மாமா இதோ வந்துட்டோம்…’’ என்று இடுப்புக் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு அவள் புறப்பட்டபோது, நடைக் குழந்தையும் அவளோடு புறப்பட்டது. ‘‘சரீ… வா’’ என்று அதையும் நடத்திக்கொண்டு போனாள்.\n‘தப்பிக்க இதுதான் வேளை…’ என்று புறப்பட்டுப் போய்விட்டார் இவர். எதைப் பற்றியும் கவலைகொள்ள மாட்டார். கொடுமையான ஒரு மனசு\nஓட்டேரி காசநோய் மருத்துவமனை யில் இரண்டு மாசத்துக்கு மேல் அவ ரால் இருக்க முடியவில்லை. பீடி குடிக்க என்ன செய்தார் பேப்பர் படிக்�� எங்கே போனார் என்று தெரியவில்லை. இவருக்குத் தெரியாமல், இவரைக் கேட்காமல் உலகத்தில் என்னவெல்லாம் நடந்திருக்குமோ தெரியவில்லையே\n‘‘ஆமா... ஒங்க கூடவே ஒருத்தர் ஒல்லியா சிகிளியா வருவாரே... என்னதான் ஆனாரு அவரு\nஎன்ன பதில் சொல்ல இவருக்கு விரிந் திருக்கும் பூ கூம்பியது போலானது மனசும் முகமும். கீழே விழும்போது எதையாவது பிடித்துக்கொள்ளத் துளா வுமே கைகள் அது போலானேன்.\nநிழல்தான் கூடவே வரும். மனுசங்க அப்படி இல்லை\n‘ஏம் இவரைப் பற்றி எழுத்தில் பதிவு செய்தாய்’ என்று கேட்பவருக்குப் பதில் என்னிடம் இல்லை.\nஊர் தவறாமல் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்று எனது நெடிய வாழ்நாளில் கண்டிருக்கிறேன். ஆறாது விரல்களைப் போல்.\nஏதோ ஓர் அவசரம். சத்திரத்துப் பாதை யில் நுழைந்தால் சீக்கிரமாகப் போய் விடலாம். மதியம் 2 மணி . மதியத் தூக் கத்துக்காரர்கள் துண்டு விரித்தும் துண்டே விரிக்காமலும் கட்டைகளைச் சாய்த்து கண்கள் மூடிக் கிடந்தார்கள்.\nஇந்தச் சத்திரங்கள், கோயிலடிகளில் நல்ல வெயிலிலும் கூட சிலுசிலு என்று காற்று வந்துகொண்டிருக்கும். நெடுஞ் சான் கிடையாக, கும்பிடு என்றால் குப்புற; கோழித்தூக்கம் என்றால் மட்டமல்லாக்க. விழுந்ததும் தெரியாது; எழுந்து ஓடியதும் தெரியாது.\n எங்கே வந்தெ…’ என்று கேட்பார் கிடையாது அங்கே. ஆற்றுத் தண்ணீரில் வந்து விழுந்து எழுந்து போகிறதுபோல\nபாதை ஒழுங்கு எல்லாம் உண்டு. காலணியைக் கையில் எடுத்துக்கொண்டு கடந்தபோது சட்டென்று நின்று கவனித்தேன். சீனி நாயக்கர்\nகுனிந்து பார்த்தேன். மூக்கில் விரல் வைத்துப் பார்க்காததுதான் குறை. அப் படிக் கிடந்தார். கண்கள் பாதி மூடியிருந் தன. அளவோடு வாய் பிளந்திருந்தது. மார்பு மெல்ல ஏறி இறங்குவதைக் கவ னிக்க முடிந்தது. பாவி மட்டை எப்போ வந்தார் சரி, இருக்கட்டும். பார்ப்போம் பிறகு என்று நகர்ந்தேன்.\nஅவ்வளவுதான். அதுக்குப் பிறகு நான் அவரைப் பார்க்க முடியவில்லை. யாரிடம் கேட்டாலும், இல்லியே தட்டுப் படலையே என்றே சொன்னார்கள்.\nசீனி நாயக்கர் காணாமல் போய்விட்ட தால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனாலும், என் கண்கள் தேடிக் கொண்டே இருந்தன. கோவில்பட்டியில் நடக்கும் பிரபல இசைக் கச்சேரிகளின் முன்னாலும் பக்கவாட்டிலும் நின்று கொண்டே கேட்கும் ஆட்களுக்கு இடை யில் அவருடைய தலை தெரிகிறதா என்று பார்த்துப் பார்த்து கண்கள் அலுத்துப் போயின.\nஅபூர்வ ராகங்கள் வரும்போதெல் லாம் அவரை நினைப்பேன்.\nசீனி நாயக்கர் அபூர்வ மனிதர் அல்ல; எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லைதான். குட்டிச்சுவராகப் போனவர்.\nஎங்கள் ஊரிலும் இப்படிக் காணா மல் போயிருக்கிறார்கள் சிலர். என்ன ஆனார்கள் என்றே தெரியாது. திடீரென்று ஒரு கூட்டத்தின் மத்தியில் பார்த்தேன் என்று தகவல் வரும்.\nஇவர் எனக்கும் பல வருஷங்கள் மூத்தவர். இப்போது உயிரோடு இருக்க சாத்தியமே இல்லை.\nயாரும் இவரைப் போல் இருக் காதீர்கள் என்பதே எனது செய்தி.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர��சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/28/southwest-monsoon-tamilnadu-southern-districts-24-hours/", "date_download": "2019-03-21T16:40:22Z", "digest": "sha1:LKFYLJA34GP2A2DYLTRHAC5TKBQAUAA4", "length": 41300, "nlines": 456, "source_domain": "world.tamilnews.com", "title": "southwest monsoon tamilnadu southern districts 24 hours,tamil news", "raw_content": "\nதமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nதமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை\nகேரள மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.\nஇதனிடையே மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேரளா, கர்நாடக, அந்தமான் கடலோர கடல் பகுதிகளுக்கும் 31ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.\nமேலும் அவர் கூறியதாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. மழையும், திருச்சியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் இன்று (மே 28ம் தேதி ) வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 150 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 122 மி.மீ. இது சராசரி இயல்பை விட 23% அதிகமாகும்’, இவ்வாறு அவர் கூறினார்.\n​​டீ விற்கும் முதியவருக்கு பிரதமர் மோடி புகழாரம்\nஆதரவற்றவர்களுக்கு மருத்துவர் இலவச சிகிச்சை\nஓ.பி.எஸ் தூத்துக்குடி சென்றது கண் துடைப்பு அல்ல” – தமிழிசை\nநாளை தூத்துக்குடி செல்கிறார் – ஆளுநர்\nவிவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை – கர்நாடகாவில் இன்று போராட்டம்\nமுன்னணி வீரர்களின் உபாதையால் தடுமாறுகிறது அவுஸ்திரேலியா\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில�� தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவட��க்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்க��� உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_79.html", "date_download": "2019-03-21T16:22:48Z", "digest": "sha1:X2E2EKNMCNPDJZYDKVK64KKSRMLSUJRJ", "length": 6629, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமியன்மாரில் முஸ்லிம் குழந்தைகளை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அதற்காக தீர்வினை இலங்கையில் உள்ள முஸ்லிம் உறவுகளுக்காக பெற்றுக்கொடுக்கவேண்டும் என தெரிவித்தும் இனப் படுகொலையின் நிறுத்தவேண்டும் என கோரி இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள சமூக ஆய்வாளர் இளைஞர்கள் ஒன்றினைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இதன் சமூக ஆய்வாளர் இளைஞர்கள் ஒன்றினைந்து குழுவின் அமைப்பாளர் ஆர் ரஜீவன் தலைமையில் இன்று (2) இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்டுத்துள்ளனர்..\nஇதில் 05 அம்ச கோரிக்கையினை வலியூறுத்தி இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.\nஎமது இனத்தின் சரி பாதி எமது முஸ்லிம் மக்களின் இனத்தினை உறுதிப்படுத்தவேண்டும்.\nசிறுபாண்மையின் இனத்தின் பாராடபட்சம் குழந்தைகளா\nசமூக நலன் அக்கரையுள்ள பொதுமக்கள் எங்கே\nபர்மாவில் உள்ள முஸ்லிம் மக்களின் உறவினர்கள் இலங்கையில் தானே\nஇதற்காக கவனம் உரிய அரசாங்கம் எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இவ் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டனர்\n.இன்றைய புனித ஹஜ்ப்பெருளாளினை தாம் கறுத்த நாளாக தாம் கருதுவதாகவும்; அமைப்பின் குழுவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் வடமாகாண சபையின் உறுப்பினர்களாகிய பொ.ஐங்கரநேசன், மற்றும் விந்தன் கனகரட்ணம்,மற்றும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:36:22Z", "digest": "sha1:GS53PDJOEZSR6LB7TVHLG4UB7J7MNFQP", "length": 11325, "nlines": 107, "source_domain": "www.saivasamayam.in", "title": "சைவர்கள் செய்ய வேண்டியது | சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது சைவர்கள் செய்ய வேண்டியது | சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nநான் சைவ சமயத்திற்கு புதியவர். சைவ சமயம் பற்றி சொல்லுங்கள் \nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி. நம் சமயம் பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக சொல்லுங்கள். திருச்சிற்றம்பலம். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். ---- குறள் 67, மக்கட்பேறு. என்பது தெய்வப்புலவர் வாக்கு. ஒரு தந்தை தன்னுடைய மகனுக்கு இவ்வுலகில் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு யாதெனில், அவனை கற்றவர்கள் இருக்கும் அவையில் முதல்வனாக இருக்க யாது செய்ய…\n அவர் முன் ஏன் கைதட்ட கூடாது \nசண்டிகேசுவரர் என்பது ஒரு பதவி. சிவனுக்கும் சிவன் கோவிலுக்கும் உரிய சொத்துக்களை கணக்கு வழக்கு பார்ப்பதும் முக்கிய பணி. இந்த பணியை விசாரசருமர் என்பவருக்கு சிவபெருமானே அவர் தலையில் கொன்றை மாலை சூடி அணிவித்து அளித்தார். சண்டிகேசுவரர் ஆழ்ந்த தியானத்தில் சிவசிந்தனையில் இருந்தாலும், அந்த சிந்தனையிலேயே அவருடைய பணியை செம்மையாகச் செய்ய வல்லவர். அவரின் ஞானத்திலேயே கணக்கு வழக்குகளை முடிப்பவர். இருப்பினும் சிவனை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட பிரியாது இருக்க வேண்டும் என்று தியானத்தில் இருப்பவர்.…\nஉண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும்\nஉண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும் உண்மை விளக்கம் பற்றி சைவ சித்தாந்த வகுப்பு ஆசிரியர் 51 கேள்விகள் கொடுத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த அதன் விடைகளை இங்கு தொகுத்துள்ளேன். நான் இதற்கு விடை ���ளித்தாலும், நீங்கள் உண்மை விளக்கம் புத்தகத்தை படித்து. 54 செய்யுள்களையும் அனுபவித்து நாம் கூறும் பதிலும் சரிதானா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வேறு கருத்துக்கள் இருந்தாலும் கூறுங்கள். உண்மை விளக்கம் என்பதில் உண்மை என்பதன் பொருள்…\nசைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது \nசைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது சைவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலிருந்தே இறைவனை அடையாளம் காட்டி, அவன் மீது அன்பு வைத்திருக்கும் அவசியத்தையும், நம் சமயத்தின் ஆணி வேரை விதைக்கும் முக்கிய கடமையையும் செய்ய வேண்டும். 1. குழந்தைகளை வாரம் ஒரு முறை தவறாமல் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் தினமும் கூட்டிச் செல்லலாம். கோவிலில் நாம் கும்பிடும் முறைகள், ஏன் எதற்கு செய்கிறோம் என்பதை அவர்கட்கு புரியும் வகையில் கட்டாயம்…\nசைவர்கள் இன்று செய்யவேண்டியது யாது \nசைவர்கள் செய்ய வேண்டியது யாது உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. அவற்றில் உண்மைகள் இல்லாமையே அதற்கு மூல காரணம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல, மதமாற்றம் செய்பவன் அதே மதமாற்றத்தால் அழிந்துள்ளான். புற சமய நடவடிக்கைகளைப் பார்த்து கோபப்படும் முன்னர், நம் சமயத்தை நாம் எவ்வளவு அறிந்துள்ளோம் என்பதை நாம் ஆராய வேண்டும். முதலில் நம் சமயத்தை ஆழமாக அறிந்து கொண்டு, அதன் தத்துவங்களை உணர வேண்டும். புற சமய சிந்தனையை…\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nசம்பந்தர் தேவாரம் இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம் [1/76/1,11...\nசைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை...\nதமிழ் ஞானப்பரவல் தமிழ் வேதமாம் பன்னிரு...\nதிருமுறை என்னும் தேன் - துளி...\n1.80 - கோயில் (சிதம்பரம்) -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chekka-chivantha-vaanam-the-tamil-multi-starrer-movie/", "date_download": "2019-03-21T15:28:33Z", "digest": "sha1:IZALTK2XZSQIYIH7TSCY5R5YMWOQOJ24", "length": 10334, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "செக்க சிவந்த வாமன் |chekka chivantha vaanam", "raw_content": "\nHome செய்திகள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா..\nஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா..\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மல்டி ஸ்டார் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கார்த்திக், சின்மயி இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். ரசிகர்களின் ஆரவாரத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ட்ரியானார். அவரது ‘மழைக்குருவி’ பாடலோடு இசைவெளியீட்டு விழா இனிதே தொடங்கியது.\nஅரவிந்த்சாமி – அதிதிராவ், அருண் விஜய் – ஐஸ்வர்யா ராஜேஷ் , சிம்பு – டயானா எரப்பா படத்தின் டிரெய்லரில் வந்ததுபோல் ஒவ்வொரு ஜோடியாக மேடை ஏறி பேசினர். பிறகு மேடை ஏறிய வைரமுத்து, “வெற்றி தோல்விகளின் பாதிப்பு இல்லாமல், உடல்நலத்தின் தாக்கங்களைத் தாண்டி, பொருளாதார வீழ்ச்சிகளைத் தாண்டி ஒரு மனிதன் தொடர்ந்து முப்பந்தைந்து வருடங்கள் தொய்வின்றி அதே உணர்ச்சியுடன் இருக்க முடியும் என்றால் அது மணிரத்னம்தான்.\nஅதைப் பார்த்து வியப்படைகிறேன். இந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. ‘செக்கச் சிவந்த வானம்’ என்று எந்த ஒரு தமிழனும் ‘ச்’ எனும் ஒற்றெழுத்தில் தமிழ் உட்கார்ந்து தமிழ் புலி போல பாய்கிறது. மெட்ராஸ் டாக்கீஸில் நிறைய சிறந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால், ஒரு மிகச் சிறந்த படைப்பை நீங்கள் தயாரிக்கவில்லை. கவிதாலயா தான் தயாரித்திருக்கிறது. அந்த படைப்புதான் ஏ.ஆர்.ரஹ்மான். பெய்யன பெய்யும் மழை எனும் என் கவிதையை காதல் பாடலாக பயன்படுத்தியதற்கு நன்றி” என்றார்.\nபின் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை மேடைக்கு அழைத்து இந்த காம்போவில் உருவான படங்களில் பிடித்தமான பாடல் எது என்று தொகுப்பாளர் கார்த்திக் கேட்க, ‘பம்பாய்’ படத்தின் ‘உயிரே உயிரே’ என்று வைரமுத்துவும், ‘பம்பாய்’ படத்தின் ‘தமிழா தமிழா’ என மணிரத்னமும் சொல்ல, ஏ.ஆர்.ரஹ்மானும் அதே படத்தில் ‘கண்ணாளனே’ என்று சொன்னார். ‘ஒருமுறை ஜெயலலிதா ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு வந்து ‘கடைசியா என்ன பாட்டுக்கு ட்யூன் போட்டீங்க’ என்று கேட்டு இந்தப் பாடலை கேட்டுவிட்டுச் சென்றார்’ என்று தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் வைரமுத்து.\nPrevious articleகுன்றத்தூர் அபிராமி புழல் சிறையில் இதைத்தான் செய்கிறாராம்.\nNext articleதனி ஒருவன்-2 படத்தில் இந்த பிரபல முன்னணி மாஸ் நடிகர் வில்லனா..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nபேட்ட படத்தின் இசை வெளியீடு அறிவிப்பு..சன் பிக்சர்ஸ் செய்த தவறு..சன் பிக்சர்ஸ் செய்த தவறு..\nஇதுவரை நீங்கள் பார்க்காத இயக்குனர் பா.இரஞ்சித் மனைவி மற்றும் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/oct/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019774.html", "date_download": "2019-03-21T15:58:10Z", "digest": "sha1:VSBCJIBHFQXNPDBORL5TVZOYBDVXTPBW", "length": 6281, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "முத்தாலம்மன் கோயிலுக்கு தங்க முலாம் பாவாடை அன்பளிப்பு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nமுத்தாலம்மன் கோயிலுக்கு தங்க முலாம் பாவாடை அன்பளிப்பு\nBy DIN | Published on : 14th October 2018 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் முத்தாலம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்டபாவாடையை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுத்தாலம்மன் மகளிர் மன்றத்தின் தலைவி உஷா சுப்பிரமணியன், செயலாளர் கீதா ரகுநாத் மற்றும் உறுப்பினர்���ள் முத்தாலம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட தங்கப்பாவாடை, தங்க கிரீடம், தங்கச் சட்டை ஆகியனவற்றை அன்பளிப்பாக வழங்கினர்.\nஇதனை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன், பொருளாளர் பி.ஜானகிராமன், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நவராத்திரியை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பரமக்குடி ஜனனி மன்ற குழுவினரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/yathi/2018/sep/05/123-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2994469.html", "date_download": "2019-03-21T15:36:34Z", "digest": "sha1:KIXK2D4LICG2JCM2XSWQ576MT673A5KH", "length": 30447, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "123. விருந்தும் விசேடமும்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nBy பா. ராகவன் | Published on : 05th September 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாங்கள் பூக்கடை பேருந்து நிலையத்துக்குள்ளேயேதான் இருந்தோம். வீட்டுக்குக் கிளம்ப மனமே வரவில்லை. வீட்டுக்குப் போவதைப் பற்றியும் அங்கே யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதைக் குறித்தும் என்ன பேசலாம் அல்லது எதையெல்லாம் பேச வேண்டாம் என்பதைப் பற்றியும் எங்களுக்குள் பேசி முடிவு செய்துகொண்டு கிளம்பலாம் என்று வினய் சொல்லியிருந்தான். எனக்கு அதில் ஆட்சேபம் ஏதுமில்லை என்பதால் அமைதியாக இருந்தேன். ஆனால் சென்னை வரை வந்த பின்பும் வினோத்தான் வீட்டுக்குப் போவது பற்றி சஞ்சலம் கொண்டிருந்தான். ‘அவசியம் நான் வரத்தான் வேண்டுமா\n நம் நால்வர் மனத்திலும் ஓர் எண்ணம் விழுந்திருக்கிறது. என்னவானாலும் அம்மாவின் இறுதிச் சடங்கில் நாம் கலந்துகொள்வது என்று தீர்மானம��� செய்திருக்கிறோம். அதுவும் ஒன்றாக அல்ல. ஒரே காலகட்டத்தில் அல்ல. வேறு வேறு தருணங்களில் நம் நான்கு பேர் மனத்திலும் விழுந்த எண்ணம் அது. அதை எப்படி நிராகரிக்க முடியும்’ என்று நான் கேட்டேன்.\n‘அது மட்டுமல்ல வினோத். அம்மாவின் மரணம் குறித்த சூசகத்தை அண்ணா உன்னிடம்தான் தெரிவித்திருக்கிறான். என்ன பொருள் அதற்கு நீ அங்கு இருந்தே தீர வேண்டும் என்று அவன் விரும்பியிருக்கிறான்’ என்று வினய் சொன்னான்.\n‘வினய், திரும்பத் திரும்ப அவனைப் பெரிய ஆளாக முன்னிறுத்தப் பார்க்காதே. எனக்கு அவன் பேச்சை எடுத்தாலே எரிச்சல் வருகிறது’ என்று சொன்னேன்.\n‘பரதேசி காஷ்மீரத்து மலை உச்சியில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு பாகிஸ்தானி பெண்ணைப் புணர்ந்திருக்கிறான். என்ன பெரிய யோகி அவன் வெறும் அயோக்கியன்’ என்று நான் சொன்னதும் வினோத் சட்டென்று என் கைகளை அழுத்திப் பிடித்தான். ‘வேண்டாம் விமல். அப்படிச் சொல்லாதே’.\n‘உனக்குச் சில அல்லது பல நம்பிக்கைகள் இல்லை. நம்பிக்கைகள் இல்லாமல் சிலவற்றினுள் நுழைந்து பார்க்க இயலாது’.\n‘ஒரு பெண்ணுக்குள் நுழைவதற்கு நம்பிக்கைகள் தேவையில்லை. குறி போதும்’.\n‘இதோ பார், உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் காமம் பொதுவானது. அதைத் தவிர வேறெதுவும் பொதுவானதில்லை. பொதுவான ஒன்றை நிராகரிப்பது, அல்லது தவறாகக் கருதுவதை நான் எதிர்க்கிறேன்’.\n‘டேய் நீ ஒரு துறவி அல்லவா\n‘ஆம். அபத்தங்களை முற்றிலுமாகத் துறந்தவன் அல்லது துறக்க விரும்புகிறவன்’.\n‘அவனை விட்டுவிடு வினோத். அவன் இந்த வழிக்குப் பொருந்தாதவன்’ என்று வினய் சொன்னான். ‘இதோ பார் விமல். மூலாதார சக்தி என்பது ஒன்றுதான். காமத்தில் அதைச் செலவழிக்கலாம். யோகத்தில் அதைச் சேமிக்கவும் செய்யலாம்’.\n’ என்று உடனே கேட்டேன்.\n‘இடாகினியைப் புணர்ந்து இருளில் விழுந்தேன்’ என்று வினய் சொன்னான். சொல்லிவிட்டு சிறிது நேரம் அழுதான். வினோத் வாயடைத்துப் போனான். வினய்யின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தன. இத்தனைக்கும், என்னிடம் சொன்னவற்றுள் பலவற்றை அவன் வினோத்துக்குச் சொல்லவில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டு திபெத் அல்லது நேபாளத்துக்குப் போய்விடப் போவதாகவும், உயிர் இருக்கும்வரை அங்கே தவத்தில் அமரப் போவதாகவும் வினய் அவனிடம் சொன்னான். ��என் தவப் பொருளாக நான் இறையைக் கொள்ளப் போவதில்லை. என்னையேதான் என் இலக்காக வைக்கப் போகிறேன். உயிர் போவதற்கு முன்னால் என்னைக் கண்டுகொள்ள முடிந்துவிட்டால் போதும்’ என்று அவன் சொன்னான்.\nநான் சிரித்தேன். ‘உன்னைக் கண்டுகொள்வது மிகவும் எளிது வினய். நீ ஒரு குழந்தை. பொருந்தாத அப்பாவின் சட்டையை அணிந்துகொண்டு அப்பாவாகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்பவன். உனக்கு வேண்டியதெல்லாம் ஒழுங்கான அளவில் தைக்கப்பட்ட ஒரு சட்டை மட்டுமே’.\n‘ஆம். இப்போதும் சொல்கிறேன். நீ ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டுவிடலாம். அல்லது ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சிறிது காலம் அவளோடு வாழ்ந்துவிட்டு வா. உன் ஆயுட்காலத் தவம் தராதவற்றை அந்தச் சில ஆண்டுகள் உனக்குத் தந்துவிடும்’.\n‘இல்லை. அது என்னால் முடியாது. எனக்குப் பெண் வேண்டாம்’ என்று உடனே சொன்னான்.\n’ என்று கேட்டேன். சிரித்தான்.\nவினோத் சொன்னான், ‘வினய், உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனக்கென்னவோ நீ மீண்டும் அந்த திருவானைக்காவல் சித்தனைத் தேடிச் செல்வது நல்லது என்று தோன்றுகிறது’.\n இவனுக்கே ஐம்பத்து மூன்று வயதாகிறது இப்போது. அந்தச் சித்தனை எங்கே போய்த் தேடுவான்\nவினோத் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தான். பிறகு, ‘இல்லை. அந்தச் சித்தன் உயிருடன்தான் இருக்கிறான் என்று என் மனத்தில் படுகிறது’ என்று சொன்னான்.\nஎனக்கு அதை மறுக்கத் தோன்றவில்லை. மறுத்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது ஆனால் என் அன்புள்ள சகோதரா, உனக்கு நேரக்கூடிய எந்த ஒரு நல்விளைவும் உன்னைத் தவிர இன்னொருவரால் நிகழ்வதல்ல என்பதை உனக்கு எப்படிப் புரியவைப்பேன் ஆனால் என் அன்புள்ள சகோதரா, உனக்கு நேரக்கூடிய எந்த ஒரு நல்விளைவும் உன்னைத் தவிர இன்னொருவரால் நிகழ்வதல்ல என்பதை உனக்கு எப்படிப் புரியவைப்பேன் திருவானைக்காவல் சித்தனுக்குக் கோவளத்துச் சித்தனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுக்கு அந்த இரண்டு பேருடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அவன் கங்கோத்ரியில் ஆள் வைத்திருக்கிறான். வாரணாசியில் ஆள் வைத்திருக்கிறான். திருவண்ணாமலையில் ஆள் வைத்திருக்கிறான். அத்தனை பேரும் ஒரே மாதிரி பேசுபவர்கள். அத்தனை பேரும் யோகிகள். அல்லது சித்தர்கள். ஒரு வலைப்பின்னலில் யார் இருந்தால் என்��� திருவானைக்காவல் சித்தனுக்குக் கோவளத்துச் சித்தனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுக்கு அந்த இரண்டு பேருடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அவன் கங்கோத்ரியில் ஆள் வைத்திருக்கிறான். வாரணாசியில் ஆள் வைத்திருக்கிறான். திருவண்ணாமலையில் ஆள் வைத்திருக்கிறான். அத்தனை பேரும் ஒரே மாதிரி பேசுபவர்கள். அத்தனை பேரும் யோகிகள். அல்லது சித்தர்கள். ஒரு வலைப்பின்னலில் யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அதுதான் வழி என்றால் வழியில் தென்படும் யாரிடமும் போய்க் கையேந்தி நிற்கலாமே ஆனால் கையேந்தியபோது ஆசீர்வதித்த யாரும் கடைத்தேற்றவில்லை. யாரால் முடிந்தது ஆனால் கையேந்தியபோது ஆசீர்வதித்த யாரும் கடைத்தேற்றவில்லை. யாரால் முடிந்தது எல்லோரும் கையை விரிக்கத்தான் செய்தார்கள்.\n‘என்னைக் கேட்டால், இந்தக் கூட்டத்தைவிட உன் இடாகினி உத்தமி. அவள் உனக்கு நிறைய செய்திருக்கிறாள்’ என்று சொன்னேன்.\nரயிலில் வரும்போது வினய் எனக்கு இன்னொரு சம்பவத்தைச் சொன்னான். ஒரு சமயம் திடீரென்று அவனுக்கு ஒரு பெரிய மாடமாளிகையில் விருந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவனது இடாகினிப் பேயால் கணப்பொழுதில் ஒரு மாளிகையை எழுப்பி, விருந்து சமைத்துப் பரிமாற முடியும்தான். ஆனாலும் நிஜமானதொரு விருந்தில் தான் மதிப்புக்குரிய விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தான். தன் விருப்பத்தை அவன் இடாகினியிடம் சொன்னபோது, ‘அதற்கென்ன செய்யலாமே நாம் டெல்லிக்குப் போகலாம்’ என்று அது சொன்னது.\n‘குடியரசு தினம் நெருங்குகிறது. ஜனாதிபதி ஒரு தேநீர் விருந்து தருவது இங்கே மரபு அல்லவா உன்னை நான் அந்த விருந்தில் உட்காரவைக்கிறேன்’ என்று அது சொன்னது.\nவினோத்துக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது. ‘உண்மையாகவா உன்னால் அது முடியுமா\n நீ முதலில் டெல்லிக்குக் கிளம்பு’.\nவினய் அப்போது போபால் நகரத்தில் தங்கியிருந்தான். ஒரு பெரிய நகைக்கடைக்காரரின் கடையில் திருடு போயிருந்தது. பல கோடி மதிப்பிலான நகைகள் களவாடப்பட்டிருந்த நிலையில், திருடியவனைப் பற்றிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் கைவிரித்துவிட்டார்கள். யாரோ சொல்லி, யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அந்த நகைக்கடைக்காரர் வினய்யை போபாலுக்கு வரவழைத்திருந்தார்.\nநகரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அவரது பங்களாவில் வினய் தங்கினான். வேளைக்கு நல்ல சாப்பாடு. நிம்மதியான உறக்கம். கூப்பிட்ட குரலுக்கு உதவிக்கு ஓடிவர ஒரு வேலையாள் என்று அவனை அந்த நகைக்கடை அதிபர் பலமாகத்தான் கவனித்துக்கொண்டிருந்தார். வினய் அவர் வீட்டில் தங்கி ஒன்பது நாள் ஒரு யாகம் வளர்த்தான். யாகத்தின் இறுதியில் அவனுக்கு அவரது கடையில் கொள்ளையடித்தவனைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவன் ஒரு செவிட்டுத் திருடன். மத்தியப் பிரதேசம் முழுவதும் பல இடங்களில் இம்மாதிரி கொள்ளையடித்துவிட்டு புவனேஸ்வருக்கு ஓடிப் போய்விடுவான். சம்பாதித்த அனைத்தையும் செலவிட்டுவிட்டு மீண்டும் திருட வருவது அவனது வழக்கம். பல ஆண்டுகளாகக் காவல் துறையால் நெருங்கவே முடியாமல் சாமர்த்தியமாக அவன் திருடிப் பிழைத்துக்கொண்டிருந்தான்.\nவினய், யாகம் முடிவுறும் தருவாயில் யாக குண்டத்தில் இருந்து கொதிக்கக் கொதிக்க ஒரு பிடி சாம்பலை அப்படியே கையால் அள்ளினான். ‘சூட்டைப் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, அந்தச் சாம்பலை அப்படியே அந்த நகைக்கடை முதலாளியின் இரு கண்களிலும் வைத்து அழுத்தினான். அந்த மனிதரும், அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி மக்களும் ஐயோ என்று அலற, வினய் அவர்களை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச் சொன்னான். எரிச்சல் மெல்ல மெல்ல மறைந்து ஒருவாறாக அந்த மனிதர் சமநிலைக்கு வந்து கண்ணைத் திறந்தபோது, அவருக்கு அந்தத் திருடன் தென்பட்டான்.\n‘அதோ.. அதோ.. நான் அவனைப் பார்க்கிறேன். அவன் என் கண்களுக்குத் தெரிகிறான். அவன் சாலையில் நடந்து போய்க்க்கொண்டிருக்கிறான்’ என்று அவர் அலறினார்.\n‘அமைதியாகக் கவனியுங்கள். அவன் முகத்தை உங்கள் மனத்தில் பதித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இன்னொருவருக்கு அவன் தென்படமாட்டான். அவனை நீங்களேதான் பிடிக்க வேண்டும். அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். இடத்தை கவனியுங்கள்’.\nஅந்த மனிதர் மேலும் உற்றுக் கவனித்தார். ‘அவன் இங்கேதான் இருக்கிறான். போபாலிலேயேதான் இருக்கிறான். இந்த இடம்கூட எனக்குப் பரிச்சயமான இடம்தான். நான் போயிருக்கிறேன். எனக்குத் தெரியும்’ என்று பரவசக் கூத்தாடி, துள்ளிக் குதித்து எழுந்தார். உடனே தனது ஆட்களை அள்ளி வண்டியில் போட்டுக்கொண்ட�� கிளம்பிப் போனார்.\nஅவர் திரும்பி வரும்வரை வினய் யாகத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தான். இறுதியில் தன் கட்டைவிரல் கட்டை அவிழ்த்து இடாகினியை வெளியே எடுத்தான்.\n‘சொல்லுங்கள். என்ன செய்ய வேண்டும்\n‘அவர் கையில் அவன் சிக்க வேண்டும்’.\nஅடுத்த அரை மணியில் எல்லாம் முடிந்துவிட்டது. திருடனைத் துரத்திச் சென்ற நகைக்கடை அதிபரும் அவரது ஆட்களும் அவனை சட்டமன்ற வளாகத்துக்கு எதிரே இருந்த ஒரு தேநீர் விடுதியின் வாசலில் மடக்கிப் பிடித்தார்கள். அப்படியே தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.\nஅதன்பின் அவனை அடித்து உதைத்து விசாரித்து ஒரு வழியாக அவன் செலவழித்தது போக மீதமிருந்த நகைகள் அனைத்தையும் மீட்டுவிட முடிந்ததில், அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.\nவினய்யின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ‘நீங்கள் பெரிய ஆள். உங்களுக்கு நான் ஒரு விருந்து தர விரும்புகிறேன்’ என்று சொன்னார்.\nஅன்றிரவு அவர் வீட்டில் வினய்க்கு ராஜ உபசாரம் நடந்தது. அவன் வாழ்வில் அதுவரை உண்ணாத எத்தனையோ விதமான பலகாரங்களையும் பானங்களையும் அன்று ருசி பார்த்தான். ஆடல், பாடல் கேளிக்கை என்று விடிய விடிய அவர் வீடு அமர்க்களப்பட்டது. கிளம்பும்போது அவர் வினய்க்கு இரண்டு லட்ச ரூபாய்களை சன்மானமாகக் கொடுத்தார். அது அவன் எதிர்பாராத தொகை. அவன் மிகவும் மகிழ்ச்சியானான். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.\nஅந்த இரண்டு லட்ச ரூபாயை அடுத்த இரு மாதங்களில் அவன் செலவழித்துவிட்டான். குடியும் குதூகலமுமாக நாள்கள் கழிந்த வேகம் நம்ப முடியாததாக இருந்தது. பணம் முற்றிலும் தீர்ந்துவிட்ட போதுதான், அவன் இடாகினியிடம் இன்னொரு விருந்துக்குச் செல்லும் ஆசையை வெளியிட்டான். அது ஜனாதிபதி மாளிகையில் நடக்கவிருக்கும் விருந்தாக இருக்கும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n119. நிதி சால சுகமா\nபா. ராகவன் யதி தொடர் இடாகினி யோகி கங்கோத்ரி திருவண்ணாமலை டெல்லி காமம் சென்னை தியானம் யோகம் குடியரசுத் தலைவர் விருந்து pa. raghavan yathi serial gangothri president delhi saint\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவு��் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4298", "date_download": "2019-03-21T15:35:27Z", "digest": "sha1:BBKLLBQXVXZVNHHC4WH73OUVASHUKXNA", "length": 9775, "nlines": 176, "source_domain": "frtj.net", "title": "பீஜே விலகல் குறித்து முக்கிய அறிவிப்பு..! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபீஜே விலகல் குறித்து முக்கிய அறிவிப்பு..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநாம் எதற்கு TNTJவில் இணைந்திருக்க வேண்டும் \nவட்டிக்கு வீடு வாங்கி அதை நியாயப்படுதுபவருக்கு நிரந்தர நரகமா இல்லையா\nஇன���னும் வெளிவராத குர்ஆனின் அத்தாட்சிகள்\nஜனவரி 28 போராட்டம் – புகைப்படங்கள்\nநவீன பிரச்சனைகளுக்கு திருக்குர்ஆன் கூறும் தீர்வுகள்.\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20190307", "date_download": "2019-03-21T16:29:22Z", "digest": "sha1:FNPLSOS32RGZUUIGDB66NVN5KEZF36HY", "length": 7396, "nlines": 107, "source_domain": "www.namathueelanadu.com", "title": "7 | March | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nமக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்\nஇலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம்...\nவெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10844", "date_download": "2019-03-21T16:27:29Z", "digest": "sha1:SOB3QU6SQTHX6IF4GO36FBVWRYVLEGWS", "length": 18277, "nlines": 134, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nமாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\n-மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று அதிரடி தீர்ப்பு\nபாடசாலை மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை விதித்து , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துளார்.\nதிருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்சானி கடந்த 2010ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதி காணாமல் போன நிலையில் பின்னர் காட்டு பகுதியில் உள்ள நீர் குட்டை ஒன்றுக்கு அருகில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் எச்சங்களாக மீட்கப்பட்டு இருந்தது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் மாணவியின் காதலனான நிஷாந் ஜயாத் என்பவரையும் அவரது நண்பனான இசுறு சம்பத் சில்வா ஆகியோரை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.\nஅதனை அடுத்து நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு சுருக்க முறையற்ற விசாரணைகள் நடைபெற்று வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅதனை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் கொலையுண்ட மாணவியின் காதலன் முதலாம் எதிரியாகவும் , அவரது நண்பர் இரண்டாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த ஆண்டு பங்குனி மாதம் 20ஆம் திகதி குற்ற பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதனை அடுத்து குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது முதலாம் எதிரிக்கும் கொல்லப்பட்ட மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும் , மாணவி படுகொலை செய்யப்படும் போது மூன்று மாத கர்ப்பிணி எனவும் அவரது பாடசாலை நண்பிகளும் உறவினர்களும் சாட்சியம் அளித்திருந்தனர்.\nஅதேவேளை இரண்டாம் எதிரி தற்போது யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவானாக உள்ள சி. சதிஸ்தரன் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்கி இருந்தார். அதில் , கடந்த 27.10.2010ஆம் ஆண்டு நானும் எனது நண்ப��ும் அவரது காதலியும் காட்டுக்கு சென்று இருந்தோம். அப்போது எனது நண்பனும் அவரது காதலியும் அங்கிருந்த நீர் குட்டையில் இறங்கி நீரில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். திடீரென எனது நண்பன் தனது காதலியை நீரில் மூழ்கடித்து கொலை செய்தார். அப்போது எனக்கு 16 வயது சிறுவனாக இருந்தமையால் அதனை தடுக்க முடியவில்லை. என குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி இருந்தார். அது தொடர்பில் நீதிவான் சி. சதிஸ்தரன் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்திருந்தார்.\nஅத்துடன் முதலாம் எதிரியிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் மோதிரம் , செருப்பு என்பவற்றை மீட்டதாக பொலிசாரும் மன்றில் சாட்சியம் அளித்ததுடன் அவர்களால் மீட்கபட்ட சான்று பொருட்களையும் அடையாளம் காட்டினார்கள்.\nஅதேவேளை குறித்த வழக்கின் முக்கிய சாட்சியங்களாக , மரபணு பரிசோதனையை மேற்கொண்ட விஞ்ஞானி , இரசாயன பகுப்பாய்வு திணைக்கள கையெழுத்து நிபுணர் , துணி புடவை ஒப்பீட்டு நிபுணர் , கொழும்பு பற்கட்டு வைத்திய நிபுணர் மற்றும் கண்டி வைத்திய சாலை சிரேஸ்ட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் மன்றில் தோன்றி தமது நிபுணத்துவ சாட்சியங்களை வழங்கி இருந்தார்கள்.\nஇந்நிலையில் குறித்த வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டு இருந்த நிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇரண்டாம் எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறித்த கொலை நடந்த தினத்தன்று மூவரும் காட்டுக்குள் சென்றமை, நீர் நிலையில் விளையாடியமை, அம் மாணவி இல்லாமல் இருவர் மாத்திரம் திரும்பி காட்டை விட்டு வெளியே வந்தமை ஆகியன என்பன சாட்சியமாக அமைந்துள்ளது.\nமேலும் இரண்டாம் எதிரி பதினாறு வயது சிறுவனாக இருந்ததுடன் அவன் குறித்த கொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாகவோ அல்லது பொது எண்ணத்துடன் கொலை புரிந்தாகவோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்த்தாகவோ வழக்குத் தொடுநர் தரப்பானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் எண்பிக்க தவறி உள்ளது எனவே இரண்டாம் எதிரியை மன்று இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறது.\nஇதேவேளை கொல்லப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான மாணவியின் காதலானான முதலாம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்கள் சான்றுகளின் அடிப்படையில��� நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கு தொடுநர் தரப்பு எண்பித்துள்ளது. எனவே முதலாம் எதிரியை மன்று கொலை குற்றவாளியாக காண்கிறது. என தெரிவித்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல்.நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்தார்.\nPrevious articleவாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டுள்ள திருப்தியுடன் விடைபெறுகிறேன்\nNext articleமுதலமைச்சருடன் இணைந்து பயணிக்க மாட்டேன்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-sivakarthikeyan-new-movie-with-ar-rahman-music", "date_download": "2019-03-21T16:25:16Z", "digest": "sha1:34B25JY5M7WPSZN4XO2YBIGCVOC2OCM3", "length": 6629, "nlines": 71, "source_domain": "tamil.stage3.in", "title": "ஏஆர்.ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்", "raw_content": "\nஏஆர் ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்\n'வேலைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படத்தினை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக சமந்தா இணைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் 75% முடிவடைந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு 'சீம ராசா' என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளிவந்தது. விரைவில் படக்குழு இது குறித்த தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புது படத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த புது படத்தினை 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக கடந்த ஓராண்டு காலமாக ப்ரீ ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வரும் படக்குழு தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் இசையமைக்க 'இசை புயல்' ஏ ஆர் ரகுமானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 'ரெமோ', 'வேலைக்காரன்', 'சீம ராச' படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது நண்பர் பெயரில் இந்த புது படத்தினையும் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர் - நடிகை சம்மந்த பட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏஆர் ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்\nஏஆர்.ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்\nஏஆர்.ரகுமான் இசையில் சிவகாத்திகேயனின் புது படம்\nஇன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார்\nசிவகாத்திகேயனின் அடுத்த பட தகவல்\nசிவகார்த்திகேயனின் புது பட தகவல்\nசிவகார்த்திகேயனின் புது பட டைட்டில்\nசிவகார்த்திகேயனின் புது பட தகவல்\nசிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-9-september-2018/", "date_download": "2019-03-21T16:21:44Z", "digest": "sha1:FSSIT6PS6PJPF4S5ABSUWOT3BCXCKALQ", "length": 8119, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 9 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 74,971 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ. 179 கோடியே 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\n2.பொது விநியோகத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6 கோடியே 73 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.\n1.உலக அளவில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் இந்தியர்கள் 3 வது இடம் பிடித்துள்ளனர்.அதிகபட்சமாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 63 கோடியே 2 லட்சம் பேரும், சீனர்கள் 55 கோடியே 5 லட்சம் பேரும், இந்தியர்கள் 16 கோடியே 1 லட்சம் பேரும், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 14 கோடியே 7 லட்சம் பேரும், ஜெர்மனியர்கள் 11 கோடியே 4 லட்சம் பேரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.\n2.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n1.அந்நியச் செலாவணி கையிருப்பு 119 கோடி டாலர் குறைந்து 40,010 கோடி டாலராக (சுமார் ரூ.27.60 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.\n2.ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு அமிதாப் சௌத்ரியை நியமனம் செய்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.\n3.இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அதில் ரூ. 60,000 கோடி மதிப்பிலான தடுப்பு மருந்துகள் 200 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, இந்திய பார்மஸி கவுன்சில் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.\n1.இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளுக்கான மானியத்தை அமெரிக்கா நிறுத்த விரும்புகிறது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.\n1.ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சமீர் வர்மா தகுதி பெற்றுள்ளார்.\n2.யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற��றில் ஜோகோவிச்-டெல்பொட்ரோ மோதுகின்றனர். அதே நேரத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக விலகினார்.\n3.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அங்குர் மிட்டல் டபுள் டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.\nவட கொரியா குடியரசு தினம்(1948)\nஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)\nகலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chqtools.com/ta/hand-riveter-807.html", "date_download": "2019-03-21T16:16:00Z", "digest": "sha1:JPJHCRBS36NCE3GAABPOQKBSBQTS7HDR", "length": 8531, "nlines": 223, "source_domain": "www.chqtools.com", "title": "கை Riveter 807 - சீனா CHQ கருவிகள்", "raw_content": "\nகை Riveters (அறையாணி துப்பாக்கிகள்)\nகை Riveters (அறையாணி துப்பாக்கிகள்)\nகை Riveters (அறையாணி துப்பாக்கிகள்)\nஒற்றை கை கடையாணி துப்பாக்கி 958\nபிராண்ட்: ஓ.ஈ.எம் / ODM\nடெலிவரி நேரம்: 25-35 நாட்கள்\nதொகுப்பு விவரங்கள்: நிறம் பெட்டியில், அடி அச்சு வழக்கு அல்லது அமைத்துக்கொள்ள\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபொருளின் பெயர் கை Riveter\nபிராண்ட் ஓ.ஈ.எம் / ODM\nடெலிவரி நேரம் 25-35 நாட்கள்\nதொகுப்பு விவரங்கள் கலர் பெட்டியில், இரட்டை bilister அட்டை அல்லது உகந்ததாக்கப்பட்ட\nதொழில்நுட்ப விளக்கம் எடை: 1100g\nஒட்டுமொத்த நீளம்: 320mm / 13inch\nவேலை பக்கவாதம்: 7 மிமீ\nகை படை மேக்ஸ் பல: 30\nதயாரிப்பு சிறப்பியல்புகள் கண்டுபிடிப்பு காப்புரிமை அமைப்பு\nடெலிகேட் வடிவம், பணிச்சூழலியல் கை\nபேக்கிங் கலர் பெட்டியில் (இரட்டை bilister அட்டை அல்லது தனிப்பயனாக்கப்பட்ட)\nமாஸ்டர் அட்டைப்பெட்டி 47 * 35 * 32.5CM\nகிகாவாட் / வடமேற்கு 23.5 / 20.4KGS\nஅலுமினியம் ● ● ● ● ●\nஸ்டீல் ● ● ● ●\nதுருப்பிடிக்காத எஃகு ● ● ● ●\nமுந்தைய: கை கடையாணி துப்பாக்கி 806\nஅடுத்து: 808 Riveter கை மடிப்பு\nஅலுமினியம் அல்லாய் அறையாணி துப்பாக்கி\nஅலுமினியம் பிளைண்ட் அறையாணி துப்பாக்கி\nஅலுமினியம் பாப் அறையாணி துப்பாக்கி\nகார்பன் ஸ்டீல் அறையாணி துப்பாக்கி\nகார்பன் ஸ்டீல் அறையாணி துப்பாக்கிகள்\nஇரட்டை கைப்பிடியை கை Riveter\nகை அலுமினியம் அறையாணி துப்பாக்கி\nகை தொழிற்சாலை அறையாணி துப்பாக்கி\nகை தொழிற்சாலை அறையாணி துப்பாக்கிகள்\nகை நட் Riveter துப்பாக்கி\nகை கட்டிடம் பொறுத்தவரை Riveter\nகை ஸ்டீல் Riveet துப்பாக்கி\nகை கருவி கை நட் Riveter\nஒற்றை ஸ்டீல் கை அறையாணி துப்பாக்கி\n808 Riveter கை மடிப்பு\nடி வடிவம் கை Riveter 903\nஒற்றை கை கடையாணி துப்பாக்கி 902\nஒற்றை கை நட்டு கடையாணி துப்பாக்கி 613\nமுகவரி: No.90, Wener சாலை, நீங்போ சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/29231207/Praise-to-the-Prime-Minister-Ganga-Ranawat-comes-to.vpf", "date_download": "2019-03-21T16:48:24Z", "digest": "sha1:OOAEQ356PKC6IXT27IUAPTKNVZDULAON", "length": 9869, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Praise to the Prime Minister: Ganga Ranawat comes to politics || பிரதமருக்கு பாராட்டு : அரசியலுக்கு வரும் கங்கனா ரணாவத்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமருக்கு பாராட்டு : அரசியலுக்கு வரும் கங்கனா ரணாவத்\nதமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nசமீபத்தில் ஹிருத்திக் ரோ‌ஷனுக்கும் கங்கனா ரணாவத்துக்கும் ஏற்பட்ட மோதல் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லி வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்கள்.\nஇருவரும் ஏற்கனவே காதலித்து பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தகராறில் ஈடுபடுவதாக பேசப்பட்டது. மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார்.\nகங்கனா ரணாவத் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியில் அவர் சேருவார் என்று இந்தி பட உலகில் பேசுகின்றனர்.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து கங்கனா ரணாவத் பேசியதாவது:–\n‘‘பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் சிறந்த தலைவராக திகழ்கிறார். அவர் சாதாரணமாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. பெற்றோர்கள் உதவி இல்லாமல் கடினமாக உழைத்து பிரதமர் பதவிக்கு உயர்ந்து இருக்கிறார். மோசமான நிலையில் இருந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார். நாட்டை முன்னேற்ற அவருக���கு 5 ஆண்டுகள் போதாது. எனவே அடுத்த 2019–ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும்.’’\nஇவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/oct/13/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3019193.html", "date_download": "2019-03-21T15:35:12Z", "digest": "sha1:VDLTJ7KTDLQJXX6JO3DK5KX2OKYFIE66", "length": 10447, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "வாசிப்பு பழக்கம் வெற்றிக்கான பாதையைக் காட்டும்: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nவாசிப்பு பழக்கம் வெற்றிக்கான பாதையைக் காட்டும்: ஆட்சியர்\nBy DIN | Published on : 13th October 2018 06:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்வது, வெற்றிக்கானப் பாதையைக் காட்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன்.\nஅரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் சார்பில் கோட்டுச்சேரி சர்வைட் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட் தலைமை வகித்தார். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nமாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:\nஒவ்வொருவருக்கும் 18 வயது வரை பள்ளிப் படிப்பில்தான் காலம் கடக்கிறது. பள்ளிப் பருவக் காலத்தில் நல்ல சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல் கூடாது. நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nமாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகளாவிய எந்தவொரு விஷயத்தையும் கையடக்க சாதனத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். எனவே, எதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வ மிகுதி மாணவர்களுக்கு கண்டிப்பாக இருந்தாகவேண்டும். பள்ளிப் பருவத்தில் குறுகிய மனப்பான்மையின்றி, பரந்த மனப்பான்மையுடன், சக மாணவர்களோடு சகஜமாகப் பேசிப் பழகி வருவது மன ஆரோக்கியத்துக்கு சிறப்பைத் தரும்.\nமாணவர்கள் கண்டிப்பாக புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இது வெற்றிக்கான பாதையைக் காட்டும்.\nஎந்தவொரு படிப்பும் கஷ்டம் கிடையாது. எதை தேர்வு செய்கிறோமோ அதில் திறம்படுவதற்கு உரிய பயிற்சியை தொடர்ந்து எடுக்கவேண்டும். மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், புரிந்து படித்தால் அறிவு விரிவடையும் என்றார் ஆட்சியர்.\nதொடர்ந்து, மாணவ- மாணவியரிடையே கேள்வி கேட்கச் செய்து, ஆட்சியர் விளக்கமளித்தார். அப்போது, சில மாணவர்கள் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தினர். எதற்காக ஐ.ஏ.எஸ். ஆக விரும்புகிறீர்கள் என ஆட்சியர் விளக்கம் தருமாறு மாணவர்களிடம் கேட்டார். அதற்கு, அரசு சட்டம் நிறைவேற்றினாலும், அதை அமல்படுத்துவது ஆட்சியர்தானே, அவரிடம்தான் அதிகாரம் உள்ளது. மேலும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யக்கூடியவராக ஆட்சியர் இருக்கிறார் என்றனர் மாணவர்கள். மாணவர்களின் இக்கருத்தை ஆட்சியர் பாராட்டினார்.\nநிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் லில்லி சகாயம், பள்ளி முதல்வர் லில்லி பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள��� கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2998668.html", "date_download": "2019-03-21T16:31:15Z", "digest": "sha1:ZUGGI7AGTWUSNQAAMTYTMESQO6TDSAA2", "length": 5177, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "முழு அடைப்புக்கு இடையூறு: ஆளுநருக்கு இடதுசாரிகள் கண்டனம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 21 மார்ச் 2019\nமுழு அடைப்புக்கு இடையூறு: ஆளுநருக்கு இடதுசாரிகள் கண்டனம்\nபுதுவையில் திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு நிர்வாக ரீதியாக இடையூறு செய்ததாக குற்றஞ்சாட்டி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு இடதுசாரி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் செலாளர் அ.மு.சலீம், புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.\n4 ஆண்டு கால மோடியின் ஆட்சியைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆதரவு அளித்த வணிக பெருமக்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்றி.\nஇந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிராக அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி தலையீடு செய்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் ஜனநாயகத்துக்கு ���ிரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.\nமக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு, மக்களே இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்ததற்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளனர்.\nநிலுவை ஊதியம் வழங்கக் கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸ் கலைத் திருவிழா இன்று தொடக்கம்\nஇந்திய கம்யூ. நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் பணிக் குழுவினர் பேச்சுவார்த்தை\nகாங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2320&p=3080", "date_download": "2019-03-21T15:45:52Z", "digest": "sha1:34RZLJMRRBG2TS62Q4MXTRLIBUZXAP4C", "length": 3327, "nlines": 68, "source_domain": "mktyping.com", "title": "இன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் ? - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area ONLINE SHOPPING இன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nஇன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஇன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nஇனியும் நாம் நம் பணத்தை ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது எந்த ஆபர் இருக்கிறது என்று தினமும் தெரிந்து கொண்டு வாங்குவோம்.நமது பணத்தை மிச்சப்படுத்துவோம்.\nமேலும் ஆபர்கள் பற்றிய தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=16608", "date_download": "2019-03-21T15:46:34Z", "digest": "sha1:BXE5GEDJF6CV535SAFLFBQZSH5B4GQVG", "length": 33599, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "நினைவுகளின் சுவட்டில்(104) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிகையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட வேண்டியது. இதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போத��� எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.\nஇப்படி எல்லோரும் போய்க்கொண்டிருந்தால் இங்கு மிகுந்த நாட்களுக்கு வேலை நடக்க வேண்டாமா வேறு வேலைக்கு உத்தரவு வந்த போதிலும் இருக்கும் வேலையைச் செய்ய ஆட்கள் இல்லையென்று நிர்வாக மேல் அதிகாரிகள் வேலை கிடைத்தவர்களை விடுவிக்க மறுத்தார்கள். அந்த ஆபத்து வேறு ஒன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது, என் செக்‌ஷனுக்கு பொறுப்பாக இருந்த தேஷ் ராஜ் பூரி எனக்க��� ஆசுவாசம் அளித்திருந்தார். “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் சொல். பதிலுக்கு ஆள் வேண்டும் என்று நான் உனக்குத் தடை சொல்ல மாட்டேன். உடனே உன்னை விடுவித்து விடுகிறேன். கவலைப் படாதே” என்று எப்போதாவது தோணும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு வருஷங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த சமயம் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் ஒரு சில மாதங்களில் மிகவும் கனிந்த மனிதராக மாறியவர். அந்த ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவரிடம் நான் வேலை பார்க்கவில்லை. ஆனால், அன்று விட்டுப் போன அந்தக் கனிவை இன்று இப்போது திரும்பப் பார்க்க முடிந்தது. உறவுகள் எப்படியெல்லாம் தான் மாறுகின்றன\nWanted columns பார்த்து வேலைக்கு மனு எழுதிப் போடுவதும் எங்கிருந்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பும் தொடர்ந்தது. ஊர் சுற்றும் ஆசையும் அந்த எதிர்பார்ப்போடு சேர்ந்து கொள்ளும். வந்தது ஒரு அழைப்பு. Eastern Railway யிலிருந்து. கல்கத்தாவுக்குப் போகவேண்டும் நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். மிருணாலுக்கு சந்தோஷம் தான். ஆனால் கல்கத்தாவில் அவன் குடும்பத்தார் யாரும் இல்லை. அப்பா இன்னமும் டாக்கா வில் தான் வேலை பார்க்கிறார். ஆனால் முன்னொரு தடவை எல்லோரும் கல்கத்தா போயிருந்த போது எங்களுக்கு இடவசதிகள் செய்து கொடுத்தவர் இம்முறையும் தனக்குத் தெரிந்தவருக்கு ஒரு கடிதம் கொடுத்தார் பாலிகஞ்சில் வெகு காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். அங்கு நான் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் தான் தங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் பரிட்சை. மறுநாள் நேர்காணல். நேர்காணல் 12 மணிக்குள் முடிந்துவிடும். பின் மதியம் எங்கும் போகலாம். அல்லது இன்னும் ஒரு நாள் தங்கவும் செய்யலாம். இரவு தான் பம்பாய் மெயில். காலை ஐந்து மணிக்கு ஜார்சகுடா போய்ச் சேர்ந்து விடும். அலுவலகத்துக்கு 10 மணிக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.\nஇம்முறை எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்க வில்லை. நேர் காணலில் தான் நான் என் இயல்பில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் கடைசியில் என்னை அறியாது தவறிழைத்தது தெரிய வந்தது. மூன்று அதிகாரிகள் நேர்காணலில் இருந்தனர். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகவே பதில் சொன்னதாகத் தான் நான் நினைத்தேன். கடைசியில் அந்த மூவரில் ம��த்தவராகத் தோன்றியவர் ஒரு கேள்வி கேட்டார்.\n”பதினைந்து நிமிஷங்களாக பார்த்து வருகிறேன். நாங்கள் உன்னை இங்கு வேலைக்குச் சேர்த்துக்கொள்வதற்கான உன் தகுதியை நிச்சயிக்கிறவர்கள். நாங்கள் உயர் அதிகாரிகள். எங்களைப் போன்ற ஒருவரிடம் நீ வேலை செய்ய வேண்டும். எங்கள் கேள்விகளுக்குப் பதில் தந்தாயே தவிர ஒரு தடவை கூட எங்களுடன் பேசும் போது “Sir” என்று நீ சொல்ல வில்லை. உயர் அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரிய வில்லையே உனக்கு” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின் என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின் ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தான் “Sir” சொல்ல வரவில்லையா ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தான் “Sir” சொல்ல வரவில்லையா வேலை கிடைக்கப் போவதில்லை என்று வெளியே வரும்போதே மனதுக்குள் நிச்சயமாகி விட்டதால் அதைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளவில்லை. இ���்னும் எத்தனையோ வாய்ப்புக்கள் விளம்பரங்கள் வரும் என்று மனம் சமாதானம் கொண்டது.\nமறுபடியும் பேலூர் மடம் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும் என்று ஒரு ஆசை. மிக அழகான கோயில். மடம். ஆற்றங்கரை. எல்லாமே நமக்குப் பழக்கமில்லாத புதிய முறையில் கட்டப்பட்ட கோயில்கள். அன்று மாலை காலேஜ் ஸ்ட்ரீட் போனேன். அங்கு தான் அந்த தெரு முழுதுமே நம்மூர் மூர் மார்க்கெட் போல நடைபாதையிலும் கடைகளிலும் பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு நடை பாதைக் கடையில் Bertrand Russel-ன் A History of Western Philosophy கிடைத்தது. பெரிய புத்தகம் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது. எனக்கு ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷம். ரஸ்ஸல் எனக்கு பிடித்தமானவராகியிருந்தார். பாதியும் ஸ்ரீனிவாசனும் எனக்கு ரஸ்ஸலைப் பழக்கி விட்டிருந்தார்கள். மிகுந்த நகையுணர்வும் மிகக் கஷ்டமான தத்துவ கருத்துக்களையும் மிக எளிய ஆங்கிலத்தில் மிக எளிய நடையில் சொல்வதில் அவர் திறமை சாலி. அவரைப் போலவே C.E.M Joad-ம் மிக எளிய நடையில் விளக்கி எழுதிய தத்துவ தரிசனப் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவற்றை ரஸ்ஸல் சொல்லப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது.\nரஸ்ஸல் மாதிரி வெகு சிக்கலான தத்துவார்த்த தரிசனங் களையும் வேடிக்கையாகவும் அதே சமயம் அவை சிதைபடாமலும் சொல்வது ஒரு கொடை என்று தான் சொல்ல வேண்டும்\nபுனிதர் அகஸ்டினின் Confessions பற்றிப் பேசும்போது ரஸ்ஸலுக்கு மகாத்மா காந்தி தன் பால்ய பருவத்து பாலியல் உணர்வுகளைக் குற்ற உணர்வுடனேயே தன் சுய சரிதத்தில் (My Experiments with Truth) நினைவு கொள்வதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் ஒரே ரக ஜீவன்கள் என்பார். அந்தக் குற்ற உணர்வு ரஸ்ஸலுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்னொரு இடத்தில் அவர் காலத்து மனோவியல் அறிஞர்கள் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஆழந்து மனம் என்றே ஏதும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது போல பௌதீக அறிஞர்களும் பொருளைப் பற்றி விளக்கப் போக கடைசியில் பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை. எல்லாம் ஆராயப் போகப் போக ஒரு சக்தியின் வெளி தான் கிடைப்பது என்றும் சொல்வதெல்லாம். தையல்காரர்கள் உலகத்தில் எல்லோரும் நிர்வாணமாகத்தான் செல்கிறார்கள், ஆடை என்று ஒன்று உலகத்தில் இல்லை என்று சொல்வது போலும், , செருப்பு தைப்பவர்கள் உலகத்தில் எல்லோரும் வெறுங்காலுடன் தான் நடக்���ிறார்கள், என்றும் சொல்வது போல் இருக்கிறது என்பார். தன்னுடைய சகா ஆல்ஃப்ரெட் நார்த் வொய்ட் ஹெட் என்ன சொல்கிறார் என்றே ஒருவருக்கும் புரியாது அவர் விளக்கங்கள அவ்வளவு கடினம். ஆனால் அவர் பிரசங்கங்களுக்கு பெருங்கூட்டம் கூடும். வொயிட் ஹெட் பேச்சைக் கேட்டு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை என்றும் காரணம் சொல்வார். இப்படி ரஸ்ஸல் பெரிய விளக்கங்கள் சொல்லிச் செல்லும்போது நகைச் சுவையான காமெண்ட் அடித்துக்கொண்டே செல்வார்.\nஆனால் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் பேசப்பட்டது போல் இப்போது அவர்களை யாரும் நினைவு கொள்வதில்லை. இதுவும் ஒரு இழப்பாகத் தான் தோன்றுகிறது. இந்த சோக உணர்வு ஒரு வேளை வயது முதிர்ந்த காலத்தில் பழைய நினைவுகளைக் கிளறும்போது தோன்றுவது இயல்பு என்று இளைஞர்கள் சொல்லக் கூடும்.\nஅப்படித்தான் அன்று எனக்கு இருந்தது. இந்த இடத்தை விட்டுப் போகவேண்டும் என்று முனைப்போடு முயன்று கொண்டிருக்கும் போதே இவர்களை எல்லாம் விட்டுப் பிரிகிறோமே என்ற நினைப்பும் உடன் தோன்றிக்கொண்டே இருந்தது.\nபுர்லா திரும்பியதும் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இந்த கல்கத்தா பயணம் வீண் தான் வேலை கிடைக்காது என்றால் அவர்கள் காரணம் கேட்டுச் சிரித்தார்கள். ”உனக்குத் தெரியாது. உனக்குள் ஒரு திமிர் இருக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கவலைப் படாதே. இன்னும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும்” என்றும் சமாதானம் சொன்னார்கள். கிடைத்தது. இப்போது எனக்கு அழைப்பு வந்தது கட்டக்கிலிருந்து. ஒரிஸ்ஸாவின் தலைநகர். அப்போது புபனேஸ்வர் கட்டப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் உள்துறை யிலிருந்து அழைப்பு. போனேன். எப்படிப் போனேன் என்று நினைவில்லை. பஸ்ஸில் தான் போகவேண்டும். ஆனால் பஸ்ஸில் போய்ப் பார்க்க வேண்டும்ம் என்று அந்நாளைய வாலிப வீம்பில் ஒரு முறை போனேனே தவிர நிர்ப்பந்தத்திற்கு கட்டக் பஸ்ஸில் போன நினைவு இல்லை. ஏதோ கொஞ்ச தூரம் பஸ்ஸிலும் பின் எங்கே ரயில் ஏறினேன் என்று நினைவில்லை.\nஇந்தப் பயணத்தில் என்னுடன் கட்டக்கில் பரிட்சைக்கும் நேர்காணலுக்கும் வந்திருந்தவர்கள் இன்னம் நான்கு பேரை எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மற்ற எந்த பயணத்திலும் யாரும் நினைவில் இல்லை. டி.எம். ராகவாச்சாரி நாக்பூ���ிலிருந்து வந்தவன். பி.எஸ் ராஜூ, எங்கிருந்து என்று நினைவில் இல்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து வந்தவர். எங்கள் எல்லோரையும் விட மூத்தவர். நல்ல உயரமான மனிதர். டி.ஆர்.ஜி பிள்ளை என்று எனக்கு இளையவனான ஒருவன். பின் ஏ. சீனிவாசன் போற்றி. இருவரும் மலையாளிகள். நினைவிலிருக்கக் காரணம் இவர்கள் எல்லோருடனும் வெகு காலம் பழக விதிக்கப் பட்டிருந்தார்கள் என்பது அன்று எங்கள் எவருக்கும் தெரியாது. எப்படியோ நாங்கள் ஐவரும் கட்டக்கில் சந்தித்த கணத்திலிருந்தே வெகு நெருக்கமாக பேசிப் பழகினோம் அதுவும் ஏதோ விதிவசத்தில் நடந்தது போல் தான்.\nகட்டக்கில் தங்கியது, சுற்றி உலவியது எதுவும் எனக்கு நினைவில் இல்லை. சுற்றி எங்கும் குடிசைகள், ஓரு பெரிய விஸ்தாரமான கிராமம் போலத் தான் இருந்தது கட்டக். ஒரு பெரிய அழகான கட்டிடம் என்று பார்த்தது ராவென்ஷா காலேஜ் கட்டிடம் ஒன்று தான். நேதாஜி வாழ்ந்த ஊர் அது. அவர் படித்த காலேஜ் அது. அவர் வாழ்ந்த, படித்த காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்குமோ, கற்பனை செய்துக்கொள்ளத் தான் வேண்டும்.\nSeries Navigation வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38நதியும் நானும்\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.\nதமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….\nமரண தண்டனை- நீதியின் கருநிழல்\nதாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … \nமரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5\nகே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா\nஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு\nஆமைகள் புகாத உள்ளம் …\nசன் ஆப் சர்தார் ( இந்தி )\nகவிஞர் சிற்பியின் சில படைப்புகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு\nமரபும் நவீனமும் �� வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’\nPrevious Topic: வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38\nNext Topic: நதியும் நானும்\nOne Comment for “நினைவுகளின் சுவட்டில்(104)”\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tamil/blogger/Pas%20Pasupathy", "date_download": "2019-03-21T15:29:55Z", "digest": "sha1:ZIPYVZOXGL7CH6ZQOFSU7BGSUG7L7OYR", "length": 4166, "nlines": 69, "source_domain": "thamizmanam.com", "title": "Pas Pasupathy", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n1253. பாடலும் படமும் - 56\n1252. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -5\n’பஞ்ச பாண்டியர்’ எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் ...\n1251. க.நா.சுப்ரமண்யம் - 3\nPas Pasupathy | க.நா.சுப்ரமண்யம்\nதமிழகம் -2 க.நா.சுப்ரமண்யம் ...\n1250. பாடலும் படமும் -55\nPas Pasupathy | எஸ்.ராஜம் | கி.வா.ஜகந்நாதன் | பாடலும் படமும்\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் ...\n1249. ராகவ எஸ். மணி -1\nஹோஜ்ஜாவின் “புத்திசாலிக் கதை” -1 அண்மையில் ( 22 ஜனவரி, ...\n1248. ஏ.கே.செட்டியார் - 5\nPas Pasupathy | ஏ.கே.செட்டியார்\nபம்பாயில் கண்டவை ஏ.கே.செட்டியார் ‘சக்தி’ ...\n1247. சங்கீத சங்கதிகள் - 181\nPas Pasupathy | அரியக்குடி | அருணாசலக் கவி | சங்கீதம்\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 5 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது ...\nகடவுளின் பிரதிநிதி அகிலன் ‘சக்தி’ ...\n1245. க.நா.சுப்ரமண்யம் - 2\nPas Pasupathy | க.நா.சுப்ரமண்யம்\nதமிழகம் -1 க.நா.சுப்ரமண்யம் ‘சுதேசமித்திர’னில் 1936-இல் வந்த ஒரு கட்டுரை. ...\n1244, சங்கீத சங்கதிகள் - 180\nPas Pasupathy | சங்கீதம் | நீலம்\nகண்டதும் கேட்டதும் - 7 “ நீலம்” ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/2016-Delhi-Auto-Expo:-Honda-launched-New-Navi-bike-414.html", "date_download": "2019-03-21T15:28:51Z", "digest": "sha1:XWXPYTOV4C4TYBLO2BFOZU75P4YR7GOQ", "length": 6264, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2016 டெல்லி வாகன கண்காட்சி: நவி எனும் புத்தம் புதிய மாடலை வெளியிட்டது ஹோண்டா -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News 2016 டெல்லி வாகன கண்காட்சி: நவி எனும் புத்தம் புதிய மாடலை வெளியிட்டது ஹோண்டா\n2016 டெல்லி வாகன கண்காட்சி: நவி எனும் புத்தம் புதிய மாடலை வெளியிட்டது ஹோண்டா\nஹோண்டா நிறுவனம் புத்தம் புதிய நவி எனும் மாடலை ரூ.39500 டெல்லி ஷோரூம் விலையில் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது. இந்த மாடலை ஸ்கூட்டர் மற்றும் சாதாரண பைக் என இரண்டு வடிவங்களையும் கலந்து புதுமையான வடிவத்தில் வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம்.\nமிகவும் வித்திய���சமான வடிவமைப்பில் ஸ்கூட்டர் மார்கெட்டை மனதில் வைத்து இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். மேலும் ஆப் ரோடு அம்சங்களையும் ஓரளவு இந்த மாடல் கொண்டுள்ளது. இந்த மாடலில் 109.19 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.83 Bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் சிவப்பு, வெள்ளை, பச்சை, ஆரஞ்சு மற்றும் கருப்பு என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடலின் முன்பதிவு மொபைல் ஆப் மூலம் செய்யப்படுகிறது. விரைவில் டெலிவெரி தொடங்கப்படும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/09/1826092010.html", "date_download": "2019-03-21T16:11:43Z", "digest": "sha1:3Z4AXX34SC3T6MQHST3STZ7CCDSDQ5AN", "length": 46345, "nlines": 690, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)\nராஜராஜசோழன் தமிழ்நாட்டு ராஜா. அவனின் மிச்சம் இன்றும் இருக்கின்றது. 1000 ஆண்டு கழித்தும் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல் இருக்கின்றது.. எனக்கு தமிழக கோவில்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த கோவில் தஞ்சை பெரி�� கோவில்தான்…\nஅந்த பிரமாண்டம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. நண்பேன்டா என்று யாராவது ஒருவன் தோளைபிடித்து சொன்னால் வரும் பெருமையை விட, அந்த கோவிலின் உள்ளே போய் அந்த பிரகாரத்தில் இருந்து நான் தமிழேன்டா என்று மார்தட்டி சொல்லலாம்.. ஜெயலலிதா நடத்திய ஐந்தாம் உலக தமிழ் மாநாடு பார்க்க தஞ்சை சென்ற போதுதான் நான் முதன் முதலில் தஞ்சை கோவிலை நேரில் பார்த்தேன்…வாழ்வில் இத்தனை நாள் எப்படி வேஸ்ட் செய்தேன் என்ற குற்ற உணர்வு எனக்கு மேலோங்கியது. அந்த தஞ்சை கோவிலை பற்றி மிக விரிவாய் அப்போதைய எனது டைரியில் எழுதி இருந்தேன்… அதை பற்றி ஒரு பதிவு இப்போது போடலாம்… அப்போது நான் எனது டைரியில் எழுதியவைகளை இப்போது பார்க்கும் போது எனக்கு சிரிப்பாய் வந்தது.. அதனால் அதை போடவில்லை.. இருந்தாலும் கலைஞருக்கு பெருமைதான்… ஒரு கம்பிர கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவில் பங்கெடுத்துக்கொள்வது சாதாரண காரியம் அல்ல… என்னை பொருத்தவரை அதுதான் கலைஞருக்கு மிகப்பெரிய வாழ்நாள் கொடுப்பினை…\nநெய்வேலியில் ஸ்டைக் நடந்தால் ஏற்கனவே மின் பற்றாக்குறை இருக்கும் நமது மாநிலத்தில் இன்னும் இருள் ஆகும் அபாயம் இருக்கின்றது.. தேர்தல் வரும் நேரத்தில் இது போலான பிரச்சனை ஏற்பட்டால் அது ஆளும் கட்சியை நன்றாக பாதிக்கும் என்பதால் அந்த அளவுக்கு விட மாட்டார்கள் என்பதை நம்புவோம்…\nஏற்கனவே விழுப்புரம் அருகே சாதுர்யமாக ரயிலை நிறுத்திய டிரைவரையும் அவரால் காப்பாற்றபட்ட 2000 பயணிகள் தப்பியது பற்றி ரொம்ப சிலாகித்தோம்… ஆனால் 4 நாட்களுக்கு முன் ஒரு ரயில் டிரைவர் அலட்சியத்தால் மேற்கு வங்கத்தில் ஏழு யானைகள் மீது ரயில் மோதி கொடுரமாக இறந்து போய் இருக்கின்றன… இரவில் யானை கூட்டத்தை டிரைவரால் நன்றாக பார்த்து இருக்க முடியும் என்று சொல்கின்றது வனத்துறை…யார் யார் மீது குற்றம் சுமத்தினாலும் உயிர் போன அந்த வாயில்லா ஜீவன்கள் எப்படி துடித்து இருக்கும்…நினைக்கும் போது மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றது… அந்த இடத்தில் 20 கீலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பது விதி.. ஆனால் ரயில் 70 கீலோமீட்டர் வேகத்தில் அந்த இடத்தை அன்றைக்கு கடந்த உள்ளது… நான் அரசு ஊழியன் என்னை எந்த கொம்பனும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது என்ற அலட்சியம்தான்…\nநம் வீட்டில் விருந்த���னர் வந்தாலே.. களைந்து கிடக்கும் பொருட்களை ஒழுங்கு செய்வோம்.. உபசரிப்பின் போது மிக கவனமாக இருப்போம்.. அதுவே நம் வீட்டு திருமணம் என்றால் நாம் இன்னும் ரொம்பவும் ஜாக்கிரதையாக செயல்படுவோம்.. ஒரு நாட்டுக்கு அனைத்து நாட்டில் இருந்தும் வீரர்கள் வந்து விளையாடும் போட்டியின் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்… வீரர்கள் தங்கும் பாத்ரூமில்பான்பராக் எச்சில் துப்பி வைத்து இருக்கின்றார்கள்.. கழிவு நீர்கரைபுரண்டு ஓடுகின்றது… இந்தியாவின் மானம் சந்தி சிரித்து கொண்டு இருக்கின்றது..\nபுகைபடம் உபயம்... பிரசன்னா பக்ரைன்\nகீழ்கண்ட படம், ஒரு இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது \"Husband Care Center\" என்ற தலைப்பில்.\nபடம் எடுக்கப்பட்ட இடம், வேறு எங்கும் இல்லை. நம்ம சிங்காரச் சென்னை தான்.\nஒரு பார்-க்கு வெளியில் தொங்கவிடபட்டிருந்த பேனர் இது என்பது உப தகவல்.\nநன்றி பிரசன்னா தகவலுக்கு... உங்களது படமும் நண்பர்கள் பார்வைக்கு வைக்கபடுகின்றது.. நன்றி.\nகதை அருமையாக இருந்தது. நீங்கள் எழுதியள்ளது போல் கண்டிப்பாக பல ரங்கராஜனும்,ராஜேஸ்வரியும் இருப்பார்கள்.\nஉங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய இந்த கதையைப்படித்து Feedback சொல்லவும். நேரமில்லையெனில் புரிந்து கொள்வேன்.\nநன்றி கதிர்கா மிக்க நன்றி..\nமதிப்பிற்குரிய நண்பர் ஜாக்கி சேகர் அவர்கட்கு,\nதங்கள் பதிவில் என் வலைப்பூ குறித்த அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சில மாதங்களின் முன்பாக புதிதாக திறக்கப்பட்ட ஒரு திரையரங்கு காம்ப்ளெக்ஸிற்கு நீங்கள் சென்று பார்த்து பகிர்ந்து கொண்ட அந்த அனுபவங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களிற்கு மடல் எழுத விரும்பியும் அது அப்படியே போய் விட்டது. தங்கள் கனிவான பெருந்தன்மைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமிக்க நன்றி நண்பா மடலில் நன்றி தெரிவித்தமைக்கு...\nஇந்த விளம்பரத்தை தமிழ்ல பார்த்து இருப்பிங்க... அந்த ஜின்ஸ் போட்ட ஆண்டியோட அந்த வெட்கம், அந்த பயம், அந்த எக்ஸ்பிரஷன்.. சக்லேட் தின்னதும்வரும் அந்த இசை அற்புதம்.\nஇது டபுள் மீனிங் இல்லை…\nஏன்படுக்க வச்சி கூட போடலாம்…\nஇன்ஜெக்ஷனைதான் நான் சொன்னேன்… நீங்க என்னத்தை பிரிஞ்சிக்கினிங்க\nஹாவாய் தீவில் பாம்பு இல்லை\nவெகுவிரைவில் மின்சாரம்தமிழகத்தில் இருக்காது போலிருக்கின்றது\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nஇது என்னுடைய தஞ்சை கோவில் பதிவு. பார்க்க ரசிக்க.\nநான்வெஜ் ஜோக் நல்லாயிருந்தது, அதுனால இன்னைக்கு உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு\nஅண்ணே அப்போ ஒரு பண்டில் மெழுகுவர்த்தி ஸ்டாக் வாங்கிவச்சிக்கணும் போலயே\nபிரசன்னா, நானும் பஹ்ரைன்ல தான் இருக்கேன்..முடிஞ்சா கால் பண்ணுங்களேன்\n2 வருஷம் முன்னாடி நான் பார்த்த ஜாக்கிக்கும் இப்ப இருக்குற ஜாக்கிக்கும் எவ்வ்வ்வளவு வித்யாசம்\nமுயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம்.\nஉண்மையில் கலைஞர் இந்தமாதிரி விழாக்களில் கலந்து கொள்வதே அவருக்கு சிறப்பு ஆனால் அவர் விரும்புவது எல்லாம் அவரை பாராட்டும் விழாக்கள் மட்டுமே. அதுவும் சினிமா விழாவில் 6 மணி நேரம் ஒண்ணுக்குகூட போகாமல் கர்ச்சீப் துணி கட்டி கொண்டு ஆடும் விழாவில் கலந்து கொள்வதை என்னவென்று சொல்ல\n\"where \" ஐ சொன்ன நீங்க \"whore \" ஐ விட்டுடீங்களே ஜாக்கி\nவழக்கம் போல சூப்பர் அண்ணா.\nஜாக்கி... எனது இந்த பதிவினை காண அழைக்கிறேன், கண்டிப்பாக பிடிக்கும் :)\n பல நாட்களாக தொலைக்காட்சி அறிவுறுத்தல்\nஅதாவது \"சிக்கின் குனியா தெற்கில் தாக்கியுள்ளது.( நுளப்புப் படத்துடன்).\nஎன்ன ஜாக்கி நீங்களும் சாரு போல உங்கள் வாசகர்களுக்கு \"பிரான்சு\" பீலா விடுகிறீங்க\nஇலையான்; கரப்பான் பூச்சி; நுளம்பு, எலி, திருடர்; விபச்சாரம்; தமிழர்....இன்னும் பல மனிதன் வாழுமிடங்களில் இல்லையெனில் நம்பிவிடாதீர்கள். ஒன்றாவது இருந்து தொலைக்கும்.\n//உண்மையில் கலைஞர் இந்தமாதிரி விழாக்களில் கலந்து கொள்வதே அவருக்கு சிறப்பு ஆனால் அவர் விரும்புவது எல்லாம் அவரை பாராட்டும் விழாக்கள் மட்டுமே. அதுவும் சினிமா விழாவில் 6 மணி நேரம் ஒண்ணுக்குகூட போகாமல் கர்ச்சீப் துணி கட்டி கொண்டு ஆடும் விழாவில் கலந்து கொள்வதை என்னவென்று சொல்ல\nஐயோ ஐயோ இதைப் பிறின்ற் போட்டு கலைஞருக்கு அனுப்புங்கையா\nபின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..\nயோகன் பாரிஸ். அது ஒரு எஸ்எம் எஸ்ஆக வந்தது.. அதை எழுதினேன்.. உங்க ஊரிலும் கொசு இருக்கா\nநன்றி எம் எம் அப்துல்லா.. மிக்க நன்றி.. உங்கள் வாழ்த்துக்கு..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)\nபாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் ...\n(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•20...\nசென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…\nஒரு படபிடிப்பும், சில வருத்தங்களும். (சிறுகதை) சின...\nடேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)\nசில இன்பாக்ஸ் ஜோக்ஸ் மற்றும் பீலிங்ஸ்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•09•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)\nகமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•09•2...\nபாஸ் என்கின்ற பாஸ்கரன்...கலக்கலோ கலக்கல்....\nகமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர...\nபத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து விட்ட எனது வலைப்பூ.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/08•09•2010)\nசென்னை ஆட்டோ கட்டண கொள்ளை... சென்னையில் (தமிழ்நாட்...\n(GAYAM-2 TELUGU) புதிய தெலுங்குபட திரைவிமர்சனம்......\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 05•09•2...\n(BEHIND ENEMY LINES-2001)எமன்கிட்ட சிக்கறதும், எதி...\nஒரு ரியல் டென்சன் ஜோக்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்=01•09•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்��ு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/HairStraightener29.html", "date_download": "2019-03-21T16:03:17Z", "digest": "sha1:SY5NMKGN7Y74IA737LQAZXW7DPK2UNVK", "length": 4043, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 29% தள்ளுபடியில் Hair Straightener", "raw_content": "\nஇலவச டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே.\nசந்தை விலை ரூ 1,695 , சலுகை விலை ரூ 1,195\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: fashion, Jabong, பெண்கள், பேஷன், பொருளாதாரம், மற்றவை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12924", "date_download": "2019-03-21T16:52:50Z", "digest": "sha1:BMDTTSJM7NRMNTT6OUIO36HZBXJOEZCC", "length": 11624, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செ���்திகள் மட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு\nமட்டு. சத்துருக்கொண்டானில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு\nமட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட் டு வருவதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.\nசவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீட்டு திட்டத்திலுள்ள ஒருவர் தனது காணியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கிணறு ஒன்றை அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது மனித எச்ச ங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு\nவருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் விசாரனைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து நீதிவானின் உத்தரவிற்கு அமை வாக குறித்த இடம் மேலும் அகழப்பட்ட போது\nமேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அத்துடன் அகழ்வு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழியிலிருந்து மனித மண்டை ஓட்டின் பகுதிகளும், எலும்புகளுமே மீட்கப்பட்டுள்ளன.\nமேலும், நீதிபதியின் உத்தரவிற்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யின் சட்ட வைத்திய அதிகாரி மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்காக கொ ண்டு சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்\nNext articleஇலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணைய��ளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,434 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/08/65-year-old-oman-man-married-16-year-old-hyderabad-girl.html", "date_download": "2019-03-21T16:19:47Z", "digest": "sha1:2LOMZ7F62KFSRB7SRRJS4YDXNNJMLSX3", "length": 6134, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "பணம் கொடுத்து, 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65 வயது இஸ்லாமியர் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / சிறுமி / திருமணம் / மாநிலம் / முஸ்லிம் / ஹைதராபாத் / பணம் கொடுத்து, 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65 வயது இஸ்லாமியர்\nபணம் கொடுத்து, 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65 வயது இஸ்லாமியர்\nThursday, August 17, 2017 இந்தியா , உலகம் , சிறுமி , திருமணம் , மாநிலம் , முஸ்லிம் , ஹைதராபாத்\nஓமனைச் சேர்ந்த ஷேக் அஹமது(65) 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா, ஓமனைச் சேர்ந்த ஷேக் திருமணம் செய்துக்கொண்ட தனது மகளை மீட்டுத் தருமாறு பலகுனுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது கணவர் சிகந்தர் மற்றும் கணவரின் சகோதரி கவுசியா மீது ��ுற்றம்சாட்டியுள்ளார்.\nஹைதராபாத் அருகே பர்காசில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிகந்தர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். ஷேக் அஹமது அந்த சிறுமியை சிகந்தரிடம் ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உன்னிசா தனது மகளை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டதற்கு கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர். பணத்தை தருமாறு சிகந்தரிடம் உன்னிசா பலமுறை கேட்டுள்ளார். மகளை மீட்க சிகந்தர் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் தன்னை மிரட்டுவதாக உன்னிசா கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/10/03/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:41:14Z", "digest": "sha1:UMZIINXSHPP7BKBAQZNCAR3GAQJUZKSD", "length": 9614, "nlines": 101, "source_domain": "thetamilan.in", "title": "பரியேறும் பெருமாள் – பார்வை – தி தமிழன்", "raw_content": "\nபரியேறும் பெருமாள் – பார்வை\nஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள்.\nமாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு.\nஆணவக்கொலைகளின் பின்புறம், சாதிய அடக்குமுறை, ஒடுக்கப்பட்டுள்ளவர்களின் இன்றைய நிலை போன்றவற்றை மிகவும் கவனமாகவும் மற்றும் நேர்மையாகவும் நம்முன் திரையிட்டு காண்பித்துள்ளார் படத்தின் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள்.\nகதையின் நாயகன் கதிர். அவரின் அருமையான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார், இந்தப�� படத்துக்கா அவரின் முழு உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவுக்க கதிரின் உழைப்பு இந்தப் படத்தில் தெரிகின்றது.\nபடத்தின் வில்லன் என்று சொல்லும் அளவுக்கு ஒரு வயதான (தாத்தா) கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவரின் நடிப்பும் மிகவும் அருமையா இருந்தது, அவர் வரும் பகுதிகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் (கத்தின்றி மற்றும் கத்தலன்றி). குறிப்பாகக் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் மருத்துவமனையில் பேசிக்கொண்டு இருப்பார்கள் அவர்களின் பின்புறம் மங்கலாக (blur background) வயதான கதாப்பாத்திரம் (வில்லன்) இருப்பார், நம் அனைவரின் கவனமும் அந்த மங்கலான உருவத்தை நோக்கியே இருக்கும். அந்த அளவுக்கு வில்லனின் அசத்தல் மிரட்டல்.\nஇந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற கதாப்பாத்திரங்களான, ஜோவாக கதாநாயகி ஆனந்தி, யோகி பாபு, கதாநாயகியின் அப்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோரின் நடிப்புகள் அருமை.\nபடத்தின் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள் தன்னுடைய முதல் படத்திலே தான் ஒரு சிறந்த இயக்குநர் என்று அனைவருக்கும் நிரூபித்துள்ளார். அவருக்கும் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நம் பாராட்டுக்கள்.\nஒரு சமுதாயம் தன்னுடைய இன்றைய நிலையில் இருந்து மேல் நோக்கி நகர்த்தவேண்டும் என்றால். அவர்களின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முன்னேறவேண்டும். பொருளாதாரம் முன்னேற்றம் அடைய அந்தச் சமுதாயம் கல்வியறிவு உள்ள சமுதாயமாக மாற்றவேண்டும். இந்தப் படத்தில் வரும் கல்லூரியின் முதல்வரை போன்று, “நான் இந்த நிலைக்கு வருவதற்கு பேயாகப் படித்தேன்” என்பார்.\nஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் இன்றைய நிலைகளைப் படமாக எடுக்கும் அனைவரும், அவர்களின் இன்றைய நிலையில் இருந்து மேல் நோக்கி நகர அவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வியின் முக்கியத்தை எடுத்துச்சொல்லி அதற்கான இன்றைய தடைகளாக இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி அதற்கு ஒரு தீர்வினை கொடுக்கும் படமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு நன்மைபயக்கும்.\nஅற்புதமான படைப்பு இந்த திரைப்படம் சார்… தாழ்த்தப்பட்டோரை நடுநிலை சாதிக்காரர்கள் கீழ்சாதியாக நினைக்கிறார்கள், ஆனால் அவர்களையே கீழ்சாதியாக நினைக்கிறார்கள் இந்த பூநூல் அணிந்த “பெரியவாள்”… கல்விதான் அனைத்திற்க்கும் ஒரே பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-21T16:22:09Z", "digest": "sha1:NHDSOP25KHBLP5QUJX75ZQ7CHD3RQESW", "length": 23804, "nlines": 612, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருகார்பன் ஓராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇருகார்பன் ஓராக்சைடு (Dicarbon monoxide, C2O) என்ற ஆக்சோகார்பன் சேர்மம் இரண்டு கார்பன் அணுக்களும் ஒரு ஆக்சிசன் அணுவும் பெற்று அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது. கார்பன் கீழாக்சைடின் ஒளியாற்பகுப்பினால் இச்சகப் பிணைப்பு சேர்மம் இருகார்பன் ஓராக்சைடு உருவாகிறது.[1][2] இச்சேர்மம் CO, CO2, C3O2 மற்றும் பிற ஆக்சோகார்பன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.\nNO மற்றும் NO2 ஆகிய சேர்மங்களுடன் ஈடுபடும் வினையை உற்றுநோக்கும் அளவுக்கு இருகார்பன் ஓராக்சைடு நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது.[3]\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/this-is-reason-why-thala-gets-angry/", "date_download": "2019-03-21T16:33:48Z", "digest": "sha1:ZI6KQJ5LA32IPCYG7FGVB5FSPZOFDO75", "length": 9029, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கடும்கோபத்தில் \"தல\" காரணம் இதுதான்... - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கடும்கோபத்தில் “தல” காரணம் இதுதான்…\nகடும்கோபத்தில் “தல” காரணம் இதுதான்…\nதனக்கென்று ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ்ந்துவரும் தல தனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்துள்ளார் இவ்வளவு நாட்களாக.\nஇப்போது அதுவே அவரது கடும்கோபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.\n“அஜீத் சார் உங்ககிட்ட சொல்ல சொன்னார்.\nஅஜீத் சார் அது கேட்டார். அஜீத் சாருக்கு இது பிடிக்காது. அஜீத் சார் இத விரும்பல”. இப்படி சொல்லி சொல்லியே இன்டஸ்ட்ரியில் ���ட்டம் போட்டு கொண்டிருந்த அவரது பணியாளர்களில் சிலர் தற்போது தலயின் பார்வைக்குள் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் நடந்த நிகழ்வு அப்படியானது.\n‘விவேகம்’ படத்தில் பணியாற்றிய அஜீத்தின் பர்சனல் மேக்கப்மேன், “அஜீத் சார் உங்ககிட்ட சொல்லச் சொன்னார்” என்று தினந்தோறும் வாங்கிய சம்பளம் 70 ஆயிரம். அஜீத் சாரே சொல்லிவிட்ட பின், பேரம் பேசினால் அது அவருடனான நல் உறவுக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொடுத்துவிடுமே என்று தினந்தோறும் 70 ஆயிரத்தை அழுது வந்திருக்கிறது சத்யஜோதி நிறுவனம். (விஜய்யின் மேக்கப் மேன் பேக்கேஜாக 30 ஆயிரம் வாங்குவதாக கூறுகிறது இன்டஸ்ட்ரி)\nகொஞ்சம் லேட்டாக தான் தலயின் காதுக்கு விஷயம் வந்துள்ளது. உடனே தன்னுடைய மேக்கப்மேனை அழைத்து தீர விசாரித்து, நடந்தது உண்மைதான் என்று தெரிந்த அடுத்தநொடியே வேலையை விட்டு தூக்கிவிட்டாராம்.\nமேக்கப் மேனுக்கு ஏற்கனவே தனது சொந்த செலவில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அஜீத்.\nஇதையும் படிங்க: அஜீத்தை ஏமாற்றியது யார் அவருக்கு ஏற்பட்ட கதி என்ன தற்போது\nதல இனிவரும் காலங்களில் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் நான் சொல்வதாக எதை கூறினாலும் என்னிடம் ஒருமுறை கேட்டு செய்யுங்கள் என்று கறாராக சொல்லிட்டாராம்.\nPrevious articleஅலறவிட்ட விஜய் ரசிகர்கள் டுவீட்டை டெலீட் செய்த சேனல்…\nNext articleவிஜய் எங்களிடம் சொன்னது இது தான் – மனம் திறக்கும் அனிதாவின் அண்ணன்\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும�� வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\n50 வயது நடிகரை திருமணம் செய்த 27 மாணவி பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம்...\nநடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/03/kumbakonam.html", "date_download": "2019-03-21T16:14:32Z", "digest": "sha1:IZAWH7NDUVP5F2OCMZKGLOBBFV4TEJN6", "length": 14894, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளிகளை -மம்-ப-டுத்-த இந்தியன் வங்கி நிதியுதவி | Indian Bank launches scheme for upgrading school buildings - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n10 min ago காந்திநகர் தொகுதி 'பறிப்பு..' முடிவுக்கு வந்ததா அத்வானியின் அரசியல் வாழ்க்கை\n1 hr ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n2 hrs ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nபள்ளிகளை -மம்-ப-டுத்-த இந்தியன் வங்கி நிதியுதவி\nகும்பகோணம் தீ விபத்தை அடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவிஅளிக்க இந்தியன் வங்கி முன்வந்துள்ளது.\nகும்பகோணம் தீ விபத்தில் அதிக அளவில் குழந்தைகளை இழந்த நத்தம் மற்றும் இன்னொரு கிராமத்தை இந்தியன்வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தத்தெடுக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் வங்கி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உதவ புத��ய திட்டத்தை அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகும்பகோணம் தீவிபத்தைத் தொடர்ந்து இந்தியன் வங்கி வித்யா மந்திர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த இத் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படும்.\nஇத் திட்டத்ன் கீழ் ரூ.2 லட்சம் வரை வட்டியில்லாக் கடனும், அதற்கு மேலான கடன் மதிப்புக்கு 7.75 சதவீதம் முதல்10 சதவீதம் வரை வட்டியுடனான கடனும் வழங்கப்படும். அதிகபட்சமாக இத் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடன்வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08042635/Construction-work-began-to-set-up-a-robot-car-at-Thiruvalluvar.vpf", "date_download": "2019-03-21T16:53:39Z", "digest": "sha1:2K7SJOCHIWM55CLG43U4WI5VRIIA4DZD", "length": 13993, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Construction work began to set up a robot car at Thiruvalluvar in Kanyakumari || கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது + \"||\" + Construction work began to set up a robot car at Thiruvalluvar in Kanyakumari\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது.\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வெளியூர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nஇங்கு கடலின் நடுவே உள்ள பாறைகளில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவை அமைந்துள்ளன. இவற்றுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெருக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பொழுதுபோக்கு வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டத்தை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழக அரசுடன் இணைந்து செயல் படுத்த உள்ளது. காமராஜர் மணிமண்டபத்தின் பின் பகுதியில் உள்ள கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை 800 மீட்டர் நீளத்திற்கு இந்த ரோப் கார் வசதி செய்யப்படுகி றது. கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் இது அமைகிறது.\nஇதற்கான சர்வே பணியில் நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அதிநவீன சாட்டிலைட் கேமரா உதவியுடன் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.\nநேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் ஆய்வு நடந்தது. தொடர்ந்து சில நாட்கள் இந்த பணிகள் நடைபெற உள்ளது.\n1. தேர்தல் விறுவிறுப்பு இல்லாத கன்னியாகுமரி தொகுதி 2-வது நாளிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை\nகன்னியாகுமரி நாடா��ுமன்ற தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு இல்லாமல் அமைதியாக உள்ளது. நேற்று 2-வது நாளாகவும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.\n2. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது\nகன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.\n3. கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nதிருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி மற்றும் 8 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n4. கன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களுடன் ‘திடீர்’ போராட்டம்: இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி நடந்தது\nகன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களை இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி திடீர் போராட்டம் நடந்தது.\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மீண்டும் தனி ரெயிலாக இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி\nகன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முதல் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154583/news/154583.html", "date_download": "2019-03-21T16:20:17Z", "digest": "sha1:AYJ6NX7RYJYNN7ZIJMPWTYDK4SHMV25W", "length": 5741, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "3 வாரத்தில் கோழி முட்டைகளை அடைகாத்து பொரிய வைத்த ஆண்: அதிசய சம்பவம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n3 வாரத்தில் கோழி முட்டைகளை அடைகாத்து பொரிய வைத்த ஆண்: அதிசய சம்பவம்..\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் என்பவர் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் தலைநகரான பாரிசி தன் வினோதமான செயல்களால் மக்களின் கவனங்களை ஈர்த்து வருபவர் Abraham Poincheval.\nஇவர் தற்போது புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதில் அவர் சாதித்தும் காட்டியுள்ளார். அதாவது கோழிமுட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரியவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nபாரிஸில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் மூன்று வாரங்கள் முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாத்துள்ளார்.\nதான் அடைகாத்துப் பொரியவைத்த கோழிக் குஞ்சுகளைத் தனது பண்ணையில் வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.\nஆபிரகாமின் இந்த செயலுக்கு ‘பீட்டா’ உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192673/news/192673.html", "date_download": "2019-03-21T15:58:08Z", "digest": "sha1:W4NDA2H4UK4MNWHRWOMU7LG5CURPZ5LG", "length": 19297, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "டட்… டட்… டபாட்டா…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடற்பயிற்சியில் பல வகைகள் உண்டு.பொதுவாக நாம் வீட்டில் செய்யும் பயிற்சிகளுக்கு மிதமான பயிற்சிகள் (Low Intensity workout) என்று பெயர். அதுவே, ஜிம்மில் பயிற்சி செய்பவர்களுக்கும், ஓட்டப்பந்தய வீரர் அல்லது விளையாட்டு வீரர்களுக்கு கடுமை���ான உடற்பயிற்சிகள் (High Intensity workout) தேவைப்படும். அப்போதுதான் அவர்களால் அதிகபட்ச செயல்திறனோடு விளையாட முடியும். ஒரு பயிற்சியை மிக வேகமாக செய்ய ஆரம்பித்து, மெதுவாக வேகத்தை குறைத்து, மீண்டும் வேகத்தை அதிகரிப்பது High Intensity Intervel Training (HIIT).\nஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் HIIT பயிற்சிகளை செய்வதால், உடற்பயிற்சி இலக்கை மிகவேகமாக அடையலாம். இவைகளிலிருந்து மாறுபட்ட பயிற்சிதான் டபாட்டா(Tabata). ஃபிட்னஸ் டிரெயினர் பூரணி சரவணனிடம் இந்த பயிற்சி பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் கேட்டோம். ‘‘மிகக் கடுமையான பயிற்சிகளுக்கு நடுவே 10 வினாடிகள் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பயிற்சியை தொடர்வதே Tabata Workout. ஸ்கிப்பிங், ஸ்குவாட், பைசெப்ஸ், லஞ்சஸ் அல்லது ரோயிங் எக்சர்ஸைஸ் என எது வேண்டுமானாலும் இந்த முறையில் செய்யலாம்.\nஜப்பானிய பேராசிரியர் டாக்டா் இஜுமி டபாட்டா என்பவர் விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக இந்த Tabata நெறிமுறையை உருவாக்கினார். 1996-ல் டபாட்டாவும் அவரது சக ஊழியர்களும் ஒலிம்பிக் அதிவேக ஸ்கேட்டிங் அணியை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவுக்கு மிகக் கடுமையான பயிற்சிகளையும், மற்றொரு குழுவுக்கு மிதமான பயிற்சிகளையும் 6 வாரங்களுக்கு கொடுத்து, ஆய்வு மேற்கொண்டார்.\nஅந்த வீரர்களிடத்தில் 60 நிமிடங்களுக்கு அதிகபட்ச ஆக்ஸிஜன் நுகர்வு மற்றும் பயிற்சிக்குப் பின்னான அவர்களது விளையாட்டு செயல்திறனில் மாறுபாடு இருப்பதை உணர முடிந்தது. மிதமான பயிற்சிகள் செய்தவர்களைவிட, கடுமையான பயிற்சிகளை Tabata முறையில் செய்தவர்களின் செயல்திறன் கூடுதலாக இருந்தது. மேலும் மிதமான பயிற்சிகளை செய்தவர்கள் ஒரு நாளைக்கு 1 மணிநேரம் வீதம் வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டியிருந்தது. டபாட்டா முறையில் பயிற்சி செய்தவர்கள், ஒரு நாளுக்கு 4 நிமிடங்களும், வாரத்திற்கு 4 நாட்களும் செய்தாலே போதுமானதாக இருந்தது.\nஆனால், இவர்கள் அந்த 4 நிமிடங்களில் அதிகபட்ச ஆற்றலை கொடுக்க வேண்டும். அதாவது, ஒரு உடற்பயிற்சியை செய்கிறோம் என்றால் அந்த பயிற்சி முடிந்த பின்னும், நம் உடலானது கலோரியை எரிக்கும் வேலையை தொடர்கிறது. இதனை பின்விளைவு என்கிறோம். எப்படி ஒரு டூ வீலரையோ, காரையோ நீண்ட தூரம் ஓட்டிவிட்டு நிறுத்திய பின்னும், அதிலிருந்து வெப்பம் நீண்�� நேரத்திற்கு வெளியேறிக் கொண்டிருக்கிறதோ அதுபோலத்தான், உடற்பயிற்சிக்குப்பின் நம் உடலை சாதாரண நிலைக்கு மீட்டமைக்க தேவைப்படும் அதிகப்படியான ஆக்ஸிஜனை Excess Post Exercise Oxygen Consumption (EPOC) உடல் எடுத்துக் கொள்கிறது.\nமிகவேகமான உடற்பயிற்சிக்குப்பின், உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ள அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இடைவெளிவிட்டு செய்யும்போது உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும். அப்போது அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடிகிறது என்பதால் இந்த Tabata ஒர்க் அவுட் உலகம் முழுவதும் தற்போது மிக பிரபலமடைந்துள்ளது. உங்கள் தசைகளை வலுப்படுத்தும் அதேவேளையில், மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதே இப்பயிற்சியின் அடிப்படை நோக்கம்.\nTabata ஒர்க் அவுட்டை மொத்தமே 4 நிமிடங்கள் செய்தால் போதும். ஆனால், பயிற்சியாளர்களுக்கு தகுந்தவாறு 8 விதமான மாறுபட்ட பயிற்சிகளாக பிரித்து 10 நொடி, 20 நொடி, 30 நொடி என அதிகரித்து செய்ய முடியும். மொத்தமே அரை மணி நேரம் பயிற்சிகளை முடித்து, 10 வினாடிகள் ரிலாக்ஸ் செய்வோம். இந்த முறையில், குறைவான நேரத்தில் கடுமையாக பயிற்சி செய்வது போலவும் இருக்கும், ஃபிட்னஸ் லெவலையும் பராமரித்தது போலவும் இருக்கும்.\nபயிற்சியின் போதும் பயிற்சிக்குப் பின்னால் நாள் முழுவதும் கலோரிகள் எரிப்பு இருந்துகொண்டே இருக்கும் என்பதுதான் Tabata ஒர்க் அவுட்டின் ஹைலைட்டான விஷயம். குறிப்பிட்ட தசைகளுக்காக Tabata முறையில் செய்யும் எந்தவொரு பயிற்சியுமே மற்ற தசைகளுக்கும் சேர்த்தே பயனைக் கொடுக்கும். உடலும் அதற்குத்தகுந்தவாறு மாறிவிடும்.\nவாரத்திற்கு 2 நாட்கள் வீதம் தொடர்ந்து இந்த முறையில் பயிற்சிகளை செய்து வந்தால் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைந்து, உடல் அந்தப் பயிற்சிகளுக்கு தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். Tabata ஒர்க் அவுட்டை செய்யும் நாட்களில் மட்டும் ரெகுலராக செய்யும் மற்ற பயிற்சிகள், வாக்கிங், ரன்னிங் போன்றவற்றின் நேரத்தை குறைத்துக் கொண்டு, மற்றநாட்களில் எப்போதும் போல செய்யலாம்.\nவேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள், மூட்டுவலி, முதுகுவலி இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் விபத்தால் உடலி–்ல் காயம் ஏற்பட்டவர்கள் என ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு தகுந்தவாறு மிதமான பயிற்சிகளும், ரன்னர்ஸ், விளையாட்டு வீரர்கள் மட���டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மிக உறுதிவாய்ந்த பயிற்சிகளும் இதில் உண்டு. சிலர் உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டிருப்பார்கள், ஆனால், உடல் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு நெகிழ்வுப் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்போம்.\nஇவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும்போது உடலின் நெகிழ்வுத்தன்மையும் மேம்பட்டு, ஆற்றல் குறையாமல் வைத்துக் கொள்ளலாம். பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்றுத் தசைகளின் தளர்ச்சி, மூட்டுவலி உள்ள பெண்களுக்கு மூட்டு இணைப்புகளின் நெகிழ்வு ஆகியவற்றுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் அளிக்கிறோம். ஓட்ட வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு மூட்டுகளில் அடிக்கடி காயம் ஏற்படும்.\nஇதுபோல், விளையாட்டில் காயமடைந்தவர்களை பொதுவாக மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட எலும்புகள், தசைகளைத் தவிர, உடலின் மற்ற பாகங்களுக்கு இயக்கம் தரும் வகையில் உடற்பயிற்சி செய்ய வைப்போம். இதனால் காயமடைந்த காலங்களிலும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதுபோல, மூட்டுவலி உள்ளவர்களை மருத்துவர்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம் என்பார்கள்.\nஅவர்களுக்கு வீட்டிலேயே ஒரு அரை மணி நேரம் செய்யக்கூடிய Isometric பயிற்சிகளை சொல்லிக் கொடுப்போம். அதாவது உடலின் எந்தப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்களோ அந்தப் பகுதியைத் தவிர்த்து, மற்ற தசைகளுக்கு வேலைகொடுக்கும் பயிற்சிகளை அவரவர் உடல் நிலைக்குத் தகுந்தவாறு சொல்லித் தருகிறோம். இதனால் உடல் முழுவதும் உள்ள தசைகள் இயங்கா நிலையை மாற்றி குறிப்பிட்ட தசைகளுக்கு மட்டும் ஓய்வு கொடுக்க முடியும்.\nஅதேவேளையில், நல்ல உடல் தகுதியுடன் இருப்பவர்களுக்கு மிகுந்த ஆற்றல் வாய்ந்த பயிற்சிகளை கூடுதல் நேரம் ஒதுக்கி செய்யும் வகையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. Tabata முறையின் அடிப்படை கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, நம்முடைய வாழ்வியல் மற்றும் உடல்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்து பயிற்சிகளை செய்வதால் இந்த முறைக்கு ஐ.டி ஊழியர்கள் மற்றும் பெண்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅரசாங்கத்தினத���ம் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/baby-girl-pet-dog-outside-home/", "date_download": "2019-03-21T16:46:18Z", "digest": "sha1:5NA3XTTDAIXDPFZFCACUAX6OHECQQ5Y3", "length": 11222, "nlines": 113, "source_domain": "www.sattrumun.com", "title": "தெருவில் விளையாடி சிறுமியை கடித்து குதறிய செல்ல பிராணி நாய் உயிரை காப்பாற்றிய மற்றுமொரு சிறுமி", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome India தெருவில் விளையாடி சிறுமியை கடித்து குதறிய செல்ல பிராணி நாய் உயிரை காப்பாற்றிய மற்றுமொரு சிறுமி\nதெருவில் விளையாடி சிறுமியை கடித்து குதறிய செல்ல பிராணி நாய் உயிரை காப்பாற்றிய மற்றுமொரு சிறுமி\nவீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திய 6 வயது சிறுமியை செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கடித்து குதறியதில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை அடித்து விரட்டி சிறுமியை காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.\nசென்ற மாதம் இந்த சம்பவம் ஹரியான மாநிலம் ஓமக்ஸ் சிட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் உள்ள வீடு மற்றும் தெருக்களில் நாய் வளர்கப்படும் பட்சத்தில் தனியாக குழுந்தைகளை விடும் விசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்த நாயை வளர்த்தவருக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறுமியை நாய் தாக்கியதை த���டர்ந்து அந்த நாயின் ஓனரையும் போலிசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் ஜாமினில் வந்துள்ளார்.\nதெருவில் 6 வயது சிறுமி நனது நண்பர்களுடன் விளையாடுகின்றார். பின்னர் சைக்கிளை வீட்டு வாசலில நிறுத்தும் போது வீட்டு வாசலில் நின்று நாய் அவரை துரத்தி பாய்ந்து தாக்க துவங்கியது. சிறுமியால் நாயை சமாளிக்க முடியாததல் தரையில் விழுக்கின்றார். தொடர்ச்சியாக நாய் அவரது முதுகு முகம் கழுத்து என எல்லா இடங்களில் கடித்து குதறுகின்றது.\nசிறுமி தரையில் உருண்டு அலறுகின்றார். சிறுது நேரம் கழித்து ஒரு பெண் தனது வீட்டிற்குள் இருந்தவராரே ஒரு கம்பை நீட்டி நாயை விரட்ட பார்க்கின்றார். ஆனால் நாய் அந்த சிறுமியை விடவில்லை.\nசிறுமியின் உடல் முழுவதும் கடித்துள்ள நாய்\nபின்னர் அந்த பகுதியில் உள்ள மற்மொரு சிறுமி துணிச்சலாக ஒரு கம்பை எடுத்துக் கொண்டு முதல் ஆளாக வந்து நாயின் அருகில் சென்று நாயை விரட்டி விடுகின்றார். சிறுமியை பார்த்த மற்றவர்களும் அருகில் வந்து நாயை அடித்து விரட்டி சிறுமியை மீட்டனர்.\nபலத்த காயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகின்றார்.\nநாய் வளர்ப்பவர்களும் சிறு குழந்தைகள் வைத்துள்ளவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது.\nPrevious articleகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nNext articleமதுரையில் இளைஞர் பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை – சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/414-1908f895.html", "date_download": "2019-03-21T15:35:17Z", "digest": "sha1:J5KPYUGYWB3WIDTPBHWVNCRYWY3G7RSF", "length": 5183, "nlines": 65, "source_domain": "motorizzati.info", "title": "நிஃப்டி விருப்பங்களில் வர்த்தகம் கற்றுக் கொள்ளுங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி சந்தை அளவு மற்றும் பணப்புழக்கம்\nபங்கு மற்றும் விருப்பத்தை எளிய வர்த்தக அமைப்பு\nநிஃப்டி விருப்பங்களில் வர்த்தகம் கற்றுக் கொள்ளுங்கள் -\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. Evgeny Kuznetsov Bio.\nSaeed khan pdf இலவச பதிவிறக்க மூலம் யூடியூப் அந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி\nபைனரி விருப்பங்களில் இருந்து பணம் சேகரிக்க எப்படி\nபுதிய ஆர்வமூல அந்நியச் செலாவணி வர்த்தகர் உரிமம்\nGoogle நிதி அந்நிய செலாவணி வர்த்தகம்\nபணம் மேலாண்மை அந்நிய செலாவணி மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://pressmeettv.com/", "date_download": "2019-03-21T15:40:46Z", "digest": "sha1:FBMBPOWFS2AQ2YGBY7QATITVO7VCJUXF", "length": 3932, "nlines": 118, "source_domain": "pressmeettv.com", "title": "KollyWood News - PressMeettv", "raw_content": "\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்\nநீயா 2′ இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்\nஉண்மைக் கதையை உரக்கச் சொல்லும் ‘பூமராங்’\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் “காக்கி”\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்\nநீயா 2′ இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்\nஉண்மைக் கதையை உரக்கச் சொல்லும் ‘பூமராங்’\nவிஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் “காக்கி”\nபுல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி\n‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nஇணையத்தில் வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் ’ஒரு அடார் லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nஆசிப் பிரியாணி நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்\nநீயா 2′ இயக்குநர் எல்.��ுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்\nஉண்மைக் கதையை உரக்கச் சொல்லும் ‘பூமராங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/10-home-remedies-to-cleanse-your-colon-naturally-022648.html", "date_download": "2019-03-21T15:39:09Z", "digest": "sha1:QK45YEJDQ2HH3Z5O7X2GBIWMA6CTXH4W", "length": 24940, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க குடலை எப்பவும் சுத்தமா வெச்சிக்கணுமா? அப்போ இத தினமும் சாப்பிடுங்க... | 10 Home Remedies To Cleanse Your Colon Naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஉங்க குடலை எப்பவும் சுத்தமா வெச்சிக்கணுமா அப்போ இத தினமும் சாப்பிடுங்க...\nஇதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளைத் தவிர்த்து பெருங்குடலும் ஒரு முக்கிய உடல் உறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. செரிமான ஆரோக்கியம் சீராக இருக்க, பெருங்குடல் ஆரோக்கியம் மிக முக்கியம்.\nபெருங்குடலை சுத்தமாக வைத்துக் கொள்வதால் ஒருவரின் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆகவே இயற்கையான முறையில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் தொடர்ந்து காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெருங்குடல் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. ஏறுங்குடற்குறை, இறங்கு பெருங்குடல், குறுக்குக் குடல், நெளிவுப் பெருங்குடல் ஆகியவை இதன் பகுதிகளாகும். சிறு குடல் வழியாக செல்லும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் கலோரிகளை உறிஞ்சி, செரிமானத்திற்கு உதவுவதால் உடலின��� முக்கிய உறுப்புகளுள் ஒன்றாக பெருங்குடல் அறியப்படுகிறது. மேலும் உடலின் pH அளவு மற்றும் எலேக்டரோலைட் அளவைப் பராமரிக்க பெருங்குடல் உதவுகிறது.\nஇது மலச்சிக்கல் அல்லது ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கையாள உதவுவதோடு, பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுவதால் பெருங்குடலை சுத்தமாக பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.\nபெருங்குடலில் உள்ள கழிவுகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்வதால், உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் வெளியாவது உடலுக்கு சிறந்த நன்மையைச் செய்கின்றது.\nMOST READ: அசுத்தமான கல்லீரலை வேகமாக சுத்தம் செய்யும் 6 உணவுகள்\nஉங்கள் பெருங்குடலை இயற்கையாக சுத்தம் செய்வதற்கான சில எளிய தீர்வுகள். கீழே குறிப்பிட்டுள்ள எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் இயற்கையான முறையில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்யலாம்\n1. உப்பு நீர் அல்லது தண்ணீர்\n2. ஆப்பிள் சிடர் வினிகர்\n3. உயர் நார்ச்சத்து உணவு\n4. நச்சுகளை வெளியேற்றும் எலுமிச்சை சாறு\n6. பச்சை காய்கறி சாறு மற்றும் ஸ்மூதி\n1. உப்பு நீர் அல்லது தண்ணீர்\nசெரிமான மண்டலம் சிறப்பாக செயல் புரிய தண்ணீரின் அவசியம் இன்றியமையாதது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. பெருங்குடலில் உள்ள நச்சுகளை முற்றிலும் வெளியேற்ற தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே தினமும் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதவது தினமும் 6-8 கிளாஸ் அளவு வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளலாம்.\nகுடல் இயக்க பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உப்பு நீரால் நன்மைகளை அடையலாம். காலை உணவிற்கு முன், இரண்டு ஸ்பூன் கல் உப்பு அல்லது இமாலயன் உப்பை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும்.\n2. ஆப்பிள் சிடர் வினிகர்\nஆப்பிள் சிடர் வினிகர் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது பெருங்குடலில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகர், அசிட்டோபாக்டெர் என்று அழைக்கப்படும் பாக்டீரியாவைக் கொண்டுள்ளது, இது செரிமா��� செயல்பாட்டில் உதவுகிறது மற்றும் உங்கள் குடலின் சீரான செயல்பாடுகளில் உதவுகிறது.\n3. உயர் நார்ச்சத்து உணவுகள்\nநார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் காணப்படுகிறது. இந்த தாவர உணவுகள் உங்கள் மலத்தை அதிகரிக்க மற்றும் மலச்சிக்கல் மற்றும் அதிக-செயல்பாட்டு குடல்களை ஒழுங்குபடுத்தும் செல்லுலோஸ் மற்றும் ஃபைபர்களைக் கொண்டிருக்கின்றன. உயர் நார்ச்சத்து தாவர உணவுகள் ஆரோக்கியமான பாக்டீரியாவை பெருமளவில் அதிகரிக்கிறது. உங்கள் தினசரி உணவில் உயர் நார்ச்சத்து உணவுப் பொருட்களை கட்டாயம் இணைத்துக் கொள்வது குடலுக்கு அதிக நன்மையைச் செய்கிறது.\nஎலுமிச்சை வைட்டமின் சி நிறைந்திருக்கும், ஒரு உணவுப் பொருள் . இது உங்கள் வளர்சிதைமாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நச்சுத்தன்மையைப் போக்க உதவுகிறது. இது சிட்ரிக் அமிலத்தையும் கொண்டுள்ளது, இது செரிமான சாறுகளை தயாரிப்பதில் உதவுகிறது, இதனால் முறையான செரிமானம் ஏற்படுகிறது. எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்திகரிப்புக்கு ஒரு சிறந்த பொருளாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் அது உடலில் இருந்து நச்சுகள் நீக்கக்கூடியதாக இருக்கிறது.\nMOST READ: பக்கவிளைவுகள் இல்லாம எடைய குறைக்கணுமா\nதாவர உணவுகளாகிய அரிசி, உருளைக்கிழங்கு, பயறு, பச்சை வாழைப்பழம், தானியம் ஆகியவற்றில் நார்ச்சத்து போல்காணப்படும் கார்போஹைட்ரெட் குடல் நுண்ணுயிரிகளை அதிகரித்து ஆரோக்கியமான குடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் இத்தகைய ஸ்டார்ச் உணவுகள் குடல் புற்று நோயைத் தடுப்பதாக புற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிகள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.\n6. பச்சை காய்கறிகள் சாறு மற்றும் ஸ்மூதி\nபெருங்குடலை சுத்தம் செய்வதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது காய்கறிகள் சாறு. காய்கறி சாறு மற்றும் ஸ்மூதி போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளில் உதவுகின்றன. காய்கறிகளில் உள்ள நார்ச்சத்தைப் பெருமளவில் பெறுவதற்கு காய்கறிகளின் விழுது மற்றும் தோலுடன் சாறு தயாரிப்பது சிறந்த முறையாகும். கேரட், பீட்ருட், வெள்ளரிக்காய், தக்காளி, கீரை போன்றவற்றின் சாறு பெருங்குடலை சுத்தம் செய்வதில் சிறந்த நன்மையைத் தருகின்றன.\nகற்றாழை சாறு கலவை உடலில��� உள்ள கழிவு பொருட்களின் விளைவுகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் குடல் செயல்பாடுகளை எளிதாக்க உதவுகிறது, இதனால் உடலில் உள்ள நச்சுகள் அகற்றப்படுகின்றன. இது பெருங்குடலை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த உதவுகிறது.\nஉங்கள் உணவில் ப்ரோபயோட்டிக்கை இணைத்துக் கொள்வதால் உங்கள் பெருங்குடல் சுத்தீகரிக்கப்படுகிறது. யோகர்ட், ஊறுகாய், மற்றும் இதர புளிப்பு உணவுகள் நல்ல பாக்டீரியாக்களை மீட்டு குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து சுத்தீகரிக்கிறது . மற்றும் குடலின் ஒழுங்கமைப்பை ஊக்குவிப்பதன் மூலமும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும் அதை சுத்தப்படுத்துகிறது.\nஇரைப்பைக் குழாயில் வீக்கத்தை தடுக்க, ஒருவர் ஆளி விதைகளை உட்கொள்ள வேண்டும். இந்த விதைகளில் உள்ள மலமிளக்கி தன்மை இயற்கையாகவே உங்கள் பெருங்குடலை சுத்திகரிக்க உதவுகிறது. கூடுதலாக, ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் உங்கள் குடல் இயக்கங்களை அதிகரிக்கலாம், இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படும்.\nஇஞ்சி, மிளகு, பூண்டு ஆகியவற்றில் உள்ள நுண்ணுயிர் கொல்லும் தாவர வேதிப்பொருள் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்கள் குடலில் பெருகுவதை குறைக்கின்றன. ஒரு நாளில் ஒரு முறை இஞ்சி, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து தயாரித்த தேநீர் பருகுவதால் உங்கள் பெருங்குடல் சுத்தம் செய்யப்படுகிறது.\nபெருங்குடல் சுத்தீகரிப்பில் ஈடுபடும்போது அதிக கவனம் தேவை. அளவிற்கு அதிகமாக இதனை நாம் செயல்படுத்தும்போது வலி அல்லது எலேக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகும் வாய்ப்புகள் வரலாம். உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் உப்பு நீர் பயன்படுத்தி நச்சுகளை வெளியேற்றுவதை தவிர்க்கலாம். காரணம், உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், குறைந்த அளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த பதிவு உங்களுக்கு சிறந்த தகவலைத் தந்துள்ளதா இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nMOST READ: கர்ப்பமாக இருப்பதற்கான 17 வகையான ஆரம்ப அறிகுறிகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூ���்டியே தெரிந்து கொள்ளலாம்..\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/salem-to-chennai-flights-time-and-fare-by-trujet", "date_download": "2019-03-21T16:20:45Z", "digest": "sha1:BNUBEARY6ZMRIW6GXKMKDOGSAQ5FPBRU", "length": 7608, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "சேலத்தில் இருந்து சென்னை செல்ல ரூபாய் 1499 மட்டுமே", "raw_content": "\nசேலத்தில் இருந்து சென்னை செல்ல ரூபாய் 1499 மட்டுமே\nசேலத்தில் இருந்து இனி விமான போக்குவரத்துக்கு சேவை இந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி முதல் பயணிகளை சென்னை வரை அழைத்து செல்ல துவக்கபடுகிறது. Photo Credit - Trujet\nசேலத்தின் விமான போக்குவரத்துக்கு சேவை மூலம் வரும் மார்ச் 25-ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னை வரை விமான சேவை துவங்கவுள்ளது. ட்ருஜெட் (Truejet) எனும் தனியார் நிறுவனம் மார்ச் 27-ஆம் தேதி முதல் பயணிகளுக்கான இதற்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளது. ட்ருஜெட் (Truejet) நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் முக்கியமான நகரங்களில் மிக குறைந்த விலையில் அனைவரும் பறக்கலாம் என்று கொள்கையில் தனது விமான போக்குவரத்து கட்டணத்தை ரூபாய் 718 வரை குறைந்த பட்ச கட்டணமாக வைத்துள்ளது.\n25-மார்ச்-2018 முதல் நாள் என்பதால் இன்றைய தேதிப்படி சேலம் டு சென்னை செல்வதற்கான கட்டணம் ரூபாய் 11999 என்று நிர்ண்யம் செய்யப்பட்டுள்ளது. 25 மற்றும் 26ஆம் தேதிகளில் ட்ருஜெட்டின் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 27ஆம் தேதி முதல் கட்டண சலுகையாக ரூபாய் 1499யில் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லலாம். இதற்கான முன்பதிவை ட்ருஜெட் இணையத்திலும் இதர சுற்றுலா சேவை வழங்கும் நிறுவனங்களான யாத்ரா (Yatra), மேக் மை ட்ரிப் (Make My Trip) போன்ற நிறுவனங்களின் இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் சென்னையில் இருந்து தான் சேலத்திற்கு ட்ருஜெட் விமானம் வந்தடைகிறது. சென்னையில் இருந்து விமானம் புறப்படும் நேரம் காலை 9.50AM. விமானம் புறப்பட்ட ஐம்பது நிமிடங்களில் 10.40AM மணிக்கு சேலத்தை வந்தடைகிறது.\nபின்னர் சேலத்தில் இருந்து புறப்படும் நேரம் காலை 11:00AM. இந்த விமானம் புறப்பட்ட ஐம்பது நிமிடங்களில் (50minutes) சென்னைக்கு 11.50AM மணிக்கு சென்றடைகிறது. தற்பொழுது ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே விமான சேவை செயல்பட உள்ளது. பயணிகளின் ���ண்ணிக்கை அதிகமானால் இதர விமானங்கள் அல்லது ட்ருஜெட் விமானமே இரண்டு முறை சேவையை செயல்படுத்தும்.\nசேலத்திற்கு அருகில் இருக்கும் மற்ற சர்வதேச விமான நிலையங்கள் திருச்சி மற்றும் கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இயங்கி வருகிறது, இந்த சேவை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் சேலத்தில் இருந்து மற்ற மாநில நகரங்களுக்கும் விமான சேவை துவங்க கூடும். சேலத்தை வசிக்கும் மக்களுக்கு இந்த சேவை பெருமளவில் உதவியாக இருக்கும்.\nசேலத்தில் இருந்து சென்னை செல்ல ரூபாய் 1499 மட்டுமே\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-23-august-2018/", "date_download": "2019-03-21T16:21:39Z", "digest": "sha1:D5I2N4CBKFUWBNN776KIBQWSAZOCBXRX", "length": 6688, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 23 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.\n1.ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஆஷிஷ் கேதன் புதன்கிழமை அறிவித்தார்.\n2.கோவா கணக்கியல் துறையில் அரசு கணக்காளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதிய 8000 பேரும் தோல்வியடைந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.\n1.செல்லிடப் பேசிகளுக்கான தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதம் 114.65 கோடியாக உயர்ந்தது.\n2.தேன் மற்­றும் தேன் பொருட்­களில் கலப்­ப­டத்தை தடுக்க, அவற்­றுக்கு தரக் கட்­டுப்­பாட்டு\nவிதி­மு­றை­களை, மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.\n1.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பால் மானாஃபோர்ட்டும், டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் மைக்கேல் கோஹனும் தங்களுடைய குற்றச் செயல்களை ஒப்புக் கொண்டனர். இது, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடவை ஏற்படுத்தியு���்ளது.\n1.இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு புதன்கிழமை ஒரு தங்கம், 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.\nஇதில் மகளிருக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபத் தங்கம் வென்று வரலாறு படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான ஹாக்கி விளையாட்டில் இந்தியா 26-0 என்ற கணக்கில் ஹாங்காங் சீனாவை வீழ்த்தி புதிய சாதனையுடன் வெற்றி பெற்றது.ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.\nமெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)\nஉலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15739.html", "date_download": "2019-03-21T17:06:01Z", "digest": "sha1:LN4NNNA7PE5EXLKYT6BIA3EDNZGG36RK", "length": 12266, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (12.03.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: காலை 7.30 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்கமுடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.உறவினர், நண்பர்களால் வியாபாரத்தில்வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமிதுனம்: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக் கூடும். அண்டை, அயலார் சிலரின்செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nகடகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம்முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். வியாபாரத்தில்வாடிக்கையாளர்களை கவர சலுகைகளைஅறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் ச���ய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nகன்னி: கணவன்-மனை விக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: காலை 7.30 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: இதமானப் பேச்சால்எல்லோரையும் கவருவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசிமகிழ்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nமீனம்: தைரியமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473899", "date_download": "2019-03-21T17:02:19Z", "digest": "sha1:C22ZSKHPVU44JKFRQNYCWBNPM7W6WNXK", "length": 12207, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வீர சல்யூட் | thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nகாழ்ப்புணர்ச்சியை தனக்கு தானே வளர்த்துக்கொண்டு அதை நியாயப்படுத்தி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளுதல் என்பது எந்த நிலையிலும் சகித்துக்கொள்ளமுடியாத செயலாகும். தீவிரவாத இயக்கங்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள அப்பாவி மக்களை கடந்த ஆண்டுகளில் குண்டு வைத்து கொன்று அதில் மகிழ்ச்சி அடைந்தது. சில ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் தலைதூக்காமல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதன் பிறகு அவர்களின் குறி இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் மீது திரும்பியது. பாகிஸ்தான் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தினர். உரி தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.\nஅதன் பிறகு நடந்த கோர சம்பவம் தான் புல்வாமா குண்டுவெடிப்பு. ஜம்முவில் இருந்து 2,500 படைவீரர்கள் 78 வாகனங்களில் நகருக்கு திரும்பும் போது திட்டமிட்டு காத்திருந்த ஜெய்ஷ்இமுகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி வெடிபொருட்கள் ஏற்றிய வாகனத்தை ஓட்டிவந்து ராணுவ பஸ் மீது மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இதில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்றே இதை குறிப்பிடலாம். நெஞ்சுரம் மிக்க நமது ராணுவ வீரர்கள் முன் நேருக்கு நேர் நிற்க துணிவின்றி கோழைத்தனமாக பதுங்கி தாக்குதல் நடத்தியுள்ள தீவிரவாதிகளின் செயல் கண்டனத்துக்குரியது.\nவெடிபொருள் வாகனத்தை இயக்கி தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி ‘என்னை நீங்கள் பார்க்கும் போது சொர்க்கத்தில் இருப்பேன்’ என்று வீடியோவில் பதிவு செய்துள்ளான். இப்படி இளைஞர்களை மூளைச்சலவை செய்து நாட்டின் அமைதியை துண்டாடும் தீவிரவாத அமைப்பை வேரறுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஜம்மு காஷ்மீரில் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அதனால் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மறைமுக வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. அந்நாடு ஒரு ஆக்கப்பூர்வமான அண்டை நாடாக நடந்து கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அவர்களது செயலுக்கு ஒருநாளும் வெற்றி கிடைக்காது.\nஅதே நேரம், ஜம்மு காஷ்மீர் எப்போதும் பதட்டமான மாநிலம் என்பதை ராணுவத்தினர் நன்கு அறிவர். அப்படி இருக்கும் போது உளவுத்துறை அறிக்கை இல்லாமல், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி எப்படி ஜம்முவில் இருந்து ஒரே நேரத்தில் படைகள் புறப்பட்டு செல்ல அனுமதித்தனர் என்று புரியவில்லை. பாதுகாப்பான பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் இருப்பதை ஏன் யாரும் கவனிக்கவில்லை என்றும் கேள்வி எழுகிறது. எனவே இது குறித்தும் துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தக சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு என்று அமெரிக்காவும் அறிவித்துள்ளது.\nஇந்த தீவிரவாத செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், துணை ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவே கோபத்தில் இருக்கிறது என்று கூறியுள்ள பிரதமரின் ��றுதி உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஆறுதலை அளித்துள்ளது. தங்கள் வாழ்க்கை கனவுகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தன்னலமின்றி நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த துணை ராணுவ வீரர்களுக்கு இந்தியா சார்பில் ஒரு ‘வீர சல்யூட்’ செய்வதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-21T16:03:22Z", "digest": "sha1:YLY3WUVVCDJJIME6SDPJUNATJDKI3PJC", "length": 6484, "nlines": 106, "source_domain": "motorizzati.info", "title": "விருப்பம் 2", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி இரட்டை சி சி\nவிருப்பம் வர்த்தக கணக்கு இங்கிலாந்து\nஊடாடும் தரகர்கள் விருப்பம் கமிஷன்\nசிறந்த பைனரி விருப்பம் சிக்னல் சேவை\nஃப்ரான்கோ பை பைனரி விருப்பம் 20 வர்த்தக 20 சமிக்ஞைகள்\nசிறந்த பைனரி விருப்பம் வர்த்தக கணக்குகள்\nஹெட்ஜ் பைனரி விருப்பம் அழைப்பு பரவுகிறது\nவட்டி விகித விருப்பம் தரகர் சம்பளம்\nஇந்திய பங்கு விருப்பம் உத்திகள்\nபைனரி விருப்பம் வர்த்தக சமிக்ஞை\nஎவ்வளவு பைனரி விருப்பம் வர்த்தகர்கள் செய்கிறார்கள்\nவிருப்பம் binaire அந்நிய செலாவணி குறிகாட்டியாக\nஇஸ்லாம் சட்டம் பைனரி விருப்பம்\nவிருப்பம் வர்த்தகம் இல்லை குறைந்தபட்ச\nவிருப்பம் binaire என்ன தரகர்\nE g விருப்பம் ஊடாடும் தரகர்\nடெல்டா நடுநிலை விருப்பம் உத்திகள்\nE g விருப்பம் விற்பனை வேலைகள்\nபைனரி விருப்பம் சார்பு எச்சரிக்கை எச்சரிக்கை\nஆன்லைன் சிறந்த விருப்பம் தரகர்கள்\nபங்கு விருப்பம் முடிந்தவுடன் என்ன அர்த்தம்\nபங்கு விருப்பம் உத்திக���் நெருக்குகின்றன\nவிருப்பம் வர்த்தக இழப்புகள் வரி விலக்கு\nவிருப்பம் வர்த்தகம் செய்ய எப்படி\nFxcm அந்நிய செலாவணி அமைப்பு தேர்வுக்குழு\n5 நிமிடம் அந்நிய செலாவணி வர்த்தக மூலோபாயம்\nதனியார் பங்கு விருப்பங்களை நடத்தும் நிறுவனம்\n�்பம் மூலோபாயம் பகுப்பாய்வு\">விருப்பம் மூலோபாயம் பகுப்பாய்வு\nபைனரி விருப்பம் ரோபோ கார் வர்த்தக மென்பொருள்\nபங்கு விருப்பம் முதலீட்டு மூலோபாயம்\nஉதாரணமாக இந்திய பங்கு சந்தையில் விருப்பம் வர்த்தகம் என்ன\nசிறந்த பைனரி விருப்பம் சமிக்ஞை மென்பொருள்\nNifty விருப்பம் மூலோபாயம் குறிப்புகள்\nவேடிக்கையான விருப்பம் மூலோபாயம் பெயர்கள்\nநீண்ட பைனரி அழைப்பு விருப்பம்\nWww பைனரி விருப்பம் தரகர்கள் காம்\nவிருப்பம் வர்த்தக தரகர் ஆய்வு\nபெரிய விருப்பம் தரகர் கணக்கு\nஉலகம் முழுவதும் பைனரி விருப்பம் தரகர்கள்\nமாஸ்டரிங் விருப்பம் வர்த்தக மாறும் தன்மை உத்திகள் sheldon natenberg\nFtp இல் பைனரி விருப்பம்\nஉடைந்த பறக்க விருப்பம் மூலோபாயம்\nஎளிய விருப்பம் வர்த்தக சூத்திரங்கள் pdf\nஇந்திய ரூபாய்க்கு அந்நிய செலாவணி விகிதம் யூரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/as-like-facebook-whatsapp-privacy-data-at-risk", "date_download": "2019-03-21T16:47:19Z", "digest": "sha1:5L6QODD64IIBENYS4PDP37RZMLNHIZCU", "length": 8869, "nlines": 64, "source_domain": "tamil.stage3.in", "title": "பேஸ்புக்கை தொடர்ந்து வாட்சப்பின் தனியுரிமை பறிபோகும் நிலை", "raw_content": "\nபேஸ்புக்கை தொடர்ந்து வாட்சப்பின் தனியுரிமை பறிபோகும் நிலை\nவாட்சப்பில் உள்ள தகவுள்களை எளிதில் திருட முடியும் என்பதை வேறு ஒரு செயலியின் பயன்பாட்டில் அறியப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியடையும் வகையில் உள்ளது\nஉலகின் புகழ்பெற்ற சமூக இணையதளமான பேஸ்புக்கில் (Facebook) உள்ள தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா (cambridge analytica) நிறுவனம் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலுக்காக திருடி உதவியது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்பொழுது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் (WhatsApp) செயலியிலும் பிரச்சனை துவங்கியுள்ளது, இதுவும் உலகளவில் மக்களிடையே புகழ் பெற்ற செயலி.\nவாட்சப் செயலியில் ஏற்கனவே நாம் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் என்க்ரிப்ட் செய்யபட்டுத்தான் மற்றவர்களுக்கு அனுப்புவதாக காண்பிக்கப்படும், இதன் அர்த்தம் எந்த சூழ்நிலையிலும் யாரும் தக���ல்களை திருட முடியாது என்று அர்த்தம். இதனால் மக்கள் எந்த விதமான வார்த்தைகளையும் டைப் செய்து ஒருவருக்கொருவர் வாட்சப் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் இதற்கும் இப்பொழுது பெரும் ஆபத்து வந்துள்ளது. வாட்சப்பில் உள்ள தகவல்களை எளிதில் திருட முடியும் என்பதை வேறு ஒரு செயலியின் பயன்பாட்டில் அறியப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியடையும் வகையில் உள்ளது.\nஇந்த செயலியின் பெயர் ச்சாட்வாட்ச் (Chatwatch). இந்த செயலியை உங்களது மொபைலில் இருந்தால், உங்கள் நண்பர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ், உங்கள் தொலைபேசியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எண்களில் யாராவது வாட்சப்பில் இருந்தால் அவர்கள் எத்தனை முறை வாட்சப் செயலியை இன்று பார்த்துள்ளார்கள், ஆன்லைனில் இருக்கிறார்களா அல்லது இல்லையா போன்ற இன்னும் பல தகவல்களை பயன்படுத்தி ஒரு பெரிய ரிப்போர்ட் எடுக்கும் அளவிற்கு இந்த ச்சாட்வாட்ச் செயலி செயல்படும்.\nமுதலில் இது ஐபோனில் (i-phone) தான் வந்தது, பின்பு அகற்ற பட்டுவிட்டது ஆனால் இன்றும் கூகிள் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் (Android Play Store) உள்ளது. இதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதை போல் பல செயலிகள் ஏற்கனவே உள்ளது, பிரச்சனை வரும் போதுதான் நமக்கு செயலிகளை பற்றி தெரிய வருகிறது. எனவே நாம் குறியீடு எண்களை (password) அல்லது மிக முக்கியமான தொழில் சம்பந்தபட்ட தகவல்களை வாட்சப் மூலம் பகிர்வது பாதுகாப்பானவை அல்ல.\nவாட்சப்பில் நாம் பரிமாறிக்கொள்ளும் செய்திகளை ச்சாட்வாட்ச் மூலம் எடுக்கும் அளவிற்கு வாட்சப்பின் பாதுகாப்பு தன்மை இருக்கிறது என்றால், எதற்காக நமக்கு \" தகவல்கள் மற்றும் உரையாடல்கள் என்க்ரிப்ட் செய்தபின் தான் பரிமாறிக்கொள்ள படுகிறது\" \"Messages to this chat and calls are nwo secured with end-toend encryption \" என காண்பிக்க வேண்டும் இதற்கான அர்த்தம் புரியவில்லைல். இதன் மூலம், பேஸ்புக்கில் நடந்த திருட்டு வாட்சப்பிலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.\nபேஸ்புக்கை தொடர்ந்து வாட்சப்பின் தனியுரிமை பறிபோகும் நிலை\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வ��ளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=018ec8393", "date_download": "2019-03-21T15:32:06Z", "digest": "sha1:BAPHLLTAMSTOQKYBLE2QLQMRNIHWY44V", "length": 10568, "nlines": 240, "source_domain": "worldtamiltube.com", "title": " கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்\nசூதாட்ட புகாரில் சிக்கி கைதானவர் ஸ்ரீசாந்த்\nஸ்ரீசாந்த் விளையாடுவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐக்கு உத்தரவு..\nலிடியன் நாதஸ்வரம்: நிலவில் பியானோ...\n#Breaking : \"கிரிக்கெட் வீரர்...\nமின்வாரிய உதவி பொறியாளர்கள் பணி...\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்...\nதமிழ் கலாசாரத்தை பெருமையாக பேசிய...\nஉலகக் கோப்பையை இந்தியா வெல்லும் -...\nஎன் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம் #Sreesanth சூதாட்ட புகாரில் சிக்கி கைதானவர் ஸ்ரீசாந்த் ஸ்ரீசாந்த் விளையாடுவது குறித...\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=0fffdf2f6", "date_download": "2019-03-21T16:07:45Z", "digest": "sha1:YBWXTU5XSNTJLV2NCMXPVTSO6DV5V5UB", "length": 8431, "nlines": 233, "source_domain": "worldtamiltube.com", "title": " அருளால் கிடைத்த அம்மன் சிலைகள் ..! அருள்வாக்கு கூறும் திருணங்கை..! Moondravathu Kann New [Epi 280]", "raw_content": "\nஅருளால் கிடைத்த அம்மன் சிலைகள் .. அருள்வாக்கு கூறும் திருணங்கை..\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nவயிற்றில் இருக்கும் மருந்தை எடுக்க...\nதோஷத்தை பரிகார பூஜையால் நீக்கும்...\nஅயல் நாட்டுக்காரர்களை தன் அருளால்...\nநாடி படித்து நோய்��ளை குணமாக்கி...\nஉடல் உஷ்ணத்தைப் போக்கி நாடிகளை...\nமுறையாக கணித்து பரிகார ஹோமங்களை...\nதன்னை வணங்க வந்தவரின் மண்டையை...\nஅருளால் கிடைத்த அம்மன் சிலைகள் .. அருள்வாக்கு கூறும் திருணங்கை..\nஅருளால் கிடைத்த அம்மன் சிலைகள் .. அருள்வாக்கு கூறும் திருணங்கை..\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/sep/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2995434.html", "date_download": "2019-03-21T15:57:46Z", "digest": "sha1:JZCCU3NFNYGRTB2GSGYR5IOGAVEPFJ4X", "length": 39538, "nlines": 191, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nஇந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது\nBy DIN | Published on : 07th September 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 7 - செப்டம்பர் 13) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nமனதிலும் உடலிலும் புதிய தெளிவு தென்படும். அனைத்துச் செயல்களிலும் உங்களின் தனி முத்திரையை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களுக்காக ஜாமீன் போடுவதையோ, வாக்குக் கொடுப்பதையோ தவிர்க்கவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். சிறிய அளவு முயற்சிகளிலேயே நல்ல பலனை அடைவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்கு பாத்திரமாக பொருள்களின் தரத்தைக் கூட்டவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறவும்.\nஅரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். கலைத்துறையினர் நிதானமும் கவனமுமாக நடந்துக் கொண்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் ஆழ்ந்து படிக்கவும். நல்ல மதிப்பெண்கள் பெற யோகா, பிராணாயாமம் செய்யவும்.\nபரிகாரம்: விநாயகருக்கும் நந்தீஸ்வரருக்கும் அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.\nஅனுகூலமான தினங்கள்: 7, 8.\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nகுடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். பொருளாதாரம் சீராக இருக்கும். அவ்வப்போது சிறு பயணங்களால் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தற்போது எவருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள் சில சலுகைகளை வழங்குவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை தீர ஆலோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருப்பினும் லாபம் குறைவாக இருக்கும். கால்நடைகளை வாங்கி பலன் பெறலாம்.\nஅரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். விளையாட்டிலும் படிப்பிலும் கவனம் செலுத்தவும்.\nபரிகாரம்: வளசரவாக்கம் வேங்கட சுப்ரமண்யரை வணங்கி நலம் பெறவும்.\nஅனுகூலமான தினங்கள்: 7, 9.\nமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nஉங்கள் பேச்சு மற்றும் செயல்களில் ஒரு மிடுக்கு தெரியும். செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பயணங்கள் பலன் தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பூர்வீக வழியில் இருந்த தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும். மேலதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் குறைந்த முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க முனைவர். புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம்.\nஅரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளவும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பார்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.\nபரிகாரம்: பைரவரை வழிபட்டுவர, நலன்கள் சிறக்கும்.\nஅனுகூலமான தினங்கள்: 8, 9.\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nபொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.\nஉத்தியோகஸ்தர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு சற்று மந்தமான நிலை நிலவும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஅரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட செயல்கள் முடிந்து கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு அமோகமாக இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வர். வேலைகளைச் சுலபமாக முடித்து பாராட்டுகள் பெறுவர். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பர். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள்.\nபரிகாரம்: சூரியபகவானை வழிபட்டுவர, நலன்கள் சிறக்கும்.\nஅனுகூலமான தினங்கள்: 8, 9.\nசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். நீண்ட காலக்கனவுகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கிப் போவார்கள். உழைப்புக்கு அதிக முக்கிய��்துவம் கொடுத்து வருமானத்தைப் பெருக்கவும்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடலாம். சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே அமையும். கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும்.\nஅரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்லவும். பிறரிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்மணிகள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். உறவினர், உடன்பிறந்தோரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவ மணிகளுக்கு இது குதூகலமான காலகட்டமாகும்.\nபரிகாரம்: திங்களன்று அம்பாள் தரிசனம் உகந்தது.\nகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nகுடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இதனால் அலுவலக வேலைகளில் சந்தோஷத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவர்.\nஅரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். உட்கட்சிப் பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் விடா முயற்சியால் வெற்றியடைவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் அனுசரித்துச் செல்லவும்.\nபரிகாரம்: சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 9, 10.\nதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nஎடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உடன்பிறந்தோர் மூலம் சிறு தொல்லைகள் ஏற்பட்டு மறையும். செலவுகளும் சற்று கூடும். பேச்சில் கண்ணியம் தென்படும். உங்கள் பொறுமையை சோதிக்கும் வகையில் சில விஷயங்கள் நடக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சிறு சிரமங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவினால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருக்கும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறலாம். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கனிவுடன் நடந்து நல்லெண்ணத்தைப் பெறுவீர்கள்.\nஅரசியல்வாதிகள் தங்களின் செயல்களை வெற்றியுடன் செய்து முடிப்பர். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.\nபரிகாரம்: வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 11.\nவிருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nபணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். வாண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தந்தையின் உடல்நலத்தில் சிறு குறைபாடுகள் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகப் பயணங்களை ஒத்திவைக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளி வைக்கவும். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் நன்கு உழைத்து பொருளீட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரம். மேலிடத்தின் பார்வையிலிருந்தும் தள்ளி இருங்கள்.\nகலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவ மணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். படிப்பில் அதிக கவனம் செலுத்த���ேண்டிய நேரமிது.\nபரிகாரம்: சனிக்கிழமைகளில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து நலம் பெறவும்.\nஅனுகூலமான தினங்கள்: 9, 11.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஉங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். பொருளாதாரத்தில் ஸ்திரத் தன்மையைக் காண்பீர்கள். தைரியத்துடன் சாகஸமான காரியங்களைச் செய்வீர்கள். உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம். சிலர் எதிர்பாராத பயணங்களைச் செய்வார்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காணும் யோகமான வாரம் இது. தடைகளைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.\nஅரசியல்வாதிகள் முரட்டுப் பிடிவாதத்தைவிட்டொழிக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதும் பணவரவும் தாமதமாகும். ரசிகர்களும் சற்று அலட்சியம் காட்டுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவும் சீராகும். மாணவமணிகள் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். கடுமையான பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானைத் தரிசித்து வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 8, 12.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஉங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.\nஉத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே வேலைகளைச் செய்து முடிப்பார்கள். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் லாபம் சற்று குறைவாகவே இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பர். ஆகவே புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். கால்நடைகளின் மூலமும் பலனை அடைவார்கள்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவினால் புதிய பொறுப்புகளைப் ��ெறுவார்கள். கலைத்துறையினர் கடின முயற்சிக்குப்பின் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் தமது திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். மாணவமணிகளுக்கு முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்.\nபரிகாரம்: இம்மையில் நன்மை செய்யும் பரமேஸ்வரரை வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 13.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nவேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். சில நேரங்களில் எதையோ இழந்து விட்டது போன்ற மனக்கவலைக்கு ஆளாவீர்கள். சிறு பண விரயமும் உண்டாகும். கௌரவக் குறைச்சலான சூழ்நிலையை தவிர்த்திடுங்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரிகளுக்கு கொள்முதல் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாக இருக்கும். வயல்வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம்.\nஅரசியல்வாதிகள் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். கடன் வாங்கி தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டாம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பொருளாதாரத்தில் தொய்வுகள் இருக்காது. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும்.\nபரிகாரம்: அம்மனை வழிபட்டு நலம் பெறவும்.\nஅனுகூலமான தினங்கள்: 9, 13.\nசந்திராஷ்டமம்: 10, 11, 12.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nதிட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். எல்லா செயல்களையும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் சாதகமாக ஆக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். திட்டமிட்ட பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். நண்பர்களுடன��� மனக்கசப்பு உண்டாக வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.\nஅரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காணமுடியாது. உற்சாகமின்மை, மேலிட அவமதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையோடு நடந்துக்கொள்ளவும். மாணவமணிகள் விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும்.\nபரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை நெய்தீபமேற்றி வணங்கவும்.\nஅனுகூலமான தினங்கள்: 11, 12.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nweekly prediction வார பலன்கள் பரிகாரம் சந்திராஷ்டமம்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2018/oct/13/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3019130.html", "date_download": "2019-03-21T15:37:32Z", "digest": "sha1:OY3ICALUDUBDGIDDT3VB6LE3B3GI2KMX", "length": 6442, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு\nBy நியூயார்க், | Published on : 13th October 2018 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.\n193 நாடுகளை உறுப்பினர்களாக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் 97 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், 188 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்று, மீண்டும் உறுப்பினராகியுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2021-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை, அதாவது 3 ஆண்டுகள் வரை இந்தியா உறுப்பு நாடாக இருக்கும்.\nஆசிய நாடுகள் பிராந்தியத்தில் இருந்து இந்தியா, பஹ்ரைன், வங்கதேசம், ஃபிஜி, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Infection-Wars/10054", "date_download": "2019-03-21T16:30:53Z", "digest": "sha1:AIUQAXRDNVOYCTJB4HMKTJ675MKXVULZ", "length": 7349, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Infection Wars Game | New Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nதொற்று வார்ஸ் ஒரு மூலோபாய போர் விளையாட்டு, உங்கள் உடல் தொற்று போர்களில் ஒரு கீழ்த்தரமான தொற்று இருந்து கடுமையான தாக்குதலுக்கு இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு இறுதியில் மூளை, சகல முக்கிய உறுப்பு தொற்று சண்டையிட்டு அதன் உங்கள் வேலை. நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு போரில் கொண்டிருப்பர் உறுதி செய்ய உங்கள் upgradeable வசதிகள் திறன்களை மிகவும் வெளியே பயன்படுத்துவதை இந்த தொற்று வெளியே whipe உறுதி. சண்டை சில பாதுகாப்பு அல்லது சேதம் சேர்க்க கோபுரங்கள் எடுத்து. நீங்கள் ஒவ்வொரு helps.In தொற்று வார்ஸ் ஒரு மூலோபாய போர் விளையாட்டு மேம்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது எப்போதும் மேம்படுத்த உங்கள் மூடுபனி நாணயங்கள் பயன்படுத்த நினைவில், உங்கள் உடல் தொற்று போர்களில் ஒரு கீழ்த்தரமான தொற்று இருந்து கடுமையான தாக்குதலுக்கு சகல தொற்று சண்டையிட்டு அதன் உங்கள் வேலை இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு இறுதியில் மூளைக்கு முக்கிய உறுப்பு. நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு போரில் கொண்டிருப்பர�� உறுதி செய்ய உங்கள் upgradeable வசதிகள் திறன்களை மிகவும் வெளியே பயன்படுத்துவதை இந்த தொற்று வெளியே whipe உறுதி. சண்டை சில பாதுகாப்பு அல்லது சேதம் சேர்க்க கோபுரங்கள் எடுத்து. நீங்கள் வாய்ப்பு கிட்டும் ஒவ்வொரு மேம்படுத்தல் உதவுகிறது போது மேம்படுத்த உங்கள் மூடுபனி நாணயங்கள் பயன்படுத்த நினைவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_1.html", "date_download": "2019-03-21T16:05:09Z", "digest": "sha1:NAVNPKWG3XGMWB5C5PZBLENR2ZEBSA2M", "length": 4250, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய ரணிலின் மேடை; பெரிதும் கவலையில் ஐ.தே.க - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவெள்ளத்தில் மூழ்கிய ரணிலின் மேடை; பெரிதும் கவலையில் ஐ.தே.க\n71ம் வருட பூர்த்தி விழாவினை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் 10.09.2017 திகதி 3.00 பிற்பகல் இரத்தினபுரி சீவலி மைதானத்தில் ஏற்பாடு செய்யட்டு இருந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடை பெற்ற வண்ணம் உள்ளது. இன்று 07.09.2017 வெள்ள அனர்த்தத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்ட மைதானம் மூழ்கிய நிலையில் வேலைபாடுகளை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/10/", "date_download": "2019-03-21T16:32:23Z", "digest": "sha1:CK7RL4XM6ZLPY6HKOFIN5YRGZ7OVY6MP", "length": 44752, "nlines": 331, "source_domain": "www.kittz.co.in", "title": "October 2012 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nஇன்றைய பதிவில் நாம் பல இந்திய மொழிகளில் (ஆங்கிலம் இந்திய மொழி அல்ல) வந்த இந்திய தயாரி���்பான டைமண்ட் காமிக்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.\nஎன்னிடம் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் தாராபுரத்தில் இருக்கும் ஒரு லென்டிங் லைப்ரரியில் இருந்து வாங்கியவை.\nநான் படித்தது முழுவதும் ஆங்கில பள்ளி கூடங்களில் தான்.ஆகையால் கண்டிப்பாக ஆங்கில காமிக்ஸ்கள் வாங்கி படித்து வீட்டில் உள்ளவர்களை சந்தோசபடுத்த வாங்கி பின்பு மிகவும் பிடித்து போன காமிக்ஸ்களில் ஒன்றாகியது.அனைத்தும் மிகவும் எளிய ஆங்கிலத்தில் இருக்கும்.புரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும்.\nபலதரப்பட்ட நாயகர்களை அவர்கள் உருவாகினார்கள்\nமுதலில் மற்றவர்கள் போல வெளிநாட்டு தயாரிப்புகளான\nஆகியோர்களை முறைப்படி லைசென்ஸ் வாங்கி வெளியிட்டனர்.\nபின்பு இங்கேயே பல கதாபத்திரங்களை உருவாகினார்கள்.\nFaulad Singh - இவர் ஒரு விண்வெளி சாகச வீரர்,இவருடன் ஒரு குள்ளன் வேறு இருப்பான்.இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சாகசங்களே கதைகள்.எனக்கு இவருடைய கதை அவ்வளவாக பிடிக்காது.\nஅக்னிபுத்ரா - அபே - இவர்கள் இருவரில் அக்னிபுத்ரர் வெளி கிரகத்தில் இருந்து வந்தவர்.அபே இங்கு இருப்பவர்.இருவரும் சேர்ந்து தீமையை எதிர்த்து போராடுவார்கள்.இவர்களுடைய கதைகளை ராணி காமிக்ஸ் நிறுவத்தினர் கூட கடைசி காலகட்டங்களில் வெளியிட்டனர்.\nடைனமைட் - இவர் ஒரு ஆக்சன் ஹீரோ.\nமகாபலி சாகா - இவர் டார்சான் மற்றும் நம்ம மன்னர் பீமா போல.காட்டில் வாழ்கிறார்.அங்கு வரும் கொள்ளையர்கள் மற்றும் அங்கு இருக்கும் சில கெட்ட காட்டுவாசிகளை எதிர்த்து போராடுவார்.\nTauji & சாச்சா படீஜா - இவர்கள் இருவருமே தாத்தாக்கள்.இவர்களுடை பெரும்பாலான கதைகள் பில்லி சூனியம் மற்றும் ஆவிகளை எதிர்த்து இருக்கும்\nலம்பு - மோட்டு - இந்த சகோதரர்கள் நமது இரட்டை வேட்டையர்கள் போல.எனக்கு இவர்களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும்.\nஇவை தவிர பிரபல pran's என அழைக்கப்படும் பிரான் குமார் ஷர்மா அவர்களால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் தயாரிப்புகளை வெளியிட்டார்கள்.\nஅவரை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.\nமற்றும் டைமண்ட் காமிக்ஸ் பற்றிய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.\nஅவைகள் அனைத்துமே நகைச்சுவை நிறைந்தவைகளாக இருக்கும்.\nபில்லூ - இவர் ஒரு வாலிபர்.இவர் மேலை நாடுகளில் பிரபலமான ஆர்ச்சியை போல இருப்பார்.பெண்களுக்கு இவரை மிகவு���் பிடிக்கும்.\nராமன் - இவர் ஒரு திருமணமானவர்.ஒரு கணவன் மனைவி இடையில் நடக்கும் நிகழ்சிகளை நகைச்சுவையோடு கூறியிருப்பார்.\nசாச்சா சௌதரி - இவர் மிகவும் பிரபலமானவர்.இவரது மூளை கணினியை விட வேகமாக இயங்கக்கூடியது எனபது பழமொழி.இவருடன் வெளிகிரகத்தை சேர்ந்த சாபு என்னும் கடோதகஜன் ஒருவனும் இருப்பான்.இவர்களுடைய முதல் எதிரி ராக்கா எனப்படும் ஒரு கொள்ளைக்காரன் தான்,\nதாபு - இவரும் ஒரு வாலிபர்தான்.\nபிங்கி - இவள் நம்ம சமத்து சாறு போல.குறும்புத்தனம் நிறைந்தவள்\nஸ்ரீமதி - திருமணமான ஒரு மேல் வர்கத்து பெண்மணி.அவர் செய்யும் பகடுகளை நகைசுவையோடு கூறியிருப்பார்.\nஇக்கதைகளை நீங்களும் படித்திருந்தால் உங்களுக்கு பிடித்த கதாபத்திரம் எது என பினனுட்டம் மூலம் கூறுங்கள்.\nஅவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .\nஇப்பதிவில் நமது ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் இடம் வந்த பவளச்சிலை மர்மம் கதையினை பார்க்கப்போகிறோம்.\nஇக்கதை லயனின் மூன்றாவது ஆண்டு மலராக வந்தது.\nஒரு சிறு எச்சரிக்கை இது மிகவும் ஒரு நீ ......... ளமான பதிவாக அமைந்துவிட்டது.ஆகையால் பொறுமை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் மேலே செல்லவும்.மற்றவர்கள் எனது அடுத்தபதிவிர்க்கு மீண்டும் வாருங்கள்.\nஇக்கதை ஒரு Expendables திரைப்படம் போல.ஒரே சண்டை தான்.அதுவும் கதையின் பாதிபக்கதிலேயே கிளைமாக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது.அதற்கு பின் ஒரு ஐம்பது பக்கங்களுக்கு ஒரே ஆக்சன் தான்.மிகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.கண்டிப்பாக நிறைய நண்பர்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nஎலும்புக்கூடு பள்ளத்தாக்கு.ஒரு மாலை பொழுது.மந்திரவாதி ஹடானின் இருப்பிடம் இருக்கும் மலைக்குன்று.\nதிடீரென அவனது பாதுகாவலர்கள் (புலிகள்) மிரளுகின்றன.உடனே அவனது மற்றொரு வளர்ப்பு பறவையான காகத்தை சென்று பார்க்க சொல்கிறான்.\nஹுவால்பை இனத்தினர் கையில் ஆயுதங்களோடு தாக்க வருகின்றனர்.\nஎதிர்த்த புலிகளை கொன்றுவிடுகின்றனர்.காகத்தின் மீதும் அம்பு எய்துவிடுகின்றனர்.\nஹடானையும் அடித்து வீழ்த்திவிட்டு அவனது இருப்பிடம் முழுவதையும் எதையோ தேடுகின்றனர்.திடீரென்று ஒருவன் தரையின் கீழே இருக்கும் நிலவறையை கண்டுபிடிகின்றான்.உடனே அனைவரும் கீழே சென்று காசினா எனப்படும் ஒரு பெரிய சிலையின் ���ள்ளே இருக்கும் சக்தி நிறைந்த சிறிய \"பவளச் சிலையை\" கண்டுபிடிகின்றனர்.அந்த காசினாவை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த இருப்பிடத்தையும் தீயிலிட்டு விட்டு விரைந்து தப்பி செல்கின்றனர்.\nஅம்புக்காயம் பட்ட காகம் பறந்து சென்று நவோஜோக்களின் இருப்பிடத்தில சென்று விழுகிறது.அப்பொழுது ஒரு ஆலோசனையில் இருக்கும் நமது ஹீரோ டெக்ஸ் வில்லர் அக்காகத்தை கண்டு பக்கத்தில் சென்று ஆராய்கிறார்.அதன் மூக்கில் இருக்கும் உதய சூரியன் சின்னத்தை வைத்து அது ஹடானிர்க்கு சொந்தமானது என்றும் அதன் மேல் இருந்த அம்பை வைத்து அது ஹுவால்பை இனத்தினர் செய்த காரியம் என்றும் கண்டுபிடிக்கிறார்.\nஉடனே நமது நால்வர் கூட்டணி தேவையான ஆயுதங்களோடு ஹடானின் குன்றிற்கு செல்கின்றனர்.அங்கு மிகவும் மோசமான நிலைமையில் இருந்த ஹடானை காப்பாற்றி மது அளித்து சிலை திருட்டுப்போன விவரங்கள் அறிந்து கொள்கிறார்.புகை மூலம் நவோஜோக்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு நால்வரும் தப்பிசென்றவர்களை துரத்தி செல்கின்றனர்.\nஇதற்கிடையில் முன்னால் தப்பி செல்லும் ஷா யான் மற்றும் அவனது கூட்டத்தினர் ஒரு மலை கனவாயை கடக்கின்றனர்.இரவு நேரம் வந்துவிட்டதால் ஒரு இடத்தில பொழுதை கழித்து விட்டு காலையில் செல்லலாம் என கூறுகிறான்.\nநள்ளிரவு ஆனது.ஒருவர் மாறி ஒருவர் காவல் புரிந்து வந்தனர்.அப்பொழுது மா கெளர் என்பவனின் முறை வந்தது.அவன் அவர்கள் கிராமத்து மந்திரவாதியான தல்சாரின் மருமகன் ஆவான்.காவல் புரிந்து கொண்டிருந்த மா கெளர் இன் மனது அவனை அந்த சிலையை எடுத்து பார்க்க சொல்லியது.\nஅவன் காசினா எனப்படும் பெரிய சிலையில் இருந்தது அந்த பளிங்கு சிலையை வெளியில் எடுத்தான் அது நிலா வெளிச்சத்தில் பளீர் என்று அதில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பு கிளம்பியது.\nஅதனை கையில் எடுத்த மா கௌர் ஷா யானின் மரணத்திற்கு பிறகு தான் ஹுவால்பைகளின் தலைவன் ஆக வேண்டும் என்று வரம் கேட்டான்.பின் அச்சிலையை மீண்டும் காசினாவில் வைத்து பாறையின் மேல் அதனை வைத்தான்.உடனே அவனது உடல் நடுங்க தொடங்கியது.அப்படியே வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான்.\nவிழும் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து பார்த்தனர்.அதற்குள் அவன் இறந்து இருந்தான்.காசினா பாதி திறந்த நிலையில் இருந்ததை வைத்து நடந்ததை அறிந்து கொண்டனர்.இறந்த மா கௌர் உ��லை பாறைகள் கொண்டு மூடி சமாதி செய்து விட்டு அங்கிருந்து விரைந்து கிளம்பினர்\nகிளம்பிய அவர்கள் சற்று தூரத்தில் இருந்த வானவில் பாலத்தை அடைந்தனர்.\nஅது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அந்த கயிறு பாலத்தை ஒவ்வொருவராக கடந்து சென்றனர்.\nஇதற்கிடையில் பொழுது விடிந்தது நமது நான்கு நண்பர்களும் அந்த மலை குன்றை அடைந்தனர்.அங்கிருந்த சாம்பலில் இருந்து தப்பியவர்கள் அங்குதான் இரவில் தங்கி உள்ளனர்.என்பதை கண்டு கொண்டனர்.விரைந்து சென்றால் அவர்களை மாலைக்குள் பிடித்துவிடலாம் என முடிவு செய்து கிளம்பினர்.தாங்கள் பின்தொடர்வது அவர்களுக்கு தெரியாததால் அவர்கள் தடங்களை அழிக்காமல் சென்றிருந்தனர்.ஆகையால் அதனை பின்தொடர்வது சுலபமாக இருந்தது.\nமறுநாள் விடியகாலை நண்பர்கள் வானவில் பாலத்தை அடைந்தனர்.பாலத்தின் நிலையை கண்டு கால்நடையாக செல்வது தான் நல்லது என முடிவு செய்கின்றனர்.அதன்படி குதிரைகளை பாலத்தின் இந்த பக்கம் விட்டுவிட்டு ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடையாக பாலத்தை கடந்தனர்.\nஅதே நேரத்தில் ஷா யானும் அவனது கூட்டத்தினரும் தங்களது கிராமத்தை அடைந்தனர்.அங்கிருந்த தல்சாரிடம் காசினாவை ஒப்படைத்து விட்டு மா கௌர் ரிர்க்கு ஏற்பட்ட முடிவை எடுத்துக்கூறுகிறான்.அதனை கேட்ட தல்சார் ஒரிகட்டிர்க்கு பலி கொடுத்து அதன் பாதுகாப்பை பெறவேண்டும் என கூறுகிறான்.அதன் படிஇளம்பெண்கள் அனைவரையும் வரிசைபடுத்தி நிற்க வைக்க சொல்கிறான்.மற்றும் பக்கத்தில் இருக்கும் மற்ற இனத்தவருக்கும் மாலையில் பலி கொடுக்க இருக்கு செய்தியை முரசறைந்து கூற சொல்கிறான்.உடனே ஷா யானும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி செல்கிறான்.\nபாலத்தின் மறுபக்கத்தை அடைந்த நண்பர்கள் கால்தடங்கள் வைத்து திருடர்கள் ஆப்ரே சமவெளியில் வாழும் ஹுவால்பை இனத்தவர்தான் என அறிந்து கொள்கின்றனர்.அதனை உறுதிபடுத்தும் வகையில் அருகில் பலமாக முரசு சத்தம் கேட்டது.அதில் இருந்து பலி கொடுக்க போவதை அறிந்து கொண்டு காப்பாற்றுவதற்காக விரைந்தனர்.\nஇதற்கிடையே கிராமத்தில் இளம்பெண்கள் வரிசையாக நிற்க வைக்கபட்டனர்.தல்சார் ஒன்பது வெள்ளை கற்களையும் ஒரு கருப்பு கல்லையும் ஒரு குடத்தில் போட்டான்.அதனை எடுத்து வந்து நின்று கொண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவரையும் குடத்தி��் இருந்து ஒரு கல்லை எடுக்க சொன்னான்.அனைவரும் எடுத்த பின் எல்லோர் கைகளையும் விரித்து காட்டசொன்னான்.ஒரு பெண்ணின் கைகளில் கருப்பு கல் இருந்தது.அவளை பிடித்து பலிக் கம்பத்தில் கட்டசொன்னான்.\nமாலை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த பெண் பலிக்கம்பத்தில் கட்டப்பட்டாள்.வில் வித்தையில் சிறந்த ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முரசுகள் ஒலிக்க ஆரம்பித்தன தல்சார் காசினாவை கொண்டு வந்து ஒரு பாறையின் மேல்வைத்தான்.ஆகட்டும் என குரல் கொடுத்தான்.வில் வீரர்கள் அம்பு தொடுக்க தயாரானார்கள். திக் திக் திக்.\nசரியான சமயத்தில் முன்னால் வந்த டைகரும் கிட் வில்லரும் ஒரு குன்றின் மேல் இருந்து நடக்கும் அக்கிரமத்தை பார்கின்றனர்.உடனே மேலே வந்துகொண்டிருந்த வில்லரையும் கார்சனையும் சீக்கிரம் வர சைகை செய்தனர்\nவேளை நெருங்கியது வீரர்கள் வில்லில் அம்பை பூட்டினர்.நமது நண்பர்கள் செயலில் இறங்கினர்.கீழே உள்ளவர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.மேலே இருந்து கிட் பாதுகாப்பு கொடுக்க மற்ற மூவரும் கீழே வந்து எதிர்தவரை எல்லாம் சுட்டு வீழ்த்தினர்.டைகர் தல்சாரை சுட்டு கொன்று அந்த சிலை இருக்கும் காசினாவை எடுத்துக்கொள்கிறார்.வில்லர் அந்த பெண்ணை காப்பாற்றினார் கட்டை அவிழ்த்த உடன் அந்த பெண் மயங்கி வில்லர் மேல் விழுந்தாள்.\nஹுவால்பைகள் சுற்றி வளைத்து வீழ்த்த நினைத்தனர்.அவர்களது துரதிர்ஷ்டம் அவர்களிடம் வில்லும் அம்பும் மட்டுமே இருந்தது.ஆகையால் சுற்றி வளைத்து அம்புகளை எய்தனர்.அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு சென்ற டெக்ஸ் தோள் மீது ஒரு அம்பு பாய்ந்துவிடுகிறது.\nஉடனே மற்ற இருவரும் தோட்டா மழை பொழிய செய்தனர்.அப்படியே மூவரும் அந்த பெண்ணுடன் கிட் இருந்த குன்றிற்கு வருகின்றனர்\nபின் அங்கிருந்து விரைந்து பாலத்தை நோக்கி செல்கின்றனர்.ஆனால் எதிரிகள் மற்றொரு குறுக்கு வழியில் இவர்களுக்கு முன் பாலத்தை அடைந்து காத்திருகின்றனர்.இதற்கிடையில் மற்றொரு இனத்தவர் அந்த சிலையை பறிக்கும் பொருட்டு பாலத்திற்கு வருகின்றனர்.\nஇவ்வாறாக பாலத்தின் ஒரு பக்கம் ஒரு பெரிய யுத்தமே நடக்கிறது.இறுதியில் அவர்களை காப்பாற்ற வரும் நவோஜோக்களின் உதவியுடன் இரு கூட்டதினரையும் முறியடித்து விட்டு பாலத்தையும் வெட்டிவிட்டு தப்பி செல்கின்றனர்.\nநண்பர்களே நம���ு நண்பர் சிபி அவர்கள் நமக்காக இதன் ஒரிஜினல் காமிக்ஸின் கலர் ஸ்கேன்கள் அனுபியுள்ளார்.அதனை மேலே சேர்த்துள்ளேன் கண்டு களியுங்கள்.\nகிருஷ்ணா வ வெ .\nஇன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது\nமுதல் பாதியில் பெரும்பாலும் ஜேம்ஸ் பான்டையே நம்பி உள்ளார்கள்.\nஇடையில் நமது ஜார்ஜ் ஜானியாக பத்தாவது இரவில் வெளிவந்துள்ளார்.\nமேலும் தில்லானின் வேட்டை நாய்,ராயனின் கொலைகார\nகேப்டன்,பக் ஜோன்சின் துப்பாக்கி மங்கை,லேடி ஜேம்ஸ் பாண்ட்\nதோன்றும் நிழல் மனிதன்,தியோவின் சூப்பர் கார்,மன்னர்\nபீமாவின் மண்டை ஓட்டு மர்மம் ஆகிய கதைகள் வந்துள்ளன.\nஇரண்டாவது பாதியில் அதாவது 200 புத்தகங்களை தாண்டிய பிறகு மாடஸ்டி,ரிப் கிர்பி,மாயாவி,ப்ளாஷ் கார்டன்,மாண்ட்ரேக் ஆகியோரை அறிமுகபடுத்தி உள்ளனர்\nஇவர்கள் அந்தகால கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.\nஇடைஇடையில் வந்த வெஸ்டேர்ன் காமிக்ஸ் கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும்.(கில்லாடிக்கு கில்லாடி,கொலைகார நகரம்)\nஎனக்கு நினைவில் இருக்கும் சில கதைகளை பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nதில்லானின் வேட்டை நாய் ஒரு வித்தியாசமான கதை.\nதில்லானின் நண்பன் விளம்பரத்தை பார்த்து ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு வாழ்கை தருவதாக கடிதம் அனுப்ப அதனை நம்பி அந்த குண்டு அம்மையார் தனது குழந்தைகள் மற்றும் அவரது நாய் சகிதம் அந்த ஊருக்கு வருகிறார்.\nஅந்த அம்மையாரை நேரில் பார்த்ததும் அந்த ஆள் ஜகா வாங்குகிறார்.\nதனது பெயரையே மாற்றி சொல்கிறார்.வேறு வலி இல்லாமல் அவர்கள் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்குகிறார்கள்\nஇதற்கிடையில் சில கொள்ளைகாரர்கள் அந்த வீட்டில் தங்கி அவர்களை ப்ளாக்மெயில் செய்வார்கள்.\nஇதில் இருந்து அவர்களை எப்படி தில்லான் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.இறுதியில் அந்த அம்மையார் தனது கணவருடன் சேர்ந்துவிடுவார்.\nலேடி ஜேம்ஸ் பாண்ட் தோன்றும் நிழல் மனிதன் ஒரு சிலை கடத்தல் கும்பலை பற்றிய கதை.\nநம்ம சார்லி சுனிலாக அறிமுகம் ஆனா நான் யார்.\nஒரு முரட்டுக்காளை கடதுபவர்களிடம் இருந்து பில்லி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முரட்டுக்காளை கதையில் பார்க்கலாம்.\nதியோவின் சூப்பர் காரின் அறிமுக கதை.\nமாடஸ்டியின் மர்ம கோட்டை நமது முத்துவில் வந்துள்ள மரண கோட்டை தான் என நி���ைக்கிறன்.\nடிஸ்கோவின் அழகி வேட்டை மற்றும் பணப்பெட்டி மறைந்த மாயம் இரண்டும் நல்ல கதைகள்.அழகி வேட்டை தான் ஒற்றை கண்ணாடி யாக மாலைமதி யில் வந்துள்ளது.\nமன்னர் பீமாவின் மண்டை ஓட்டு மர்மம் ஒரு மந்திரவாதியின் காலத்தில் பயணம் செய்ய கூடிய மண்டை ஓட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை பீமா எப்படி முறி அடிக்கிறார் என்பதே.\nமண்டை ஓட்டு மாளிகைக்கு திருட வரும் கொள்ளையர்களை எப்படி மாயாவி முறியடித்தார் என்பதை கதை.\nகொள்ளையர்கள் நிறைந்த முதலை தீவை எப்படி மாயாவி நிர்மூலமாகுகிறார் என்பதை முதலை தீவு கதையில் பார்க்கலாம்\nஒரு மாய முரசின் மூலம் அனைவரையும் மயக்கி ஆட்டுவிக்கும் ஒரு மோச காரனை முறியடிக்கும் கதை மாய முரசு.அக்கதை மாயாவி ஆடும் நடனம் தான் ஹைலைட்.\nஒரு மயக்கும் மோகினியின் அக்ரமத்தை எப்படி மாண்ட்ரேக்கும் லோதரும் சேர்ந்து முறியடிக்கிறார்கள் என்பதே மயக்கும் மோகினியின் கதை.\nநடுகடலில் ஒரு அயோகியனிடம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் டயானாவை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே அதிரடி பெண்ணின் கதை.\nஅநியாயம் புரியும் ஒரு காட்டுவாசி இனத்தினரை எப்படி மாயாவி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே சிலந்திவலை.\nநண்பர்களே இந்த புத்தகங்களை பற்றிய உங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஅவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .\nகிருஷ்ணா வ வெ .\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=12927", "date_download": "2019-03-21T16:04:15Z", "digest": "sha1:4WGVG2CGFBM6BFJKMDKEFGHFTTFFLVLP", "length": 16405, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி...\nஇலங்கை தமிழ் அகதிகள் உடலில் காயங்கள் சித்திரவதையால் ஏற்பட்டவையே- பிரித்தானிய உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவரது அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு பிழையானது எனது தெரிவித்துள்ள பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசட்டவாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருண் கணநாதன் என்பவரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கே.வி. என்ற ஈழத்தமிழரின் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு சமர்ப்பிக்கும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையிலேயே மனித உரிமை மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தம் மீது குற்றம் சுமத்துவதுடன் எதிராக நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகின்றன என்ற இலங்கை அரசின் மறுப்பு தவிடுபொடியானதுடன் இத் தீர்ப்பினையடுத்து இலங்கையில் ஈழத்தமிழர்கள் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையும் நிரூபனமானது.\nஅதேவேளை, பிரித்தானியாவில் அகதித் தஞ்ச கோரிக���கைகள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான தீர்பாகவும் இது மாறியுள்ளது.\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரிய ஈழத்தமிழரான கே.வி. என்பவரது கோரிக்கை பிரித்தானியாவின் குடிவரவுத் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த நிராகரிப்பு எதிராக அவர் கீழ்; நீதிமன்றில் தொடர்ந்த வழக்கும் நிராரிக்கப்பட்டது.\nஇந்த வழக்குகளின் போது குறித்த நபர் தான் இலங்கையில் 2009 முதல் 2011 வரை இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அதற்கான மருத்துவ சான்று அறிக்கைகளையும் ஆதாரமாக சமர்ப்பித்திருந்தார்.\nஆயினும் குறித்த ஆதாரங்கள் அவர் உண்மையிலே சித்திரவதை செய்யப்பட்டவர் என்பதை காண்பிக்கவில்லை எனவும் அவரது உடலிலுள்ள காயங்களை தனக்கே தான் ஏற்படுத்திக் கொண்ட பின் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் எனவும் கீழ் நீதிமன்றங்கள் முடிவை அறிவித்திருந்தன.\nபின்னர் இந்த தீர்ப்பு எதிராக குறித்த நபர் மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த போதும் அதிலும் அவர் தோல்வி கண்டிருந்தார்.\nஇந்நிலையிலேயே கே.பி. என்பவரின் குறித்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய சட்டவாளர் அருண் கணநாதன் மேல் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்கினை தொடர்ந்தார்.\nஅந்தவகையில் உச்ச நீதிமன்றில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி ஹேல் உட்பட மூத்த நீதிபதிகள் ஐவர் இன்று மேற்படி தீர்பினை வழங்கியுள்ளனர்.\nஅதில் குறித்த மனுதாரர் தனக்கே தான் காயங்களை ஏற்படுத்திக் கொண்டார் என்று சொல்வதற்குரிய எதுவித ஆதாரங்களும் இல்லை மாறாக, அவர் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளக்கப்பட்டார் காயங்கள் உள்ளன என்பதற்கான ஆதராங்களையே சமர்ப்பித்துள்ளார். அதனால் அவருடைய வழக்கு நீதிமன்றில் மீள் விசாரணை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பளித்து கீழ் நீதிமன்றிற்கு குறித்த வழக்கை அனுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளமையினால் குறித்த வழக்கின் மீதான உச்ச நீதிமன்றின் திர்ப்பினால் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அகதி அந்தஸ��து கோருபவர்கள் பெரும் வரப்பிரசாதத்தை பெற்றுள்ளனர்.\nPrevious articleவெளிவந்தது மன்னார் புதைகுழி அறிக்கை\nNext articleமக்களிடம் கோரிக்கை இருந்தால் தருமாறு கோருகிறார் ஐ.நா. போகும் ஆளுநர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/admk-sensational-poster-in-chennai.html", "date_download": "2019-03-21T15:52:15Z", "digest": "sha1:K4ZKBUJHDTH2AV34I5PB6I463XYEUO4X", "length": 6857, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "முதல்வர் குறித்து அதிமுகவினரின் ஒட்டிய போஸ்டரால் சென்னையில் பரபரப்பு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / தமிழகம் / ஜெயலலிதா / முதல்வர் குறித்து அதிமுகவினரின் ஒட்டிய போஸ்டரால் சென்னையில��� பரபரப்பு\nமுதல்வர் குறித்து அதிமுகவினரின் ஒட்டிய போஸ்டரால் சென்னையில் பரபரப்பு\nSaturday, October 01, 2016 அதிமுக , அரசியல் , தமிழகம் , ஜெயலலிதா\nசென்னை: \"அம்மாவை உடனே காட்டு இல்லையேல் தற்கொலை செய்துகொள்வோம், கழகத்தைக் கைப்பற்ற நினைக்காதே அது நடக்காது\" என அதிமுகவின ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்பலோ மருத்துவர்கள் மற்றும் லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் சிகிச்சை அளித்து வருகிறார்.\nஇந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை அனைவரும் பார்க்க வேண்டும். அவரை யாரோ சிலர் ரகசியமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு மீது பாய்ந்திருந்தார்.\nதற்போது தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக என்ற பெயரில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அதில் போஸ்டரில் உள்ள வாசகம்:\nஅம்மாவை உடனே காட்டு இல்லையேல்\nஅடிமையாக இருப்போம் அம்மா ஒருவருக்கே\n- தென்சென்னை வடக்கு மாவட்டம்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=417", "date_download": "2019-03-21T16:58:39Z", "digest": "sha1:MRQYOPAP3FJWNA6ID5QPTONYHUONJIVO", "length": 31651, "nlines": 158, "source_domain": "www.writerpara.com", "title": "சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு | பாரா", "raw_content": "\nசுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு\nஅந்த இளைஞரை நான் வெகு காலமாக கவனித்���ு வந்தேன். திறமை முழுவதையும் ஏன் இப்படி நூறு சதவீதம் வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்று எப்போதும் தோன்றும். ஒரு கட்டத்தில் அவர் போலி குழுமத்தில் ஒருவர் என்று யாரோ சொன்னார்கள். சே என்று வெறுத்துப்போய் கொஞ்சகாலம் அவரது வலைப்பதிவைப் படிக்காமல் இருந்தேன். [ஆனால் போலி டோண்டு வலைப்பதிவை மட்டும் தவறவிடமாட்டேன்.] பாலபாரதி என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தவறாமல் சொல்வான், சார் அவனைக் கொஞ்சம் கவனியுங்கள். பிறகு மீண்டும் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு நாள் நேரில் அழைத்து, நேரடியாகவே கேட்டேன். நீங்கள் போலி குழு உறுப்பினரா\nஅப்படித்தான் லக்கி லுக் என்கிற யுவகிருஷ்ணா எனக்கு அறிமுகமானது. எழுதுகிற எழுத்துக்கும் ஆள் பார்ப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. அநியாயத்துக்கு வெட்கப்பட்டுக்கொண்டு, பி.சுசீலா குரலில் பேசிக்கொண்டு, இரண்டு நிமிடத்துக்கு மேல் எதிரே உட்காரத் தயங்கிக்கொண்டு – வெட்கப்படாதிங்க சாரெல்லாம் ஊருக்குத்தான் போலிருக்கிறது.\nவிளம்பரத் துறையில் வேலை பார்த்த அனுபவம் அவருக்கு இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன பல விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. நாங்கள் ‘மார்க்கெடிங் மாயாஜாலம்’ வெளியிட்டுப் பலகாலமாகியும் விளம்பரத் துறை குறித்து எழுத மட்டும் ஆளில்லாமல் இருந்தபடியால், ‘எழுதுகிறீர்களா\nஒப்புக்கொண்டு குறித்த காலத்துக்குள் எழுதி முடித்தது, மேற்கொண்டு தேவைப்பட்ட விவரங்களை சலிக்காமல் கொண்டுவந்து கொடுத்தது, ஒரு புத்தகத்துடன் திருப்தியடைந்துவிடாமல், உடனே உடனே அடுத்தது, அடுத்தது என்று இலக்குகளை வகுத்துக்கொண்டு வேகமெடுத்தது – எல்லாமே எனக்குப் பிடித்திருந்தன.\nஇந்தக் கண்காட்சியில் லக்கி லுக்கின் புத்தகம் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஸ்பெஷல்.\nவிளம்பர உலகம் என்றால் என்ன பத்து வினாடிகளில் கவிதை மொழியில் ஒரு குறுங்கதையை விஷுவலாகக் காட்டி, சொல்ல வரும் செய்தியைத் தெரியப்படுத்தும் சாமர்த்தியம் ஒன்றுதானா\nஇல்லை, அதற்குமேலே நிறைய இருக்கிறது. லக்கி லுக்கின் புத்தகம் விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது, எதனைச் சார்ந்து – எவற்றை நோக்கி இயங்குகிறது என்பதை மிக அழகாக விவரிக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, நாளிதழ், வானொலி, போஸ்டர், சினிமா எனப் பலரக விளம்பரங்கள் உருவாக்கப்படுவதன் பி���்னணியில் இயங்கும் லாஜிக் மிக முக்கியம். சூப்பர் என்றோ, சொதப்பல் என்றோ ஒற்றைச் சொல்லில் நகர்ந்துவிடுகிறோம். ஆனால் எந்த ஒரு செய்தியையும் சில வினாடிகளுக்குள் அழகுறப் பொருத்துவது சுலபமில்லை. சென்று சேர்வது என்பது அனைத்தைக் காட்டிலும் முக்கியம். ஜான்சன்ஸ் விளம்பரங்கள் மூலம் நாம் அந்நிறுவனத்தை அறிவோம். கோபால் பல்பொடி விளம்பரம் மூலம்தான் அதையும் அறிவோம். இரண்டுமே நம்மை வந்தடைந்த விளம்பரம்தான். ஆனால் மனத்தில் இரண்டும் என்ன விதமாகப் பதிகின்றன\nஆஞ்சநேயர் மாதிரி கைகூப்பி வந்து கத்திவிட்டோ, அநாதையாக நாலைந்து பெண்கள் வந்து தையா தக்காவென்று குதித்துவிட்டோ போகும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை பொதுவில் யாரும் ரசிப்பதில்லை. ஆனாலும் அங்கே கூட்டம் அலைமோதுவது எப்படி\nநகைச்சுவைக்கும் கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்கான புள்ளிராஜா விளம்பரம், தனது நோக்கத்தில் முழு வெற்றி கண்டது எப்படி\nவெகுகாலம் முன்னர் அப்பளம், ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று என்னிடம் தனக்கான விளம்பர வாசகங்களை எழுதித் தரச் சொல்லிக் கேட்டது. ரூ. இருநூற்றைம்பது மட்டும் என்று ரசீது எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு மாமா ஐந்து ஐம்பது ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்துவிட்டு, ‘அட்வான்ஸ் இப்ப வாங்கிக்கோங்கோ. மிச்சத்த முடிச்சதும் செட்டில் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.\nகிட்டத்தட்ட ஆறு மாத காலம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சலிக்காமல் சுமார் ஆயிரம் விளம்பர வாசகங்களையாவது எழுதிக் கொடுத்திருப்பேன். ஒன்றுகூட அந்த அப்பள கம்பெனி முதலாளிக்குச் சரிப்பட்டு வரவில்லை. இறுதியில் அவரே எழுதினாரோ, வேறு யாரைக் கொண்டு எழுதவைத்தாரோ தெரியவில்லை. வெளிவந்த அவர்களது விளம்பரத்தை செங்கல்பட்டு தாண்டி எங்கேயோ செல்லும்போது ஒரு சிறு ஹோர்டிங்கில் பார்த்து தலையில் அடித்துக்கொண்டேன். என்ன கண்றாவி இது என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளினேன்.\nஏதோ ஒரு விளம்பரத்துக்கு இவன் ஏன் இத்தனை மாய்ந்து போகிறான் என்று நண்பர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த அப்பள கம்பெனி மேலாளர் மாமா அதன்பின் என்னைச் சந்திக்கவில்லை. கொடுத்த 250 ரூபாயைத் திரும்பக் கேட்கவும் இல்லை. சனியன் விட்டது என்றுதான் நினைத்துக்கொண்டேன். அந்த விளம்பரம் ஒன்றே அவர்களுடைய கம்பெனியை இழுத்து மூடப் போதுமானது என்றும்.\nஆனால் நடந்தது வேறு. விளம்பரம் ஹிட். கிராமப்புறங்களில் ‘சுட்டு சாப்பிடு. சூப்பர் டேஸ்டு’ என்பது ஒரு வேத வரிபோல் ஆகிவிட்டது.\nஎண்ணெயில் பொறித்துச் சாப்பிடும் மத்திய தர வர்க்கத்துக்கு – அதற்கு மேற்பட்ட வர்க்கங்களுக்காகத் தனது அப்பளம் தயாரிக்கப்படவில்லை; எண்ணெய்க்குக் கூட வசதியற்றவர்கள்தான் டார்கெட் என்று அவர் என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு மாதிரி நானும் ஏதேனும் முயற்சி செய்திருப்பேன்.\nஎதற்கு இந்தக் கதை என்றால், விளம்பர உலகின் ஆதாரப்புள்ளி என்பது யார் டார்கெட் என்பதில்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை லக்கி பல சிறப்பான உதாரணங்களுடன் விளக்குகிறார். வெற்றி பெற்ற விளம்பரங்கள், தோல்வியடைந்த விளம்பர உத்திகள் இரண்டைப் பற்றியுமே பேசுகிறார்.\nஇந்தப் புத்தகத்தை வாசித்த சில நண்பர்கள், இந்தப் புத்தகம் யாருக்கு விளம்பர உலகில் இருப்பவர்களுக்கா என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார்கள். உள்ளே இருப்பவர்களுக்குப் புதிதாகத் தெரிந்துகொள்ள இதில் ஏதுமில்லை; நுழைய விரும்புவோருக்கு உதவக்கூடிய அம்சங்கள் இதில் குறைவு என்று சொன்னார்கள்.\nஎன்னைக் கேட்டால் மேற்படி இரு தரப்பினருக்குமே அல்ல இந்தப் புத்தகம். பொதுவான வாசகர்களை, புதிய விஷயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் மிக்கவர்களை நோக்கியே இந்நூல் பேசுகிறது. விளம்பரத் துறை குறித்த ஓர் எளிய அறிமுகத்தையே இந்நூல் தருகிறது. மேற்கொண்டு அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டும் விதத்தில் சுண்டி இழுப்பது ஒன்றே இதன் வெற்றி என்பேன்.\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம் : யுவகிருஷ்ணா : ISBN: 978-81-8368-952-6\nயுவகிருஷ்னா அருமையாக எழுதியிருக்கிறார் 🙂 🙂\nஇன்னும் அந்த புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை. சொல்லி விட்டிருக்கேன், இந்தியாவுல வரவங்க கிட்ட,வந்தவுடன் படிக்கனும். லக்கி எழுத்துக்களுக்கு இது இன்னும் ஒரு படிக்கட்டு, அவ்வளவே. அவருடைய எழுத்தால் சுண்டி இழுத்த இதயங்கள் பல.\nமன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வ��வேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.\nநான் பணிபுரியும் மொழிபெயர்ப்பு துறையிலும் இலக்கு வாசகர்கள் முக்கியம். உதாரணத்துக்கு ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மாற்றும்போது அது ஒரு தொழிநுட்ப வார்த்தைகள் நிறைந்த கையேடாக இருந்தால் தயங்காமல் மொழிமாற்றும் நான் அதுவே அக்கம்பெனியின் இணையப்பக்கம் என்றால் அதை பார்க்க வேண்டியவர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மண்வாசனையே இல்லாத வாசகங்களை வைத்து கொண்டு சலிப்படைவார்கள் என்பதை உணர்ந்து மரியாதையாக வாடிக்கையாளரிடம் அவர் இந்த வேலையை பிரெஞ்சை தாய்மொழியாக கொண்டவரிடம்தான் தரவேண்டும் எனக்கூறி மேலே சொன்னதையும் சொல்வேன். இருப்பினும் பரவாயில்லை என சில வாடிக்கையாளர்கள் என்னையே செய்யச் சொன்னால் மண்வாசனை இல்லை என பின்னால் ஏதேனு பிரெஞ்சுக்காரர் சொன்னால் அதை வைத்து என்னை தொந்திரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டே வேலையைத் துவங்குவேன். அப்படியும் வேலையைத் தருபவர்கள் பிரெஞ்சுக்காரனுக்கு பணம் அதிகம் தரவேண்டும் என்னும் தயக்கத்தால்தான் என்னிடம் வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.\nபோகிற போக்கில், சுட்டு சாப்பிடு சூப்பரா இருக்கு என்பது அமர்க்களமான ஸ்லோகன்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nசெய்நன்றி கொன்ற மகர்க்கு. (தெய்வப்புலவன்)\nநன்றியோடு இருப்பதை ‘சொம்பு தூக்குதல்’ என்று சில நண்பர்கள் மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள். பிரச்சினையில்லை. முன்பை விட தீவிரமாக சொம்பு தூக்குவேன். நன்றி 🙂\n//மன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வரவேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.//\nஅப்போது பாரா ’சு.இ. விளம்பர உலகம்’ புத்தகத்தை வாசித்திருக்க மாட்டார் என்பதால் க்ளையண்டிடம் விலாவரியாக கேட்டிருக்க மாட்டார் 🙂\nசுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு « My Weblog says:\nசுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு « My Weblog says:\nலக்கியை ஒரு களத்தில் சந்தித்தேன், ��ன்றிலிருந்து அவரின் எழுத்திற்க்கும், அறிவிற்க்கும் அடிமை. இன்றும் எனக்கு எழத்து உலகில் அல்லது சினிமா உலகில் எதாவது சந்தேகம் இருந்தால், முதலில் eMail(அவரின் eMail முகவரி என்னிடம் இல்லை – ஒரு களத்தில் மூலமாக தொடர்பு கொள்வேன்) அனுப்புவது அவருக்குத்தான்.\nநான் அண்மையில்தான் கிழ்க்கிலிருந்து 25 புஸ்தகங்கள் தருவித்திருதேன், அப்போது இந்த புஸ்தகம் வெளியாகியிருக்கவில்லை. அடுத்தமுறைக்கான எனது பட்டியலில் இப் புஸ்தகத்தை இப்போதே சேர்த்துவிட்டேன்.\nவாழ்த்துக்கள் லக்கி, இன்னும் பல புஸ்தகஙக்ள் எழுத\nபினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nயதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மத��ப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.tamilgod.org/songs/danga-danga", "date_download": "2019-03-21T15:36:40Z", "digest": "sha1:JNQUUHFT7NRY4Y3SCZVHALJXH5DXMRJQ", "length": 10261, "nlines": 310, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "டங்கா டங்கா டங்கா டங்கா | Viswasam Song Lyrics", "raw_content": "\nடங்கா டங்கா டங்கா டங்கா பாடல் தமிழ் வரிகள்\nவிசுவாசம் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஒத்த நொடி உன்னை கண்டு\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nஉத்து பார்த்து உத்து பார்த்து\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nசூரி கத்தி கண்ண காட்ட\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nதங்க பெட்டி உன்னை கண்டு\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nமஞ்ச தாலி கொண்டு வந்து\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\nடங்கா டங்கா டங்கா டங்கா\nடிகிரு டங்கா டிகிரு டங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/2018/papaya-good-for-diabetes-in-tamil-021755.html", "date_download": "2019-03-21T16:24:25Z", "digest": "sha1:UYCCVOAR6DGH5J2TNDNR4D3DEZCXUFW4", "length": 16683, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "பப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..? | Is papaya good for diabetes ? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உண��ு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nபப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..\nஉடலுக்கு எந்த வியாதி வந்தாலும் நம்மால் சிறிது பொருத்து கொள்ள முடியும். ஆனால் இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவ்வளவுதான்... இதை சாப்பிட கூடாது... அதை சாப்பிட கூடாது... இது சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகிடும்... எதார்த்தமாக எதையாவது பார்த்தால்கூட புது புது புரளிகளையெல்லாம் மக்கள் கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.\nமுதலில் புரளிகளை நம்பாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எது வேண்டியவை, எது வேண்டாதவை என மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செய்தாலே நன்மை கிடைக்கும். சரி... இந்த பப்பாளியை பற்றி ஏதோ சொல்ல வந்திங்களே அது என்னனு கேக்குறீங்களா.. இதோ இதை படித்து தெரிஞ்சிகொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"சர்க்கரை\" என்ற பெயரை கேட்டாலே பத்தடி தள்ளி நிற்பார்கள் சர்க்கரை நோயாளிகள். அதிலும் பழங்கள் சாப்பிட இனிப்பாக இருக்கின்றது என்ற காரணத்தாலே பலர் இதனை சாப்பிடாமலே தவிர்த்து வருகின்றனர். இது ஒரு தவறான எண்ணமே. இனிபாக இருக்கும் எல்லா பழங்களும் அதிக சர்க்கரை அளவு கொண்டதல்ல. ஆதலால், குறைந்த சர்க்கரை அளவுள்ள பழங்களை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது சிறந்தது.\nபொதுவாக பப்பாளியில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளது. இது உடலின் செயல்பாட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் எ,பி,சி மற்றும் ஈ ஆகியவை உடலுக்கு அதிக வலுவை தர கூடியவை. அதிக நார்ச்சத்துக்கள் இதில் உள்ளதால் செரிமானம் சீராக நடக்கிறது. மலசிக்கல் போன்ற பிரச்சனைகளையும் பப்பாளி குணப்படுத்தும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ள இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் சரியான முறையில் நடைபெறும்.\n#பப்பாளி சர்க்கரையின் அளவை உயர்த்தாது..\nபப்பாளியில் மிக குறைந்த அளவே சர்க்கரை உள்ளதால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையே தரும��. சர்க்கரை நோயாளிகள் 1 கப் அளவிற்குள் பப்பாளியை சாப்பிடுவதே உகந்தது. மேலும் இது உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் துணை புரிகிறது. சிறிதளவு தயிருடன் இதனை கலந்து சாப்பிட்டால் hyperglycemia போன்ற நோய்களை குணப்படுத்தும். எனவே சிறிதளவு பப்பாளி சாப்பிடுவது உங்கள் சர்க்கரை அளவை உயர்த்தாது.\nபப்பாளியில் உள்ள வைட்டமின் சி, ஒரு மிக சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகம் பயன்படுகிறது. உடல் தசைகள் வலு பெறவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பப்பாளி உதவுகிறது. மேலும் இளமையிலே வயதாவதை தடுக்க, பார்வை சார்ந்த நோய்களை சரி செய்ய ஆற்றல் புரிகிறது..\nசர்க்கரை நோயாளிகளுக்கு இயல்பாகவே அதிக பசி எடுக்கும். அந்த நேரத்தில் தேவையற்ற கொழுப்புகள் நிறைந்த தின்பண்டங்களை சாப்பிட்டால் அது நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். அந்த சமயங்களில் பப்பாளியை நொறுக்குத்தீனி போல சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் கெடாமல் சர்க்கரையின் அளவும் உயராமல் இருக்கும். உங்களுக்கு வெறும் பப்பாளியை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு சாப்பிட்டால் மேலும் சுவையை தரும்.\nஉடல் சார்ந்த பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்று உடல் எடை கூடுதல். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது கடினமான விஷியமாகவே இருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள மிக குறைந்த கலோரிகள் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும். மேலும் வயிற்று பகுதியில் ஏதேனும் வீக்கம் இருந்தால் அதனையும் எளிமையாக சரி செய்துவிடும்.\nநீங்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் உங்களுக்கு கூடுதல் பரிசாக இதய நோயும் வருவது இயல்பே. இருப்பினும் இதை சரி செய்ய பலவித மருந்துகளையும் நாம் உபயோகித்து இருப்போம். இதில் பலன் கிடைக்காமலேயே இருக்க கூடும். இவர்களுக்கென்றே இருக்கிறது நம்ம பப்பாளி. flavonoids, வைட்டமின் சி போன்றவை அதிகம் இவற்றில் இருப்பதால் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். மேலும், triglycerides-சை குறைத்து இதய நோய்கள் வராமல் காக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம���... செக் பண்ணிக்கோங்க...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/dhanush-aniruth-twitter", "date_download": "2019-03-21T16:25:06Z", "digest": "sha1:2RI6BEOPPUH2DJ2L4EAW2QFMRLY4L25C", "length": 6141, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "தனுஷ், அனிருத் ட்விட்டரில் வாழ்த்து......கூட்டணி தொடருமா ?", "raw_content": "\nதனுஷ், அனிருத் ட்விட்டரில் வாழ்த்து......கூட்டணி தொடருமா \nஅனிருத் '3' படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடலின் மூலம் முதல் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த ஒரு பாடலிலே மெகா ஹிட் அடித்தார் அனிருத். இந்த படலின் மூலம் அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணி வலுவடைந்தது. சில ஆண்டுகள் பெரியவர், சிரியவர், இளைஞர்கள் என பலரும் முணுமுக்கும் பாடலாக 'ஒய் திஸ் கொலவெறி' இடம் பெற்றது.\nஇந்நிலையில் சில பிரச்சனைகளால் தனுஷ், அனிருத் கூட்டணி கலைந்தது. அதன் பிறகு தனுஷின் படங்களில் அனிருத் இசைக்கு பதிலாக ஷான் ரோல்டன் இசையமைக்க தொடர்ந்தார். இனி இவர்களின் கூட்டணி தொடர வாய்ப்புகள் இல்லை என்று ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கும் இந்நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் ட்விட்டரில் பேசியிருக்கிறார்கள்.\n'ஒய் திஸ் கொலவெறி' பாடல் வெளிவந்த 6 வருடங்கள் ஆனதையொட்டி, தனுஷ் தனது ட்விட்டரில் இந்த பாடலின் வெற்றிக்கு அனிருத் தான் காரணம். இது போன்று வெற்றி தொடரட்டும் என்று அனிருத்துக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தனுஷ் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அனிருத் 'என்னைவிட, என்மீது அதிக நம்பிக்கை வைத்ததற்கு நன்றி மிகச்சிறந்த பயணம் ப்ரோ' என்று பதில் அளித்திருக்கிறார். இதன் மூலம் அனிருத், தனுஷ் கூட்டணி மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nதனுஷ், அனிருத் ட்விட்டரில் வாழ்த்து......கூட்டணி தொடருமா \nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தந்தையை தேடி அலையும் பயணம்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் பஸ்ட் லுக்\nவேலைக்காரன் படத்தின் முக்கிய தகவல்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\n90ml திரைப்படம் சட்டவிரோத��ாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=e6abbf265", "date_download": "2019-03-21T16:09:24Z", "digest": "sha1:VNGMDHALJ24GOONJOERZ26OVKGIQMMQM", "length": 7956, "nlines": 227, "source_domain": "worldtamiltube.com", "title": " சோம்பேறி கரடி மாமா and Much more | Tamil Rhymes Collection for Children | Infobells", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nபாம்பு-நாங்க கொஞ்சம் நீளமான ஆளு Snake Rhyme...\nமுயன்றால் வெற்றி நிச்சயம் | Tamil Rhymes for...\nகுதித்து குதித்து ஓடும் கங்காரு | Tamil...\nஆமையும், இரண்டு வாத்துகளும் | Tamil Stories for...\nஉலகிலுள்ள டாப் 10 சோம்பேறி நாடுகள் | Top...\nஒன்று பூமிக்கு நிலவொன்று, எண்கள்...\nகிச்சா மாமா ஸ்கூட்டரில் போவாரு...\nகிறிஸ்துமஸ் வரும் நேரம் சாண்டா...\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28126-Interpol-issues-arrest-warrant-against-Nirav-Modi-sister", "date_download": "2019-03-21T17:13:33Z", "digest": "sha1:H2CQ75RDOYSP5ESYG7VDF427DOVNLY53", "length": 7570, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை ​​", "raw_content": "\nவைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை\nவைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை\nவைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை\nவைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக சர்வதேச காவல்துறை கைதாணை பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்று விட்டார்.\nஇந்த வழக்கில் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி தீபக் மோடியின் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் பூர்வி மோடி என குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் சம்மன்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, அவரைக் கைது செய்ய சர்வதேச காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.\nவைர வியாபாரி நீரவ் மோடிNirav Modi\nஎதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பீகாரில் 2வயது குழந்தை பலி, மரணத்திற்கு ராகுல் பொறுப்பு ஏற்பாரா\nஎதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பீகாரில் 2வயது குழந்தை பலி, மரணத்திற்கு ராகுல் பொறுப்பு ஏற்பாரா\nபோக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபர், கே.வி.பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\nபோக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபர், கே.வி.பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு\nநிரவ் மோடி ஜாமீன் பெறுவதற்கு இடையூறாக மாறிய ஆவணங்கள்\nநீரவ் மோடியைக் கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு என தகவல்\nவைர வணிகர் நீரவ் மோடி லண்டனுக்குள் நுழைந்தது எப்படி\nநிரவ் மோடி விவகாரம், பிரிட்டன் அரசின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு சரியாக பதில் அனுப்பவில்லை என தகவல்\nதமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி\nமதிமுக வேட்பாளர் ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி என்று வைகோ அறிவிப்பு\nதினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/10/blog-post_23.html", "date_download": "2019-03-21T16:29:37Z", "digest": "sha1:3MHIE2DUB5ANXVQ2GH6VNXUJKTSW2MGC", "length": 44601, "nlines": 125, "source_domain": "www.ujiladevi.in", "title": "உடம்பு சுமையா...? சுகமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஆன்மீக வாழ்விற்கு மனித உடம்பு பெரிய தடை என்று சில சித்தர்க��் சொல்கிறார்கள். மனித உடம்பில் தோன்றுகின்ற உணர்சிகள் ஆத்மாவை கீழ்நிலைக்கு இட்டுசென்று விடும் சொந்தபந்தங்கள் என்றும் பாவம் என்றும் விலங்குகளை பூட்டி இறைவனோடு இரண்டற கலப்பதை தடை செய்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள் இதனாலையே பல சித்தர்பாடல்கள் மனித சரீரத்தை பழித்தும் இழித்தும் பேசுவதை காணமுடிகிறது.\nஉண்மையிலையே உடம்பு என்பது ஆன்மிக வாழ்விற்கு தடையா என்று சிந்திக்கும் போது திருமூலர் போன்ற மகாஞானிகள் உடம்பு ஆன்மீக பயணத்திற்கு தடையாக இருந்து கெடுப்பது இல்லை சம்சார சாகரத்தை கடந்து செல்ல உடம்பு படகாகவே இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் உடம்பு என்பது ஒரு சாதாரண பொருள் அல்ல அது இறைவன் வாழுகின்ற ஆலயம் என்று அவர்களால் சொல்லபடுவதை அறியமுடிகிறது.\nநாம் பூமியில் பிறக்கும் போது எனக்கு இந்தமாதிரி உடம்பு வேண்டும் என்று கேட்டு பிறப்பது இல்லை நாம் கேட்ட உடம்பு கிடைக்குமென்றால் ஒவ்வொருவரும் ரதியை போன்றோ மன்மதனை போன்றோ உடல்களை தான் தேர்ந்தெடுப்போம் என்பது வேறு விஷயம் இன்ன குடும்பத்தில் இந்த தாய்தந்தையருக்கு நீ பிறக்க வேண்டுமென்று இறைவன் எப்படி தீர்மானம் செய்து நம்மை அனுப்பி வைக்கிறாரோ அதே போலவே இறைவனின் விருப்ப படியே நமக்கு உடம்பு அமைகிறது. இந்த கருத்தை மையமாக கொண்டு சிந்தித்து பார்த்தோம் என்றால் இந்த உடம்பு கூட நமக்கு சொந்தமானது அல்ல இறைவன் நம்மை தற்காலிகமாக வாழவைத்திருக்கும் வாடகை கூடு என்று சொல்லலாம்.\nஹிந்தியில் ஒரு பழமொழி உண்டு நா குச் மேரா சப் குச் தேரா என்பது அந்த பழமொழி இதன் பொருள் என்னவென்றால் என்னுடையது எதுவும் இல்லை இருப்பது எல்லாமே உன்னுடையது தான் என்பதாகும். நாம் கண்களால் காணுகின்ற பொருள்கள் அனைத்தும் தொட்டு அனுபவிக்கின்ற பொருள்கள் அனைத்தும் நம்முடையது என்று தவறுதலாக நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அவைகள் ஈஸ்வரனால் படைக்கப்பட்ட அவனுக்கு சொந்தமான பொருள்களாகும். நமது உடம்பும் அப்படியே\nநமக்கு பாத்தியதை பட்ட சொத்துக்களை மட்டுமே சர்வ சுகந்திரமாக அனுபவிக்கும் உரிமை நமக்கு உண்டு அவைகளை விற்கலாம் பாழ்படுத்தலாம் முற்றிலும் இல்லாமல் கூட அழித்து விடலாம். ஆனால் அடுத்தவருக்கு சொந்தமான பொருளை சேத படுத்துவற்கு நமக்கு எந்தவித உரிமையு���் கிடையாது தகுதியும் கிடையாது. அப்படியென்றால் இந்த உடம்பும் இறைவனது சொத்து இதை வதைப்பதற்கும் பாதுகாப்பு இல்லாமல் போட்டு வைப்பதற்கும் எனக்கு உரிமை ஏது\nசரீரம் பிரம்ம மந்திரம் என்று வடமொழியில் சொல்வார்கள் இதையேதான் திருமூலர் ஊனுடம்பே ஆலயம் என்று சொல்கிறார். இந்த உன்னதமான இறைவன் வாழுகின்ற ஆலயம் என்ற உடம்பை நாம் எந்த வகையில் பாதுகாக்கிறோம் என்பதை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். நம்மில் யாருமே மரணமடைய விரும்புவது இல்லை வாழவே விரும்புகிறோம் அதுவும் குறிப்பாக இன்பமாக சந்தோசமாக எந்த தொல்லையும் இல்லாமல் வாழ விரும்புகிறோம். நமக்கு இன்பம் தருகின்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதை பெற்று விட அலைந்து திரிந்து பெரும் முயற்சி எடுக்கவும் தயங்குவது இல்லை.\nகஷ்டப்பட்டு தேடி அலைந்து உழைத்து சம்பாதித்த பொருள்களை கெட்டு போகாமலும் கள்வர்கள் கவர்ந்து போகாமலும் இருக்க அல்லும் பகலும் பாடுபடுகிறோம். வெளியிலிருந்து பெற்ற பொருளை பாதுகாக்க எடுத்து கொண்ட முயற்சியில் நூற்றில் ஒரு பங்காவது அழிந்து போனால் மீண்டும் கிடைக்காத நமது உடம்பை பாதுகாக்க எடுக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nநமது மனமும் புத்தியும் சந்தோசமடைய பாட்டில் பாட்டிலாக மதுவகைகளை குடிக்கிறோம் பெட்டி பெட்டியாக சிகரெட்களை ஊதி தள்ளுகிறோம். கஞ்சா அபின் புகையிலை என்று போதை பொருகளை பயன்படுத்துகிறோம். உடம்பை மறந்து உல்லாசமாக வாழ்வதற்கு எத்தனை வகை போதை பொருகள் உண்டோ அத்தனையும் நமது அறிவை பயன்படுத்தி கண்டுபிடித்து அனுபவிக்கிறோம். நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி என்று இந்திரிய சுகத்திற்காக உடம்பை தேடி ஓடுகிறோம். இவை அனைத்துமே நமது ஆத்மாவை மட்டுமல்ல நமது உடம்பையும் கெடுக்கிறது சிறிது சிறிதாக அழிய செய்கிறது. என்பதை நாம் உணர்கிறோமா\nநமது உடம்பு இருநூறுக்கும் மேல்பட்ட எலும்புகளாலும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தசை நாறுகளாலும் ஆக்கபட்டது. எழுபத்தி இரண்டாயிரத்திற்கும் அதிகமான நரம்புகள் நமது உடம்பில் ஓடுகிறது. நம் கையளவே உள்ள இதயம் நிமிடத்திற்கு எழுபது முறை துடிக்கிறது. நீர் இறைக்கும் மோட்டார் பம்பை விட அதிக சக்தியோடு ரத்தத்தை அந்த இதயம் உடல் முழுவதும் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை செலுத்தி கொண்டே இருக்கிறது. சுவ���சகோசம் என்ற நுரையிரலில் உள்ள செல்களை பரப்பி வைப்போம் என்றால் அதன் பரப்பளவு நாற்பது சதுரடிக்கும் அதிகமாக இருக்கும்.\nநம் தோலின் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கு மூவாயிரத்தி ஐந்நூறுக்கு அதிகமான துளைகள் உள்ளன. அந்த துளைகள் வழியாகவே காற்று நம் உடம்பிற்குள் சென்று வருகிறது. நம் உடம்பில் ஓடுகின்ற வியர்வை குழாய்களை நீட்டி நிமிர்த்தி பிடித்தோம் என்றால் அறுபது கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் பிடிக்கலாம். ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், மக்னீசியம், கால்சியம், சல்பர், க்ளோரின். சோடியம், அயர்ன், பொட்டாசியம், சிலிக்கான் போன்ற மூல பொருள்களால் நம் உடம்பு உருவாக்க படிருக்கிறது.\nஇன்று ஆயிரம் விஞ்ஞான வளர்சிகள் மனிதகுலம் கண்டுருக்கிறது. பலலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகளின் சிறிய துணுக்குகளை வைத்து அவைகளின் குணாதிசயங்களை கண்டுபிடித்து விட முடிகிறது. அப்படி பட்ட விஞ்ஞானத்தால் மேலே குறிப்பிட்ட மூல பொருள்களை வைத்து ஒரு புதிய மனித உடலை உருவாக்கி விட முடியுமா அதிகம் வேண்டாம். ரத்தத்தின் மூல பொருள்களை இணைத்து ஒரே ஒரு துளி ரத்தத்தையாவது நம்மால் உருவாக்க முடியுமா அதிகம் வேண்டாம். ரத்தத்தின் மூல பொருள்களை இணைத்து ஒரே ஒரு துளி ரத்தத்தையாவது நம்மால் உருவாக்க முடியுமா\nஇன்னும் ஆயிரம் வருடம் சென்றாலும் இறைவன் படைப்பில் உள்ள ரகசியங்களை மனிதனால் புதிது புதிதாக கண்டுபிடிக்க முடியுமே தவிர இறைவனை போல் ஒரு உயிரை சிருஷ்டித்து விட முடியாது. அப்படி பட்ட இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட பெரும் வரம் என்ற உடலை சாபமாக நினைப்பதும் அப்படி அதை பாவிப்பதும் கண்களை திறந்து கொண்டு பள்ளத்தில் விழுவதற்கு சமமானது.\nபூமியில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு ஒழுக்கம் தர்மம் சட்டம் அன்பு எல்லாம் அவசியம் தான் ஆனால் அவைகளை நடைமுறை படுத்துவதற்கு உடம்பு என்பது அதிக அவசியமாகும். இன்று அந்த உடம்பு பலவகையாலும் கெட்டு போய் கிடக்கிறது. நம்மால் நம் செயலால் ஒருபகுதி கெடுகிறது என்றால் சுற்றுப்புற சூழலால் சீதோஷ்ண நிலையால் ஒருபகுதி கெடுகிறது. அப்படி கெடாமலும் கெடுதியிலிருந்து மீட்டெடுக்கவும் தெரிந்தால் மட்டுமே நமது வாழ்வை அர்த்தபடுத்தி கொள்ளவும் முடியும். இறைவனோடு இரண்டற கலக்கும் இறுதி லட்சியத்தை அடையவும் முடியும். தொடரும்...\nவாழ்க்கையை பற்றி அறிய இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/12/blog-post_25.html", "date_download": "2019-03-21T16:31:49Z", "digest": "sha1:GOPC6RXI4KLBTW3OXIL2PJOMBG724H65", "length": 61081, "nlines": 130, "source_domain": "www.ujiladevi.in", "title": "சிந்துவெளியில் நாகங்கள்...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஇந்து மத வரலாற்று தொடர் 49\nபாம்புகளை வழிபடுவது அவற்றின் மீதுள்ள அச்சமே காரணம் என்ற கருத்து தவருதலானது பாம்புகளுக்குள் பல சூட்சம சக்திகள் நிறைந்துள்ளன எனவே தான் பாம்புகளை மக்கள் வழிபட துவங்கினார்கள் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். கிரேக்கம், ரோமாபுரி ஆகிய மேற்கத்திய நாகரீகத்தில் நாக வழிபாடு என்ற பாம்பு வணக்கம் மிகுதியாக இருந்தது என்றாலும் அந்த வழிபாட்டிற்கு பல காலத்திற்கு முன்பே இந்தியாவில் பாம்புகளை வழிபடும் முறையானது எல்லா இடங்களிலும் பரவி இருப்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைக்கின்றன.\n சிந்துசமவெளி நாகரீக காலம் முற்பட்டதா என்ற வாதங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பலகாலமாக நீடித்துவருவது நமக்கு தெரியும். நிச்சயமாக அவர்களால் சிந்துசமவெளி பகுதிகளில் கிடைத்த எழுத்துக்களை சரியான முறையில் படித்தறிய முடியாத காலம் வரை காலத்தால் முற்பட்டது இது தான் என்ற தீர்வுக்கு வர இயலாது. ஆனாலும் நாம் இரண்டையுமே சமமான கண்ணோட்டத்தோடு பார்த்து நமது இந்து சமய வரலாற்று ஆய்வில் சில வழிபாட்டுக்குரிய காலநிலையை கணக்கிடும் போது எடுத்துகொள்ள வேண்டும். அப்படி எடுத்த்கொண்டால் மட்டுமே பக்கசார்பு இல்லாமல் அதாவது வடபுலத்து வழிபாடு தென்புலத்து வழிபாடு என்ற பேதங்கள் இல்லாமல் முழுமையனவற்றை சிந்தனை செய்ய முடியும்.\nஇதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள சிந்துசமவெளி முத்திரைகள் செப்பேடுகள் போன்றவற்றின் நாகங்களை தெய்வங்களாக சித்தரிக்கும் சில சின்னங்கள் கிடைத்துள்ளன. தெய்வீ க சின்னங்களை தனியாக அடையாள படுத்தி காத்துவதற்கு என்னமாதிரியான குறியீடுகளை அக்கால மக்கள் பயன்படுத்தினார்களோ அதே ��ோன்ற குறியீடுகளை நாக வடிவங்களை சித்தரிக்கும் போது கையாண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட இரண்டு முத்திரைகள் இதுவரை கிடைத்துள்ளன. இன்னும் சில முத்திரைகள் சிதைந்த வடிவத்தில் இருப்பதனால் அவற்றை ஆராய்கின்ற பணியும். நடந்து வருகிறது.\nசிந்துவெளி நாகரீகத்தில் பாம்புகளை வழிபட்டதன் அடையாளமாக சில முத்திரைகளை நாம் காண்பதை போலவே வேதகாலத்திலும் நாக வழிபாட்டுக்குரிய சின்னங்கள் வேத பாடல்களின் வடிவமாக நமக்கு கிடைக்கிறது. ரிக் வேதத்தில் அதிகமாக நாகங்களை பற்றிய குறிப்பு இல்லை என்றாலும் யஜுர் வேதத்தில் பல இடங்களிலும் நாகங்கள் சிறப்பித்து கூறபடுகின்றன. நோய்களை அகற்றி மக்களை ஆரோக்கியத்தோடு வாழ செய்வதற்கு நாக தெய்வங்கள் உதவி புரிவதாக வேத பாடல்கள் பல போற்றி புகழ்கின்றன.\nநாம் நினைப்பது போல வேதங்கள் பாம்புகளை நாகங்கள் என்றோ சர்பங்கள் என்றோ அழைக்கவில்லை அஹி என்ற பெயரில் நாகங்கள் அழைக்க படுகின்றன. அஹி என்ற சொல்லுக்கு பாம்பு என்ற பொருள் மட்டுமல்ல அணிகலன்கள் என்ற பொருளும் இருக்கின்றன. பாம்புகள் இறைவனான சிவபெருமானின் அணிகலன்களாகவும் இருப்பதனால் இந்த சிறப்பு பெயர்களை வைத்து அவைகளை அழைக்கபட்டிருக்கலாம் என்று எண்ணுவதற்கும் அதிக இடம் இருக்கிறது. பொதுவாக யஜூர் வேத பாடல்கள் பல பாஞ்சால நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் பலரால் கண்டறிய பட்டதாகும். பாஞ்சால நாட்டின் தலைநகரமே அஹிசத்திரம் என்ற பெயரை கொண்டது. இதை வைத்து பார்க்கும் போதும் இந்நகரத்தின் காவல் தெய்வமாக ஆதி நாகம் என்ற நாகம் இருப்பதாக சொல்லபடுவதை பார்க்கும் போதும் பாஞ்சால நாட்டில் நாக வழிபாடு சிறப்பாக இருந்தது என்ற முடிவுக்கும் நம்மால் வர முடிகிறது.\nஇதுமட்டும் அல்ல பாஞ்சால தேசத்து அரசர்களில் மிக புகல்பெற்றவர்களான அக்கினி மித்திரன் பானு மித்திரன் போன்றோர் காலத்து நாணயங்களிலும் பாம்பு உருவங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதர்வண வேதத்திலும் அதற்கு பின்பு தோன்றிய மற்ற பல நூல்களிலும் நாகங்கள் தெய்வாம்சம் பொருந்தியவைகள் என்ற குறிப்புகள் இருப்பதோடு நாகர்கள் என்ற இனமும் தெய்வ தன்மை வாய்ந்தது என்ற சிறப்பு குறிப்பும் இருக்கிறது.\nபொதுவாக இந்தியாவில் எந்தவொரு தனி மனிதனும் தன்னை பற்றியும் தனது வம்சத்தை பற்றியும் குறிப்பிடும் போது தாங்���ள் ஓர் அரசனின் வழிவந்தவர்களாகவோ செல்வந்தர்களின் வாரிசுகளாகவோ சொல்லி கொள்வது கிடையாது. மாறாக ஒருமுனிவரின் ரிஷியின் வழிதோன்றல்களாகவே சொல்லி கொள்வார்கள். உதாரணமாக காஷியப கோத்திரம், கெளடல்ய கோத்திரம் என்று அழைக்கபடுவது எல்லாம் ரிஷிகளின் பெயர்களே ஆகும். அந்த வகையில் நாகர்கள் என்ற கோத்திரம் நாகங்களின் வாரிசுகள் என்றே சொல்லலாம்.\nமனித நிலையிலிருந்து மாற்றம் அடைந்து தெய்வ நிலைக்கு ஒருவன் செல்வதற்கு வழிகாட்ட கூடிய பாதை யோக மார்க்கம் என்று நமக்கு தெரியும். இந்த யோக மார்க்கத்தை உருவாக்கியவர் பதஞ்சலி மகரிஷி ஆவார். பதஞ்சலி மகரிஷியின் உருவத்தை சிலையாக வடிக்கும் வழிவகைகளை காட்டுகின்ற பல சில்ப சாஸ்திர நூல்கள் அவரை நாகத்தின் தலை கொண்டவராகவே அடையாளம் காட்டுகின்றன. இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது நாகர்கள் என்ற இனத்தின் மூதாதையாக பதஞ்சலி மகரிஷியே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆதிகால இந்திய வரலாற்றில் நாகர் இனம் ஆற்றியிருக்கும் தொண்டுகள் மிக பெரியது.\nநாகர் வம்சத்தில் வந்த அரசர்களை பற்றி குறிப்புகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மலிந்து கிடக்கின்றன. அவற்றின் துணை கொண்ண்டு ஆராயும் போது நாகர்கள் ஆரியர்கள் அல்லாத தனியினத்தை சார்ந்தவர்கள் என்று தெரிகிறது. மகததேசத்தை அரசாண்ட சைசுநாகர் என்ற மன்னரே நாக மன்னர்களில் மிகவும் காலத்தால் முற்பட்டவர் என்று சொல்லலாம். அவருக்கு பின்வந்த சிசுநாகன் நாகதர்ஷகன் போன்றோர்களும் குறிப்பிட தக்க அரசர்களே ஆவார்கள். இவர்கள் அனைவருமே நாகங்களை வழிபடுவதில் முனைப்பு காட்டினார்கள் என்ற விவரங்கள் தாரளமாக கிடைக்கின்றன.\nகுஷானர்களின் ஆதிக்கம் குறைந்த பிறகு விதிஷா, காந்திபுரி, மதுரா, பத்மாவதி போன்ற இடங்களில் அரசாண்ட நாக மன்னர்களை பற்றிய விவரங்களை புராணங்கள் தருகின்றன. அவர்களில் சேஷன், சந்திராம்ஷன், போகி போன்றவர்கள் விதிஷா நகரை தலைநகராக கொண்டு அரசாண்டார்கள். கி.பி நான்காம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் பல பகுதிகளில் நகர்களின் அரசாங்கம் இருந்ததாக நாணயங்கள் சாசனங்கள் போன்றவைகள் தெளிவாக காட்டுகின்றன. தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூர் நகரத்தில் கி.பி நான்காம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு ஒன்றில் நாகபட்டன் என்ற அரசனின் மகனான மகேந்திர நாகன் என்பவனது சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதே போல வாகடக அரசன் ருத்ர சேனனின் தாய்மாமனான குவேர நாகன் என்பவனும் செயற்கரிய பல செயல்களை செய்து மக்களுக்கு வேளாண்மை வழியில் தொண்டுகள் புரிந்ததாக அறிய முடிகிறது.\nகுவேர நாகன் மூன்றாம் நூற்றாண்டின் கடேசி பகுதியிலோ நான்காம் நூற்றாண்டின் துவக்கத்திலோ வாழ்ந்திருக்க வேண்டும். இவன் சிவபெருமானின் வடிவமான சிவலிங்கத்தை தோள்களில் சுமந்தவன்னமே வாழ்வின் பெரும் பகுதியை கழித்ததாகவும் இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் இவனை பராசிவ குலத்து மன்னனாக ஆகியதாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறது. பராசிவ குலம் என்பது ஆகாயத்திலிருந்து கங்கையை பூமியை நோக்கி இறங்கி வர செய்த பகிரதனின் குலம் என்றும் சொல்கிறார்கள்.\nகுஷானர்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பலமிக்க அரசகுலமாக பராசிவ நாகர்குலம் இருந்தது என்பது குறிப்பிட தக்கதாகும். இந்த குலத்தில் வந்த பவனாகன் என்ற மன்னனின் பெயர் எழுதிய நாணயங்கள் பல பதம் பவாய எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குவாலியருக்கு அருகில் உள்ள நர்வார் என்ற நகரத்தின் அருகில் உள்ள பகுதியாகும். இதன் புராண கால பெயர் பத்மாவதி நாகர்களோடு குப்த வம்சத்து மன்னர்கள் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். சமூத்திர குப்தனின் மகனான இரண்டாம் சந்திர குப்தன் நாகர் வம்சத்து இளவரசியான குபேரநாகை என்பவளை மணந்து தனது பட்டத்து ராணியாக ஆக்கி கொண்டான். குப்த வம்சம் பெரும்புகழ் பெற்றது என்றால் அது நாகர்களின் பலம் பொருந்திய தொடர்பால் மட்டுமே என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.\nநாகர்கள் இந்தியாவில் வடக்கே இருந்து தெற்கு வரை பல பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள். அல்லது தனது வீர முத்திரைகளை பதித்திருக்கிறார்கள். அதன் விளைவாகவே நாகபட்டினம், நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு நாகர்களின் பெயர்கள் வைக்கபட்டிருக்கின்றன. நாகத்தை மட்டுமே வழிபடுகின்ற மக்களாக நாகலாந்து மக்கள் பண்டைய காலத்தில் இருந்ததனால் அந்த பகுதி நாகலாந்து அல்லது நாக பூமி என்ற பெயரை பெற்றது. ஒரு வம்சமே நாகர் குலம் என்று அழைக்கபட்டிருப்பதினால் நாக வழிபாடு இந்தியாவில் எத்தகைய சிறப்பு பெற்றதாக இருந்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.\nவடமொழியில் எழுதப்பட்ட கிருஹய சூத்திரம் என்பது நாகர்களின் சிறப்புகளை விரிவாக எடுத்து சொல்கிறது. நாகர்கள் வணக்க தக்கவர்கள் பூலோகம் வானுலகம் சொர்கலோகம் போன்ற உலகங்களின் நான்கு திசைகளுக்கும் அதிபதிகளாக இருப்பவர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நித்தேஷ என்ற பெளத்த மத நூலும் நாக வழிபாட்டின் சிறப்புகளை பலவாறு புகழ்ந்து சொல்கிறது. அந்த நூல் பகவா நாகோ என்ற சிறப்பு பெயரை பாம்புகளுக்கு தருகிறது. அதாவது வணக்கத்திற்குரிய நாகம் என்பது இதன் பொருளாகும்.\nநாகங்களுக்கு என்று தனித்தனியான வழிபாட்டு கூடங்களை ஏற்படுத்துவதற்கு அக்காலத்திய மன்னர்கள் பலர் விரும்பி இருக்கிறார்கள். பொதுமக்கள் புனித காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற நீர் நிலைகளின் அருகில் நாக சிலைகள் வடிவமைத்து மக்கள் வழிபட செய்திருக்கிறார்கள். ஹாவிஷ்க என்னும் குஷான மன்னன் பிரதிஷ்டை செய்த நாகங்களுக்கான கோவில் சில முஸ்லிம் மன்னர்களால் தரைமட்டமாக்க பட்டது. அந்த கோவிலின் மிச்ச மீதி அடையாளமாக கிடைத்த ஒரு சிறிய நாக சிலையும் கனிஷ்க மன்னன் எட்டாம் நூற்றாண்டில் செதுக்கிய நாக வடிவம் ஒன்றும் மதுரா அருகாட்சியகத்தில் இன்றும் வைக்கப்பட்டுள்ளது.\nசிவன் விஷ்ணுவை தனி தெய்வமாக மக்கள் வழிபட்டதை போலவே நாகங்களையும் மக்கள் தனி தெய்வமாக ஆதி காலத்தில் வணக்கி இருக்கிறார்கள். அதன் பிறகே நாகங்கள் பரிகார தெய்வங்களின் அந்தஸ்தை பெற்று கீழ்நிலை படுத்த பட்டிருக்கிறது. காலம் செல்ல செல்ல நாகங்கள் இறந்து போன மூதாதையர்களின் வடிவங்களாக கருதி ஆவி வழிபாட்டில் நாக தேவதைகள் இணைக்கப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் நாக வழிபாட்டின் தாக்கம் என்பது மக்கள் மனதை விட்டு சிறிது கூட விலகவில்லை என்று உறுதியாக சொல்லலாம். வைதீக சமயமான சனாதன தர்மம் சற்று அமைதியாக இருந்த போது புத்துயிர் பெற்றிருந்த பெளத்த மதம் நாக வழிபாட்டை கைவிட்டு விடவில்லை. முஷிலிந்த எலாபத்த என்ற இரண்டு நாகங்கள் புத்தரை சரணடைந்ததாகவும் அவர் அதற்கு அபயம் வழங்கியதாகவும் பெளத்த மத புராணங்கள் கூறுகின்றன.\nபுத்த மதத்திற்கு முந்திய மதமான ஜைன மதத்தில் பார்ஷ்வ நாதர் என்ற ஜைன தீர்த்தங்கரின் முக்கிய சின்னமாக பாம்புகள் மட்டுமே திகழ்கின்றன. இந்து மத இலக்கியங்களில் மிகவும் புகழ்பெற்ற பாகவத புராணத்தில் ஸ்ரீ மத் கிருஷ��ண பரமாத்மா காளிங்கன் என்ற நாகத்தின் தலையின் மீது நர்த்தனம் ஆடியது புகழ்பெற்ற நிகழ்வாகும். இது தவிர இந்து மத புராணங்களில் பல இடங்களிலும் பாம்குகளுக்கு சிறப்பான தனியிடம் கொடுக்கபட்டிருக்கிறது. சிவன் துர்க்கை சூரியன் கணபதி போன்ற தெய்வங்களுக்கு நாகங்களே ஆபரணங்களாக அமைந்துள்ளதை மறக்க முடியாது. ஹரி வம்சம் என்ற நூல் ஆதி சேஷனின் அவதாரமான பலராமனை வழிபடுவதன் மூலம் சகல சுகங்களையும் பெறலாம் என்று தெளிவாக சொல்லுகின்றன. மகாபாரத அனுஷாசன பர்வதத்தில் இந்த கருத்து கூறபட்டிருப்பதை நினைவு கூற வேண்டும்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நீ யாரை வழிபட்டாலும் கடேசியில் வந்து என்னிடமே சேர்வாய் என்று சொல்கிறார். அதாவது மாமன் மச்சான் என்று ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒரு மனிதனின் இறப்பிற்கு பிறகு அவன் கூடவே வருவது அவனது நியாய தர்மங்களே என்பது நமது மதத்தின் ஆதார சுருதியாகும். நியாய தர்மங்கள் இருந்தால் மட்டுமே மகாவிஷ்ணுவின் நெருக்கம் கிடைக்கும் என்பது மகாபாரதத்தில் உள்ள அனுஷாசன பர்வத்தின் குறிப்புகளாகும். நியாய தர்மங்களை மட்டுமே வாழ்க்கை துணையாக கொண்டு கடந்து செல்வதற்கு ஆதிஷேசனின் அம்சமான பலதேவனின் அருள் இருக்க வேண்டும் என்று சொல்லபடுகிறது. பலதேவனை வழிபடுவதன் மூலமாக வராக அவதாரத்தின் அனுக்ரகத்தை அடையலாம் என்று நம்பப்படுகிறது.\nபல தொன்மைவாய்ந்த சிற்பங்களில் பகவான் வராக அவதாரத்தில் வருகின்ற போது அவரது திருபாத கமலங்களை தாங்கி கொள்வதற்கு சேஷன் தயாராக இருக்கிறான். என்பதை எடுத்து காட்ட வராக சிற்பத்தின் ஒற்றை காலை தாங்கி பிடித்த வண்ணம் சேஷன் இருப்பதை அறியலாம். இந்தியாவின் மூலை முடுக்குகளில் கிடைக்கின்ற பல சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நாக வழிபாட்டின் சிறப்புகள் பரவி கிடப்பதை அறிய முடிகிறது. மனித உடம்பும் பாம்பு தலையும் அல்லது பாம்பு உடம்பும் மனித தலையும் உடைய படைப்புகளை பார்க்கும் போது மனிதனுக்கும் நாகத்திற்கும் உள்ள தொடர்பு எந்த அளவு பின்னிபிணைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.\nபாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம் ஆனால் அதே பாம்பை வழிபட கூடிய நிலையில் வரும் போது இந்தியாவில் யாரும் அவைகளை பார்த்து பயந்ததாக தெரியவில்லை. புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்கள��ல் சீறிவரும் புலியை சிறு முறத்தை கொண்டு தாக்கி விரட்டிய பெண்மணிகளை பற்றி அறிய முடியறது. அது நிஜமா நடக்க கூடுயதா என்ற சந்தேகம் நமக்கு வருகின்ற போது நாக பஞ்சமி தினத்தன்று நமது பெண்கள் படமெடுத்து ஆடுகின்ற நல்ல பாம்பை தைரியமாக தொட்டு குங்குமம் வைத்து கற்பூர ஆராத்தி காட்டி வழிபடுவதை பார்த்தால் இவள் புலியை விரட்டியது புளுகு மூட்டையல்ல என்று தோன்றும்.\nஎந்தவொரு வழிபாட்டு முறையும் காரண காரியம் இல்லாமல் வருவது கிடையாது. அதுவும் குறிப்பாக நாக வழிபாடு என்பது சிந்துசமவெளி நாகரீக காலம் தொட்டே மனிதர் வாழ்வில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது என்றால் அதற்கு ஆழமான காரணங்கள் இல்லாமல் இருக்க முடியாது. அந்த காரணம் என்னவென்று தெரிந்து கொண்டால் மட்டுமே நாக வழிபாட்டின் சிறப்புகளை நம்மால் உணர முடியும். எனவே அதை பற்றி அடுத்து சிந்திப்போம்.\nஇந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28960", "date_download": "2019-03-21T15:36:45Z", "digest": "sha1:Q3U63MGBK6B5GKVFPWCB2S4TQCR3PXRO", "length": 6922, "nlines": 69, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒரு துளி கடல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை\nஎன் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை\nஎன் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை\nஉண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை\nஉண்மை மாபெரும் கடல் போன்றதில்லை\nஅது ஒரு துளி நீர்தான்\nSeries Navigation இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)\nஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.\nகாசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே\nஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. \nஇமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு\nதொடுவானம் 65. முதல் நாள்\nபனுவல் வரலாற்றுப் பயணம் 3\n“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “\nசாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை\nஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…\nவைரமணிக் கதைகள் – 13 காலம்\nநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3\nதலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி ��ேண்டுமா\nஇரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்\nபாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)\nஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்\nஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்\nஅருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்\nசில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்\nPrevious Topic: பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)\nNext Topic: இரு குறுங்கதைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/8/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/&id=41987", "date_download": "2019-03-21T16:43:32Z", "digest": "sha1:CY4YX7RE2N6KTYV326MMUW6JOCP276NU", "length": 16699, "nlines": 95, "source_domain": "tamilkurinji.com", "title": " புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழ��த்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.\nஇதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் நிறுவனம் வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறியிருப்பதாவது:\nபுயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப் படும். 16-ம் தேதி அதிகாலை 2.30 முதல் 17-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடலில் சுமார் 10 கிமீ தொலைவு வரை தொலைதூரச் சலனங்களால் ஏற்படும் அலை கள் 2.5 மீட்டர் உயரம் வரையும் அதிகபட்சமாக 4.2 மீட்டர் முதல் 8.1 மீட்டர் உயரம் வரையும் எழும்பக்கூடும். மேலும் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்ட கட லோரப் பகுதிகளிலும் அதிகபட்ச மாக 5.8 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும்.\nமேலும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் 15-ம் தேதி மாலை அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் சுழல் காற்று வீசத் தொடங்கும். பின்னர் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கடுங்காற்று வீசவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறிய தாவது:\nதென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கிமீ தொலைவில் நிலைகொண்டுள் ளது.\nஇது மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் ஓங்கோல்- காக்கிநாடா இடையே டிசம்பர் 17-ம் தேதி கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடலோர மாவட்டங்களில் 15, 16 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தரைக்காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத் தில் வீசக்கூடும். இந்த இரு நாட்களில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nத���த்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்ன��� நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2011/03/mainland-china.html", "date_download": "2019-03-21T16:08:58Z", "digest": "sha1:7WFIWFSYURKPADUZGAC2QVTU3SM43RHQ", "length": 16245, "nlines": 213, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Mainland China", "raw_content": "\nரொம்ப நாட்களாக சைனீஸ் உணவிற்கான கார்விங் இருந்தது. புது ரெஸ்டாரெண்டும் ட்ரை செய்து நாளாச்சே என மெயின்லாண்ட் சைனாவிற்கு நடையைக் கட்டினோம். ரெஸ்டாரெண்டைப் பத்தி டிவி மற்றும் பேப்பர் விளம்பரங்களின் மூலமே அறிந்திருந்ததால் உறவினர் ஒருவரை கூப்பிட்டு கேட்டதற்கு authentic chinese என்றால் மெயின்லாண்ட் சைனா தான் என துண்டைத் தாண்டாத குறையாக சத்தியம் செய்தார் (சைனாவில் வாழ்ந்திருக்காமல், சீன நண்பர்களைக் கொண்டிருக்காமல் அத்தெண்டிசிட்டியை எப்படி முடிவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை:)).\nகிறிஸ்துமஸ் அன்று சென்றோம். ரிசர்வேஷன் கட்டாயம் தேவை. 8 மணிக்கு சென்றபோது ரெஸ்டாரெண்ட் ஃபுல்லாக இருந்தது. Amazing ambience. நுழைந்தவுடனே மூன்று ஆளுயர சீன சிலைகள் வரவேற்கின்றன. சிகப்பு வண்ணத்தை அடிப்படையாக கொண்ட டெகரேஷன் நன்றாக இருந்தது. இதெல்லாம் மட்டும் ஒரு உணவகத்திற்குப் போதுமா முக்கியமான மேட்டருக்குப் போவோம். ஜூனியருக்கு கொஞ்சம் காரத்தைக் குறைத்து சில்லி பொட்டேட்டோ ஃப்ரையும், எங்களுக்கு siu mai என்கிற திம்சும்மும், wonton clear soup ஆர்டர் செய்தோம். சூப் ஒக்கே. பொட்டேட்டோ ஃப்ரை கொடுமையாக இருந்தது. ஜூனியர் தொட்டக்கையால் தொடல. திம்சும்மும் ஆவரேஜ் தான். சூடாக இல்லாதது பெரிய குறையாக இருந்தது. உடன் பரிமாறப்பட்ட மஸ்டர்ட் சாஸ், இன்ன பிற சாஸ்கள் அட்டகாசம். இதற்கிடையில் கிறிஸ்துமஸ் செலிப்ரேஷனில் ஒரு பார்ட்டாக லக்கி ட்ராவில் எங்களுக்கு Honey glazed vegetables கொடுத்தார்கள். அட்டகாசமாக இருந்தது.\nமெயின் கோர்ஸிற்கு Pan fried வெஜ் நூடுல்ஸோடு வெஜிடபிள் க்ரேவி ஆர்டர் செய்தோம். ரெண்டுமே ரொம்ப சுமாராகத்தான் இருந்தது. இதற்கு white pepper/cascade far better. ரங்ஸ் டெசர்ட் வேண்டாம் என ஒதுங்கிக் கொள்ள நான் தேங்காய் கொழுக்கட்டை மாதிரி ஒரு வஸ்துவை சாப்பிட்டேன். குறிப்பிட்டு சொல்லும்படியான சுவை இல்லை. இதுவும் ஒக்கே தான்.\nஇடம் - நாங்கள் சென்றது செனடாஃப் ரோடிலிருக்கும் கிளைக்கு. தாபா எக்ஸ்பிரஸிற்கு பக்கத்திலிருக்கும் டொயட்டோ ஷோரூமின் பின்புறம். ஸ்டெர்லிங் ரோடு அருணா ஹோட்டலிலும் ஒரு கிளை இருக்கிறது.\nடப்பு - 1700+ taxes. அநி்யாயத்துக்கு காஸ்ட்லி.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nவிலையை கேட்டா மயக்கம் வருது. காப்பாற்றியதற்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇவ்ளோ விலையில ஒரு உணவா\nவிலையை கேட்டா மயக்கம் வருது.........\nஒருமுறை அங்கே பகல் லஞ்சுக்குப் போனோம். பஃபே.\nஎனக்கென்னமோ எல்லாம் சுமாராத்தான் இருந்துச்சு. அணணன் மகளும் அவள் கணவரும் அப்படி ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டாங்க.\nடிஸர்ட் செலக்ஷன் ரொம்பவே சுமார்.....\nபெங்களூர் Mainland China இரண்டு தடவை போயிருக்கேன். அங்கே சாப்பிட்டதை நினைத்தால் இன்னும் நாக்கில் எச்சில் ஊருகிறது.\nநாங்கள் டீமோடு டிசம்பர் 30 லஞ்சுக்கு சென்றோம். ப்ஃபே.\nஸ்டார்ட்டரிலேயே பலரும் திருப்தி அடைந்துவிட்டார்கள். மெய்ன் கோர்ஸ் நான் வெஜ்ஜில் மட்டும் ஓகே ரகம். வெஜ்ஜில் ஒன்று கூட ஹுஹும்..\nஆம்பியன்ஸையும், திம்சும்மையும் மட்டும் நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டோம்.\nஒய்ட் பெப்பர்...மீண்டும் பரிந்துரைக்கிறீர்கள். ஒரு நாள் போகணும்..\nFYI - வேளச்சேரி - தரமணி 100 அடி ரோடில் இருந்த Wangs Kitchenஐ Wonton என்று மாற்றியிருக்கிறார்கள். வெறும் பெயர் மாற்றமா இல்லை ரெஸ்டாரண்ட்டே மாறியிருக்கிறதா என தெரியவில்லை. இதையும் ஒரு வாய் பார்க்கவேண்டும் :)\nநன்றி மோகன் குமார் (அதுக்கு ட்ரீட் கிடையாதா\nநன்றி துளசி மேடம் (அதே. ரொம்ப சுமாரான உணவுதான்)\nநன்றி விஜய் (ஒரு வேளை சென்னைல தான் இப்படியோ).\nசைனீசுன்னா, காரம், மசாலா எல்லாம் இல்லாமல் தான் இருக்கும். அதனால தான் அது சைனீஸ். அடிக்கடி சாப்பிட பிடிக்காது. ஆனால், சைனீசை சைனீசாகப் பார்த்தால் நல்லாத் தான் இருக்கும். நம்ம இந்தியர் இலங்கையர்களுக்கு அவ்வளவு பிடிக்காத காரணம் சப்பென்று இருக்கிறது என்பார்கள். அப்படி இருப்பதால் தான் அது சைனீஸ். காரம், மசாலா எல்லாம் இருந்தால் ஃப்யூஷன். But 1700is too much\nநண்டு ரத்தம், நட்டுவக்காளி பொரியல்லாம் கிடைக்குதுங்களா\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10849", "date_download": "2019-03-21T16:19:23Z", "digest": "sha1:EEGNNUCZO753LMBR6NCUALUG2YLQLABX", "length": 12694, "nlines": 130, "source_domain": "www.namathueelanadu.com", "title": "முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க மாட்டேன்! – சிவாஜி | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க மாட்டேன்\nமுதலமைச்சருடன் இணைந்து பயணிக்க மாட்டேன்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை. என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.\nவடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறி யுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nவெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு நான் தயாராக இல்லை. அண்மையில் பருத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்கால அரசியலில் சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என கூறியுள்ளார்.\nஇதே விடயத்தை நேரில் சந்திக்கும்போதும் கூட முதலமைச்சர் ஒருதடவை கூறினார். ஆனால் நான் அவருக்கு அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது அடுத்த முதலமைச்சரோ, மாகாணசபை உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்ல. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றே சமகால இன்றியமையாத தேவையாகும்.\nஅந்த தேவையை 2 அல்லது 3 வருடங்களுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் இந்த இனம் இந்த நாட்டில் நிரந்தர அடிமைகளாக மாற்றப்படும்.\nஆகவே நிரந்தர தீர்வு ஒன்றினை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இருக்கவேண்டும் என நான் முதலில் கூறியிருந்தேன்.\nஇப்போது கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இரட்டை குழல் துப்பாக்கி போதுமானதல்ல. தமிழ் மக்களுக்கு இப்போது பல்குழல் பீரங்கி தேவையாக உள்ளது. அதற்காக நாங்கள் ஒற்றுமையை குலைக்காமல் ஒன்றாக இருக்கவேண்டும்.\nஆவே முதலமைச்சர் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை என்றார்.\nPrevious articleமாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nNext articleநம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:17:08Z", "digest": "sha1:OSFGJ52C7KUMO3ETVZAGUBXMBFPEZPEV", "length": 2099, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "பாஸ்க் இனம் | Yaathisai Books", "raw_content": "\nபாஸ்க் (Basque) என்ற இனம், இன்றைய பிரான்சு நாட்டின் தென்பகுதியிலும், சுபானியநாட்டின் வட பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். பிரன்னே (Brannes) என்றமலைத் தொடர், இவ்விருநாடுகளையும் மேல் கிழக்காகப் பிரிக்கிறது. அங்குதற்போது 60 இலக்கம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஐரோப்பிய இனத்தோடும், மொழிகளோடும் தொடர்பில்லாதவர்கள். இவர்கள் பேசுகின்ற மொழி, தமிழ் மொழியின் கிளை மொழியேஎன, நிக்கோலாலெகோவாஎன்ற பிரெஞ்சு ஆய்வாளர் உறுதிபடக் கூறுகிறார். விடுதலைப்புலிகள் போன்று, தங்களுக்கும் தனிநாடுகேட்டுப் போராடிவரும் பாஸ்க் இனமக்களைப் பற்றிய செய்திகள் விளக்கப்பட்டிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1476", "date_download": "2019-03-21T16:55:26Z", "digest": "sha1:YLFUYRISU3QT55MCHGSK5E4ZVEL7K6NC", "length": 23747, "nlines": 217, "source_domain": "temple.dinamalar.com", "title": " Namapureeswar Temple : Namapureeswar Namapureeswar Temple Details | Namapureeswar- Alangudi | Tamilnadu Temple | நாமபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : அறம்வளர்த்த நாயகி\nபுதன் பிரதோஷம், சனி பிரதோஷம், சிவராத்திரி.\nஇங்குள்ள நந்தி பகவான் நெற்றியில் திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பதும், புதன் பிரதோஷ தலமாக இருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. நாமபுரீஸ்வரரை மார்கழி 25ல் இருந்து தை 10 வரை காலை 6.30க்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் மூன்று நிமிடம் சிவபூஜை செய்வது இத்தலத்தில் மற்றொரு சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.\nஇங்கு சூரியன், காலபைரவர்,பாலசனீஸ்வரர், லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, ஆதி மாணிக்கவாசகர், ஆஞ்சநேயர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.\nகிரக ரீதியாகவோ, ஜாதகரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அது நீங்கவும், கல்வி அறிவில் சிறக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.\nஇங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றியும், குழந்தைகளை தத்துக் கொடுத்து திரும்ப தானமாகப் பெற்று நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nதட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு ஸ்தலம் உள்ளதால், இதை இரண்டாம் குரு ஸ்தலம் என்கின்றனர். குரு பகவானுக்குரிய கொண்டைக்கடலை ஆலங்குடி தாலுகாவில் ���யிரிடப்பெற்று, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் கோயில்களில் சூரியன், சந்திரன் இருப்பது வழக்கம், ஆனால், இங்கு சூரியன் மட்டுமே காணப்படுகிறார். சூரியனின் வலது பக்கம் கால பைரவரும், இடது பக்கம் அவருடைய மகனான சனீஸ்வரர், குழந்தை வடிவில் பாலசனீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளார். ஆக, இதை சனி ஸ்தலம் என்றும் கூறலாம். குரு பெயர்ச்சி, சனிபெயர்ச்சி காலங்களில் சென்று வர ஏற்ற தலமாக உள்ளது.\nநிபந்தனையுடன் குழந்தை தத்து: கிரக ரீதியாகவோ, ஜாதகரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுக்கும் வாங்கும் பழக்கம் எங்கும் இருக்கிறது. அதற்கு மிக உகந்த ஸ்தலம் இது. ஆனால், அவ்வாறு தத்து கொடுக்கும் நபருக்கு வேறு கோயிலில் வேண்டுதல் எதுவும் பாக்கி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த நேர்ச்சைகளை நிறைவேற்றி விட்டு குழந்தையை தத்து கொடுக்க இங்கு வர வேண்டும். இவ்வகையில், இவர் இறைவனுக்கு கூட கடனைத் தீர்த்தவராகக் கருதப்படுகிறார். சுத்த சாசன கிரயமாக என்னுடைய குழந்தையை நாமபுரீஸ்வரருக்கு தத்து கொடுக்கிறேன், இனி இது என்னுடைய குழந்தையில்லை, நாமபுரீஸ்வரரின் குழந்தை, என்று கூறியபடி பெற்றோர் கண்ணீர் மல்க தங்கள் குழந்தையை குருக்களிடம் ஒப்படைக்கின்றனர். குருக்கள் அந்தக் குழந்தையை தாய் மாமா அல்லது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கிறார். குழந்தையின் திருமணத்தின் போது பெற்றோர் கோயிலுக்கு மீண்டும் சென்று சுவாமியிடம், என்னுடைய குழந்தையை சுவாமிக்கு தத்து கொடுத்ததாக கூறிய என்னுடைய வாக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். பிள்ளைக்கு பிள்ளை என்பது போல் என்னுடைய பிள்ளைக்கு பதிலாக தென்னம் பிள்ளையை தானமாக வழங்குகிறேன், என்று கூறி தென்னங்கன்றை வழங்க வேண்டும். இங்கு வழங்கப்படும் தென்னங்கன்றுகளை நிர்வாகத்தால் பராமரிக்க முடிய வில்லை என்பதால், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை காணிக்கையாக வழங்குகின்றனர்.\nபுதன் பிரதோஷம்: சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதன��ல் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.\nநந்திக்கு நாமம்: மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில் நாமம் உள்ளது. இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. இதை மால்விடை என்பர். திருப்பரங்குன்றத்தில் பெருமாளே சிவன் எதிரில் மால்விடையாக உள்ளார் என்பர்.\nசிவனை சூரியன் வழிபடுதல்: நாமபுரீஸ்வரரை மார்கழி 25ல் இருந்து தை 10 வரை காலை 6.30க்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் மூன்று நிமிடம் சிவபூஜை செய்கிறார். நிச்சயதார்த்தம், திருமணங்களை நாமபுரீஸ்வரர் சந்நிதியில் நடத்துகின்றனர்.\nஆதி மாணிக்கவாசகர்: திருவாதாவூரிலிருந்து ஆவுடையார் கோயிலுக்கு செல்லும் வழியில் மாணிக்கவாசகர் ஆலங்குடி நாமபுரீஸ்வரரையும், அறம்வளர்த்த நாயகியையும் வணங்கி சென்றதற்கு அடையாளமாக தட்சிணாமூர்த்தி சந்நிதியை அமைத்துள்ளார். இதை நினைவூட்டும் வகையில் ஆதி மாணிக்கவாசகர் சந்நிதி இங்குள்ளது.\nதேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு வெளிப்பட்டது. முதலில் கிடைத்ததை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேவர்கள், விஷத்தை சிவபெருமானுக்கு வழங்கினர். சிவனும் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைக் குடித்தார். அவ்வாறு விஷமருந்திய பெருமான் குடிகொண்ட தலம் ஆலங்குடி. ஆலம் என்றால் விஷம், குடி என்றால் ஊர் அல்லது குடித்தல். இந்த சம்பவத்தை நிகழ்வு கூறும் வகையில், 1,305ம் ஆண்டு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவநாமமாகிய நமசிவாய, சிவாயநம ஆகியவற்றை இவர் முன் அமர்ந்து சொன்னால், வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்குப் பின் கயிலாய பதவியும் கிடைக்கும் என்பதால் நாமபுரீஸ்வரர் என்று பெயரிட்டான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நாமபுரீஸ்வரரை மார்கழி 25ல் இருந்து தை 10 வரை காலை 6.30க்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களா��் மூன்று நிமிடம் சிவபூஜை செய்கிறார்.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: இங்குள்ள நந்தி பகவான் நெற்றியில் திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பதும், புதன் பிரதோஷ தலமாக இருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபுதுக்கோட்டை- ராமேஸ்வரம் ரோட்டில் 20 கி.மீ., தூரம். வடகாடுமுக்கம் பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajini-karthik-subraj-joker-actor-guru/", "date_download": "2019-03-21T15:42:41Z", "digest": "sha1:OMTU5D52C5JNDW3J6GHK3OP2KMQO7II3", "length": 8977, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினி மற்றும் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவரும் நடிக்க போகிறார்..! கார்த்திக் சுப்புராஜ் தகவல்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ரஜினி மற்றும் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவரும் நடிக்க போகிறார்..\nரஜினி மற்றும் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவரும் நடிக்க போகிறார்..\nசமீப காலமாக ரஜினி, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார், அதனால், தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில்கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கபோகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇப்படத்தின் இசையைமைபாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார், ரஜினி நடித்த 2.0 படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவைடந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், இந்த படத்தில் நடிகை சிம்ரன்,த்ரிஷா ஆகியோரும் கமிட் ஆகியுள்ளனர். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் “ஜோக்கர்” படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் குரு சோமசுந்தரமும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் குரு சோமசுந்தரம், தமிழ���ல் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ஜிகிர்ந்தண்டா ” படத்தில் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடதக்கது. தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இவருக்கு ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.\nPrevious articleசிவகார்த்திகேயனை கலாய்த்து வம்பில் மாட்டிய நடிகர். ரசிகர்கள் கேள்வியால் அந்தர் பல்டி.\nNext articleசர்க்கார் படத்தின் வெளியீட்டு தொகை.. இத்தனை கோடிகளா..\nதிருமணத்திற்கு பின்னரும் ஆர்யாவின் பெயரை கெடுக்கும் அபர்ணதி.\nபொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.\n விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\nசொப்பன சுந்தரி கார் யாருடையது இப்போ அந்த கார யாரு வெச்சிருக்காங்க ...\nமனைவியை விவாகரத்து செய்யும் விஷ்ணு விஷால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/can-moringa-treat-cancer-021916.html", "date_download": "2019-03-21T16:42:38Z", "digest": "sha1:PYQVBKKVNCTJLYC6SCD7VRM5XVRC7C2E", "length": 21224, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "அண்மை ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்..! முருங்கை இலைக்கூட புற்றுநோயை குணப்படுத்துமாப்பா...! | Can Moringa Treat Cancer? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ ��ிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nஅண்மை ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்.. முருங்கை இலைக்கூட புற்றுநோயை குணப்படுத்துமாப்பா...\nஇன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். தினம்தினமும் அதிக மக்கள் பாதிக்கப்படும் வியாதிகளின் வரிசையில் புற்றுநோய்தான் முதன்மையான இடத்தில் உள்ளது. இதற்காக பல ஆராய்ச்சிகள் இன்றளவும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவருக்கு உணவு என்பது மிகவும் இன்றியமையாததாகும்.\nபல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். இதே போன்றுதான் ஒரு அண்மை ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர். மேலும் இதில் அதிக படியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வாறு முருங்கை இலை புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்பதை இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் பல உணவு பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் முருங்கை கீரையும். பொதுவாக குழந்தைகளுக்கு கீரை வகைகளை கண்டாலே பிடிக்காது. ஆனால் அவர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக கீரைகளை அவர்களுக்கு கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள். எல்லா கீரை வகைகளிலும் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதற்கு எந்த வகையிலும் முருங்கை கீரை துளி அளவும் குறைந்தது இல்லை. இதில் பல்வேறு வகையான சத்து பொருட்கள் இருக்கிறது.\nபல நூற்றாண்டுகளாக நம் உணவில் பயன்படுத்தி வரும் முருங்கை, அதிக நன்மைகளை கொண்டது. என்னென்ன ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது என்பதை அறிந்து கொள்வோம்.\nவைட்டமின் பி1, பி2, பி3, பி6\nஅத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது.\nஉண்மையிலேயே முருங்���ை கீரை புற்றுநோயை தடுக்க பயன்படுவதாக ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாவதை முன்கூட்டியே தடுக்கும். அத்துடன் புற்றுநோய் கட்டிகளை அழிக்க இது நன்கு உதவுகிறது. பென்சயில் இசோதியோசைனட் (benzyl isothiocyanate) என்னும் மூல பொருள் முருங்கையில் அதிகம் உள்ளதால் புற்றுநோய் ஏற்படாமல் காக்கும். எனவே புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இயற்கையகவே முருங்கைக்கு உள்ளது. இனி எவ்வாறு இது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nசில அண்மைய ஆராய்ச்சிகள் முருங்கையில் உள்ள எண்ணற்ற நன்மைகளை கண்டறிந்தனர். அதில் மிக முக்கியமான சிலவற்றை இதுவே...\n- கல்லீரலை சுத்தம் செய்யும்\n- நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்\n- உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும்.\n- எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்\nஎவ்வாறு புற்றுநோயை குணப்படுத்தும் ..\nதினமும் முருங்கை கீரையின் சாற்றை 300 ml குடித்து வந்தால் புற்றுநோய் கட்டிகளை எளிதில் உடலில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இதில் உள்ள நியாஸிமிஸின் (niazimicin) என்ற மூல பொருள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கவும், செல்கள் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்கிறது. மேலும் இப்போதெல்லாம் முருங்கை இலையை பொடி செய்து அதனை கேப்சியூல் போன்று விற்க தொடங்கி விட்டனர். இது பெரிதும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nதினமும் பச்சை காய்கறிகள் உண்பது எவ்வளவு உடலுக்கு நல்லதோ அதே போன்றுதான் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வதும். தினமும் முருங்கை கீரையை மட்டும் சாப்பிடாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேரு கீரைகளை உட்கொள்ளுதல் அதிக ஆரோக்கியத்தை பெறலாம். புற்றுநோய்க்கு மட்டுமில்லாமல் இது பல பயன்களையும் கொண்டுள்ளது.\n1. உங்கள் தோல் சார்ந்த அனைத்திற்கும் ஒரு மிக சிறந்த மருந்து முருங்கையே. முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும், கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கலாம்.\n2. முடி உதிரும் பிரச்சினையே நம்மில் பலருக்கு பலவித வியாதிகளையும் தர வல்லது. முருங்கை இவற்றிலிருந்து விடுபட உதவும். முடி பாதுக��த்து நன்கு வளர செய்யும்.\n3. கல்லீரல் பாதிப்படைவதை தடுத்து நோய்களில் இருந்து காக்கும்.\n4. ரத்த சோகை உள்ளவர்களுக்கு முருங்கை சரியான தீர்வு. இதில் அதிகம் இரும்பு சத்து உள்ளதால் ரத்தத்தை நன்கு சுரக்க செய்து சீரான முறையில் இருக்க வைக்கும்.\n5. செரிமான கோளாறுகள் அதிகம் ஏற்படுபவர்கள் முருங்கை கீரையை சூப் போல குடித்து வந்தால் மலசிக்கல் குணமடையும்.\n6. உடலில் பாக்டீரியாக்களை கொன்று எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் பாதுகாக்கும். அத்துடன் குடல் புண்களையும் சரி செய்யும்.\n7. முருங்கை கீரையில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் எலும்புகளுக்கு அதிக உறுதியை தரும். எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் முருங்கை கீரையை வாரத்திற்கு 4 முறை உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.\n8. இன்று அதிக பேர் அவதிப்படும் ஒன்று மன அழுத்தமே. முருங்கை இதற்கு நல்ல தீர்வை தருகிறது. மேலும் பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.\nகர்ப்பிணிகள் முருங்கையை அதிகம் எடுத்து கொள்ள கூடாது. எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதை தங்கள் மருத்துவரிடம் கேட்டு அதன்படி சாப்பிடலாம்.\nநீரிழிவு நோயாளிகள் முருங்கையை சாப்பிட வேண்டுமென்றால் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம். ஏனெனில் சர்க்கரை அளவை சில சமயங்களில் இது அதிகரிக்க செய்யும்.\n\"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக\" என்பதை எண்ணி நலமான வாழ்வை அனைவரும் வாழ காய்கறிகள், கீரை வகைகளை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health cancer side effects உடல் ஆரோக்கியம் புற்றுநோய் பக்க விளைவுகள்\nJul 31, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/people-caught-doing-awkward-things-in-public-022722.html", "date_download": "2019-03-21T15:40:57Z", "digest": "sha1:FRXUTISITDQBHT6OBJXOTD43UOPKLMFE", "length": 18228, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொது இடங்களில் கூச்ச, நாச்சமின்றி மக்கள் செய்த செயல்கள்... - புகைப்படத் தொகுப்பு! | People Caught Doing Awkward Things in Public. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nபொது இடங்களில் கூச்ச, நாச்சமின்றி மக்கள் செய்த செயல்கள்... - புகைப்படத் தொகுப்பு\nபோட்டோ போட்டோவா மட்டும் இருந்த வரைக்கும் தான் நினைவுகளா இருந்துச்சு. எப்போ அது செல்ஃபி, க்ரூப்ஃபியா மாறுச்சோ.. அப்ப இருந்து அது சர்ச்சை, தொந்தரவு, மீம் டெம்ப்ளேட்டா மாற ஆரம்பிச்சிடுச்சு.\nஉதாரணமா பாருங்களேன்... முன்ன எல்லாம் சிங்கிளா நாம ரோட்டுல போகும் போது, முன்னாடி ஒரு ஜோடி தோள் மேல கைப்போட்டு இல்ல, இடுப்புல கட்டிப் பிடிச்ச மாதிரி நடந்துப் போனா நமக்கு சங்கடமா இருக்கும், அட நமக்கு இப்படி ஒரு காதல் அமையலையேனு வருந்துவோம்.. இல்ல, இதெல்லாம் போய் வீட்டுக்குள்ள வெச்சுக்க வேண்டியது தானேனு மௌனம் பேசியதே சூர்யா மாதிரி டயலாக் பேசிட்டு போயிடுவோம்.\nஆனா, இப்போ அப்படியா இருக்கு டக்குன்னு போன எடுத்து முன்னாடி நடந்து போறவங்கள போட்டோ எடுத்து அத ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப்னு எல்லாத்துலயும் அப்டேட் பண்ணிடுறாங்க.\nஇவங்கள சொல்லியும் தப்பில்லைங்க.. சிலபேர் பொது இடங்கள்ல ஏதாவது எக்குத்தப்பா பண்ணி, இவங்கள போட்டோ எடுக்க வெச்சிடுறாங்க.. நீங்களே இவங்க எல்லாம் என்ன பண்றாங்கன���னு கொஞ்சம் பாருங்களேன்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுரட்டாசி மாத விரதம் இருக்கும் போது, நடுவால ஒருத்தன் வந்து புரட்டாசியாவது, எச். ராஜா நீதிமன்றத்த திட்டுன வார்த்தையாவதுன்னு சிக்கன் சாப்பிட்டா எப்படி இருக்கும்.. இப்படி தான் இருக்கும்.... ஹ்ம்ம் :'(\nஇது ரொம்ப தப்பு... நம்ம ஊருலயாவது ஒதுக்குபுறமா தான் பண்றாங்க... வயசான காலத்துல பண்ற வேலைய இது பெருசு...\nபக்கத்துல வயசு பொண்ணுங்க உட்கார்ந்துட்டு இருக்குறது கூட தெரியாம என்ன கன்றாவியான போஸ்ல தூங்கிட்டு இருக்கான் ராஸ்கல்....\nதம்பி நீ ஜிம்னாஸ்டிக் சாம்பியனாவே இருந்தாலும் ட்ரெயின்ல இப்படி எல்லாம் தொங்குறது தொந்தரவு தான். தெரியாம டர்ர்ர், புர்ர்ர்ன்னு நீ ஏதாவது போட்டுட்டா... அந்த தாத்தா உயிருக்கு யாரு கேரண்டி\nMost Read:கிட்னி கற்களை முற்றிலுமாக நீக்க கூடிய நம் முன்னோர்களின் அற்புத முறைகள் ..\nநம்ம ஊருல எல்லாம் சாப்பாடு மேல தெரியாம காலு பட்டாலே தப்புன்னு சொல்லுவாங்க.. இந்த ராஸ்கோல்... சாப்பாடு தட்டு மேல ஸ்கேடிங் பண்ணிட்டு இருக்கான். இது கலாச்சாரம் சார்ந்தது தான்...\nரோட்டுல கூட்டம் இல்லன்னாலும் கூட இப்படி அண்டு கொடுத்து நிக்கிறது ரெம்ப தப்புங்க ஆண்டி....\nஅது என்னன்னு எல்லாம் நாங்க கேட்க வரல.. ஆனாலும், எதுத்தாப்புல ஒருத்தன் கேமரா எடுத்து போட்டோ எடுக்குற வரைக்குமா இப்படி பண்றது...\nபோலீஸ் காரர் மைண்ட் வாய்ஸ்: இப்ப என்ன கேட்டுட்டேன்... கார ஒழுங்கா பார்க் பண்ண மாட்டீங்களான்னு தானே கேட்டேன். ஃபைன் கூட போடலயே தாயி... அதுக்கும் ஃபெமினிஸத்துக்கும் என்ன சம்மந்தம்... எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பண்றீங்க...\nMost Read:ஜெய்பூர் இளவரசியை மணக்கும் முன், 5 நடிகைகளுடன் அடிப்பட்ட ஸ்ரீசாந்த்\nசார் நல்ல வித்தை தெரிந்த ஆளா இருப்பாரு போல... ஓடுற ட்ரெயின்ல எப்படி ஸ்டைலா, கெத்தா அதும், டேபிள் போட்டு சாப்பிட்டுட்டு போறாரு பாருங்க...\nபெருசா இருக்கணும்.. ஆனா பட்ஜெட் கம்மியா தான் கொடுப்பேன்னு சிலர் சொல்லுவாங்கல.. அப்போ ரிசல்ட் இப்படி தான் இருக்கும்... ஒன்னும் பண்ண முடியாது...\nஎன்ன தான் நீங்க காதல்ஸ் பண்ணிட்டு சுத்தினாலும்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தானுங்களே... சிங்கிள் சிங்கங்களின் இதயம் இதெல்லாம் பார்த்தா வாடி போயிடும் அல்லவா...\nடேய், டேய், டேய்.. அங்க என்னடா லுக்கு.. ஏம்மா அவன்தான் கண்ணெடுக்காம பாக்குறானு தெரியுதுல... எழுந்து அந்த பக்கமா போறதா விட்டுட்டு.. குப்புற படுத்து பேசீட்டு இருக்கீங்க.\nMost Read:பாண்டவர்களை கொல்ல கூடிய தங்க அம்புகளை துரியோதனன் ஏன் அர்ஜுனனுக்கு பரிசளித்தான்\nஅவராவது ஓடுற ட்ரெயின்ல டேபிள் போட்டு சாப்பிட்டுட்டு தான் இருந்தாரு.. இங்க பாருங்க நம்ம தங்க தலைவிய... காய்கறி எல்லாம் நறுக்கிட்டு இருக்காங்க.. விட்டா ஸ்டவ் எடுத்துட்டு வந்து சமைச்சு எடுத்துட்டு போயிடுவாங்க போலயே...\nசாரி.. காலையில உடற்பயிற்சி பண்ண மறந்துட்டாராம்.. அதான் இங்க பிடிச்சு தொங்கிட்டு இருக்காரு...\nஅவராவது தொங்கிட்டு தான் இருந்தாரு... இந்த பய தொட்டில் கட்டி தூங்கிட்டான்ய்யா...\nதாத்தா... உங்க வயசுக்கு அதுவும் பக்கத்துல ஒரு பொண்ணு உட்கார்ந்துட்டு இருக்கும் பண்ற வேலையா இது.. இருங்க பாட்டிக்கிட்ட மாட்டிவிடுறேன்...\nசெம போதை ஆகாதேன்னு இதுக்கு தான் சொல்றது.. பொண்டாட்டி நைட் ட்ரஸ் போட்டுட்டு வந்து எங்க மட்டையாகி விழுந்து கெடக்குறாரு ஆளு...\nகஷ்டம் தான்.. இதெல்லாம் தப்புன்னு சொல்ல முடியாது.. உலகத்துல இருக்க எல்லாருக்கும் பொது இடத்துல ஏற்படுற ஒரு சங்கோஜமான பிரச்சனை இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/12/blog-post_698.html", "date_download": "2019-03-21T15:46:22Z", "digest": "sha1:4XBZS7OXE5VZ66JLX3QAFRUF3SN4QTFC", "length": 19598, "nlines": 234, "source_domain": "www.kalvinews.com", "title": "வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு\nவேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு\nசென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளு���்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியாக, போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வு மதிப்பெண், பதிவு மூப்பு பட்டியல் ஆகியவற்றையும் பரிசீலித்து, இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.எனவே, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதும், பதிவு மூப்பை தொடர்வதும் முக்கிய தேவையாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் அலைவதை தவிர்க்க, பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில், பதிவுகளை டிஜிட்டலுக்கு மாற்றியதில், சில பதிவு எண்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விடுபட்டவர்கள், ஆன்லைனில் பதிவை புதுப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.அதனால், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், விடுபட்ட பதிவு எண்களை கணக்கெடுத்து, அவற்றின் பிழைகளை நீக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுஉள்ளார்.ஆன்லைனில், பதிவு எண் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு தொழில்நுட்ப பிழைகளை நீக்கி, பதிவு மூப்பு மாறாமல், புதிய எண் வழங்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nஆண்டு முடிவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது \nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்ற...\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nதேர்தல் 2019 - பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி பணி நியமன ஆணை வழங்கக்கூடாது\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM) *தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு* *படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology...\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\n02.03.2019 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் : மாவட்ட கல்வி அலுவலர், உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினிஆ...\nTN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடு��்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/518-In-the-case-of-Polytechnic-Lecturer-in-the-case-of-abuse,-2-intermediaries-detained-in-thugs", "date_download": "2019-03-21T17:10:30Z", "digest": "sha1:N3LPODCMZCCUHTUJN64JBLQAQTKI5IUM", "length": 7827, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு ​​", "raw_content": "\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் 196 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.\nஅதன்பேரில் மதிப்பெண்களை பதிவிட்ட டேட்டா என்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர், இடைத்தரகர்கள் கணேசன், சுரேஷ்பால், சின்னசாமி, ரகுபதி, பரமசிவம், நாதன்ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சுரேஷ்பால், கணேசன் ஆகியோரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.\nரஜினி, கமல் வழியில் ரசிகர்மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய நடிகர் விஜய்\nரஜினி, கமல் வழியில் ரசிகர்மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய நடிகர் விஜய்\nபேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள் – மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nபேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள் – மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு\nமுன்னாள் சிறப்பு சிபிஐ இயக்குநர் அஸ்தானா மிரட்டியதாக கிறிஸ்டியன் மைக்கேல் குற்றச்சாட்டு\nநடிகை சோனாக்சி சின்ஹாவை மோசடி வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை\nஐசிஐசிஐ வங்கி முன்னாள் மேலாண் இயக்குனர் சாந்தா கோச்சார் 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார்\nதமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரதமர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி\nமதிமுக வேட்பாளர் ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி என்று வைகோ அறிவிப்பு\nதினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/78-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.24735/", "date_download": "2019-03-21T16:11:58Z", "digest": "sha1:S2ACX5KAK6G4FAXMKVYUP4W6CIIYKPL2", "length": 23151, "nlines": 126, "source_domain": "www.tamilsurabi.in", "title": "78 ரூபாய் – சிறுகதை | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\n78 ரூபாய் – சிறுகதை\n‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’\nஅவரின் கு���ல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன். ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான் இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது.\n‘புதுசா வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான்.\n‘ஆமா தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே இருந்தார். அவரின் அனுபவங்கள் அனைத்தும் டாம் ஹேங்ஸின் ஃபீல்குட் படங்களை ஒத்திருந்தாலும் சிலவற்றை நம்பமுடியவில்லை. அப்போதுதான் அவரை நான் உற்றுகவனித்தேன்.வாட்டசாட்டமாக, பத்துநிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு கிங்ஸ் சிகரெட், கழுத்தில் 2 பவுன் தங்கச்சங்கிலி, மின்னுவதைப் பார்த்தால் எடுத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் இருக்கலாம்; கையில் ஒரு மோதிரம். அவரது சட்டைப் பையில் பணக்காகிதங்கள் நிறைந்திருந்தன. நடுவே ஒரு பழங்கால ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ மொபைல்.\n‘நமக்கு லஞ்சம் வாங்குர பழக்கமெல்லாம் கிடையாது தம்பி. யாருகிட்டயும் ஒருபைசா வாங்கமாட்டேன். ஒத்தரூவாவ கொடுத்துபுட்டு ஏழாயிரம் சாபத்த விடுவாங்க. அந்த சாபமெல்லாம் நமக்கெதுக்கு\nஇவ்வார்த்தையைக் கூறியதும் என்னவோ அவரின் பேச்சுகளைக் கவனிக்கவேண்டும் என்று என் உள் மனது என்னை பணித்தது. என்னைப்போலவே வீட்டு உரிமையாளனுக்கும் இருந்திருக்கவேண்டும். மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்.\n‘அது 1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம் கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒத்த லைட்டுனு கவர்மென்ட்ல ஒரு ஸ்கீமு வந்துச்சி. ’\n‘ஆமா சார். இப்போ நாயக்கம்பட்டில கூட ஒரு வீட்டுல தான் இருக்குனு நினைக்கிறேன்.’\n‘அந்த ஸ்கீமுலாம் இப்போ இல்ல பா. எடுத்துட்டாங்க. எங்கயாச்சும் ஒன்னு, ரெண்டு இருக்கலாம். அதான் எல்லாரும் வீட்டு சர்வீஸே எடுத்துக்கிறாங்களே’\nவீட்டு உரிமையாளனின் நினைவாற்றல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏதோ ஒரு முனைப்பான விஷயத்தை அவர் கூற முற்படும்போது பேச்சை திசைத்திருப்பும் தோணியிலேயே இவன் பேசுகிறானே என்ற எரிச்சல் வேறு எனக்குள்.\n‘அப்போ புதுரோட்டுல நா கம்பம் ஏறுர வேல பாத்துகிட்டு இருந்தேன். இந்த ஸ்கீம் வந்தபின்னாடி ஒரு ஏரியாவுக்கு நானும் என்னோட சீனியரும் போனோம். அந்த ஸ்கீம்படி வூட்டுக்கு ஒரு லைட்டு கவர்மென்ட் காசுல போட்டுக்கொடுக்கும். அதுக்கு கரண்ட்பில்லுலாம் வராது.’\nஅடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறே தொடர்ந்தார்.\n‘எங்கூட வந்த சீனியரு , இவங்கலாம் இனிமே கரண்ட்பில்லுதான் கட்டப்போறதில்லையே அதுனால வூட்டுக்கு 100ரூபா வாங்கிகிட்டு கனெக்சன கொடுத்துடலாம்னு சொன்னாரு. எனக்கு காசப் பத்தி கவலையே இல்ல. எங்களுக்கு என்ன வேலைனா வூட்டுக்கு ஒரு கம்பத்த வச்சி, அதுல ஒரு லைட்ட போட்டு கனென்கசன் கொடுக்கனும். அப்படியே கொடுத்துகிட்டு வந்தோம். அவரும் நூறுநூறா வசூல் பண்ணிக்கிட்டே வந்தாரு.’\nதிடீரென அவருக்கு ஒரு போன் வர, அதை எடுத்து காதில் வைத்து சத்தமாகவே பேசினார். அவரின் அந்த போன் பேச்சு வழக்கமான மழை விசாரணைகளும் , குடும்ப விசாரனைகளுமாக கடந்தது. அப்பேச்சில் உருப்படியானதொரு விஷயமும் இல்லாவிடினும் அது அவரின் குடும்பத்திற்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் சிறு நூலாக அவரைப் பொறுத்தவரை இருந்திருக்கும்.\n‘என்னோட அத்தமவ. பவானில இருக்கா. ரெண்டாந்தாரமா ஒருத்தருக்கு கட்டிக் கொடுத்துட்டுங்க. அவங்க வூட்ல வசதி கெடயாது. அதுனால எனக்குக் கட்டிக்கொடுக்கல. அவ புருசனும் நல்ல மனுசன்தான்; ஆனா வயசானவரு. சீக்கிரமா இறந்துபோய்ட்டாரு. பாவம், ஒத்தையா நின்னு ரொம்ப கஷ்டப்படுரா ’\nஅப்போது அவரின் முகத்தில் ஒரு தோற்றுப்போனவரின் சாயல் மின்னியதை என்னால் உணரமுடிந்தது. அதன்பின் இரண்டு நிமிடங்கள் இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடர்ந்தார்.\n‘ஒவ்வொரு வூட்டுக்கும் நூறு ரூபா அவரு வாங்கிப்பாரு. நா கம்பத்துல ஏறி கனெக்சன் கொடுத்துட்டு இருந்தேன். மதியானத்துக்குள்ள 30, 35 வூட்டுக்கு லைட்டு மாட��டிட்டோம். அப்போ சேரிக்குப் பக்கத்துல ஒரு வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டு இருந்தோம். நா கம்பத்துல ஏறி கனக்சனு கொடுத்துட்டு இருந்தேன். அப்போ கீழயே நின்னுகிட்டு ஒரு அம்மா பாத்துக்கிட்டு இருந்துச்சி. எப்படியும் அதுக்கு ஒரு 70 வயசு இருக்கும். என்னோட சீனியருகிட்ட அது வந்துச்சி.’\nனு அது கூப்ட, என்னோட சீனியரும் அத பாத்தாரு. அவருக்கு தெரிஞ்சிடுச்சி. அந்தம்மா சேரிக்கார அம்மானு.’\nனு வேகமா கோவமா கேட்டாரு. அந்தம்மா கொஞ்சம் பயந்துபோச்சு.’\n‘அது கையில கசங்கி, நைஞ்சு போன காச வச்சிருந்துச்சி. ஐயா சாமி எங்கிட்ட 78 ரூவாதாம்யா இருக்கு. எங்கூட்டுக்கு ஒரு விளக்கப் போடுயா எங்கிட்ட 78 ரூவாதாம்யா இருக்கு. எங்கூட்டுக்கு ஒரு விளக்கப் போடுயா உனக்குப் புண்ணியமா போவும். அந்த அம்மா தலகுனிஞ்சிகிட்டு கெஞ்சுற மாதிரி கேட்டுச்சி. அத்து கண்ணுலாம் கலங்கி கிடந்துச்சி. அதோட குரலு இன்னமும் என்னோட காதுலயே இருக்கு. ஒருமாதிரி பாவத்தோட அழுகை. ஏழப்பட்டவங்களோட கெஞ்சல். எனக்கு மனசு ஒருமாதிரி ஆயிருச்சி.’\n நூற கொடுத்தா கொடு. இல்லாட்டி ச்சும்மா போய் கெட. சாவுர வயசுல உனக்கு என்னாத்துக்கு லைட்டு\n‘அவரு பேச்சக் கேட்டதும் கலங்கிப்போன கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சி. அழுதுகிட்டே அந்தம்மா பொலம்ப ஆரம்பிச்சிடுச்சி. ஐயோ மவராசா எம்பன்னாடி வேற சந்தைக்கு போய்ட்டாரே. அவரு வந்ததும் கொடுத்துப்புடரேயா. ’\n‘ஹங். உம்பன்னாடி வந்து மிச்சத்த அவுத்து வச்சிட்டுதா மறுவேலை பாப்பாப்படி. போ போ உங்களப்பத்தில்லாம் தெரியாதா எங்களுக்குனு அந்த சீனியரு மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசிப்பிட்டாரு.’\n‘யெய்யாச் சாமீ. எல்லா வூட்டுலயும் ராத்திரிலகூட சூரியனாட்டும் மின்னுதே எங்கூட்டுல இல்லையே. இருட்டுல இந்த ரெண்டுச்செவமும் செத்தாக்கூட யாருக்கும் கண்ணுத்தெரியாதே. யெய்யா கொஞ்சம் கருண காட்டுயா. உம் வம்சமே நோய்நொடியில்லாம நல்லா இருக்கும்யா. கம்பத்து மேல இருக்க யெய்யா எங்கூட்டுல இல்லையே. இருட்டுல இந்த ரெண்டுச்செவமும் செத்தாக்கூட யாருக்கும் கண்ணுத்தெரியாதே. யெய்யா கொஞ்சம் கருண காட்டுயா. உம் வம்சமே நோய்நொடியில்லாம நல்லா இருக்கும்யா. கம்பத்து மேல இருக்க யெய்யா கொஞ்ச இந்தச் சாமிகிட்டச் சொல்லி கருணக்காட்டச் சொல்லுயா. உனக்குப் புண்ணியமா போவட்டும் னு அந்தம்மா என்��� பாத்து கெஞ்சுது.’\n‘எஞ் சீனியரோ அத கண்டுக்கடல. என்னாலயும் எதுவும் பண்ணமுடில. புதுசா வேலைக்குச் சேந்துருக்க எனக்கு என்னாப் பண்றதுனு தெரில. அது பொலம்பிகிட்டே அதோட குடிசைக்குப் போயி ஒரு செம்பு அண்டாவ எடுத்துகிட்டு பக்கத்துல ஒரு குடியான வூட்டு வாசலுக்கு போச்சு.’\n எம்பண்ணையக்காரம்மானு அது கூப்டதும் உள்ளயிருந்து ஒரு பொம்பள வந்துச்சி. தாயி இந்தண்டாவ வச்சிகிட்டு 25ரூவா கந்தா குடு தாயி. நா வாரவாரம் கட்டிப்புட்ரனு அது சொன்னுச்சி. அந்த வூட்டுக்காரம்மாவும் ஒரு பொம்பள தான. சரி அண்டாவ கொண்டுபோய் பொறத்தால வச்சிட்டு வானு அது சொன்னதும் இந்தம்மாவும் அண்டாவ கொண்டுபோய் கொல்லைல வச்சிட்டு வந்துச்சி. ஏன்னா அவுங்க பொருள வூட்டுக்குள்ள குடியானவங்க பொழங்கமாட்டாங்கள்ல ’\n‘ஆம்’ என்பதுபோல் நானும் வீட்டின் உரிமையாளனும் தலையை ஆட்டினோம். பிறகு என்ன என்பதை எங்கள் பார்வையாலயே அவரிடம் கேட்டோம். அவரும் புரிந்துகொண்டு தொடர்ந்தார்.\n‘அந்த பண்ணையக்காரிச்சிக்கிட்ட காச வாங்கிட்டு வந்து எண்ணிக்கூட பாக்கமா எஞ் சீனியர்கிட்ட கொடுத்துச்சி. எப்படியோ அதோட வூட்டுக்கும் லைட்டு வரப்போவுதுங்ற சந்தோஷம் அது மூஞ்சில. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி அந்த வையுவஞ்ச சீனியருகிட்டியே வந்து இந்தா சாமீனு அது சிரிச்சிகிட்டே கொடுத்துச்சி. ’\n‘என்னோட சீனியரும் அந்த காச வாங்கிக்கிட்டு மிச்சக்காச எடுத்தாரு. அந்தம்மா மடிய விரிச்சி நின்னுச்சி. பிச்சப்போட்ர மாதிரி அது மடியில மிச்ச 3ரூவாய போட்டாரு. எனக்கு மனசே கனத்துப்போச்சு. அதுல இருந்து யாருகிட்டயும் நா காசு வாங்குரதில்ல.’\n எனக்கும் மனம் கனத்தது. வெளியில் தூறிய மழை இப்போது எனக்குள்ளும் தூற ஆரம்பித்தது. என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு வித அவமான உணர்ச்சி என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அதற்குமேல் அவர் கூறியதைக் கேட்க மனம் விரும்பவில்லை. என்னை நானே மறைத்தாக வேண்டும்.\n நா கிளம்புறேன்’ என்றவாறு அவரிடமிருந்து எப்பதிலையும் எதிர்பார்க்காமல் மழையில் நனைந்தவாறே நடக்க ஆரம்பித்தேன்.\n‘தம்பி மழையில ஏன்யா போற இருயா மழ விட்டதும் நானே கொண்டு போய் வுடறேன்’ என்று அவர் கூறியது கேட்டது. வெளியில் பெய்யும் மழை மட்டுமே அவருக்குத் தெரியும்; என் கண்ணிலும் மனதிலும் பெய்யும் மழை, அம்மழைக்கு மட்டும்தான��� தெரியும்.\nஉன் உயிரென நான் இருப்பேன் / Un...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/reserve-bank-of-india-withdraws-rs-5000-old-note-deposit-limit-for-kyc-customer/", "date_download": "2019-03-21T16:46:40Z", "digest": "sha1:HCGLG7KOBMNM4WJZB7VA2ZC3TJ3UIEGO", "length": 6305, "nlines": 107, "source_domain": "www.sattrumun.com", "title": "Reserve Bank of India withdraws Rs 5000 old note deposit limit for KYC customer", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/N.valarmathi..html", "date_download": "2019-03-21T15:34:38Z", "digest": "sha1:6LPQG3A27RERT2TZLAQAUXEG3XTOFW7X", "length": 20507, "nlines": 316, "source_domain": "eluthu.com", "title": "N.valarmathi. - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 08-Mar-2011\nகவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஷுக்கிறியா கவிப்பிரிய வே ஆ 28-May-2018 2:43 pm\nஷுக்கிறியா கவிப்பிரிய சர்பான்\t28-May-2018 2:43 pm\nபோற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் ------------------- அறுசுவை இலக்கியம் விரிவாக அனைத்து உங்கள் படைப்புகளை படிக்க ஆவல் மலரும் இலக்கிய நினைவலைகள் 28-May-2018 5:53 am\nகவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nசுகமான ராகங்கள் சுரங்கள் சுமந்து வந்த பாடல் பல்லக்குகள் நன்றி valarmathi 27-Sep-2017 8:19 am\nஅருமை இறந்த என் கற்பனைகளும் சிறகு விரித்தன உயிர் பெற்று உறவே உயிரே உன் நினைவின் வருடலில் 27-Sep-2017 8:09 am\nசுகமான ராகங்கள் 25-Sep-2017 9:55 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅவள் சிரித்தாள் போதும் இறந்து போன என் கற்பனைகள் உயிர்பெறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t24-Sep-2017 7:09 pm\nகவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nநீண்ட நாட்களுக்கு பின் மீண்டும்......... உண்மை சொன்னதால்.... வருகைக்கு நன்றி வளர்மதி 24-Sep-2017 3:22 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகவிதை பூக்கள் என்னை வெறுக்கிறது நான் சருகு என்பதால்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 1:00 am\nகவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஆதவன் கதிர் விரித்தான் அந்தி மாலையில்\nமாதவன் சிரித்தான் மாதவியும் சிரித்தாள்\nபோதுமா போகட்டுமா என்றான் ஆதவன்\nபோதாது நில் என்றாள் மாதவி \nபோதுமா போகட்டுமா, என்று கேட்டதால் ஆதவனுக்கு ரசனை கொஞ்சம் கம்மிதான், ஆதவன் இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒரே நிலை மாதவனுக்கு, அதனால்தான் மாதவி பதில் சொல்வதுபோல் இருக்கிறது, அதனால் உங்களுக்கும் மாதவிக்கும் மட்டும்தான் ரசனை அதிகம். 25-Sep-2017 9:47 am\nநன்றி கவிப்பிரிய வளர்மதி மாதவனுக்கும் ஆதவனுக்கும் ஏன் இல்லை நன்றி \nரசனையான ரசனை, எழுதியவருக்கும், மாதவிக்கும்.\t24-Sep-2017 9:26 am\nN.valarmathi. - N.valarmathi. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீ என் பக்கத்தில் இருந்திருந்தால்\nஇயற்கையை வென்றிருப்போம் நாம் இருவரும்\nநீ இல்லாத இந்த இரவு\nஅருமை குறுகிய வரிகளில் யதார்த்தமான எண்ணங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 10:06 am\nநீங்கள் இயற்கையை வெல்ல வாழ்த்துகிறேன் போற்றுதற்குரிய கவிதைநயம் . பாராட்டுக்கள் தொடரட்டும் தமிழ் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் நன்றி .. . . 06-Jun-2016 12:45 am\nஹரிஹரன் சொல்ல வார்த்தைகளே இல்லை, பிரியமுடன் மதி...\t01-Nov-2011 1:57 pm\nN.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்\nசருகு��ளின் சத்தத்தோடு துள்ளி விளையாடியதை\nகிச்சி கிச்சி மூட்டிய தருணம் இன்பத்தின் எல்லை\nமனதில் இழையோடியது நீ இல்லா தனிமை\nதினம் தினம் மங்கலமான விடியல் என்றாலும்\nஎன் நட்பே நீ இல்லாதது ஒரு சின்ன சோகம்தான்....\nஹரி ஹர நாராயணன் :\n16.02.15 ல் தோழி படைத்த படைப்பு 17.02.16 ல் என் பார்வையில் படுகிறது... நினைவுகளின் சங்கமத்தில் இடைவெளித் தனிமை கூட இனிமையான கவிதைதான் என உணர்த்திய இப்படைப்பு மதியை குளிர்விக்கும் மதியின் வெளிச்சம் - இனிமை\t17-Feb-2016 10:51 pm\nN.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்\nசகியே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்\nமகனே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்\nமருமகளே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்\nமரு மகளாக வானவில்லை ரசித்திருப்போம்\nநானும் கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்\nநலமுடன் நல்லதொரு வாழ்கையை வாழ்ந்திருப்போம்\nநிறைந்து கிடப்பது சகிப்புத்தன்மை மட்டுமே.......\nN.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅது ஒரு இனிமையான காலம்\nதடுக்கி விழுந்தது என் இதயம்\nசிநேகமாய் எனைப் பார்த்துச் சிரிப்பாள்\nஎன்னுள் காதல் வாசம் வீசும்\nஆனாலும் சிறு புன்னகையை மட்டுமே காட்டுவேன்\nஅவளின் அண்ணன் என் நண்பன்\nஅவள் எதேட்சையாக எனைத் தொட்டாள்\nஅவள் ஸ்பரிசம் பட்ட சட்டையை\nம்........ சொல்லலாமே..... வேற ஒரு கவிதையில் சொல்கிறேனே சரியா படித்ததற்கு ரொம்ப நன்றி.... பிரியமுடன் மதி.....\t15-Jan-2014 4:52 pm\nஇன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் . கவிதை அருமை .\t14-Jan-2014 6:56 pm\nஅது அவர் சுவாசம் உள்ளவரையாம்.....\t10-Jan-2014 7:18 pm\nஎத்தனை நாளைக்கு இப்படியே இருப்பார் இந்த விரும்பினர். 10-Jan-2014 7:04 pm\nN.valarmathi. - படைப்பு (public) அளித்துள்ளார்\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க....\nசிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க.....\nநீரில் மிதந்திடும் கண்களும் காய்க....\nநிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க.....\nஜனமும் பூமியில் புதியது இல்லை....\nமரணத்தைப் போலொரு பழையதும் இல்லை...\nஇரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை...\nஇயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை....\nபாசம் உலாவிய கண்களும் எங்கே....\nபாய்ந்து துளாவிய கைகளும் எங்கே....\nதேசம் அளாவிய கால்களும் எங்கே....\nதீ உண்டது என்றது சாம்பலுமிங்கே.....\nகண்ணில் தெரிந்தது காற்றுடன் போக....\nமண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க....\nஎலும்பு சதை கொண்ட உருவங்கள் போக....\nஎச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க....\nரொம்ப நன்றி பானு, பிழையை சுட்டிக�� காட்டியதற்கும் ரொம்ப நன்றி.. பிரியமுடன் மதி....\t30-Dec-2013 4:25 pm\nபார்வைக்கு பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் ..... பாய்ந்து து (ளா) லாவிய கைகளும் எங்கே....\t29-Dec-2013 7:51 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-8.html", "date_download": "2019-03-21T16:07:17Z", "digest": "sha1:2A44TDBGJEUNFD6UWD2BG3JKYGUWXCL6", "length": 39384, "nlines": 104, "source_domain": "santhipriya.com", "title": "குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 8 | Santhipriya Pages", "raw_content": "\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 8\nகுலதெய்வங்கள் பட்டியலைப் பார்த்தால் பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் அவரவர்கள் தோற்றத்தில் குலதெய்வங்களாக ஏற்கப்படவில்லை என்பதைக் காண வியப்பாக இருக்கும். ஆனால் அவர்கள் மூலம் வெளியான அவர்களது அவதாரங்களே குலதெய்வங்கள் என வழிபடப்படுகின்றன. இதை பார்க்கையில் குலதெய்வங்கள் எனும் பெயரில் நாம் செய்யும் வழிபாடு அனைத்துமே பிரதான தெய்வங்களின் அருளை பெறுகின்றன என்பது தெளிவாகும். பிரதான தெய்வங்கள் தம்மை நேரிடையாக வழிபடுவதை விரும்புவது இல்லை. அதன் காரணம் பிரதான தெய்வங்களை நேரடியாக வழிபட்டு அருள் கிடைக்கும் என்றால் இத்தனை வகைகளிலான தெய்வங்களை பிரும்மன் ஏன் அவதரிக்க வைத்து இருக்க வேண்டும் அத்தனை தெய்வங்கள் அவதரிக்கவில்லை என்றால் பிரும்மாவின் நாடகங்கள் பூமியில் எப்படி நடத்தப்பட்டு இருக்கும் அத்தனை தெய்வங்கள் அவதரிக்கவில்லை என்றால் பிரும்மாவின் நாடகங்கள் பூமியில் எப்படி நடத்தப்பட்டு இருக்கும் அதனால்தான் பல்வேறு நாடக நிகழ்வுகள் நடந்திட பிரதான தெய்வங்கள் மூலம் பல்வேறு தெய்வ அவதாரங்கள் தேவையாக இருந்தன. அவற்றுக்கு முக்கியத்துவம் தாராவிடில் பரபிரும்மனின் படைப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா.\nஉதாரணமாக பார்வதி தேவியின் அவதாரமான காஞ்சி காமாட்சி ஒரு குடும்பத்தின் குலதெய்வம் என்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனை நிறைவேற குலதெய்வத்தை வேண்டி அந்த குடும்பத்தினர் செய்த பிரார்த்தனைக்கு உரிய அருள் அல்லது பலன் பார்வதி தேவி மூலமே கிடைக்கின்றது. ஆனால் அந்த அருளை நிச்சயமாகப் பெற அந்த குடும்பத்தினர் மேலும் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று பார்வதி தேவியையோ அல்லது வேறு அவதாரங்களையோ தனியாக வணங்கி வேண்ட வேண்டும் என்பது அவசியம் அல்ல. அதை போலத்தான் பிற பிரதான தெய்வங்களின் அருள் நமக்கு அவர்களது அவதார தெய்வங்கள் மூலம் கிடைக்கும் என்பது பிரும்ம நியதி. அதனால்தானோ என்னவோ பிரதான தெய்வங்களின் பல அவதாரங்கள் பல்வேறு உருவங்களில் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு ஆலயங்களில் அமர்த்தப்பட்டு வழிபடப்படுகின்றன.\nஏற்கனவே முந்தைய பதிப்பில் பிரும்மனின் நாடகத்தை பூமியிலே நடத்த பல்வேறு தெய்வங்களும், கணங்களும், பல்வேறு நிலைகளில் தோற்றுவிக்கப்பட்டன என்பதை விளக்கி உள்ளேன். குலதெய்வங்களும், பிற முதல் நிலை தெய்வங்களும் பிரதான தெய்வங்களின் பல முகங்களே என்பதை ஆழமாக மனதில் கொள்ள வேண்டும். பிரதான தெய்வங்களின் நிழலான அவர்களை பிரதான தெய்வங்களுக்கு இணையான சக்தி உள்ளவர்கள் அல்ல என்பதாக நினைக்கக்கூடாது. அது தவறான கருத்து ஆகும்.\nதற்காலத்திய அலுவலக வழிமுறைகளை போல நமக்கு தேவையான காரியங்கள் நிறைவேற கீழ்நிலை அதிகாரி மூலம் மேல் நிலை அதிகாரிகளிடம் நம் கோரிக்கைகளை அனுப்பி, அவர்கள் தரும் பல்வேறு தொந்தரவுகளையம் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு, அவற்றை சமாளித்து, தமக்கு வேண்டிய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வது போலவேதான் பிரதான தெய்வங்களும் தமது கீழ்நிலை தெய்வங்கள் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றன. அந்தந்த நிலையில் பிரார்த்திக்கும் பக்தர்களின் தெய்வீக எண்ணத்தையும், அவர்களது நம்பிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும் விதத்தில், குலதெய்வங்கள் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி, அதன் பிறகும் உண்மையிலேயே அவர்களது பக்தியும், தெய்வ நம்பிக்கையும் குறைவில்லாமல் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கின்றன. அதன் பிறகே பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார்கள்.\nஇவற்றினால்தானோ என்னவோ பிரதான தெய்வங்களான சிவபெருமான், பிரும்மா, விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் நேரடியான குல���ெய்வங்களாக ஏற்கப்படவில்லை. மற்றும் பார்வதியின் ஒரு அவதாரமான சரஸ்வதியும் குலதெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளதாக தெரியவில்லை. ஆனால் பார்வதி தேவியின் இன்னொரு அவதாரமான மஹாலக்ஷ்மி சில குடும்பத்தின் குலதெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளது தெரிகிறது. இவற்றுக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன என்பது விளங்கவில்லை.\nஇந்த கால கணினியைப் போல உலகத்தை சிருஷ்டி செய்த பிரம்மாவிடம் மிகப் பெரிய கணினி இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. இன்னென்ன தெய்வங்களும், அவதாரங்களும், எந்தெந்த இடங்களில், எந்தெந்த காலகட்டத்தில் அவதரிக்க வேண்டும், அவர்கள் தலைமையில் எத்தனை ஆத்மாக்கள் இருக்கும் போன்ற அனைத்து செயல் திட்டத்தையும் நுண்ணியமாக வகுத்து, அதை செயல்படுத்தியும் உள்ளார் என்பதே வியப்பானது. குறிப்பாக இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன அதிகார வரைமுறை எனது தீர்மானிக்கப்பட்டு அவற்றை மீறும் தெய்வங்களின் அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன என்பது பிரும்ம நியதியின் கூடுதல் அம்சமாக உள்ளது.\nஅதை போல எந்த ஒரு குடும்பத்தாரும் ஒரு குலதெய்வத்தை வழிபட்டு வந்திருந்தால் அவற்றை உதாசீனப்படுத்துவது கடுமையான தெய்வ குற்றமாக கருதப்படுகின்றது. அதன் விளைவினால் குலதெய்வங்கள் கோபத்துக்கு ஆளாகும் அவர்களது அடுத்த ஏழு தலைமுறையினர்19 அவர்களது வாழ்வில் பல துன்பங்களை சுமக்க வேண்டி இருக்கும். அந்த பாபங்களை போக்கிக் கொண்டு குலதெய்வத்தின் கோபத்தை தணிக்க அவர்கள் பல பிரார்த்தனைகளையும் பூஜைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.\nஒவ்வோர் தெய்வமும் குறிப்பிட்ட இடத்தில் சென்று அவதரிக்க வேண்டும் என்ற நுட்பமான வழிமுறைகளையும், அவை அவதரிக்க வேண்டிய இடங்களையும் பிரும்மா வடிவமைத்து இருப்பதின் காரணம், அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் சென்று அவதரிக்கக் கூடாது என்பதற்காகவேதான். குறிப்பிட்ட இடம் என்பது சிறிய திட்டு போன்ற இடம் அல்ல, பல சதுர அடி பரப்பளவைக் கொண்ட இடங்களாகும். குறிப்பிட்ட இடங்களில் சென்று அவதரிக்கும் தெய்வங்கள் அதே இடங்களில் தமது தெய்வீக சக்திக் கதிர்களை பூமிக்குள் இறக்கி வைக்கின்றன. அந்த தெய்வங்கள் தாம் விரும்பும் எந்த தோற்றத்திலும் அவதரிக்கலாம் என்பதினால் தாம் விரும்பும் தோற்றத்தை அவர்கள் அங்குள்ள பக்தர்களின் கனவுகளிலோ ���ல்லது சாமியாடிகள் மூலமோ வெளிப்படுத்தி அந்த உருவில் தமது சிலையை ஆலயம் அல்லது திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க ஏற்பாடுகளையும் செய்கின்றன. ஒரு தெய்வம் முதன் முதலில் எந்த இடத்தில் அவதரிக்குமோ, அந்த இடத்தின் பூமிக்குள் அவற்றின் தெய்வ சக்திக் கதிர்கள் புதைந்து இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்யும் பக்தர்களின் உடலில் அந்த அலை கதிர்கள் பாய்ந்து அவர்களுக்கு கண்களுக்குப் புலப்படாத தெய்வ பாதுகாப்பு கவசத்தை தர முடியும் என்றும், அதன் மூலம் அந்த பக்தர்கள் பல நன்மைகளை வாழ்வில் அடைகின்றார்கள் என்பதும் பிரும்ம நியதியின் சில பரிமாணங்கள் ஆகும்.\nஇங்கு ஒரு கேள்வி எழுகின்றது. ஒரு இடத்தில் அவதரித்த தெய்வம் மீண்டும் இன்னொரு இடத்தில் அதே உருவில் அவதரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்ற பதிலைப் பெறும். ஆனால் ஒரு தெய்வத்தின் அதே ரூபம் மற்றும் அதே குணாதிசயங்களையும் கொண்ட பல ஆலயங்கள் பல இடங்களிலும் உள்ளன எனும்போது, அந்த தெய்வத்தை எங்கு வேண்டுமானாலும் சென்று பிரார்த்தனை செய்தால் அதே பலன் கிடைக்குமா என்பதுதான் இந்த கேள்வி எழக் காரணம் ஆகும். ஒரு தெய்வத்தின் அதே ரூபம் மற்றும் அதே குணாதிசயங்களையும் கொண்ட எந்த ஆலயத்திலும் சென்று அந்த தெய்வத்தை வணங்கலாம், அதற்கான பொதுவான பலனும்20 எல்லோருக்கும் கிடைப்பதை போலவே கிடைக்கும் என்றாலும், எந்த ஆலயத்தில் அந்த தெய்வத்தின் மூல சக்தி இருக்குமோ அங்கு சென்று பிரார்த்தனை செய்து பெறும் பலனும், வேறு இடங்களில் சென்று வழிபட்டுக் கிடைக்கும் பலனும் ஒரே தன்மை உள்ளவையாக இருக்காது என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.\nஇதை இப்படியாக விளக்க முடியும். உதாரணமாக ‘X ‘ எனும் தெய்வம் சின்ன கிராமம் என்ற இடத்தில் அவதரித்து அங்குள்ள ஆலயத்தில் வழிபடப்படுகிறது. அதே தெய்வத்தின் அதே உருவிலான சிலைகள் இன்னும் பல்வேறு ஆலயங்களில் மந்திரங்களை ஓதி, வேத முறைப்படி சடங்குகளை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது என வைத்துக் கொள்வோம். மூல ஆலயத்தில் அந்த தெய்வங்களை வழிபட்டு வந்தவர்கள் அந்த மூல ஆலயத்திற்கு செல்வதில் ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, அங்கு செல்வதை தவிர்த்து விட்டு, அதே தெய்வத்தை தாம் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள ஆல��த்தில் சென்று வழிபடுவதினால் நியாயமான பலன் கிடைக்குமா என்ற எண்ணம் எழுவது தவறா என்றால், ஆமாம், தவறு என்ற பதிலையே தர முடியும். அதன் காரணம் மூல ஆலயத்தில்தான் அந்த தெய்வ சக்தி இறக்கப்பட்டு உள்ளது என்பதினால் அங்கு சென்று வழிபடும்போதுதான் முழுப் பலனையும் அடைய முடியும். அதற்காக பிற ஆலயங்களில் சென்று அதே தெய்வத்தை வணங்குவதில் எந்த தவறும் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 20 மூல ஆலயத்தில் காணப்படும் அதே தெய்வத்தை பிற ஆலயங்களில் வேத விற்பனர்களைக் கொண்டு சடங்குகள் செய்து, மந்திரங்களை ஓதி பிரதிஷ்டை செய்யும்போது, அந்த மந்திர அலைகள் மூல தெய்வத்தின் உண்மையான சக்திக்கதிர்களை பெற்றுக் கொண்டு வருவதினால் பிற ஆலயங்களில் உள்ள அதே தெய்வ சக்தியில் மாறுபாடு இருக்காது என்றாலும் அதன் தன்மை நிச்சயம் மாறுபட்டு இருக்கும் என்பதினால் அது பொதுவான பலன்களை அளிக்கும் அளவில்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடம் செய்ய வேண்டும் எனில் மூல ஆலயத்தில் செய்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும். மூல ஆலயத்தில் சென்று வழிபடுகையில் ஒருவருக்கு ஏற்படும் சிலிர்ப்பு அல்லது மயிர்கூச்சல் எனப்படும் உணர்வு21 இதை நமக்கு எடுத்து காட்டும்.\nசில சமயங்களில் பூமியிலே அவதரிக்கும் தெய்வங்கள் கற்களிலும், பாறைகளிலும் உட்புகுந்து கொண்டு அவற்றுக்குள் தம்முடைய சக்திகளை வைத்து இருக்கும். அப்போது அந்த பாறைக் கற்கள் அந்த தெய்வங்கள் எந்த உருவில் அவற்றுக்குள் இருந்தனவோ அதே உருவில் உருமாறி விடும். நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த உருவங்களிலான சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டு எந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்ததோ அந்த ஆலயத்தில்தான் அந்த தெய்வங்களின் மூல சக்தி சுற்றிக் கொண்டு இருக்கும் என்பதினால் அங்கு சென்று வழிபடுவதில் மூலமே முழு அளவிலான பலன்கள் கிடைக்கின்றன என்பதான நம்பிக்கை உள்ளது.\n21தெய்வங்களின் மூல ஆலயங்களில் சென்று வழிபடுகையில் அங்குள்ள சக்திக்கதிர்கள் அங்கு சென்று வழிபடுபவர்களது உடலில் சென்று அமர்ந்து கொண்டு எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட அலைகளை விரட்டி அடித்தும், தெளிவான மனநிலையைத் தரும் ஒரு தற்காலிக பாதுகாப்பு வளையத்தையும் அவர்களுக்கு தருகின்றன. ஆனால் அந்த கவசம் எத்தனை நாட்கள் அவர்களை பாதுகாத்து வரும் என்பது தெரியவில்லை. ஆகவேதான் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் அனைவரும் தத்தம் குலதெய்வ ஆலயங்களுக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார்கள். மூல தெய்வ ஆலயத்தில் சென்று வழிபட்டு பலன்களை பெறுவதற்கும், பிற ஆலயத்தில் சென்று அதே தெய்வங்களின் அருளை வேண்டி பெறும் பலன்களின் அளவும் வேறுபட்டே இருக்கும் என்பதினால் ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்துக்கு சென்று, அந்த தெய்வத்தின் மூல ஆலயத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் பாதுகாப்பு வளையத்தை பெற்றுக் கொண்டு வர வேண்டும் என்பதாக மூதையோர் கூறுகின்றார்கள்.\nமுன்காலத்தில் அனைத்து குடும்பத்தினரும் அவரவருக்கு என ஒரு குலதெய்வத்தை பரம்பரையாக வழிபட்டு வந்தார்கள். தமது குலதெய்வம் தமது சந்ததியினரை பாதுகாத்து அருளும் என்ற நம்பிக்கை இருந்தது. குலதெய்வ வழிபாடு இறந்தவர்களது ஆத்மாக்கள் அமைதியாக இருக்க உதவும் என்றும், அந்த வழிபாடு குடும்பத்தை மேன்மை நிலைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையும் இருந்தது. மேலும் குலதெய்வம் பிற தெய்வங்களை விட அதிக சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கையும் உண்டு.\n19 ஏழேழு ஜென்மம் என்பது என்ன ஏழேழு ஜென்மம் என்பது ஒரு குடும்பத்தின் நாற்பத்தி ஒன்பது வம்சாவளியினரைக் குறிக்கும். கீழுள்ள அட்டவணையைப் பார்த்தால் நாற்பத்தி ஒன்பது வம்சாவழியினர் எப்படி என்பது புரியும்.\nஒரு குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் நாற்பத்தி ஒன்பது சந்ததியினரை தொடர்ந்து காப்பாற்றும். ஆனால் அதன் பின் அந்த குடும்பத்தின் ஐம்பதாவது வம்சாவளியினர் வேறு குலதெய்வத்தை ஏற்க முடியும், அல்லது அதே குலதெய்வத்தை மீண்டும் தமது குலதெய்வமாக ஏற்க முடியும். இதில் ஒரு நியதி உள்ளது. ஐம்பதாவது வம்சாவளியினரும் அதே குலதெய்வத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களது அடுத்த நாற்பத்தி ஒன்பது தலைமுறையும் அதே குலதெய்வத்தை மட்டுமே ஆராதிக்க வேண்டி இருக்கும். இத்தனை இருந்தும் எந்த ஒரு குலதெய்வமும் ஒரு குடும்பத்தின் நாற்பத்தி ஒன்பது வம்சாவளியினரால் தொடர்ச்சியாக வணங்கப்படுவது இல்லை என்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. பரம்பரை என்பது ஆண் வாரிசுகளால் ம��்டுமே தொடரும். பெண் வாரிசுகள் திருமணம் ஆகி கணவருடைய வீட்டிற்கு சென்றவுடன் அந்தப் பெண்கள் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர் ஆகி விடுகிறார் என்பதினால் அவர்களது குலதெய்வத்தை ஆராதிக்க வேண்டும் என்பது பிரும்ம நியதி ஆகும். நாற்பத்தி ஒன்பது வம்சாவழி கணக்கின் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த பரம்பரையில் ஆண் வாரிசுகள் பிறக்காமல் இருக்கலாம், அதேபோல ஆண் வாரிசுகளுக்கு திருமணம் ஆகியும் குழந்தைகள் பிறக்காமல் போகும் நிலையும் ஏற்படலாம் போன்ற நிலைகளில் வம்சாவளி தொடர்ச்சியும் முடிவுக்கு வந்து விடுகின்றன.\nமுன் காலங்களில் தாத்தா, மகன், பேரன் என அனைத்து குடும்பத்தினரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அனைவருமே ஒரே வீட்டில் இருக்க இடம் இல்லாமல் அந்த வீடு சிறிய வீடாக இருந்தால் மகன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பக்கத்து இடங்களில் சென்று வசித்து வந்தாலும் ஒரு பண்டிகை அல்லது வீட்டில் விசேஷம் என்றால் அனைவரும் ஒன்று கூடி குலதெய்வ வழிபாடு நடத்துவார்கள். அனைவருமே இருந்த பகுதிகள் பெரும்பாலும் கிராமங்களில்தான் இருந்தன. அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தே ஆலயத்துக்குச் சென்று வழிபடுவார்கள். இந்த கூட்டுக் குடும்ப ஒற்றுமை வம்சாவளியாக தொடர்ந்தது. இதுவே குலதெய்வ வழிபாட்டு முறை வம்சாவளியாக தொடர்ந்த கதை ஆகும்.\nவேத காலத்தில் ஒரு குடும்பத் தலைவராக அந்த வீட்டின் தந்தையே இருந்தார். அவர்கள் ஒரே குறிக்கோள் வீட்டின் ஒற்றுமை நிலை நாட்டப்பட வேண்டும். குடும்ப ஒற்றுமையை குலைக்க நினைத்தவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் அல்லது வீட்டினரால் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த மகன் வீட்டின் தலைவராவார். இப்படியாக தொடரும் அந்த குடும்ப வம்சத்தினர் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்திருப்பார்கள். காலப் போக்கில் அந்த தெய்வமே அவர்கள் குடும்பத்தின் குலதெய்வமாகியது.\nபல இடங்களில் பூமியில் புதைந்து இருந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அவை ஆலயங்களிலோ அல்லது மரங்களின் அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வந்தன. அப்படி கிடைத்த சிலைகளும், தெய்வங்கள் அவதரித்த இடங்களும் கிராமப்புறங்களில் இருந்தன. ஆகவே அந்த காலத்தில் பெரும்பாலான ஆலயங்கள் கிராமங்களில் இருந்துள்ளன. அவற்றில் சில நகர பகுதிகளாக காலப்போக்கில் மாறி இருந்தாலும் அந்த கிராமங்களும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் அமைந்து இருந்தாலும் அந்த ஆலயங்களில் இருந்த தெய்வங்களே பலருக்கும் குலதெய்வங்களாக இருந்தபோது, நகரங்களில் குடியேறி இருந்த அந்த குடும்ப வம்சத்தினர் அந்த கிராமப் பகுதிகளுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து வந்தார்கள்.\nபகவான் ஹனுமாரின் வாலின் மகிமை\nநாரதர் தேவர்களை காத்த கதை- 4\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/sruthi-haasan/", "date_download": "2019-03-21T15:41:15Z", "digest": "sha1:ZUGQALEVHJRBIIRURA74Q6C4KRQQIJS3", "length": 4768, "nlines": 63, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sruthi haasan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇந்த வாரம் பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை. குஷியில் ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி எலிமினேஷன் கட்டத்தை நெருங்கவுள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகள் துவங்கிவிட்ட நிலையில் தற்போது ஆண்கள் ஒரு புரமும் பெண்கள் ஒரு புரமுமாக இருக்கின்றனர்....\n அம்மாவிடம் அறிமுகப்படுத்திய ஸ்ருதி ஹாசன் \nஉலகநாயகனின் முதல் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது காதல் வலையில் விழுந்துள்ளார். மிகத் திறமை வாய்ந்த அவர் நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பல திரைத்துறையில் அவரது அப்பா கமல்ஹாசனைப் போலவே கலக்கி வருபவர்...\nவடிவுக்கரசி வீட்டில் நடந்த எதிர்பாரா சம்பவம்.\nஎம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை வடிவுக்கரசி. இதுவரை பல்வேறு படங்களில் நடித்த இவர், தற்போது தொலைக்காட்சி...\nமோடி வாழ்கை வரலாறு ட்ரைலர். பிரதமர்னு கூட பார்க்காமல் இப்படியா கலாய்ப்பது.\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nஅரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம். ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.\n சர்ச்சையில் சிக்கிய டேனியல் மற்றும் அனிருத்.\nகமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/oct/13/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019249.html", "date_download": "2019-03-21T16:31:59Z", "digest": "sha1:ZEUPVS4Q6SI24655HE4OUUFU5TWNIUCF", "length": 6436, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி பழுது: திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nலாரி பழுது: திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு\nBy DIN | Published on : 13th October 2018 07:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை வழியாக தமிழகம், கர்நாடகத்துக்கு 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாளவாடியில் இருந்து மதுரைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக் கொண்டு லாரி திம்பம் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்து.\nஅப்போது, 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது முன் சக்கரம் குழியில் இறங்கியதால், லாரியை இயக்க முடியவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப் பாதையின் இருபுறமும் நின்றது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஓட்டுநர், வாகன ஓட்டிகள் குழியில் இறங்கிய லாரியை மீட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:04:28Z", "digest": "sha1:EV6Y6IBGP7TDXVTQIEBBCN56PASVQDIF", "length": 5103, "nlines": 55, "source_domain": "tamilthiratti.com", "title": "தியானம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை\nஃபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் ப்ளூ வகை கார்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியானது\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார்\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன\nசூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலுக்கான தடை நீங்கியது\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 23ம் தேதி அறிமுகம்\nஅலாய் வீல்களுடன் வெளியாகும் முதல் பைக்காக வெளியாகிறது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது\nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம்\nநாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் சுற்றுபயண விபரம்\nநாகேந்திர பாரதி : இறை உணர்வு bharathinagendra.blogspot.in\nபாவம் புண்ணியம் மற்றும் வருமானம் – இராஜ யோக தியானம் – கேள்வி பதில்கள் – பதிவு #13 youtu.be\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913914", "date_download": "2019-03-21T17:01:21Z", "digest": "sha1:3CXPJIE2MXVQHETLGLD7EQCTED6WKVEB", "length": 9731, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்காலில் பைனான்சியர் தற்கொலையில் பெண் உள்பட இருவர் மீது வழக்கு | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள�� வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகாரைக்காலில் பைனான்சியர் தற்கொலையில் பெண் உள்பட இருவர் மீது வழக்கு\nகாரைக்கால், பிப்.20: காரைக்காலில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர், மர்ம நபர்களின் செல்போன் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆண், பெண் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசாகுடி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாலை வீட்டில் யாருடனோ போனில் சப்தமாக பேசிகொண்டிருந்தவர், திடீரென வீட்டு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, வட்டி பணம் வசூல் செய்வதில் குறிப்பிட்ட சிலர் சுரேஷை மிரட்டியதாகவும், அதனால்தான் மன வேதனையில் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதன்பேரில் விசாரணை நடத்தவேண்டும் என, அவருடைய மனைவி சுதா, கோட்டுச்சேரி போலீசில் சுரேஷின் போனுடன் புகார் கொடுத்தார்.\nஅதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேஷை போனில் மிரட்டிய மர்மநபர் குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையில், காரைக்காலைச் சேர்ந்த ஆனந்திசந்திரன் என்ற பெண்ணுக்கு சுரேஷ் ரூ.3 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதை திருப்பிக் கேட்டதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், காவல் நிலையத்தில் நடந்த சமரசத்தில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் முதல் தொகையாக ரூ.1.25 லட்சத்தை ஆனந்திசந்திரன் திருப்பித் தந்துவிடுவதாக உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், காரைக்காலை சேர்ந்த கணேஷ் மற்றும் சிலர் ஆனந்திசந்திரனுக்கு ஆதரவாகவும், பணத்தை தருவதில் மேலும் கால அவகாசம் கேட்டதாகவும், ஆனந்திசந்திரன், கணேஷ் மற்றும் சிலர் சுரேஷை இதுதொடர்பாக போனில் தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.\nதொடர்ந்து, முதல் கட்டமாக கோட்டுச்சேரி போலீசார், கணேஷ் மற்றும் ஆனந்திசந்திரன் ஆகியோர் மீது, பணம் தராமல் ஏமாற்றுதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடிவருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மது பறிமுதல் தப்பி ஓடிய டிரைவருக்கு வலை\nமயிலாடுதுறை தொகுதியில் தேர்தல் குறித்த புகாருக்கு செல்போன் எண் அறிமுகம்\nவாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்காளர்களிடம் கெடுபிடி காட்டக் கூடாது\nவிஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/12/blog-post_24.html", "date_download": "2019-03-21T16:23:55Z", "digest": "sha1:YVBZG6O64OMCLCL6JUW3PXY3GDMG5UGR", "length": 41608, "nlines": 128, "source_domain": "www.ujiladevi.in", "title": "முதியோர் இல்லம் போகாத ஜாதகம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமுதியோர் இல்லம் போகாத ஜாதகம்\nஐயா எனக்கு அறுபது வயது பூர்த்தியாகிறது இதுவரை என் வாழ்வில் பெரும்பகுதி துன்ப துயரங்களிலேயே கழிந்துவிட்டது நான் அடைந்த சந்தோசங்கள் என்று சொன்னால் என் திருமணம் எனக்கு பிறந்த குழந்தைகள் ஆகியவைகள் மட்டுமே கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கை துணையை குழந்தைகளை கொடுத்தாலும் நான் ஒரு கணவனாக ஒரு தகப்பனாக எந்த கடமையையும் அவர்களுக்கு செய்ய முடியவில்லை\nஎனது வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வீட்டு செலவு மட்டுமே நடத்த முடியும் அவ்வபோது என் தமையனாரும் மாமனாரும் கொடுத்த பணத்தாலேயே குழந்தைகளை ஓரளவு படிக்க வைத்து கரைசெர்த்தேன் போதுமடா போராட்டம் என்று ஓய்வாக தலைசாய்க்கும் நேரத்தில் உடம்பை பற்றிக்கொண்டது சர்க்கரை ரத்த அழுத்தம் நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் குழந்தைகள் கொடுப்பதை வைத்து நிம்மதியாக வாழலாம் என்றால் அதுவும் முடியவில்லை எல்லாமே மருத்துவ செலவுக்கு சரியாகிவிடுகிறது\nஐயா நான் அதிகம் ஆசைப்படவில்லை ஓரளவாவது உடம்பு தேறி கடேசி காலத்தை நிம்மதியுடன் கழிக்கவிரும்புகிறேன் அது நடக்குமா அல்லது பணத்திற்காக போராடியது போலவே ஆரோக்கியத்திற்காகவும் போராடி வாழ்நாள் எல்லாம் துயரத்தில் தான் நகர்த்த வேண்டுமா என்று பயமாக இருக்கிறது தயவு செய்து என் துயரம் தீர வழி சொல்லுங்கள் அல்லது இவ்வளவு தான் உன் தலையெழுத்து என்று பொட்டில் அறைந்தால் போல சொல்லி விடுங்கள் சரி அவ்வளவு தான் விதி என்று நிம்மதியை வரவழைத்து கொண்டு வாழ முயற்சி செய்கிறேன்\nஉங்கள் வாழ்வின் நீண்ட பயணம் முழுவதும் நீங்கள் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வருகிறீர்கள் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் காரணம் பணம் இல்லாதது மட்டும் தான் பெரிய குறை என்று நீங்கள் கருதுவது முற்றிலும் சரி அல்ல பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பது எனக்கு தெரியும் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்பதை ஏற்க இயலாது\nஉங்கள் இயற்க்கை சுபாவமே பயமும் குழப்பமும் பதட்டமும் நிறைந்தது இந்த சுபாவத்தால் பல வாய்ப்புகள் உங்கள் வாசலை தட்டிய போதும் அச்சத்தால் அவைகளுக்கு கதவை திறந்து விட தயங்கி இருக்கிறீர்கள் அதாவது வாழ்வில் ஏற்படும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்த்து போராட துணிச்சல் இல்லாமல் பல முயற்சிகளை செய்து பார்க்கவே தயங்கி விட்டு விட்டீர்கள் இதுதான் நீங்கள் சந்தித்த தோல்விகளுக்கு மூல காரணம்\nவாழ்வில் இன்னொரு பக்கத்தில் இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ள மிக சிறந்த வரங்களை நீங்கள் கவனிக்கவே இல்லை தம்பி தடுமாறும் போது ஊன்று கோலாக நின்று உறுதுணை செய்ய எத்தனை தமையன் இந்த காலத்தில் தயராக இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்கு அதிசியத்திலும் அதிசயமாக அற்புதமான அண்ணன் அமைந்திருந்தார் அவர் நீங்கள் தவறி விழுந்துவிடாத படி தாக்கி பிடித்தே உங்களை காப்பாற்றினார்\nபெ���்ணை கட்டி கொடுத்தேனா நல்லது கெட்டதுகளை நீயேதான் பார்க்க வேண்டும் என்று தட்டிக்கழித்து போகும் மாமனார்கள் தான் உலகத்தில் அதிகம் ஆனால் உங்கள் மாமனார் அப்படி அல்ல பெண்ணையும் கொடுத்து தன்னையும் தன் உழைப்பையும் உங்களுக்காக கொடுத்துள்ளார் அப்படி பட்ட மாமனார் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும்\nஅனால் இவைகளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை சரியாக பயன்படுத்தவும் இல்லை சரி போனது போகட்டும் இனி நடப்பதையாவது நல்லவைகளாக ஆக்கி கொள்ள பாடு படுங்கள் உங்களுக்கு வந்திருக்கின்ற நோய்களுக்கு மூல காரணமே நீங்கள் தான் சரியான உணவு சரியான உறக்கம் சரியான உழைப்பு இவைகள் எதுவுமே உங்களிடம் கிடையாது எதை எடுத்தாலும் இப்படி ஆகிவிடுமோ அப்படி ஆகிவிடுமோ என்ற விபரீத கற்பனைகள் தான் உங்களுக்குள் மலிந்து கிடைக்கின்றது அதன் விளைவு தான் இந்த நோய்கள்\nஇந்த குணாதிசயங்களை உங்கள் அறுகிலிருந்து நான் பார்க்க வில்லை உங்கள் ஜாதகம் அப்படி சொல்கிறது அதை தான் சொல்கிறேனே தவிர உங்கள் மனதை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் சொல்லவில்லை எனவே மாற்ற வேண்டியது உங்கள் மனதை அதை மாற்றுங்கள் பல மாற்றங்கள் உங்களுக்கு வரும்\nஇந்த சனி பெயர்சியோடு உங்களது ஜென்ம சனி முடிவடைகிறது இதனால் உடல் உபாதைகள் பெருமளவு குறையும் உடல் பலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் உங்கள் ஜாதகம் உங்களுக்கு தீர்க்க ஆயுள் என்று சொல்வதனால் இன்னும் பதினைந்து வருடங்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய குறைகள் எதுவம் வராது\nஉங்கள் மனம் நல்ல மாற்றத்தை நல்ல உறுதியை நல்ல தெளிவை பெறுவதற்கு சனிக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் சிவன் கோவிலில் ஈசான்ய மூலையில் இருக்கும் பைரவர் சன்னிதியில் மூன்று மண் அகல் விளக்குகளில் தாமரை திரி போட்டு நெய் விளக்கு ஏற்றுங்கள் இதை தொடர்ந்து பதினேழு வாரங்கள் செய்து வாருங்கள் மனநிலையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்\nஇனி கவலை படாதிர்கள் உங்கள் குழந்தைகள் நல்லவர்கள் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப மாட்டார்கள் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பார்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு குழந்தைகளை ஆசிர்வதியுங்கள் வாழ்க்கையை ரசனை கண்ணோடு பார்க்க துவங்குங்கள் கண்ணில் படுவதெல்லாம் ரோஜா மலர்களாக மட்ட��மே இருக்கும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅறிவுரையோடு நல்ல பதில் கூறியுள்ளிர்கள் அந்த முதியவருக்கு நன்றி,\nஇதை போல நானும் எனது ஜாதகத்தை தங்களுக்கு அனுப்பி ரொம்ப நாளாக காத்து கொண்டு இருக்கிறேன் குருஜி, சற்று அதையும் கவனித்தால் நன்றாக இருக்கும் :(\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4.html", "date_download": "2019-03-21T16:18:35Z", "digest": "sha1:YEX4AZVTWJSH2GB33HU56R7XAKSMFAYF", "length": 69055, "nlines": 194, "source_domain": "santhipriya.com", "title": "அன்னை மீராவின் கேள்வி பதில் | Santhipriya Pages", "raw_content": "\nஅன்னை மீராவின் கேள்வி பதில்\n1.கேள்வி :- அன்னையின் செயல் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது அல்லவா \nஅன்னை மீரா :- ஆமாம். மனிதர்களுடைய எண்ணங்கள் விரிந்து கொண்டே இருக்க, அவர்களுடைய கண்டு பிடிப்புக்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில அழிக்கப்பட வேண்டியவை. நான் எதையும் அழிக்க விரும்பாதவள். அதற்கு பதில் அழிக்கப்பட வேண்டியவற்றை மனித குல மேம்பாட்டிற்கு பயனுள்ளதாக மாற்றவே முயலுகின்றேன். அதே சமயத்தில் தீமை தருபவை இரகசியமாக எங்கெல்லாம் செயல்படுத்தப்படுகின்றதோ அவற்றை நான் அழிக்க விரும்புகின்றேன். கடவுள் அனைவருக்கும் நல்வழியில் செல்ல ஒரு சந்தர்பத்தைத் தருகின்றார். இந்த பூமியில் பல தெய்வப் பிறவிகள் பிறந்துள்ளனர். அப்படிப்பட்ட நாங்கள் அனைவரும் கடவுளை சென்றடையும் வழிமுறையை வகுத்துத் தருகின்றோம். நல்லறிவு புகட்டுகின்றோம். இந்த பூமியில் தெய்வீகத்தைக் கொண்டு வர முயலுகின்றோம். ஆனால் மனிதர்கள் தங்களுக்கு பிடித்த வழி முறையை தாமாகவே தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு கடவுளும் தங்களுடைய குழந்தைகளை இப்படி செய், அப்படி செய் என வலியுறுத்துவது இல்லை. குழந்தைகளுடைய அன்பு தானாக வெளிப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம். கடவுள் என்றுமே அன்பு மற்றும் கருணை நிறைந்தவர்.\n2. கேள்வி :- நீங்கள் உலகில் உள்ள அனைவருடைய நன்மையைக் கருதி பரமாத்மன் என்ற ஒளியை வெளிக் காட்டி உள்ளீர்கள். அதைத் தவிற உங்களுடைய மற்ற செயல்கள் என்ன என்று விளக்க முடியுமா \nஅன்னை மீரா :- நாங்கள் காட்டும் எல்லா வழிமுறைகளும் தெய்வீகத்தை நோக்கிச் செல்லும் வழிமுறைகளே. ஆகவே நாம் எந்த பாதையில் சென்றாலும் மற்றவர்களுடைய பாதையில் குறுக்கிடக் கூடாது. உதாரணமாக கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் போன்ற அனைவருமே அவரவர்கள் விரும்பும் பாதையில் சென்று கொண்டு இருக்க வேண்டுமே தவிற, மற்ற மதத்தினரை வெறுப்பதும், அவர்களுடன் தேவையற்று சண்டை போடுவதும் தவறு. என் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் வரவேண்டும். நான் அவர்களுக்கு தெய்வீகத்தை அடைய வழி காட்டுகின்றேன். அவர்களுக்குத் துயரம் ஏற்படும் பொழுது அவர்கள் மனதில் அமைதியை தந்து மகிழ்ச்சி நிலவ வழி வகுக்கின்றேன்.\n3. கேள்வி :- உங்களுடைய முக்கியமான நோக்கம் என்ன \nஅன்னை மீரா :- மனிதர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் அமைதியாக, மனமகிழ்வுடன் வாழ வேண்டும். ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திய வண்ணம் இருக்க வேண்டும், மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும் போன்ற செயல்களை நிறைவேற்றுவதே என் வேலை. ஒருவர் மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அந்த நிலைக்குச் சென்று விட்டால் தானாகவே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும்.\n4.கேள்வி : அன்னையே, உங்களிடம் வருபவர்களினால் உங்களுக்கு இடையூறு ஏற்படுகின்றதோ என நான் பயப்படுகின்றேன்.\nஅன்னை மீரா :- என்னைப் பொறுத்தவரை எதுவுமே எனக்கு இடையூறாக இருக்க முடியாது என்பதே உண்மை. இந்த உலகமே என் எதிரில் வந்து நின்றால் கூட என்னுடைய கவனத்தை திசை திருப்ப முடியாது. நான் அனைத்துப் பிரபஞ்சங்களிலும் இருக்கின்றேன். அனைத்து இடங்களிலும் என் கடமைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். அப்படி நான் என் கடமைகளை செய்து வரும் இடங்களில் இந்த பூமியும் ஒன்றுதான். ஆகவே எனக்கு எப்படி ஒருவர் இடையூறாக இருக்க முடியும்\n5. கேள்வி :- பரமாத்மன் ஒளி என்பதின் மகிமை என்ன\nஅன்னை மீரா :- பரமாத்மன் என்ற ஒளியை நான் அடையாளம் கண்டு கொண்டு அதை இந்த பிரபஞ்சத்தில் பயன்படுத்த அழைத்து வந்துள்ளேன். அந்த ஒளி எல்லா இடங்களிலும் இப்போது பரந்து உள்ளது. மனிதர்கள் தூய்மையான மனநிலையில் வந்தால் அவர்களுக்குள் மாற்றத்தை என்னால் விரைவாகக் கொண்டு வர முடியும். இப்பொழுது மனம் திறந்த நிலையில் அவர்கள் இல்லை என்றாலும் காலப் போக்கில் அந்த ஒளியின் சக்தியினால் ஈர்க்கப்பட்டு மக்கள் மனமாற்றம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.\n6. கேள்வி :- பரமாத்மன் என்ற ஒளியை கொண்டு வந்து உள்ளேன் என்பதின் அர்த்தம் விளங்கவில்லை. பரமாத்மன் ஏற்கனவே உலகில் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றார் அல்லவா\nஅன்னை மீரா :- பரமாத்மன் என்ற ஒளி அனைத்து இடங்களிலும் பரவி இருந்தாலும் எப்பொழுது, எங்கே, எப்படி அதனுடைய சக்தியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஒருவரும் அறிந்திடாத ஒன்று. அந்த ஒளி அனைத்து இடங்களிலும் பரவி இருந்தாலும், அதை எப்படி முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரகசியத்தை நான் இந்த உலகத்தைப் படைத்த அந்த பரமாத்மாவிடம் இருந்தே தெரிந்து கொண்டு வந்தேன். அந்த ஒளியை இதற்கு முன் எவரும் உபயோகித்தது இல்லை. மின்சாரம் போல அனைத்து இடங்களிலும் பரவி உள்ள அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற இரகசியம் எவருக்கும் தெரியாததினால் அதை முறைப்படி மக்களின் நலனுக்குப் பயன் படுத்த வேண்டும் என்பதற்காக நான் அவதரித்தேன்.\n7. கேள்வி:- பிற தெய்வங்களுடன் இணைந்தே நீங்கள் பரமாத்மன் என்ற அந்த ஒளியை கண்டு பிடித்துக் கொண்டு வந்தீர்கள் என்ற கருத்து இருக்கையில், முதல் தடவையாக இப்பொழுதுதான் பரமாத்மன் என்ற அந்த ஒளி இந்த பூமிக்கு வந்து உள்ளது எனக் கூறப்படுவது உண்மையா \nஅன்னை மீரா :- திரு ரெட்டி அவர்கள் மிகவும் புகழ் பெற்ற ஒரு வேத விற்பனரிடம் இந்த கேள்வியை எழுப்பிய பொழுது அனைத்து புராணப் புத்தகங்களையும் ஆராய்ந்துப் பார்த்த அவர் இப்பொழுதுதான் முதன் முறையாக பரமாத்மன் என்ற அந்த ஒளி பூமிக்கு வந்துள்ளது என்ற உண்மையை உறுதி செய்து உள்ளார்.\n8.கேள்வி:- அந்த பரமாத்மன் என்ற ஒளியை தெய்வீக மன நிலை உள்ளதினால்தான், உங்களால் காட்ட முடிகின்றதா \nஅன்னை மீரா :- தெய்வீக மனம் என்பதே தவறானது. என்னால் எது நடக்க வேண்டுமோ அது தன்னால் நடக்கின்றது.\n9. கேள்வி:- பல்வேறு பிரபஞ்சங்களில் பரவி உள்ள ஒளிகளை நீங்கள் அழைத்து வருகின்றீர்களா, இல்லை பரமாத்மன் என்ற ஒரு ஒளியை மட்டும் நீங்கள் பயன் படுத்துகின்றீர்களா \nஅன்னை மீரா :- நான் பரமாத்மன் என்ற ஒளியுடன் மட்டும் அல்ல மற்ற பிரபஞ்சங்களில் உள்ள ஆண், மற்றும் பெண் தெய்வங��களிடம் உள்ள பிற ஒளிகளுடனும் தொடர்பு வைத்துள்ளேன் .\n10. கேள்வி :- நீங்கள் இந்த உலகில் இருந்தால்தான் அந்த ஒளியும் இங்கு வர முடியுமா\nஅன்னை மீரா :- ஆமாம்\n11.கேள்வி :- நீங்கள் உங்கள் உடலை விட்டு வெளியேறி விட்டால் அந்த ஒளியும் உங்களுடன் மறைந்து விடுமா \nஅன்னை மீரா :- இல்லை. அது தொடர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்ஒரு அவதாரமும் ஒவ்ஒரு ஒளியை அழைத்து வந்து மக்களுக்கு உதவுகின்றன. பூச்செடிகளில் உள்ள மொட்டுக்குள் மறைந்து இருக்கும் பூக்களைப் போன்ற அந்த ஒளிளை எங்களைப் போன்றவர்கள் மலரச் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும், அனைத்து உயிர் இனங்களிலும் அந்த ஒளி மறைந்து கிடக்கின்றது. அதை வெளிக் கொண்டு வந்து காட்ட வேண்டும். இருதய சுத்தியோடு முனைந்தால் அதை செய்ய முடியும். பரமாத்மன் என்ற அந்த ஒளி அனைத்து இடங்களையும் சென்று அடைய வேண்டும் என்பதே என் விருப்பம்.\n12. கேள்வி :- பரமாத்மன் என்பது என்ன என்பதை விளக்குவீர்களா \nஅன்னை மீரா :- பரமாத்மன் என்பது அழிவற்ற, முடிவற்ற ஒளிச் சக்தி. அதுவே ஒவ்ஒரு ஆத்மா, உயிர் போன்ற அனைத்திற்கும் விவேகம், பேரானந்தம், அமைதி, போன்றவற்றைத் தரும் மூல மையம்.\n13. கேள்வி :- பரமாத்மன் மற்றும் அதன் ஒளிக்கு இடையே என்ன வேற்றுமை உள்ளது \nஅன்னை மீரா :- ஒரு விதத்தில் பார்த்தால், அதாவது பூமி, ஆகாயம், நீர், நெருப்பு, தண்ணீர், மற்றும் மிருகங்கள் என அனைத்திலுமே பரமாத்மன் வியாபித்து இருந்தாலும், அவரிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியை சில நேரத்தில் மட்டுமே காண முடியும். அந்த ஒளிக்கு அன்பு, அழகு, சக்தி, பேரானந்த நிலை, ஞானம் போன்றவற்றைத் தரும் குணம் உண்டு. அது இன்றி எதுவுமே இயங்க முடியாது.\n14. கேள்வி :- பரமாத்மனின் ஒளி எப்படிப்பட்டது \nஅன்னை மீரா :- அது நிறமற்று இருந்தாலும் அனைத்து நிறங்களையும். அனைத்து பிரபஞ்சத்திலும் உள்ள ஒளிக் கற்றைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ளது. அந்த ஒளி அனைத்து இடத்திலும், அனைத்திலும் கலந்துள்ளது.\n15.கேள்வி:- பரமாத்மன் என்ற அதனுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சுய அனுபவம் என்ன அவரை உண்மையான உருவில் பார்த்து இருக்கின்றீர்களா \nஅன்னை மீரா :- நான் பரமாத்மனை ஒளி மூலமே பார்த்து உள்ளேன். அதன் நிறம் வெண்மையாக இருந்தாலும் சில சமயங்களில் மற்ற சில நிறங்களுடனும் இணைந்துள்ளதைப் பார்த்து உள்ளேன்.\n16.கேள்வி:- அனைத்து ஒள���க் கற்றைகளும் ஒரே இடத்தில் இருந்துதான் வருகின்றனவா \nஅன்னை மீரா :- ஆமாம். ஆனால் ஒவ்ஒரு குருவிற்கும், கடவுளுக்கும் தனிப்பட்ட நிறம் உண்டு. நீங்கள் எவரை ஆராதிக்கின்றீர்களோ அதற்கு ஏற்பவே உங்களுக்கு பலனும் கிடைக்கின்றது.\n17.கேள்வி:- மற்ற குருமார்களும் பரமாத்மனுடைய ஒளியைப் பெற்று அவர்களுடைய பக்தர்களுக்கு அருள் புரிகின்றனரா \nஅன்னை மீரா :- மனித உருவில் உள்ள குருமார்கள் அதை அடைந்திருக்க முடியாது. அனைத்து அவதாரங்களும் பரமாத்மனிடம் இருந்தே வெளி வருவதினால் பரமாத்மனின் ஒளியைப் பெற்றுக் கொண்டு வந்தே அவர்கள் தங்களுடைய கடமையை செய்கின்றனர். அதில் ஒரு வேற்றுமை உள்ளது. வந்து வேலை செய்வதும், அந்த ஒளியை பூமிக்கு அழைத்து வருவதென்பதும் வெவ்வெறானது. நான் அந்த ஒளியை அனைத்து உயிரினங்களின் நலனை மனதில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க பூமிக்கு கொண்டு வருகின்றேன்.\n18. கேள்வி :- கடவுள், தெய்வீக அன்னை மற்றும் சக்தி என்பவற்றுக்கு என்ன வேற்றுமை உள்ளன \nஅன்னை மீரா :- பரமாத்மன் என்பது அனைத்திலும் உள்ளது. சக்தி என்பது அதில் இருந்து சிறு அளவு ஒளியையும் பலத்தையும் பெற்று இயங்கும் ஒரு அங்கம் மட்டுமே. பரமாத்மன் மட்டுமே அனைத்தையும் படைக்கின்றார். அதில் இருந்து வரும் ஆண், பெண் தெய்வங்கள் மற்றும் சக்தி என்பவை மற்றவர்களைப் பாதுகாக்கின்றன. சக்தி என்பது தெய்வீக அன்னையை விட சக்தி வாய்ந்தது. சக்தி என்பதை எதோ ஒரு பெண்ணாக நாம் எண்ணிப் பார்கின்றோமே தவிற அதற்கு என்று எந்த ஒரு உருவமும் கிடையாது. அவளை பரமாத்மன் இல்லாமல் தனியாக ஆராதிக்கின்றோம். பரமாத்மனுடன் கலந்தே உள்ள அவள் என்ன செய்ய விரும்புகின்றாளோ அதை நிறைவேற்றுகின்றாள். அவளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. அவள் அருளைப் பெற வேண்டும் எனில் அவளிடம் நாம் சரண் அடைந்து விட வேண்டும். ஆனால் தெய்வீக அன்னை என்பவள் ஒவ்ஒருவருடைய வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பவள். அவள் அனைத்து ஜீவன்களையும் நேசிப்பவள். அவற்றை பாதுகாத்து ஒற்றுமை உணர்வையும், அமைதியையும் அவர்களுக்குத் தருபவள்.\n19. கேள்வி:- தெய்வீக அன்னை பரமாத்மனிடம் முழுமையாக சரண் அடைந்து உள்ளவளா\nஅன்னை மீரா :- தெய்வீக அன்னை மற்றும் பரமாத்மனுக்கு இடையே முழு அளவில் கருத்து ஒற்றுமை உள்ளது. ஆகவே சரண் அடைவது என்ற பேச்சுக்கு அங்கு இடமே இல்லை.\n20. கேள்வி :- இந்த நேரத்தில் இந்த பூமியில் இன்னமும் பல தெய்வாம்சம் பெற்ற அன்னையினர் உள்ளனரா \nஅன்னை மீரா :- தெய்வாம்சம் பெற்ற அன்னையினர் நிறையவே உள்ளனர். சிலரைப் பற்றி வெளியில் தெரிந்துள்ளது, வேறு சிலரோ தங்களுடைய அவதாரத்தை இரகசியமாக வைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருடைய நோக்கங்களும் வெவ்வேறானவை. ஓவ்ஒருவரும் ஒவ்ஒரு தெய்வீக சக்தியுடன் இணைந்து உள்ளனர். என்னுடைய நோக்கங்களோ அனைத்து இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது. நான் அனைவருக்கும் எல்லா விதத்திலும் உதவி வருகின்றேன். அது மட்டும் அல்ல. நான் ஸ்ரீ அரபிந்தோ என்ற அன்பு மிக்க இனிய அன்னையுடன் இணைந்தும் என் கடமையை செய்து வருகின்றேன்.\n21. கேள்வி: நீங்கள் அவதரித்த பொழுது தெய்வம் என்பதை உணர்ந்து இருந்தீர்களா \nஅன்னை மீரா :- இங்கு வரும் முன்பே நான் யார், எப்பொழுது அவதரிப்பேன், என் வேலை என்ன என்பது அனைத்தையும் அறிந்திருந்தேன். அன்னை என்பவள் காலத்தைக் கடந்து நிற்பவள்.\n22. கேள்வி: இதற்கு முன் நீங்கள் மனித உருவில் அவதரித்து உள்ளீர்களா \nஅன்னை மீரா :- இல்லை.\n23. கேள்வி: ஸ்ரீ அரபின்தோ அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் எழுதி உள்ள மஹேஷ்வரி, மஹாசரஸ்வதி, மஹாலஷ்மி, மற்றும் மஹாகாளி போன்ற தெய்வங்களில் எவருடைய அவதாரம் உங்களுடன் ஒத்துப் போகின்றது அவர்களைத் தவிற வேறு என்ன அவதாரங்களாக நீங்கள் உள்ளீர்கள் \nஅன்னை மீரா :- நான் அந்த நால்வரின் குணங்களையும் கொண்டவள். அவர்களில் துர்கையின் குணம் என்னிடம் அதிகம் உண்டு. துர்கை மற்றவர்களை விட மிகவும் சாந்தமானவள். துர்கை தன்னுடைய குழந்தைகளை கண்டிப்பதை விட அதிக பாசம் செலுத்துபவள். மன்னிக்கும் குணம் கொண்டவள். மக்களை அதிகம் நேசிப்பவள். துர்கை எது தேவையற்றதோ அதை மட்டும் அழிப்பாள். அவள் உங்களிடம் எந்த அளவுக்கு இறங்கி வரவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்களோ அந்த அளவு கீழே இறங்கி வருவாள். அவளை ஒரு ஆசானாக, அன்னையாக ஏன் தந்தையாகக் கூட காணமுடியும்.\n24. கேள்வி: நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது உண்டா\nஅன்னை மீரா :- நான் உடலளவில் மட்டுமே மாறுதல்கள் பெறுகின்றேன். அதனால்தான் என்னைப் பற்றிய உங்களுடைய எண்ணங்கள், மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றது. நான் இன்றல்ல நேற்றல்ல என்றுமே ஒரே நிலையில் இருக்கின்றேன்.\n25. கேள்வி: பரந்தாமனி��ம் இருக்கும் நேரத்திலும் உலக வாழ்விலும் நீங்கள் பெற்ற அனுபவம் என்ன \nஅன்னை மீரா :- நான் உடலளவில் இங்கு அதாவது தெல்ஹேமில் (ஜெர்மனி) இருந்தாலும் என்னுடைய விருப்பத்தின்படி எனக்குள்ள சக்தியினால் பல இடங்களுக்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றேன். ஏன் எனில் எங்கிருந்தாலும் எனக்கு இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் வரும் காலத்தைப் பற்றிய நிகழ்வுகள் தெரியும். ஆக அனைத்தும் நான் ஒருவளே என்பதினால் இரண்டு நிலைகளிலும் வித்தியாசம் தெரிவதில்லை.\n26. கேள்வி: நீங்கள் அடிக்கடி ‘ எனக்கு பிரிவு இல்லை’ என்று கூறுகின்றீர்களே. அதன் உள் அர்த்தம் என்ன\nஅன்னை மீரா :- நான் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் எனக்குள் எந்த வேற்றுமையும் இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் பேச்சு, வேலை என அனைத்துமே,தெய்வீகமாகவே உள்ளது என்பதை அப்படிக் கூறுகின்றேன்.\n27. கேள்வி:- பல வருடங்களுக்கு முன்பு இறந்து போனவர்களின் ஆத்மாவுடன் உங்களால் தொடர்பு கொள்ள முடியுமா \nஅன்னை மீரா :- அந்த ஆத்மா எந்த நிலையில் எங்கு உள்ளது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அது எங்கே போய் பிறக்க இருக்கின்றது என்பதைக் கூற முடியாது.\n28. கேள்வி: ஒரு அவதாரம் என்றால் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி உள்ள கணிணி போல அனைத்தும் தெரியும் என மக்கள் நினைக்கின்றார்களே. சரியா \nஅன்னை மீரா :- நான் ஒரு அன்னையின் அவதாரம். எனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே தெரியும். அதை விடுத்து நான் செய்யும் மற்ற வேலைகளில், உதாரணமான சுத்தியலை எங்கே வைத்தேன் என்பது போன்றவற்றை நான் தேடினால் ஒழிய எனக்கு தெரிய வராது.\n29. கேள்வி: உங்களுடையத் துன்பங்களை எங்களுக்குக் கொடுத்து அதை குறைத்துக் கொள்ளலாம் அல்லவா \nஅன்னை மீரா :- உங்களுடைய துயரத்தை என்னிடம் நீங்கள் தர முடியும், ஆனால் என் துயரத்தை நான் பரமாத்மனிடம் மட்டுமே கொடுக்க முடியும். ஒரு அவதாரம் மனிதர்களைப் போல துயரங்கள் அடைந்தாலும் அந்த அவதாரமே அதை தாங்கிக் கொள்ள வேண்டும். இதுவே இந்த மாயை நாடகத்தின் ஒரு காட்சி. எனக்கு மேலுள்ளவன் என்ன சொல்கின்றாரோ அதன்படித்தான் நான் நடக்க வேண்டும்.\n30. கேள்வி: மீண்டும் நீங்கள் பூமியில் அவதரிப்பீர்களா \nஅன்னை மீரா :-அது எனக்குத் தெரியாது. அது பரமாத்மனின் விருப்பத்தையும் நான் மீண்டும் வர வேண்டும் ��ன பிரார்தனை செய்யும் மக்களின் சக்தியையும் பொறுத்தது.\n31. கேள்வி: உங்களுடன் உள்ள சில பக்தர்கள் முன் பிறவியில் உங்களுடன் அவதரித்து உள்ளனரா\nஅன்னை மீரா :- இல்லை. ஆனால் அவர்கள் பலருக்கும் இறைவீகத்துடன் தொடர்ப்பு இருந்திருக்கும். அனைத்து தெய்வங்களுக்கும் சக்தி ஒன்றுதான் என்றாலும் அவர்கள் தானாகவே தமக்குப் பிடித்த பக்தர்களை ஏற்கின்றனர்.\n32. கேள்வி: உங்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள எந்த பக்தர்களாவது முயற்சி செய்வதாக நீங்கள் எண்ணியது உண்டா\nஅன்னை மீரா :- பலர் என்னை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயன்றாலும் அவர்களிடம் நான் சிக்குவது இல்லை. நான் என்றுமே சுதந்திரமானவள்.\n33. கேள்வி: பல பக்தர்கள் மற்றவர்களை விட தம்மை நீங்கள் அதிகம் நேசிப்பது போலவும், தம்மை வெறுப்பது போலவும் உணருகின்றனர். அப்படிப்பட்ட பக்தர்களைப் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன \nஅன்னை மீரா :- என்னிடம் வந்து இணைந்த பலருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் எழுவது இயற்கை. ஆனால் நான் அப்படி எவரையும் அணுகுவது இல்லை. எவரிடம் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை அவர்களிடம் இருந்து அடைய முயலுகின்றேன். என்னைப் பொறுத்தவரை நான் அனைவரிடமும் காட்டும் அன்பின் அளவு ஒன்றுதான். சில நேரங்களில் செல்லும் பாதை தவறானது என்றாலும் கூட தான் செய்வதே சரி என விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிப்பவர்களிடம் நான் கோபம் அடைவது உண்மையே. ஆனால் அப்படிப்பட்ட கோபம் எப்பொழுதாவது மட்டுமே எனக்கு வரும். ஆனால் கெடுதல் செய்பவனைக் கண்டு நான் கோபம் அடையாமல் அவர்களைத் திருத்தவே முயலுகின்றேன்.\n34. கேள்வி: கடவுளிடம் இருந்து பூமிக்கு வந்து அவதரிக்கும் வெவ்வேறு அவதாரங்கள் ஒரே தெய்வத்திடம் இருந்து வருகின்றனவா இல்லை வெவ்வேறு தெய்வங்களைச் சார்ந்ததா \nஅன்னை மீரா :- தெய்வங்களும் அவதாரங்களும் வேறு வேறானவை அல்ல. தெய்வங்களிடம் இருந்து வரும் அவதாரங்கள் அதே தெய்வத்தின் அனைத்து சக்திகளையும் பெற்றே வருகின்றன. அவதாரங்கள் மானிட உருவம் கொண்டவை என்பதால் நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால் தெய்வங்கள் அனைத்திலும் இருந்தாலும் உருவம் அற்றவை. ஓவ்ஒரு அவதாரமும் பரமாத்மனின் அங்கமான தெய்வங்களின் மறு பிறப்பே ஆகும்.\n35. கேள்வி: மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் அவதாரங்களை ஏன் நம்புவதில��லை \nபதில்:- மேற்கத்திய மக்கள் பல்வேறு பொருட்களின் மீது பற்று வைத்து அதை அடைய தேவையான வழிமுறையை ஏற்று நடப்பவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி, அதை அடைய ஒரு வாழ்கை முறையினை கடைபிடித்தபடி நடக்கின்றனர். அதனால்தான் அவதாரங்களை அவர்கள் நம்புவதில்லை. அவதாரங்கள் அங்கெல்லாம் சென்றால் கூட அவர்களை வந்து தரிசிக்கும் மனநிலையோ நேரமோ அவர்களுக்கு இல்லை.\n36. கேள்வி: அனைத்து தெய்வங்களும் ஒரே உடலில் அவதரிக்க முடியுமா \nஅன்னை மீரா :- அளவே இல்லாத பரமாத்மன் கூட குறிப்பிட்ட ஒரு மனித உடலில் அவதரிக்க முடியும் என்று கூற முடியாது. ஒரு அவதாரம் என்பது கடவுளின் ஒரு சிறிய பகுதியே. ஆனால் தேவைப்படும் பொழுது எந்த ஒரு நிலையிலும் அவர்களால் அனைத்து சக்தியையும் பெற்றுக் கொள்ள முடியும்.\n37. கேள்வி: அவதாரங்களுக்கு கர்ம வினைகள் இல்லை எனும் பொழுது அவர்கள் ஏன் உடல் நலமின்றி அவதிப்பட வேண்டும்\nஅன்னை மீரா :- அவதாரங்களுக்கும் சில கர்மாக்கள் உண்டு. அதற்குக் காரணம் அவர்கள் மானிடர்களுடன் இருந்தபடி அவர்களைப் போன்ற வாழ்க்கை முறைகளில் வாழ்கின்றனர். அதனால்தான் உலக நியதியின் சட்டங்களுக்கு அவர்கள் உடல் உட்படுகின்றது. பல நேரங்களில் அந்த அவதாரங்கள் தங்களுடைய பக்தர்களின் நலனில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தம்மை கவனிப்பது இல்லை. அந்த நேரத்தில் பக்தர்களின் கர்மாக்களை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவதாரங்கள் சுமக்கும் வேதனைகள் அவர்களை உண்மையில் துயரப்படுத்துவதில்லை. அவர்கள் சுமக்கும் உடல் மட்டுமே அதை அனுபவிக்கின்றது.\n38. கேள்வி:- அவதாரங்களுக்கும் தானாக ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற குருமார்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது\nஅன்னை மீரா :- அவதாரங்கள் தெய்வத்திடம் இருந்து வந்துள்ளன. குருமார்கள் தெய்வத்திடம் செல்கின்றனர். அவதாரங்கள் தெய்வத்திடம் இருந்தவாறு தெய்வீகத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் குருமார்கள் முதலில் அறியாமையினால் பின்னப்பட்டு இருந்தவர்கள். தியானம், ஜெபம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டு கடுமையாக உழைத்தப் பின் அதன் பலனாக ஆன்மீக விழிப்புணர்வு பெறுகின்றனர். அவர்கள் மற்றவர்களையும் தங்களைப் போன்றே கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அவர்களுக்கு தெய்வீக அவதாரங்களைப் போ��்ற பொறுமைக் குணம் இல்லை. அவதாரங்களினால் மட்டுமே எதையும் விரைவாக மாற்றி அமைக்க முடியும்.\n39. கேள்வி: உங்களிடம் வருவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் பொழுது சரி எனக் கூறிவிடுகின்றீர்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவுகின்றீர்கள் \nஅன்னை மீரா :- சக்தி ஒளியில் பல வகையானவை உண்டு. அவர்களுக்குத் தேவையான சக்தி ஒளியை நான் அவர்களிடம் அனுப்பி வைக்கின்றேன்.\n40. கேள்வி: எத்தனை வகையான சக்தி ஒளிகள் உள்ளன \nஅன்னை மீரா :- தங்க நிறம் மற்றும் வெள்ளை நிறக் கதிர்கள் பரமாத்மனின் ஒளிக் கற்றைகள். அவைதான் முக்கியமானவை. மற்ற ஒளிக் கதிர்கள் அவதாரங்கள், ஆண், பெண் தெய்வங்களைச் சார்ந்தவை. துர்கையின் ஒளிக் கதிர் சிவப்பானது, அது பலத்தைக் தரும். கிருஷ்ணருடையது நீலம், அது அறிவையும் அன்பையும் தரும். ஊதா நிறம் உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பச்சை நிறக் கதிர் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும், காவி நிறம் (ஆரஞ்ச்) தியாகத் தன்மையையும் சன்னியாசத்தையும் தரும் ஒளிக் கதிர்கள்.\n41. கேள்வி: நான் புரிந்து கொண்டவரை அன்னையிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில்தான் பரமாத்மன் அல்லது மற்ற ஒளிக் கதிர்கள் வெளி வரும் என நினைக்கின்றேன். ஆகவே அவர்களுக்கு கிடைக்கும் அந்த சக்தி அனைத்து நேரத்திலும் ஒரே அளவுடன் இருப்பது இல்லை என்பது சரியா \nஅன்னை மீரா :- மனிதர்களால் சக்தி ஒளிக் கதிர்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. அதை சில நேரத்தில் மட்டுமே அதாவது தரிசனம் பெறும் நேரங்களில் மட்டுமே பெற முடியும். தரிசனம் மற்றும் நமஸ்கரிக்கும் நேரத்தில் உலக மற்றும் ஆன்மீக வாழ்விற்கிடையிலான பக்குவத்தில் சக்தி ஒளி தரப்படுகின்றது. தரிசன நேரங்களைத் தவிற ஒரு சில ஒரு பக்தனுக்கு ஆன்மீக அறிவு தரவேண்டி சக்தி ஒளி அபூர்வமாக தரப்படுகின்றது.\n42. கேள்வி: அந்த ஒளியை நாம் எப்படிப் பெறுகின்றோம் \nஅன்னை மீரா :- ஒவ்ஒருவருக்கும் ஒவ்ஒரு விதமாக ஒளி செலுத்தப் படுகின்றது. சிலருக்கு தலை மூலம், சிலருக்கு விரல்கள் மூலம் பல விதத்திலும் சக்தி ஒளி செலுத்தப் படுகின்றது. எப்படி கிடைக்கும் என்பதை எப்படி விவரிப்பது முடிவுதான் முக்கியம். அந்த ஒளி நமக்கு கிடைத்ததும் நம் உடம்பே எடையின்றி இருப்பது போலவும் பூரண மன அமைதியுடன் இருப்பது போலவும் இருக்கும். பரமாத்மனின் ஒள��யை கண்களால் காணவும் உணரவும் முடியாமல் இருக்கும். அந்த சக்தி ஒளியை ஒருவர் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். மேலோட்டமாகத் தெரியும் ஒளி சற்று எரிச்சலைத் தரும். ஆகவே அதைப் புரிந்து கொண்டு நேரத்தை வீணடிக்காமல் கிடைக்க இருக்கும் நன்மையை பெற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.\n43. கேள்வி:- உங்களுடைய தரிசன நிகழ்ச்சி ஏன் பாடல்கள் கூட இல்லாத எளிமையான ஒன்றாக உள்ளது \nஅன்னை மீரா :- மக்கள் மிகவும் துடிப்பானவர்கள். அவர்களினால் அமைதியாக நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. ஆனால் மௌனமாக இருக்கும் பொழுது அவர்களுடைய கவனம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்துவிடும். என்னுடைய போதனை தெய்வீகத்தைத் தருவதுதான். ஆக எவருக்கு என்ன தேவையோ அதை நான் தருகின்றேன். பரமாத்மன் மௌனமானவர். கடவுளும் மௌனமானவரே. அனைத்துமே மௌனத்தில் இருந்துதான் தோன்றுகின்றன. ஆகவே உண்மையான பேரானந்தம் வார்த்தைகளில் கிடைக்காது.\n44. கேள்வி:- உங்கள் முன்னிலையில் வந்து நாங்கள் நமஸ்கரிக்கும் நேரத்தில் நீங்கள் இரு கைகளினாலும் எங்களுடைய தலையை பிடித்துக் கொள்கின்றீர்களே அப்போது என்ன நடக்கின்றது \nஅன்னை மீரா :- ஒவ்ஒரு மனிதரின் பின் பகுதியிலும் உச்சந் தலை முதல் கணுக்கால் வரை மெல்லிய வெள்ளைக் இழை ஒன்று ஓடுகின்றது. உண்மையில் இரண்டு ரேகைகள் கணுக்காலில் இருந்து மேல் எழும்பி கால் வழியே சென்று முதுகுத் தண்டில் ஒன்றாகி மீண்டும் மேல் நோக்கிச் செல்கின்றது. அந்த இழை மனித தலை முடியை விட மெல்லியது. அதில் பல முடிச்சுக்கள் உள்ளன. அதைதான் தெய்வம் அவிழ்த்து விடுகின்றது. அதை அவிழ்த்து விடும் பொழுது மிகவும் கவனமாக இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். நான் உங்கள் தலையை பிடித்துக் கொள்ளும் பொழுது அந்த முடிச்சுக்களை மெல்ல அவிழ்த்து விடுகின்றேன். அதை தவிற உங்களுடைய சாதனாக்களில் எழும் மற்ற பிரச்சனைகளையும் களைந்து விடுகின்றேன்.\nஅதே சமயம் உங்கள் தலையை நான் தொடும் நேரத்தில் நான் செலுத்தும் சக்தி ஒளி அந்த இழைகள் வழியே சென்று மேல் நோக்கி எழும்புகின்றது. அப்போது நீங்கள் கடைபிடித்து வந்த சாதனாக்களின் அளவை எடை போட்டுக் காட்டும் கருவி போல அது செயல்படுகின்றது. எந்த விதமான முன்னேற்றமும் நீங்கள் அடையவில்லை எனில் அந்த ஒளி எந்த அளவு உங்களிடம் குறைபாடு உள்ளதோ அந்த அளவுக்கு மீண்டும் கீழே இறங்கி விடும். கணுக்காலில் இருந்து மேலெழும்பும் அந்த ஒளியுடன் கூடிய இழை தரும் பல எண்ணங்களும், அனுபவங்களும் ஒருவருக்குக் கிடைக்கின்றன. அந்த ஒளி தலையை எட்டி விட்டால் பரமாத்மனைக் காணும் பாக்கியம் கிடைக்கின்றது. அந்த ஒளி தலைக்கு மேல் சென்று விட்டால் பரமாத்மனுடன் நிரந்தரமான தொடர்பு ஏற்பட்டு விடும்.\nநான் முன்பு கூறியது போல உங்களுடைய ஆர்வம் குறையத் துவங்கி விட்டால் அந்த இழையும் கீழே இறங்கத் துவங்கி விடும். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் கடை பிடித்து வரும் சாதனாவை நீங்கள் ஒரு நாள் விட்டு விடுவீர்கள். அது மிகவும் சிக்கலானது அல்ல, நிவரத்தி செய்யக் கூடியது. அது போல முன்புறம் இரண்டு சிவப்பு இழைகள் ஓடுகின்றன. அந்த சிவப்பு இழைகளும் வெள்ளை இழையும் ஒன்று சேரும் நேரத்தில் ஒருவன் பற்றற்றவனாக ஆகி விடுவான். ஆனால் அதை தெய்வ சக்தி பெற்றவர்கள் மட்டுமே அதை அடைய முடியும். தொடர்ந்து சாதனாக்களை செய்து வந்தால் அந்த அனுபவத்தினால் அந்த இழைகள் கீழே விழாமல் இருக்கும். சிவப்பு இழை முழுமையாக வளர்ச்சிப் பெற்றால் பெரிய வளர்ச்சி பெறலாம். வெள்ளை இழைகளின் வளர்ச்சியும் அமானுஷ்ய சக்தியை அடைய வழி வகுக்கும். அமானுஷ்ய சக்தியைப் பெறும் வழி ஏற்பட்டு விட்டாலும் அது மீண்டும் மறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த வழி திறந்து விட்டால் சாதானாக்களை செய்வது எளிதாகிவிடும். அந்த இரண்டு வண்ண இழைகளும் உங்களுக்கு அமானுஷ்ய சக்தியைப் பெறும் வழிக்கு உதவும். அந்த இழைகளை ஒரு செடி என்றால் அமானுஷ்ய சக்தி அந்த செடியின் மலர் போன்றது என்று கூறலாம்.\n45. கேள்வி:- உங்கள் முன்னிலையில் வந்து நாங்கள் நமஸ்கரிக்கும் நேரத்தில் உங்கள் கண்களையே நோக்குகின்றோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் \nஅன்னை மீரா :- உங்களுடைய உள்ளத்தின் ஒவ்ஒரு மூலையையும் நோக்குகின்றேன். உங்களுக்கு என்ன தேவை, எந்த இடத்தில் இருந்து சக்தி ஒளி தர இயலும் எனப் பார்த்தவாறு உங்கள் உடல் முழுவதும் சக்தி ஒளியை பாய்ச்சுகின்றேன். அதன் மூலம் உடம்பில் உள்ள அனைத்து அடைப்புக்களையும் திறக்கின்றேன். என் எதிரில் உண்மையுடன் உட்கார்ந்து இருந்தால் உங்களாலும் அதைக் காண முடியும்.\n46. கேள்வி:- உங்கள் முன்னிலையில்; வந்து நாங்கள் நமஸ்கர��க்கும் நேரத்திலும் நீங்கள் தரிசனம் மட்டுமே தரும் நேரத்திலும் உங்கள் செயல்பாடு எத்தகையதாக இருக்கும் \nஅன்னை மீரா :- இரண்டும் வித்தியாசமான நிலைகள். நமஸ்கரிக்கும் பொழுது உங்கள் உள்ளே புகுந்து ஆன்மாவை கட்டுப்படுத்துகின்றேன். தரிசனத்தில் உங்களுடைய வாழ்க்கை முறையை மேலாக்கிக் கொள்ள வழிமுறைகள் கூறி உதவி புரிகின்றேன்.\n47. கேள்வி:- தரிசனம் தரும் பொழுதும் சக்தி ஒளியை பயன் படுத்துகின்றீர்களா இல்லை வேறு வழிமுறையைப் பின்பற்றுகின்றீர்களா \nஅன்னை மீரா :- சக்தி ஒளியைக் கொண்டே நான் உதவுகின்றேன்.\n48. கேள்வி:- நீங்கள் தரும் சக்தி ஒளி நிறைய கிடைத்து விட்டால் அதில் ஒரு பகுதியை கஷ்டப்படும் மற்றொருவருக்கு மாற்ற முடியுமா \nஅன்னை மீரா:- உங்களால் நான் தரும் சக்தி ஒளியை அடுத்தவருக்கு கொடுக்க முடியாது.\n49. கேள்வி:- ஆன்மீக வாழ்வினை மேற் கொள்ள நினைக்கும் பலருக்கும் பாலின உணர்வு குறித்து சந்தேகம் உள்ளது. ஆன்மீக மார்கத்தில் செல்லும் முன் அதை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமா \nஅன்னை மீரா :- ஆன்மீகத்திற்கும் பாலின உறவிற்கும் சம்மந்தம் இல்லை. இரண்டுமே வேறுவேறானவை. ஆன்மீகத்தில் ஈடுபடுபவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விஷயம் அது.\n50. கேள்வி:- கரு கலைப்பு பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன\nஅன்னை மீரா :- கரு அடையாமல் இருப்பது கூட கரு கலைப்பைப் போன்றதே. கரு கலைப்பு பற்றி பொதுவான கருத்துக் கூற முடியாது. அது சந்தர்பத்தைப் பொறுத்தது. நிறைய குழந்தைகள் மற்றும் வறுமையில் உள்ள வீட்டில் இன்னொரு குழந்தை பிறந்தால் அது அந்த வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்குக் கொடுக்கும் தண்டனைப் போல அமைந்து விடும். ஆனால் அதே சமயத்தில் விருப்பம் அற்றவர்களுக்கு கரு கலைப்பு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்துவதும் தவறு.\n51. கேள்வி:- இரட்டையர்கள் பிறப்பது நல்லதா \nஅன்னை மீரா :- முன்னொரு பிறவியில் இருவரும் பிரிக்கப்பட்டதினால் ஏற்பட்ட சோகத்தை நிவர்த்தி செய்யவே இரட்டையர்களாகப் பிறவி எடுக்கின்றனர்.\nஸ்ரீ சக்கரை அம்மா எனும் ஸ்ரீ ஆனந்தம்மா\nஅக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகள் – 5\nதச மஹாவித்யா – – 2\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2019/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE.html", "date_download": "2019-03-21T15:51:21Z", "digest": "sha1:FGHI63Z7RYJSTNQCX2QJKXWP7TGEEWUD", "length": 15749, "nlines": 96, "source_domain": "santhipriya.com", "title": "குரு சனீஸ்வர பகவான் ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nசமீபத்தில் நான் ஒரு அற்புதமான ஆலயத்துக்கு சென்று இருந்தேன். நான் பெங்களூரில் பார்த்த பகவான் சனீஸ்வரர் ஆலயத்தில் இதுவே அபூர்வமான ஆலயமாக எனக்கு தோன்றுகின்றது. இது காந்தி பஜார் எனும் இடத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யார்த்தி மன்றம் அருகில் உள்ளது. இதை 1958 ஆம் ஆண்டுவாக்கில் சன்யாசத்தில் இணைந்திருந்த திரு H V ஸ்வாமி என்ற மகான் நிறுவியதாக கூறுகின்றார்கள். மிகச் சிறிய சாலை வழியே செல்ல வேண்டிய இந்த ஆலயத்தின் அருகில் வேறு சில ஆலயங்களும் காணப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுவாக்கில்தான் இந்த ஆலயம் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டாலும் இந்த இடத்தில் 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திறந்த வெளியில் சனி பகவான் வணங்கப்பட்டு வந்துள்ளதாக நம்பிக்கையின் அடிப்படையில் சிலர் கூறுகின்றார்கள். அவர்களுடைய பல உறவினர்களும் மூதையோர்களும் இன்று வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து போய் விட்டாலும், அவர்கள் முன் காலத்திலேயே அங்கு சனி பகவானை வழிபட்டு வந்துள்ளதாக சிலர் கூறினார்கள். உண்மை எதுவாக இருந்தாலும் ஒரு அபூர்வ காட்சியாக இந்த ஆலயத்தில் சனி பகவானுடன் இரு தனி சன்னதிகளில் நான்கு முகங்களைக் கொண்ட பகவான் சதுர்முக பிரும்மாவும், பகவான் யமராஜரும் குடி கொண்டு உள்ளனர் என்பது விசேஷம் ஆகும்.\nசாஸ்திர நம்பிக்கையின்படி சனி பகவானை வணங்கிய பின் யமதர்மராஜரையும், பகவான் சதுர்முக பிரும்மாவையும் வணங்கி துதித்தப் பின் அதே வேளையில் பகவான் ஹனுமான் அல்லது பகவான் கால பைரவரையும் எவர் ஒருவர் வணங்கித் துதிப்பார்களோ அவர்களது சனி தோஷத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விடும். ஏன் எனில் பகவான் சதுர்முக பிரும்மனே உலகை படைத்தவர் மற்றும் பகவான் யமராஜர், சனிபகவானின் குடும்பத்தை சேர்ந்தவர்.\nபுராணக் கதைகளில் கூறப்பட்டு உள்ள பல்வேறு காரணங்களினால் எவர் ஒருவர் தனது சனி தோஷங்களின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள பகவான் சனீஸ்வரரை வணங்கிய பின் பகவான் ஹனுமார் அல்லது சிவபெருமானின் அம்சமான பகவான் கால பைரவரை வணங்கி துதிப்பார்களோ அவர்களது சனி தோஷத்தின் தாக்கத்தை சனி பகவான் வெகுவாகக் குறைப்பார். அதன் காரணம் பகவான் ஹனுமார் மற்றும் சிவபெருமானின் அம்சமான பகவான் கால பைரவர் இருவருக்கும் அடங்கி நடப்பவர் பகவான் சனீஸ்வரர் என்பதே. இந்த புராண உண்மைகளை அங்குள்ள பண்டிதர் எவரும் ஏன் அறிந்திருக்கவில்லை என்பது நமக்கு வருத்தமாகவும், வியப்பாகவும் உள்ளது.\nஆகவேதான் சனி தோஷம் குறைய இந்த ஆலயத்தில் உள்ள சனி பகவானை வணங்கியபின் அடுத்த சன்னதியில் அமர்ந்து இருக்கும் சதுர்முக பிரும்மாவை வணங்கித் துதித்தால் அவரவர் பக்தியின் தன்மைக்கு ஏற்ப அவர்களது விதியை பகவான் பிரும்மா சற்றே மாற்றி அமைக்க சனிதோஷத்தின் கடுமை குறையும். விதியை மாற்ற முடியாது எனக் கூறப்பட்டாலும் ஒவ்வொரு தெய்வ நியதிகளிலும் இப்படிப்பட்ட மாற்று விதி முறைகள் உள்ளத்தினால்தான் விதியை மதியால் வெல்லலாம் என்பதாகக் கூறுவார்கள். அவரவர் செய்த தீமைகளின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி என்றாலும் அந்த தண்டனையின் தாக்கத்தை நிச்சயமாக வழிபாடுகள் மூலம் குறைத்துக் கொள்ள முடியும் என்பதும் உண்மையாகும். அதை போலவே சதுர்முக பிரும்மாவை வணங்கியபின் அடுத்த சன்னதியில் அமர்ந்து இருக்கும் பகவான் யமதர்மராஜரை வணங்கித் துதித்தால் அவரவர் பக்தியின் தன்மைக்கு ஏற்ப அவர்களது மன பயத்தையும், ஆயுள் குறைபாடு தரும் உடல் உபாதைகளினால் ஏற்படும் அவஸ்தைகளையும் எம தர்மராஜப் பெருமான் குறைப்பார். அவரவர் செய்த தீமைகளின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி என்றாலும் அந்த தண்டனையின் தாக்கத்தை நிச்சயமாக இப்படிப்பட்ட வழிபாடுகள் மூலம் குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு தெய்வமும் படைக்கப்பட்டபோது அவரவர்களுக்கு சில விசேஷ தன்மைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றே ஆகும். ஆனால் அதே நேரத்தில் அந்த மாற்று தன்மைகளை அவர்கள் பிற தெய்வங்களின் சக்தியை குறை கூறும் விதத்தில் உபயோகிக்க முடியாது என்பதும், அவர்களுடைய சம்மதத்துடன்தான் அவற்றை செய்ய முடியும் என்பதும் நியதி ஆகும். சாஸ்திர அடிப்படையிலான இப்படிப்பட்ட உண்மைகளை இந்த ஆலயத்தின் பண்டிதர் உட்பட பலரும் அறிந்திடாமல் இருப்பதினால்தான் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் இவற்றை செய்வதில்லை. அதன் காரணமும் அவரவர் விதியேதான். இந்த ஆலயத்தின் அருகிலேயே பகவான் ஹனுமானின் ஆலயமும் உள்ளது. சனி தோஷம் குறைய சனி பகவானை வணங்கியபின் இங்கு வந்து இங்குள்ள பகவான் ஹனுமாரை வணங்கித் துதிக்கலாம்.\nஇப்படிப்பட்ட மேன்மையான ஆலயம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது வருந்தவேண்டிய விஷயம் ஆகும். ஒருவேளை ஊரின் ஒரு ஒதுக்குப்புறத்தில், மிகச் சிறிய வீடுகளில் ஏழைகள் பலர் வசிக்கும் பகுதியின் உள்ளே இந்த ஆலயம் அமைந்து உள்ளதினால் இந்த மேன்மையான ஆலயம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.\nதச மஹாவித்யா – – 2\nதச மஹாவித்யா — 5\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=76&paged=18", "date_download": "2019-03-21T16:52:14Z", "digest": "sha1:TQINUFQ2QQ7OATR7X6CK5D5J7NQKGNRE", "length": 9706, "nlines": 119, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nபரு தழும்புகளை உடனே போக்கும் அற்புதம் : இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nபலரும் முகப்பருக்களைப் போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் மறைந்திருக்காது. இதற்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பரு தழும்புகளை உடனடியாக\nஉங்களை இயற்கை முறையில் அழகாக்கும் ரகசிய குறிப்பு\nவேப்பிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. வேப்பிலையை உபயோகித்து உங்களை மேலும் அழாகக்கிக் கொள்ளுங்கள் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை\nகுழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை விளைவிக்கும் மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகள்\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பொம்மைகளில் சமீபத்திய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால் அவற்றை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nபத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்\nஇன்றைய நவீன உலகத்தில் பலர் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவதிபட்டு கொண்டிருக்கின்றனர். இது போன்ற பிரச்சனைகளில் உள்ளவர்கள் காலை, மதியம் மற்றும் இரவு கீழே குறிப்பிட்டுள்ள உணவு\nபத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்\nஉடல் எடை அதிகரிப்பால் அவதிபடுபவர்கள் தங்களின் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றம் பெற எளிய வழி. இன்றைய நவீன உலகத்தில் பலர் உடல் எடை அதிகரிப்பின்\nஇதயத்தின் ஆரோக்கிய குறைபாட்டால் இப்படியும் ஒரு பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய மறதி நோயாகக் கருதப்படும் அல்ஸைமர் நோய்க்கும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இருதயத்தின் ஆரோக்கியம் குறைவடையும்போது ஏனைய அங்கங்களுக்கு\n இந்த முக்கிய தகவலை அவசியம் படியுங்கள்\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கால் இளைய சமுதாயம் மிகவும் பாதிக்கப்படுவதாக அதனை உருவாக்கியவர்களில் ஒருவரான சீன் மார்க்கர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தை\nமூப்படைதலை தள்ளிப்போடும் காளான்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nமனிதர்களின் பல வகையான நோய்களுக்கு நிவாரணிகளையும், சிகிச்சை முறைகளையும் கண்டுபிடித்த மருத்துவ உலகினால் இதுவரை மூப்படைதலை தடுக்கக்கூடிய வழிமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் காளான்களை உண்பதால் மூப்படைதலை\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6642", "date_download": "2019-03-21T17:04:45Z", "digest": "sha1:EQTJF6N56OV55YTXP72JQVSI4ESDHDU5", "length": 5969, "nlines": 90, "source_domain": "tectheme.com", "title": "போலியான செய்திகளை கண்டுபிட���க்கும் பேஸ்புக்கின் புதிய தொழிற்நுட்பம்", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nபோலியான செய்திகளை கண்டுபிடிக்கும் பேஸ்புக்கின் புதிய தொழிற்நுட்பம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.\nஇதனால் பேஸ்புக் நிறுவனம் உலக அளவில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.\nஎனினும் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு பல்வேறு வழிகளை கையாள முயற்சி செய்து வந்தது.\nஇதன்படி தற்போது Fact Checking எனும் முறையினை தென்னாசியாவில் பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளது.\nஅதிலும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முதன் முறையாக சோதனை நடத்தவுள்ளது.\nஇச்சோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய மாநிலங்கள், நாடுகள் என இம்முறை விஸ்தரிக்கப்படவுள்ளது.\nஇதன் மூலம் போலியான தகவல்கள் பரப்பப்டுவதை 80 சதவீதம் குறைக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.\nசுவையான மீன் சூப் செய் முறை..\nஅஸ்தமனத்தை நோக்கி நகர்கின்றதா பேஸ்புக் இதோ அடுத்த அதிரடி நடவடிக்கை\nஇலட்சக் கணக்கான பயனர்களின் வெறுப்பை சம்பாதித்தது ஸ்னாப் சாட்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/14152139/Worship-with-confidence.vpf", "date_download": "2019-03-21T16:49:26Z", "digest": "sha1:SA6P7IFFTNZJKQF2MZSV5T55RQ3CT27C", "length": 19551, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worship with confidence || தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவோம்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிக்னங்களைத் தீர்ப்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும், கணங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் ‘கணபதி’ என்றும், தும்பிக்கை உள்ளதால் தும்பிக்கையான் என்றும், ஐந்து கரங்களைப் பெற்றதால் ஐங்கரன் என்றும், ஆனைமுகம் உள்ளதால் ஆனைமுகன் என்றும் போற்றப்படும் பிள்ளையாரைத் தொழுதால் எல்லையில்லாத நற்பலன் கிடைக்கும்.\nஅற்புதப் பலன்தரும் பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி திதி. அதிலும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் மோதகம், அப்பம், அவல், பொரி, கடலை வைத்து மூஷிக வாகனத்தானை வழிபடுவது வழக்கம். மேலும் விரதமிருந்து கவசம் பாடி பிள்ளையாரைத் துதித்தால் நல்ல பலன்கள் இல்லத்தில் நடைபெறும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு, கணபதியை வேண்டினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.\nஎந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை ‘மூலகணபதி’ என்றும் நாம் வர்ணிக்கின்றோம்.\nஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம்.\nநாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.\nஅன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கு, எப் பொழுது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் அருள்தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக���கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.\n‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.\nவிநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். ‘தோர்பிக்கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் கைகளில் என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும்.\nகஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nவிநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.\nதுன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள் இனிய கனி இருக்கும். கடினமான உழைப்பிற்குப் பின்னர் கனிவான வாழ்க்கை இருக்கின்றது என்பதை அது எடுத்துக் காட்டுகின்றது. “அவல்” குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.\nஏழரைச் சனி, அஷ்டமத��துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி, விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்கச் சொல்லித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில்இருந்து விடுபடலாம்.\nஎனவே அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும். விநாயகரை சதுர்த்தியில் வணங்கி, சந்தோஷம் காணுங்கள்.\nமகிழ்ச்சி தரும் மாங்கனி விநாயகர்\nஞானப்பழத்தைக் கேட்டு பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி நடைபெற்ற பொழுது, ‘இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்’ என்று உமையவளும், சிவனும் கூறினார்கள். அந்த முடிவைக் கேட்டு முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், பெற்றோரை வலம் வந்து, ‘தாய்-தந்தையரை வலம் வந்தால் உலகத்தைச் சுற்றியதற்குச் சமம்’ என்று சொல்லி பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர்.\nஅங்ஙனம் மாம்பழ விநாயகராக காட்சியளிக்கும் கோலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3013122.html", "date_download": "2019-03-21T16:01:00Z", "digest": "sha1:L6BJD26LG3M6DE6CWQGLYF37I2FCAKPR", "length": 10284, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கல்விக்காகவே வாழ்ந்தவர்!- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 03rd October 2018 10:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளியில் குறும்பு செய்தாலோ, பாடம் சரியாகப் படிக்கவில்லை என்றாலோ மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டிக்கும் சூழலில், \"அப்படி தண்டிப்பது சிலுவையில் அறைவது போன்றது' என்று தலைமை ஆசிரியராக இருந்த ஒரு பெண்மணி சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா' என்று தலைமை ஆசிரியராக இருந்த ஒரு பெண்மணி சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா \"குழந்தைகள் விஷமம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களுடைய வளர்ச்சியில் ஓர் அங்கம்தான் \"குழந்தைகள் விஷமம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களுடைய வளர்ச்சியில் ஓர் அங்கம்தான்' என்று சொன்னவர், சகோதரி சுப்புலட்சுமி தொடங்கிய சாரதா வித்யாலயாவில் தலைமை ஆசிரியையாகச் சேர்ந்து பின்னர் தாளாளராகவும், செயலராகவும் பணியாற்றிய மூதாட்டி கோகிலா காளஹஸ்தி என்பவர்தான் அவர்.\nபின்னர் சாரதா வித்யாலயா ராமகிருஷ்ணா மடத்தின் கீழ் வந்தது. இளம் விதவைகளும், ஆதரவற்ற பெண்களுக்கும் ஒரு புகலிடமாகக் கருதும் அளவுக்கு செயல்பட்டார் கோகிலா காளஹஸ்தி. காரணம் அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக இருந்தன. சகோதரி சுப்புலட்சுமி, பெண்கள் மையம் தொடங்கியபோது அதை ஏற்று நடத்த கோகிலாவை அழைத்தார்.\nஇவர் குறைந்தபட்சம் கண்டிப்பது என்பது \"நீயா உண்மையில் இப்படிச் செய்தாய் உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை'' என்பதுதான். அது போதும், மாணவனின் மனம் திருந்த, என்று சொல்லியிருக்கிறார். தவறு செய்யும் மாணவனின் பின்னணியை புரிந்துகொண்டு, அவனிடம் உள்ள குறைகளைக் களையும் உத்தியைத் தெரிந்து வைத்திருந்தார் கோகிலா.\nபுகழ வேண்டுமானால் மாணவரை வெளிப்படையாக எல்லார��� முன்னிலையிலும் புகழுவார். கண்டிப்பதாக இருந்தால், தனியே கூப்பிட்டுச் சொல்லுவார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் மரணம் அடையும் வரை தம் மாணவர்களிடம் அவர் தொடர்பு வைத்திருந்தார். மேடம் மான்டிசோரி அம்மையாரிடமே குழந்தைகள் மனோதத்துவத்தைக் கற்றுக்கொண்டவர். பன்னிரண்டு வயதிலேயே பகவத் கீதையை முழுதும் படித்து அறிந்தவர். சமூக சேவையில் தங்கப்பதக்கம் பெற்றவர்.\nஒரு நாள் இவரைக் காண இரண்டு மாணவர்கள் தயங்கித் தயங்கி இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். \"என்ன வேணும்'' என்று விசாரித்தார். \"உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், அம்மா. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்'' என்று விசாரித்தார். \"உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், அம்மா. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்'' என்று வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனார்களாம்.\nசென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காளஹஸ்தியை தம் 30-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாகவே மதித்தவர் கோகிலா. கோகிலா காளஹஸ்தியின் 118-ஆவது பிறந்தநாள் அக்.19-ஆம் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/upcoming-bikes/Royal-Enfield-Interceptor-650-1172.html", "date_download": "2019-03-21T15:28:20Z", "digest": "sha1:DVT3FQ7TZ276WPH4PZYDX2R6CGNH6IGP", "length": 6715, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ராயல் என்பீல்ட் இன்டெர்செப்டர் 650 -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News ராயல் என்பீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்பீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்பீல்ட் நிறுவனம் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு 650cc எஞ்சின் கொண்ட இன்டெர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல�� GT 650 மாடல்களை இத்தாலியில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு EICMA மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இன்டெர்செப்டர் 650 மாடல் ரொட்ஸ்டெர் மாடல் போலவும் கான்டினென்டல் GT 650 மாடல் கபே ரேசர் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு மாடல்களிலும் ஒரே எஞ்சின் மற்றும் பிரேம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய 648cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47 bhp @ 7,100 rpm திறனையும் 52 Nm @ 4,000 rpm இழுவைத்திறனையும் வழங்கும். ராயல் என்பீல்ட் நிறுவனம் குறைவான எஞ்சின் வைப்ரேஷன் வழங்குவதற்காக பயரிங் ஆர்டரை 270 டிகிரி கோணத்தில் வைத்துள்ளது.\nமேலும் இந்த இரண்டு மாடலிலும் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் விட்டமும் பின்புறத்தில் 240 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் டியூவல் சேனல் ABS பிரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ரூ 3 லட்சம் முதல் ரூ 4 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/06/ban-muslim-religion-.html", "date_download": "2019-03-21T16:09:04Z", "digest": "sha1:CH5DTCJGUTGNLEQBAR4HPFW56CE43M45", "length": 8340, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "இந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இந்து / கைது / சிலை / தமிழகம் / போலீஸ் / மாவட்டம் / முஸ்லிம் / இந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்\nஇந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்\nWednesday, June 28, 2017 ஆண்மீகம் , இந்தியா , இந்து , கைது , சிலை , தமிழகம் , போலீஸ் , மாவட்டம் , முஸ்லிம்\nஅருப்புக்கோட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை விற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய, சிலைகடத்தல் தடுப்புப் போலீசார் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.\nகடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஆலடிப்பட்டியில் ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் கிடைத்த 6 ஐம்பொன் சிலைகளை, அப்போதைய அருப்புக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், அவர்களே கோடிக்கணக்கில் விற்பனை செய்துள்ளனர்.\nஇதுகுறித்த தகவலின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரினார். இதன்படி நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை காதர்பாட்சா விற்றது தெரியவந்தது.\nஇதையடுத்து சிலை விற்பனைக்கு காதர்பாட்சாவின் கூட்டாளியாக செயல்பட்ட தற்போதைய கோயம்பேடு காவல்நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் சுப்புராஜை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருவள்ளூர் டிஎஸ்பி காதர்பாட்சாவையும் கைது செய்ய அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nதற்போது அவர் மதுரையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.\nஇதனிடையே, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக காதர்பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் துரிதம் காட்டி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.tamilgod.org/songs/ullaallaa-ullaallaa", "date_download": "2019-03-21T15:35:14Z", "digest": "sha1:ISOETLP43TVLCPOBAFX4FVNQ245EQU6U", "length": 11463, "nlines": 342, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "உல்லாலா உல்லாலா | Petta Song Lyrics", "raw_content": "\nஉல்லாலா உல்லாலா பாடல் தமிழ் வரிகள்\nபேட்ட சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nதினம் கொட்டுது உன் மேலே\nஇங்கு நீ தாண்ட ஆளு\nதினம் கொட்டுது உன் மேலே\nஇங்கு நீ தாண்ட ஆளு\nஎன்னை பார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nபார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப\nஎன் ஆளு ராஜா நீ\nஎன் ஆளு ராஜா நீ\nஇன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்\nஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா\nஇங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்\nஎன்னை பார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nபார் நான் கைய தட்ட\nஹே நான் சொன்ன பக்கம்\nடேய் என் கூட சேர்ந்து\nதினம் கொட்டுது உன் மேலே\nஇங்கு நீ தாண்ட ஆளு\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே\nரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப\nதப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/sushma-swaraj-helps-an-indian-from-us-who-lost-his-passport-just-few-days-before-his-marriage-021926.html", "date_download": "2019-03-21T15:56:26Z", "digest": "sha1:KW4MFT2QKUBI25TUUJNSJPSF5C7QD4DY", "length": 14161, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாஸ்போர்ட் தொலைத்து அமெரிக்காவில் தத்தளித்த இந்தியரின் திருமணத்திற்கு உதவிய சுஷ்மா! | Sushma Swaraj Helps an Indian From US Who Lost His Passport Just Few Days Before His Marriage! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஅவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nலிப் டூ லிப் முத்தம்.. நடிகையுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\nபாஸ்போர்ட் தொலைத்து அமெரிக்காவில் தத்தளித்த இந்தியரின் திருமணத்திற்கு உதவிய சுஷ்மா\nஇந்திய வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் சுஷ்மா ஸ்வராஜ். இவர் சமூக தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயற்பட கூடிய அரசியல் தலைவராக காணப்பட்டு வருகிறார்.\nஇவரிடம் நேரில் சென்று மனு கொடுப்பதை காட்டிலும், ஏதேனும் அவசர உதவி என்றால், ட்விட்டருக்கு சென்று உதவி நாடலாம் எனும் அளவிற்கு, சுஷ்மா ஸ்வராஜ் தன்னிடம் ட்விட்டர் மூலமாக உதவி நாடிய பலருக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் பயனடைய வழிவகைகள் ஏற்பாடு செய்துக் கொடுத்திருக்கிறார்.\nஇப்போது சமீபத்தில், தன் திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் தருவாயில், அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர் ஒருவர் தனது பாஸ் போர்டை தொலைத்து தவித்து வருகிறார். அவருக்கு மனிதநேய அடிப்படையில் உதவ முன்வருவதாக சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேவதா ரவி தேஜா என்பவர் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு வசித்து வருகிறார். இவர் வாசிங்டன் டிசியில் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும், தனது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 13-15ம் தேதியில் நடக்கவிருப்பதாகவும். ஆகஸ்ட் பத்தாம் நாள் இங்கிருந்து பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். தக்கல் முறையில் தனக்கு துரிதமாக உதவி பாஸ்போர்ட் பெற உதவுங்கள். நீங்கள் தான் எனது ஒரே நம்பிக்கை என்று சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை டேக் செய்து ட்வீட் செய்திருக்கிறார்.\nதேவதா ரவி தேஜாவின் ட்வீட்டினை கண்ட சுஷ்மா ஸ்வராஜ், \" தேவதா ரவி தேஜா நீங்கள் ஒரு தவறான நேரத்தில் உங்களது பாஸ்போர்டினை தொலைத்துள்ளீர்கள். எதுவாக இருப்பினும், நீங்கள் உரிய நேரத்தில் திருமண தேதியில் இங்கே வந்தடைய நாங்கள் உதவுகிறோம்.\" என்று ரிப்ளை செய்திருக்கிறார்.\nமேலும், அமெரிக்காவில் இந்திய அம்பாசடராக பணியாற்றி வரும் நவ்தேஜ் சர்னா என்பவரிடம், தேவதா ரவி தேஜாவிற்கு மனித நேயத்தின் அடிப்படையில் உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். சுஷ்மா ஸ்வராஜின் இந்த உதவியால், அமெரிக்காவில் பாஸ்போர்ட் தொலைத்த அந்த நபர், தன் திருமணத்தை குறித்த தேதியில் அட்டன்ட் செய்யவிருக்கிறார்.\nதனது ட்வீட்டினை கண்டு உடனே, பாஸ்போர்ட் கிடைக்க உதவிகளை முடக்கிவிட்ட சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு நன்றிகளை பதில் ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார் பாஸ்போர்ட் தொலைத்து அமெரிக்காவில் தத்தளித்து வரும் தேவதா ரவி தேஜா.\n\"நான் இந்த நன்றியை எப்போதும் மறக்க மாட்டேன். உங்களது இந்த எண்ணம் மிகவும் சிறந்தது. உதவிக்கு மிக்க நன்றி\" என்று தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார் தேவதா ரவி தேஜா.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 31, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு\nதாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபட முடியாமல் போவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/30/flight.html", "date_download": "2019-03-21T15:36:41Z", "digest": "sha1:REWU6EFXARJ7BESBDGZOOPHY7CVY25V5", "length": 14578, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியன் ஏர்லைன்சின் குடும்ப சலுகை | IA to introduce family ticket scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n56 min ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n1 hr ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nஇந்தியன் ஏர்லைன்சின் குடும்ப சலுகை\nதனியார் விமான நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் விதத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், குடும்பத்துடன் பயணம்செல்பவர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.\nஇந்தியன் ஏர்லைன்ஸ் குடும்ப டிக்கெட் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ், இரண்டு பெரியவர்களுடன் பயணம் செல்லும், 12வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுக்கு பயணக்கட்டணம் முற்றிலும் இலவசம்.\nசிறுவர்களின் வயது 12 வயதிலிருந்து 18 வயதிற்குட்பட்டு இருந்தால் பயணக்கட்டணத்தில் பாதியைச் செலுத்தினாலே போதும். 12வயதிற்குக் கீழ் ஒரு சிறுவனும், அதற்கு மேற்பட்ட வயதில் ஒரு சிறுவனும் இருந்தால், ஒரு அரை டிக்கெட் மட்டும் வாங்கினால் போதும்.\nஇந்தச் சலுகை அடுத்த வருடம் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எக்கானமி கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகைபொருந்தும்.\nஇந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 43.4 சதவீத பயணிகளும், இந்தியன் ஏர்வேஸ் நிறுவனத்தில் 38.8சதவீத பயணிகளும் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nவடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்\nசுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nநாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது சாத்தியமே இல்லை- சு.சுவாமி\nரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்\nசவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா\nமதுரையில் தேர்தல் தேதி மாறுமா உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே\nஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10590", "date_download": "2019-03-21T17:01:07Z", "digest": "sha1:3N6ZMWDF42CN7JJDLPXLLCJTCZBTS3WY", "length": 10575, "nlines": 96, "source_domain": "tectheme.com", "title": "தவறாமல் செய்ய வேண்டிய சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்! ட்ரை பண்ணி பாருங்க", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nதவறாமல் செய்ய வேண்டிய சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்\nஆரோக்கியமாக வாழ சில இலகுவான டிப்ஸ். இவற்றினை தவறாமல் செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம் என்கிறது ஆய்வு.\n01. உடற்பயிற்சி – விழித்ததும் உடற்பயிற்சிகளை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சுழற்சி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது, மற்றும் முதுகு வலி தளர்க்கிறது.\n02. பல் துலக்க வேண்டும் – பற்கள் சரியாக எப்படித் துலக்குவது என்பது அநேகருக்குத் தெரியாது. பற்கள் ஒழுங்கற்ற முறையில் துலக்குதல், பல்வலி மற்றும் பற்கள் சேதப்படுத்தும்.\n03. காலை உணவை தவிர்க்க வேண்டாம் – காலை உணவை தவிர்க்க வேண்டாம். எடை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சரியான காலை உணவு சாப்பிடுவது மிகவும் சாதகமான விஷயங்களில் ஒன்றாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. காலை உணவு தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும். ஒரு சமச்சீர் காலை உணவிற்கு பழ சாறு, தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது தயிர் மற்றும் வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்.\n04. பெற்றதை கொடுங்கள் – நமக்கு கிடைக்கும் சிலவற்றை மற்றவர்களுக்கும் கொடுங்கள். கொடுத்து வாழ்ந்தால் தான் மனதிற்கு நிறைவு கிடைக்கும். கொடுப்பது என்றால் பகிர்வதாகும்.\n05. ஆன்மீகம் – ஆன்மீகம் அல்லது பிரார்த்தனை என்பது கட்டாயமாகும்.. நோயாளிக்காக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் அவர் சீக்கிரம் குனமடைவதாக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\n06. சிரித்து வாழுங்கள் – சிரிப்பு மிக முக்கிய விடயங்களில் ஒன்றாலும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். எப்போது சிரிப்புடன் இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும்.\n07. மனவருத்தத்தை போக்க உண்ணுங்கள் – ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள். அதுவே மனவருத்தத்தை குறைக்கும்.\n08. நீர் அருந்துங்கள் – உடலுக்கு உகந்த பானம் நீர். தினமும் போதுமான அளவு நீர் அருந்துங்கள். அது உடல் எடையை அதிகரிக்காமல் குறைப்பதுடன் ஆரோக்கியமாக வாழ உதவும். குளிர்பானங்கள், சோடாவை தவிர்த்து விடுங்கள்.\n09. விளையாடுங்கள் – நேரம் கிடைக்கும் நேரங்களில் எதாவது விளையாட்டில் ஈடுப்படுங்கள். அது மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். நண்பர்களுடன் விளையாடும் போது உறவு வலுவடையும். இது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கும்.\n10. உதவி செ���்யுங்கள் – முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்யுங்கள். தினமும் இதனையும் ஒரு கடமையாக வைத்து கொள்ளுங்கள். அது மன அமைதியையும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.\n11. வாழ்த்துங்கள் – குட் மோனிங், குட் நைட், தெங்க் யூ போன்றவற்றை கூற பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.\n12. மன்னியுங்கள் – எல்லோரையும் மன்னிக்க கற்று கொள்ளுங்கள். மன்னித்து மறந்தால் மனநிம்மதி கிடைக்கும் என்கின்றது ஆய்வுகள்\n← குறைந்த விலையில் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்த வோடபோன்\nஆப்பிள் மீது சந்தேகப்பட்டு சரண்டர் ஆன ப்ரிட்டன் ஆணையம் →\nஉடலை வலுவாக்க செய்ய வேண்டிய விடயங்களும்… நேரங்களும்…\n நீடிக்கும் அது பற்றிய அறியாமை\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் வழிமுறைகள்…\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:19:26Z", "digest": "sha1:4QVITNSQAAVEZPWL6RLNJLPVSZDUHPWD", "length": 8544, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூங்குயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூங்குயில்கள் எனப்படுபவை குயிற் குடும்பத்தில் உள்ள பூங்குயிற் பேரினத்தைச் சேர்ந்த பெரிய பறவைகளாகும். இவை ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பூங்குயிற் பேரினத்துக்கான உயிரியற் பெயர் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான ஃபொயினிக்கோஃபேயசு, அதாவது கடுஞ் சிவப்புக் கண்கள் என்பதிலிருந்து பெறப்பட்டது.[1] இப்பெயர் செம்முகப் பூங்குயிலின் உருவத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது.[2]\nபெயரீட்டு வரிசையின் அடிப்படையிற் பூங்குயிலினங்கள் பின்வருமாறு:\nகருவயிற்றுப் பூங்குயில், Phaenicophaeus diardi\nகபில வயிற்றுப் பூங்குயில், Phaenicophaeus sumatranus\nபசுஞ் சொண்டுப் பூங்குயில், Phaenicophaeus tristis\nசிறுகீற்றுப் பூங்குயில், Phaenicophaeus leschenaultii\nசெஞ்சொண்டுப் பூ��்குயில், Phaenicophaeus javanicus\nமஞ்சட் சொண்டுப் பூங்குயில், Phaenicophaeus calyorhynchus\nகபில மார்புப் பூங்குயில், Phaenicophaeus curvirostris\nகொண்டைப் பூங்குயில் அல்லது செங்கொண்டைப் பூங்குயில், Phaenicophaeus superciliosus\nசெதிலிறகுப் பூங்குயில், Phaenicophaeus cumingi\nதீங்குயில் (Rhinortha) என்பது தனிவகை தீங்குயிலினம் என்னும் வகையைச் சேர்ந்ததெனினும், பூங்குயில்களுடன் உள்ள மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாக நெடுங்காலமாகக் கருதப்பட்டதன் காரணமாக முன்னர் செம்பகப் பூங்குயில் (\"P.\" chlorophaeus) எனப் பெயரிடப்பட்டிருந்தது. எனினும், அது பூங்குயில்களிலிருந்து மிகவும் வேறுபட்ட தனியினமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/oct/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3019622.html", "date_download": "2019-03-21T15:34:09Z", "digest": "sha1:GGHW37H6HTWHCDDA4SE2VQ2UZ5HHVMRM", "length": 6634, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "இலங்கை அமைச்சா் குலசேகரபட்டினத்தில் சுவாமி தரிசனம்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nஇலங்கை அமைச்சா் குலசேகரபட்டினத்தில் சுவாமி தரிசனம்\nBy DIN | Published on : 13th October 2018 02:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்திற்கு வந்த இலங்கை அரசின் அகதிகள் மறுவாழ்வு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் சுவாமிநாதன் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெறுவதையறிந்து குலசேகரன்பட்டினம் வந்து சுவாமி தரிசனம் செய்தாா். அவரை கோயில் செயல் அலுவலா் இரா.இராசுப்பிரமணியன் வரவேற்றாா்.\nதொடா்ந்து சுவாமி தரிசனம் செய்த அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:\nஅம்மையும் அப்பனுமாக சிவபெருமானும் அம்மனும் ஒரு பீடத்தில் காட்சி தருவது எங்குமே காண முடியாத அரிய காட்சி. முத்தாரம்மனை தரிசித்ததில் மனதில் பெரும் நிம்மதி உண்டானது. இலங்கையில் 80 சதவீத தமிழா்கள் தங்கள் பூா்வீக இடங்களில் மீண்���ும் குடியமா்த்தப்பட்டுள்ளனா். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மீதள்ள இடங்களும் டிச.31ஆம் தேதிக்குள் தமிழா்களிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபா் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளாா் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190305-25220.html", "date_download": "2019-03-21T15:55:51Z", "digest": "sha1:NFQV2YR6GVM4E5QF5L2KUKRY26Z5KVKN", "length": 9753, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உலகின் முதல் முழு அளவிலான தானியக்க மின் பேருந்து; என்டியு, வால்வோ அறிமுகம் | Tamil Murasu", "raw_content": "\nஉலகின் முதல் முழு அளவிலான தானியக்க மின் பேருந்து; என்டியு, வால்வோ அறிமுகம்\nஉலகின் முதல் முழு அளவிலான தானியக்க மின் பேருந்து; என்டியு, வால்வோ அறிமுகம்\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) சுவீடனின் வால்வோ நிறுவனமும் உலகின் முதல் முழு அளவிலான தானியக்க மின் பேருந்தை அறிமுகம் செய்துள்ளன.\nஎன்டியுவின் தானியக்க வாகன ஆய்வு, சோதனை நிலையத்தில் பல்வேறு சோதனைகளைக் கடந்த இந்தப் பேருந்து இப்போது வெளியீடு கண்டுள்ளது. இதில் சுமார் 80 பேர் ஏறி அமரலாம்.\nபயணிகளுக்குப் பாதுகாப்பான, செயல்திறன் மிக்க, சௌகரியமான பொதுப் போக்குவரத்து எதிர்காலத்தில் அமைவதற்கு இந்த மின் பேருந்து பங்காற்றும் என்று என்டியுவின் தலைவர் சுப்ரா சுரேஷ் தெரிவித்தார்.\n“இந்த ஆய்வு அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் மற்றும் உலகத்தின் நலனுக்காக, அடிப்படை ஆய்வுகளைப் பொருட்களாகவும் சேவைகளாகவும் மாற்றுவதற்காகக் கல்விமான் சமூகம், தொழில்துறை, அரசாங்க அமைப்புகள் ஆகியவை அணுக்கமாகச் செயல்பட்டு வருவதைக் காட்டும் நல்லதோர் உதாரணம் இது” என்று திரு சுப்ரா கூறினார்.\n‘ஜிபிஎஸ்’, ‘லைடார்’ உணர்க்கருவிகள், ‘ஸ்டிரியோ கே��ரா’ ஆகியவை இந்தப் பேருந்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையைச் சேர்ந்த இரண்டு பேருந்துகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் பொது இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஒரு பேருந்து என்டியுவுக்கு அருகிலும் மற்றொன்று எஸ்எம்ஆர்டி பணிமனையிலும் சோதிக்கப்படும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி\nநான்கறை வீவக வீட்டுக்குள் 24 குடியிருப்பாளர்கள்\nசிங்கப்பூர் பொது மருத்துவமனையைக் கௌரவித்தது ‘நியூஸ்வீக்’ சஞ்சிகை\nபங்குனி உத்திரம்: ஊர்வலப் பாதையில் மாற்றம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதீவு விரைவுச்சாலையில் விபத்து; உயிர் இழந்த மோட்டார் சைக்கிளோட்டி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்���ாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2016/01/blog-post_5.html", "date_download": "2019-03-21T16:47:58Z", "digest": "sha1:DPW4L4HG2END4IDRFFCRO4DQXYYIUZTF", "length": 26934, "nlines": 343, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உங்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் குறித்து உங்கள் இராசி என்ன கூறுகிறது என்று தெரியுமா?", "raw_content": "\nஉங்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் குறித்து உங்கள் இராசி என்ன கூறுகிறது என்று தெரியுமா\nமேஷம் ராசிக்காரர்கள், அவர்களது உலகத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். வலிமையான அணுகுமுறை கொண்ட இவர்கள், விரும்புவது எவ்வளவு தொலைவில் இருப்பினும் கூட அதை சென்று அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்படுவார்கள். கொஞ்சம் திமிர், தலைமை பொறுப்பு போன்றவை இவர்களிடம் இருக்கும். மேலும், மற்றவர் பேசுவதை உன்னித்து கேட்கும் பழக்கம் இவர்களிடம் இருக்கும்.\nபிடிவாத குணம் இருப்பினும் கூட இவர்களது சுயமான வழியில் தான் செயல்படுவார்கள். இவர்கள் வாய்மை மற்றும் உண்மையை மிகவும் முக்கியமானவை என கருதுவார்கள். அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்.\nஅந்நியன் போல ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி உள்ளவர்கள் இவர்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். இவர்களது எண்ணங்களை புரிந்துக் கொள்வது சற்று கடினம் தான். கவர்ந்திழுக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும். நல்லநேரம் வரும்வரை காத்திருப்போம் என்று இருப்பவர்கள்.\nகடக ராசிக்காரர்கள் மென்மையானவற்றை விட, சற்று கடினமாக இருப்பதை தான் விரும்புவார்கள். நண்டு ஓடு போல எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர்கள் இவர்கள். காதலர்களின் பேச்சை கேட்பவர்கள், கருணையாக இருப்பவர்கள். எதையும் அதிகமாக மறைக்க மாட்டார்கள்.\nஅதிகமாக எதையும் தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அனைவரின் பார்வையும் தன்மீது இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். மிகவும் துடுக்காக நடந்துக் கொள்வார்கள். அவர்களை பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.\nஎதையும் தர்க்கமான முறையில் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். பெரிய, பெரிய பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வுக் காண வேண்டும் என்று முனைபவர்கள். பச்சாதாபம் பார்ப்பது இவர்களுக்கு பிடிக்காது.\nகாதல் மற்றும் தொழில் இரண்டையும் சரியான சமநிலையில் வைத்து��் பார்க்கக் கூடியவர்கள் இவர்கள். மனதை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் இவர்களிடம் இருக்கிறது. அவர்களது மகிழ்ச்சியை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். அது தொடர்ந்து அவர்களை பின் தொடரும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களின் அணுகுமுறையை கண்டு அஞ்சுபவர்கள் உண்டு. இவர்கள் சற்று மர்மமானவர்கள், நீண்ட நேரம் பேசியும், பழகியும் கூட இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களை முழுவதுமாக புரிந்துக் கொள்வது கடினமான காரியம். தங்களது குணாதிசயங்களை நொடிகளில் மாற்றிக் கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும்.\nஇவர்கள் அக்கினியை போன்றவர்கள். வியக்கவைக்கும் அளவு வலிமையாக இருப்பார்கள். துணிந்து செயல்படுவதை இவர்கள் அதிகம் விரும்புவர்கள். இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் இவர்களது எண்ணங்களோடு ஒத்துப்போக செய்துவிடுவார்கள்.\nஇவர்கள் வலிமையாக உழைக்கக் கூடியவர்கள். என்ன செய்தாலும் கூட வேலையை முடித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு இவர்களிடம் இருக்கும்.\nஉணர்வு ரீதியாகவும் கூட தர்க்கமான முறையில் தான் தீர்வுக் காண விரும்புவார்கள். இது தான் இவர்களுக்கு தன்னிறைவை அளிக்கும். பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். புதிய கலாச்சாரம், சிந்தனைகள் கற்றுக் கொள்ள விரும்புவர்கள். திறந்த உலகில் பலவன முயற்சிக்க முனைவார்கள்.\nதங்களை பற்றி அறிந்துக் கொள்வதிலேயே இவர்களுக்கு சற்று குழப்பம் இருக்கும்.பச்சோந்தி போல இவர்களது மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆழமாக அக்கறையும், உணர்ச்சிப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஎண் 5 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்\nகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் ...\nஎண் 2 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்\nசெவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் உயிரினம்: 52 ஆண...\nமுகம் அழகாக தெரிய வேண்டுமா\nஉடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா\nதலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் வெங்காய சாறு\nவிரைவில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் பீர்க்கங்காய்\nமுன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் ச...\nதியானம் செய்வதின் அவசியம் என்ன,பலன் என்ன\nஅதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் ...\nமலை பாறைக்குள் அற்புதமான கலைநயத்துடன் படைக்கப்பட்ட...\nஒருபெண் ஒரு நிமிடத்துக்கு 255சொற்களைப்பேசுவாளாம்\nசிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டுகள் பழமையான த...\nஆயிரம் ஆண்டுகளை கடந்தும் துருப்பிடிக்காமல் இருக்கு...\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் என்று தெரியுமா \nஆங்கிலம் தமிழில் இருந்து வந்ததா\nவயிற்றுப் புண், பல் வலியை குணப்படுத்தும் கொய்யா இல...\nசர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு\nபூவுலகில் மாயம் நிகழ்த்திய மாயவனுக்கு உளியால் மாயம...\nஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா\nமகாத்மா காந்தியை மனப்பூர்வமாக நேசித்தும் அவரைக் கொ...\nஇறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்\nதும்மல் வரும் பொழுது அடக்கக்கூடாது ஏன் தெரியுமா\nஉங்களின் நெற்றியே உங்களை பற்றி சொல்லிவிடுமாம் \nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nஇஞ்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..\n நீர் நிலைகளில் இத்தனை வகையா \n20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய....\nமோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல் \nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்\n நீங்கள் சாப்பிட வேண்டிய ...\n நீங்கள் சாப்பிட வேண்டிய ...\nஉங்களுக்கு தனிமை கண்டு பயமா\n36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங...\n உடன் உதவும் சிறந்த மருந்த...\nஉங்களுக்கு “M” வடிவிலான ரேகை இருகின்றதா\nSunday Special - முட்டை வட்லாப்பம்\n27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்...\nஇராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய்\nமனிதனாய் இரு என கீதை...\nபறக்கும் விமானத்தில் பயணிகள் செய்யும் மோசமான 10 தவ...\nபனிக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nவெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா\nமாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வே��்டும்\nஉடல் எடையை குறைக்க செய்யும் இயற்கை மருந்துகள்\nஅழகிய முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன\nகாதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nஉங்கள் ராசிக்கு ஜோதிடப்படி இல்லற வாழ்க்கை எப்படி இ...\nபிறந்த தேதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறி...\nஉங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் குறித்து உங்கள் இராசி எ...\nஇவ் வருடம் ராகு - கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு நன்...\nதினமும் மனைவியுடன் சண்டையிடும் பழக்கம் உங்களுக்கு ...\nஒரு வயதான தாயின் புலம்பல் கவிதை.................எழ...\nராமன் மீது அன்பு கொண்ட மூதாட்டி- சபரி\nஉள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்\nநேதாஜி சீனாவில் வாழ்ந்தது உண்மையா\nபட்டினத்தார் நல்லகாலம் இன்று இல்லை,இருந்திருந்தால...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் அமிலங்கள் என்னென்ன\nசீக்கிரம் திருமணம் செய்து கொள்வது நல்லதா\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் மட்பாண்டத்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/TVS-NTORQ-125-crosses-1-lakh-sales-mark;-launches-new-Metallic-Red-colour-1439.html", "date_download": "2019-03-21T15:58:34Z", "digest": "sha1:4RESMUQ3OMS7DOYRXYZW644HSPXVOQBD", "length": 7424, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஒரு லட்சம் விற்பனையை கடந்தது TVS Nடார்க் 125 ஸ்கூட்டர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News ஒரு லட்சம் விற்பனையை கடந்தது TVS Nடார்க் 125 ஸ்கூட்டர்\nஒரு லட்சம் விற்பனையை கடந்தது TVS Nடார்க் 125 ஸ்கூட்டர்\nTVS நிறுவனம் புத்தம் புதிய Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடலை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஸ���கூட்டர் மாடல் ஒரு லட்சம் விற்பனையை கடந்து விட்டதாக TVS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் TVS Nடார்க் 125 ஸ்கூட்டர் மாடல் புதிய மெட்டாலிக் சிவப்பு வண்ணத்திலும் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇளைஞர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே TVS நிறுவனம் இந்த மாடலை வடிவமைத்துள்ளது. வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட புகை போக்கி, டைமண்ட் கட் அலாய் வீல், எட்ஜி வடிவமைப்பு என மிகச்சிறப்பாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முழுவதும் டிஜிட்டல் மயமான கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை ப்ளூ டூத் மூலம் TVS நிறுவனத்தின் பிரத்தியேக ஆப் உதவியுடன் கனக்ட் செய்ய முடியும். அதன் மூலம் நேவிகேஷன், கடைசியாக வண்டியை பார்க் செய்த இடம் ஆகியவற்றை ஆப் மெல்லாம் பெற முடியும். டிவிஎஸ் நிறுவனம் நிறைய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு இந்த மாடலை வடிவமைத்துள்ளது.\nஇந்த மாடலில் 124.79 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.4PS@7500 rpm திறனையும் 10.5Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடலின் முன்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முதல் முறையாக எஞ்சின் கில் சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார��� மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_32.html", "date_download": "2019-03-21T16:12:48Z", "digest": "sha1:4LCTYUSXF2YNGWLT5LCEDIFRXJWBW5RR", "length": 5383, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நீதிபதிகளுக்கு நிதியமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநீதிபதிகளுக்கு நிதியமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பு\nசட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிபதிகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியமைக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசட்ட மா அதிபர் திணைக்களத்தினதும் நீதிபதிகளினதும் சம்பளத்தை கூடிய சதவீதத்தால் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு செய்தால் ஏனைய துறைகளிலும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய வேளையில் தான் இருக்கவில்லை எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த சம்பள உயர்வு யோசனையை குழு ஒன்றின் ஏகோபித்த தீர்மானத்தின் அடிப்படையிலே தான் முன்வைத்ததாக விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23172", "date_download": "2019-03-21T16:59:26Z", "digest": "sha1:QLCGBON66BV3EN5UPSX3YGFQ4A26OXQK", "length": 4694, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தேனும் தினைமாவும் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nதினை 2 கப், தேன் தேவைக்கு, முந்திரி, உலர்ந்த திராட்சை, கற்கண்டு, ஏலக்காய் பொடி.\nதினையை லேசாக வறுத்து மாவாக பொடித்துக் கொள்ளவும். இத்துடன் மேலே கொடுத்திருக்கும் யாவற்றையும் சேர்த்து கலந்து முருகனுக்கு படைக்கலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:37:14Z", "digest": "sha1:QMFNJR2BXV4CZOJEK63BKAHYKHAO7Z5K", "length": 10241, "nlines": 51, "source_domain": "www.saivasamayam.in", "title": "வணிகர்கள் Archives - saivasamayam வணிகர்கள் Archives - saivasamayam", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nசைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது \nசைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது \n1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் தி��ுநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.\n2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.\n3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.\n4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.\n5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.\n6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.\n7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் ��டைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.\n8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.\nதிருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/copyrights/", "date_download": "2019-03-21T16:34:34Z", "digest": "sha1:ENMX2WB5SRCKXAAJ3QOMZQ6V7MRF5BG3", "length": 3370, "nlines": 53, "source_domain": "www.visai.in", "title": "பதிப்புரிமை – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஎமது தளத்தின் கட்டுரைகளை அதன் உள்ளடக்கத்தினை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்\nஇணையத்தில் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட கட்டுரையின் சுட்டியினைப் பயன்படுத்தவும்.\nஅச்சு ஊடகங்களுக்குப் பயன்படுத்தும்போது, கட்டுரை வரிகளை மாற்றாமல், எங்களது இணைய தளத்தின் முகவரியைக் குறிப்பிட்டு பயன்படுத்தலாம்.\nகட்டுரைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்து பின்னர் பயன்படுத்த விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி அனுப்பவும்.\nஎழுத்துக்களை எண்களை உள்ளிடவும் :\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:40:17Z", "digest": "sha1:UFQFQ4Q7OY3OCIO3VMNRNQZ6PG5C3HFS", "length": 6417, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாடேபள்ளிகூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாடேபள்ளிகூடம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-01-january-2018/", "date_download": "2019-03-21T16:20:07Z", "digest": "sha1:RO2TC6DDVFHI5OXUIGCEOB3MI3YQULUT", "length": 5683, "nlines": 107, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 01 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் புத்தாண்டையொட்டி 30 அடி உயர ஜெகநாதர் சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.\n2.2017-ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி ‘புதிய இந்தியா’வை நோக்கிச் செல்வோம் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n1.உலகில் முதன்முதலாக நியூசிலாந்து இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.\n1.இன்று ஆங்கிலப் புத்தாண்டு (New Year).\nஜனவரி 1ஆம் நாள் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியின் முதல்நாள். கிரிகோரியன் நாட்காட்டியானது உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனவரி 1 ஐ ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் முதன்முதலாக மெசபடோமியா (ஈராக்) நாட்டில் கி.மு. 2000 இல் தோன்றியது.\n2.இன்று உலக குடும்ப தினம் (Global Family Day).\nஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். நாட்டிற்கிடையே எந்த போரும், பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/12/26/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-03-21T16:43:42Z", "digest": "sha1:57532LCNXFR4SZAELPAONCP6AKL3NSTV", "length": 6734, "nlines": 111, "source_domain": "thetamilan.in", "title": "ஆழிப்பேரலை (சுனாமி) – தி தமிழன்", "raw_content": "\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக போற்றினார்கள். பெரும்பாலோனோர் கடற்கரையின் அருகில் வசிப்பது என்பது ஒரு வரமாக கருதினார்கள். இப்படியான எண்ணங்களில் இருந்து அடியோடு மாற்றிய நாள் டிசம்பர் 26, 2004.\nஆம், 26 டிசம்பர் 2004ஆம் தேதி ஆசியக் கண்டத்தின் மிகவும் சோகமான நாள் என்றே சொல்ல வேண்டும். அன்றுதான் ஆழிப்பேரலை என்கின்ற சுனாமி இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா கடலோர மக்களை கொன்று குவித்தது . இந்த ஆழிப்பேரலை சுமார் 230,000 மக்களின் உயிர்களை பறித்தது.\nஆழிப்பேரலை (சுனாமி) என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த நம் தலைமுறைக்கு அதன் கோரத்தாண்டவத்தை தெளிவாக காட்டி விட்டு சென்றது. பல லட்சம் உயிர்களை எடுத்துக்கொண்டும், அதற்கு நிகரான அவர்களின் உறவுகள், இருக்கும் இடம் மற்றும் உடைமைகள் இன்றி தவிக்க விட்டது.\nஇந்த பேரலையின் பாதிப்பு அடைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் கடற்கரையை ஒரு மிரட்சியுடனே பார்க்கவைக்கின்றது . அது மட்டுமில்லாமல், பல மீனவ கிராமங்கள் கடற்கரையிலிருந்து தங்கள் இருப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்துக்கொண்டார்கள்.\nநிலநடுக்கம், புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கை பேரழிவுகளை நம்மால் தடுக்க முடியாது என்று பல சமயங்களில் நமக்கு உணர்த்திவிட்டு சென்று இருக்கிறது. ஆகையினால் இயற்க்கையோடு ஒன்றி வாழ்வதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை.\nஇந்தியா, உலகம், தமிழகம், தலையங்கம்\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\n“இயற்க்கையோடு ஒன்றி வாழ்வதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை” சரியாக சொன்னீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-2965.12365/", "date_download": "2019-03-21T16:56:50Z", "digest": "sha1:QYHL72TY23AYSXVR7FUC3B64RFRAUPNN", "length": 10621, "nlines": 96, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க - Tamil Brahmins Community", "raw_content": "\nசெய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க\nசெய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்க\nசெய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்கீதை\nதஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்தான் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோவில் கட்டும் வேலை நடை பெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான். ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nமன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்றான் பணிவாக.\nமன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். அவன் சொன்னான்,\nமன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன் என்றான் பணிவாக.\nமன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,\nமன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டிவருகிறேன் என்றான் பணிவாக.\nமூவரும் செய்யும் தொழில் ஒன்றுதான், மூவருக்கும் சம்பளம் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அந்தத் தொழிலை அணுகினார்க���். எல்லோருக்கும் குடும்பமும் பணமும் முக்கியமே. ஆயினும் ஒருவன் வெறும் கல் உடைப்பதையே நினைத்தான். மற்றொருவன் குடும்பத்தைக் காப்பதையே பெரிதாக நினைத்தான், மூன்றாமவனோ இதைப் புனிதப் பணியாக, சிவனுக்குச் செய்யும் பெரும் கைங்கர்யமாகப் பார்த்தான். இதுவே சரியான பார்வை.\nஎந்தப் பணியையும் தன்னலம் இன்றி, பிறர் நலத்துக்காகச் செய்யவேண்டும். தன் குடும்பத்தின் ஜீவியம் அதில் அடங்கி இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதையே ஆக்கபூர்வமான, இன்பம் கொடுக்கும் தெய்வீகப் பணியாகச் செய்ய வேண்டும். செய்யும் வேலையின் பலனில் பற்று வைக்காமல் ஒரு கடமையாகச் செய்துவரவேண்டும். இது கீதையின் மையக் கருத்துக்களில் ஒன்று.\nராஜராஜன் பற்றி இன்னொரு கதையும் வழக்கில் உள்ளது. அவன் ஒரு முறை மேற்பர்வை இடும் போது தலைமைச் சிற்பி இருக்கும் இடத்துக்குச் சென்றான். மன்னர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் சிற்பியானவன் கண்ணும் கருத்துமாகச் சிற்பங்களைச் செதுக்குவதிலேயே கவனமாக இருந்தான்.\nஅவனைப் போன்ற பெரிய சிற்பிகளுக்கு எடுபிடி வேலை செய்ய சின்ன வேலைக்காரர்கள்/அடைப்பக்காரர்கள் அருகில் நிற்பார்கள். அவர்கள் தேவைப் படும்போதெல்லாம் வெற்றிலை,பாக்கு மடித்துக் கொடுப்பார்கள். வெற்றிலையைக் குதப்பித் துப்புவதற்கு ஒரு கலசத்தையும் ஏந்தி நிற்பார்கள். ஒரு முறை மன்னர் ராஜ ராஜன் போய் அருகில் நின்றபோது , அடைப்பைக்காரனென்று நினைத்து\nஏ வெற்றிலை மடித்துக் கொடு என்று உத்தரவிட்டான் சிற்பி.\nஉடனே ராஜராஜன் வெற்றிலை மடித்துக்கொடுத்தான்.\nசிறிது நேரம் கழித்து வாயில் குதப்பிய எச்சில் வெற்றிலையைப் புளிச்சென்று துப்பினான். அதையும் கலசத்தில் ஏந்தினான மன்னன். எதேச்சையாக சிற்பி நிமிர்ந்து பார்த்தபோது மன்னரிடம் இப்படி எடுபிடி வேலைகள் செய்யச் சொன்னதை எண்ணி பயந்து நடுங்கினான். ஆனால் ராஜ ராஜனோ சிற்பியின் ஈடுபாட்டையும் ஒருமுக கவனத்தையும் பாராட்டிச் சென்றான். சிற்பிக்குப் பன் மடங்கு உற்சாகம் அதிகரித்தது.\nசெய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதினான் சிற்பி. அவனுக்கு வேலையில் இருந்த கவனமும் ஈடுபாடும் அவன் அதை தெய்வீகப் பணியாகக் கருதியதைக் காட்டுகிறது. நாமும் பலனில் பற்று வைக்காமல் நமது கடமையைச் செய்தோமானால் நம் பணி சிறக்கும், நாடும் செழிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/my-pen-words.33873/", "date_download": "2019-03-21T16:56:34Z", "digest": "sha1:EQDMTJ65DCPWQUT7PKJ5PXLSDIYYQEG5", "length": 37087, "nlines": 458, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "My pen words - Tamil Brahmins Community", "raw_content": "\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர். 2\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"துணி வாங்கித் தைக்கக் கொடுத்து லோலோன்னு டெய்லர் கடைக்கு அலைஞ்சு சட்டையோ, பேண்டோ, ப்ளவுசோ தெச்சு வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. அதனாலே ஒரு டெய்லரிங் மெஷீன் வாங்கிக் கொடுங்க. எனக்கு டெய்லரிங் தெரியும். நானே இனி நமக்கு வேண்டிய டிரஸ்ஸையெல்லாம் வீட்டுலேயே தெச்சுக்கப் போறேன். செலவும் மிச்சம். டெய்லர் கிட்டே போய்த் தொங்க வேண்டிய அவசியமும் இல்லே. ரெடிமேட்லே வாங்கினா கொஞ்சம் முன்னே பின்னேத்தான் இருக்கும். கரெக்டா ஃபிட் ஆகாது\" ன்னு சொன்னே. சரின்னு நான் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தேன். ஆரம்ப சூரத்தனம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வாங்கின ஒரு வாரம் அந்த மெஷினை டர் புர்ருன்னு ஓட்டி நாலைஞ்சு ப்ளௌசுகளைத் தெச்சே. அப்புறம் அதை உபயோகப் படுத்தின மாதிரியே தெரியல்லியே. ஏன்\n\"அது ரொம்ப நேரம் இழுக்குதுங்க. ரொம்ப நேரம் தெச்சா முதுகுவலியும் கழுத்து வலியும் வருது. அதனாலே அதை உபயோகிக்கிறதை நிறுத்திட்டேன்\".\n\"அப்படின்னா மறுபடியும் டெய்லர் கிட்டே தான் போகணுமா\n\"ஊஹும். வேணாங்க. ரெடிமேடா வாங்கிப் போம்\".\n\"அது சரியா வராதுன்னு சொல்லித் தானே நீ தையல் மெஷினையே கேட்டே\".\n சைஸ் சரியில்லேன்னா, இப்ப ரெடிமேட் கடைகளிலே எல்லாம் ஆல்டர் பண்ணித்தர அவங்க டெய்லர்களே இருக்காங்க. ஒரு நிமிஷத்துலே ஆல்டர் பண்ணிக் கொடுத்துடுவாங்க\".\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"காப்பிக் கொட்டையை கடையிலேயிருந்து வாங்கி அதை வீட்டிலேயே வறுத்து அறைச்சி பொடியை ஃபில்டர்லே போட்டு அதுலே வென்னீரை ஊத்தி அந்த டிகாக்ஷன்லே காஃபி போட்டாத்தான் கும்பகோணம் டிகிரி காஃபி மாதிரி இருக்கும். உங்களுக்கு அதுதான் ரொம்பப் பிடிக்குமாச்சே. அதனாலே காஃபி கிரைண்டர் வாங்கிக் கொடுங்க\"ன்னு கேட்டே. நானும் வாங்கிக் கொடுத்தேன். ஆனா அதை மூணே நாள்லே தூக்கி எறிஞ்சிட்டு காஃபி மேக்கர் கேட்டே. அப்பப்போ காஃபிப் பொடி கட���யிலிருந்து வாங்கிட்டு வந்து காஃபி போட ஆரம்பிச்சே. ஏன்னு கேட்டதுக்கு \"கும்பகோணம் காஃபி சாப்பிடாட்டா உயிரா போயிடும் இந்தக் காஃபி மேக்கர் காஃபியும் நல்லாத்தான் இருக்கு. இதையே சாப்பிடுங்க\"ன்னு சொன்னே. என்னமோ நான் ஒருத்தன் தான் இந்தக் காஃபியை சாப்பிடற மாதிரியும் நீ என்னவோ காஃபியே குடிக்காத மாதிரியும் பேசினே. இப்ப என்னடான்னா காஃபி மேக்கரையும் தூக்கி எறிஞ்சிட்டு இப்ப என்னை இன்ஸ்டண்ட் காஃபி வாங்கிக் கிட்டு வரச் சொல்றே\".\n\"ஆமாங்க. ஆம்பிளைங்க உங்களுக்கு எங்கே பொம்பளைங்க கஷ்டம் புரியப் போகுது நெனச்சா நீங்க உங்க ஃப்ரெண்டுகளை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்து எல்லாருக்கும் காஃபி கொடுக்கச் சொல்வீங்க. அதுக்கு இனஸ்டண்ட காஃபி கொடுக்கிறது தான் ஈஸி வழி. அது புரியாம நீங்க பேசாதீங்க\".\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"ஆட்டுக் கல்லுலே இட்லிக்கு மாவு அரைக்கிறது கஷ்டமா இருக்கு. மிக்ஸி இருந்தா சௌகரியமா இருக்கும்னு சொன்னே. அதுக்காக மிக்ஸி வாங்கிக் கொடுத்தேன். கொஞ்ச நாள் கழிச்சி இட்லி மாவு அரைக்க மிக்ஸி லாயக்கில்லே. சட்னி மாதிரி சமாசாரங்களுக்குத்தான் அது லாயக்கு. அதனாலே வெட் கிரைண்டர் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டே. வாங்கிக் கொடுத்தேன். இப்ப வீட்டுலே மிக்ஸி இருக்கு, வெட் கிரைண்டர் இருக்கு. ஆனா அதையெல்லாம் ஏன் நீ உபயோகிக்க மாட்டேங்கறே\n\"நீங்க வேறே. யாருங்க அந்தக் கல்லை தினமும் தூக்கி எடுத்து நல்லாக் கழுவி அப்புறம் கிரைண்டரையும் முழுசா தினமும் சுத்தம் செய்யறது போதாததுக்கு கையை வெட்டிக்காம இந்த மிக்ஸியைக் கிளீன் பண்றதும் பெரிய பாடா இருக்கு. இதுக்குப் பழைய ஆட்டுக்கல், அம்மிக் கல்லே தேவலை. அதிலேயும் குறிப்பா நான் அரைக்க ஆரம்பிக்கும்போது பாத்து சொல்லி வெச்சாப்பலே கரண்ட் இருக்கிறதில்லை.\"\n\"அப்படின்னா ஆட்டுக் கல், அம்மிக் கல்லைத்தான் உபயோகிக்கப் போறியா\n\"ஊஹூம். இப்பத்தான் ரெடிமேட் இட்லி தோசைமாவே கிடைக்குதே. அதை வாங்கிட்டாப் போச்சு\".\n\"ஏன் ஹோட்டலுக்குப் போய் இட்லி வாங்கிக்கிட்டு வரச்சொல்றே என்னை அதான் ரெடிமேட் மாவு இருக்கு இல்லே அதான் ரெடிமேட் மாவு இருக்கு இல்லே அப்புறம் என்ன\n இட்லி தோசைக்குத் தொட்டுக்க சட்னி, சாம்பார் இல்லேன்னா நீங்க சாப்பிடுவீங்களா அதான் சொல்றேன் பேசாம ஹோட்டலுக்குப் போய��� இட்டிலி தோசை வாங்கிக்கிட்டு வந்துடுங்க\".\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"கார்ப்பரேஷன் குழாய்த் தண்ணியிலே புழு இருக்குன்னு சொன்னே. நானும் பாத்தேன். இந்தத் தண்ணி சுத்தம் பத்தாதுன்னு நீயும் உன் பக்கத்து வீட்டு சிநேகிதி பத்மா அவ வீட்டுலே வச்சிருக்கமாதிரி தண்ணி சுத்தீகரிக்கிற ப்யூரிஃபயர் வேணும்னு கேட்டே. வாங்கிக் கொடுத்தேன். நீயும் அதுலே தண்ணியை சுத்தம் பண்ணி அந்தத் தண்ணியைத்தான் இனிமேலே குடிப்போம்னு சொன்னே. அந்த மாதிரி மூணு மாசமா அதை உபயோகிச்சிட்டு இருந்தே. இப்ப ஏன் அதை உபயோகப்படுத்தாம கேன் வாட்டர் வாங்கணும்னு சொல்றே\n அதுலே ரொம்ப மெல்லிசா தண்ணி வருதா, அதைப் பாத்திரத்திலே பிடிச்சு வெக்கவே ரொம்ப நேரம் ஆகுது. வேலைக்காரிக்கிட்டே சொன்னா அவ இது என்னோட வேலை இல்லேங்கறா. அப்படிப் பிடிச்சாலும் அந்தத் தண்ணியிலே கையைப் போட்டு உளப்பறா. அதனாலே நானே தான் தண்ணி பிடிக்க வேண்டியிருக்கு. அதைத் தவிர அப்பப்போ சுத்தம் பண்ணி மெயின்டெயின் பண்றது பேஜாரா இருக்கு. ஒவ்வொருதடவையும் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி அவங்க ஆள் வந்து ப்யூரிஃபயரை சுத்தம் செய்யறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. காரண்டி பீரியட் முடிஞ்சா அதுக்கு வேறே தண்டமா 600 இல்லை 700 ன்னு செலவு பண்ண வேண்டி இருக்கு. அந்த பத்மா கூட இந்த உபத்திரவம் எல்லாம் வேணாம்னுட்டு இப்ப கேன் வாட்டர் வாங்க ஆரம்பிச்சுட்டா.\n\"இப்ப புரியுது உன்னோட அட்வைசர் யாருன்னு\"\nஅதை விடுங்க. கேன் வாட்டர் வாங்கினா பிரச்சினையே இல்லை. ஒரு ஃபோன் பண்ணினாப் போதும். அடுத்த அரை மணி இல்லே ஒரு மணி நேரத்துக்குள்ளே டாண்ணு தண்ணீர் கேன் வந்து சேர்ந்துடும். அதான்\".\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"நான் உனக்கு ரெடிமேட் சப்பாத்தி மேக்கர் வாங்கித் தந்தேனே. என்ன ஆச்சு\n அந்தப் பாழாப் போன சப்பாத்தி மேக்கர் டிவியிலே அவங்க காட்டும்போது பார்க்க ரொம்ப நல்லாத்தான் வேலை செய்யுது. அமர்க்களமா உப்பி சப்பாத்தி வரதைப் பாத்துத்தான் ஆசைப் பட்டுக் கேட்டேன். நீங்களும் வாங்கிக் கொடுத்தீங்க. ஆனால் நான் என்ன தான் செஞ்சாலும் சப்பாத்தி நம்ம வீட்டிலே அந்த மாதிரி வரவே மாட்டேங்குது. அது என்ன ரகசியமோ தெரியல்லே\n\"அதனாலே அதைத் தூக்கி எறிஞ்சிட்டு பழையபடி கல்லுலே கட்டையை வச்சி உருட்டி உருட்டி செய்யப்போறியா\n\"அது முடியாது���்னுதானே அந்த சப்பாத்தி மேக்கரை வாங்கினேன். திரும்பவும் அதுக்கே போனா எப்படி\nபின்னே என்னதான் பண்ணப் போறே\n\"இப்பத்தான் எல்லாக் கடையிலும் ரெடிமேட் சப்பாத்தியே விக்குதே. அதை வாங்கிட்டாப் போச்சு\".\n\"ஆனா தொட்டுக்கறதுக்கு நீ ஏதானும் செய்ய வேண்டி இருக்குமே\n\"அதுக்குக்கூட ரெடிமேட் சமாசாரங்கள் எல்லாம் வந்திடுச்சே. அதை வாங்கிட்டாப் போச்சு\".\n\"அதுவும் சரிதான். ஆனா அப்பக்கூட அந்தப் பொட்டலத்தைப் பிரிச்சி அதுலே என்ன டைரக்ஷன் கொடுத்திருக்காங்களோ அது மாதிரி செய்யணுமே. அது போர் இல்லியா\nஅதுவும் ரெடிமேடா வந்துடும் கொஞ்ச நாளிலே\".\n\"எல்லாம் ரெடிமேடாக் கிடைக்கிற இடம் ஹோட்டல் இருக்கும்போது உனக்கு என்ன கவலை அதுவும் இப்ப அநேகமா எல்லா ஹோட்டல்களிலேயும் கூட ஹோம் டெலிவரி செர்விஸ் ஆரம்பிச்சி இருக்காங்க. ஹோம் டெலிவரியே நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இருக்கு. அப்புறம் என்ன அதுவும் இப்ப அநேகமா எல்லா ஹோட்டல்களிலேயும் கூட ஹோம் டெலிவரி செர்விஸ் ஆரம்பிச்சி இருக்காங்க. ஹோம் டெலிவரியே நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இருக்கு. அப்புறம் என்ன அதனாலே நம்ம கிரைண்டர், சப்பாத்தி மேக்கர், தண்ணி ப்யூரிஃபயர் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிடுவோமா அதனாலே நம்ம கிரைண்டர், சப்பாத்தி மேக்கர், தண்ணி ப்யூரிஃபயர் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிடுவோமா\n\"ஊம். அதையெல்லாம் ஒண்ணும் தூக்கி எறிய வேண்டாம். ஒரு ஆபத்து அவசரத்துக்கு இருந்துட்டுப் போகட்டும்\".\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"நீங்க கம்ப்யூட்டர் வாங்கும்போது என்ன சொன்னீங்க நான் ஆன் லைன்லயே இனிமே ரயில் டிக்கெட், ப்ளேன் டிக்கெட் எல்லாம் புக் பண்ணிடுவேன். இனிமே மணிக் கணக்குலே க்யூலே நிக்க வேண்டிய அவசியமேயில்லை. டிராவல் ஏஜென்ட் கிட்டேயும் போக வேண்டியது இல்லை. ஃபோன் பில், கரெண்ட் பில், வீட்டு வரி இப்படி சகலத்தையும் நான் இனிமே வீட்டிலே உக்காந்துகிட்டே பே பண்ணிடுவேன்னு சொன்னீங்க நான் ஆன் லைன்லயே இனிமே ரயில் டிக்கெட், ப்ளேன் டிக்கெட் எல்லாம் புக் பண்ணிடுவேன். இனிமே மணிக் கணக்குலே க்யூலே நிக்க வேண்டிய அவசியமேயில்லை. டிராவல் ஏஜென்ட் கிட்டேயும் போக வேண்டியது இல்லை. ஃபோன் பில், கரெண்ட் பில், வீட்டு வரி இப்படி சகலத்தையும் நான் இனிமே வீட்டிலே உக்காந்துகிட்டே பே பண்ணிடுவேன்னு சொன்னீங்க செஞ்சீங்களா பேயும் பண்ணல்லை. பிசாசும் பண்ணல்லை. கேட்டா எனக்கு பாஸ் வேர்டு எல்லாம் குழம்பிப் போகுது, இல்லே மறந்து போகுது. கம்ப்யூட்டர் விவரங்களையெல்லாம் திருடறாங்க. ஆன்லைன்லே அடிக்கடி போனா நம்ம பாங்க் மற்றும் மத்த முக்கியமான விவரங்களெல்லாம் அவங்க கைக்குப் போயிட்டா நம்ம பணமெல்லாம் அரோகரா ஆயிடும்னு சொல்லி பழைய படி நீங்க க்யூலே நின்னு காத்திருந்துதான் டிக்கெட் எல்லாம் வாங்கறீங்க. ஃபோன் பில், எலக்டிரிசிடி பில், வரி கட்டறதெல்லாம் பழைய மாதிரி க்யூவிலே நின்னு காத்திருந்து தான் பே பண்றீங்க. நான் இதை யார் கிட்டே போய்ச் சொல்றது அதனாலே நீங்க உங்க கம்ப்யூட்டரைத்தூக்கிப் போடும்போது என்னோடே கிரைண்டர், மிக்ஸி எல்லாத்தையும் தூக்கிப் போடலாம்\".\n\"அதெல்லாம் இல்லை. இனிமேல் டிராவல் ஏஜென்ட் மூலம் டிக்கெட் வாங்கிடுவேன். நம்ம காம்ப்ளக்ஸ் அசோசியேஷன் மூலமா வரி யெல்லாம் கட்டிடுவேன்\".\n உங்களுக்கும் இப்ப எல்லாம் ரெடிமேடா நடக்கணும்னு ஆசைதான். அது சரிப்பட்டு\nவராததாலே உங்க வேலையையெல்லாம் செய்ய ஆள் தேவைப்படுது\". இல்லியா\nஎல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்\n\"அது சரி. டாக்டர் இந்த மாதிரி சொல்லிட்டாரே நம்ம ரெண்டு பேருக்கும் குழந்தை பிறக்கிறதுக்கான சான்ஸே இல்லேன்னு\".\n\"நீயோ ரெடிமேட் ஆசாமி. எல்லாம் தயாரா உனக்கு உடனே கிடைக்கணும். அதான் ஆண்டவன் உன்னாலே பத்து மாசம் பொறுமையா சுமந்து குழந்தை பெக்கப் பொறுமையில்லேன்னு தான் குழந்தை பாக்கியத்தைக் கொடுக்கலையோ என்னவோ\n\"நீங்க சும்மா இருங்க. என்னைக் குத்திக் காட்ட நேரம் கிடைச்சா விட மாட்டீங்களே\".\n\"வாடகைத்தாய் (surrogate mother) மூலமா குழந்தை பெத்துக்கறதைப்பத்தி உன்னுடைய ஐடியா என்ன \n\"வேணாங்க. அதுலே நிறைய சிக்கல் இருக்கு. அது மட்டுமில்லை. அந்த ஐடியாவே எனக்குப் பிடிக்கலை. அதுக்கும் பத்து மாசம் காத்துக்கிட்டிருக்கணும்\".\n\"அப்படின்னா ரெடிமேடா ஒரு குழந்தை வேணுங்கறே. அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு. என்னங்க அது\"\n\"அதுதான் ஏற்கெனவே பிறந்த ரெடியா இருக்கிற ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கிறதுதான்\".\nவாழ்க்கையிலே எல்லாமே ரெடிமேட் ஆனது மட்டுமில்லாம வாழ்க்கையே ரெடிமேட் ஆயிடுத்து. உம்.\nஆனாலும் அவரவர்களுடைய வாழ்க்கையை அவரவர்கள்தான் வாழ்ந்தாகணும். அதற்கு பதிலான குறுக்கு வழியோ அல்லது ர��டி மேடான தீர்வோ எதுவும் கிடையாது.\nசந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்\nகந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்\nதனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்\nமனம் சிறியர் ஆவரோ மற்று\nபென் ( pen) மொழிகள்\nபென் ( pen) மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kadaiyurkadaieswarar.in/?p=387", "date_download": "2019-03-21T15:38:24Z", "digest": "sha1:33QRELBFT36OI47LL2XXYQLFWASNSMC4", "length": 6911, "nlines": 53, "source_domain": "kadaiyurkadaieswarar.in", "title": "மகா சிவராத்திரி - அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்", "raw_content": "\nஎந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல.\nதங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்.\nமகா சிவராத்திரி… செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்…\nஅந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும்.\nஅதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம்.\nஅந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.\nமறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.\nகோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது.\nஅதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது.\nஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது.\nநம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும்.\nபெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.\nசிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள்…\nகோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம்.\nசிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.\nதேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேணடும்.\nசிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது.\nஅதைக் கேட்கலாம்; அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம்.\n← திருநீறு பாக்கெட் நன்கொடை கொடுக்க\nமகா சிவராத்திரி விழா காடையூர் காடையீஸ்வர் ஆலயம் →\nமகா சிவராத்திரி விழா காடையூர் காடையீஸ்வர் ஆலயம்\nதிருநீறு பாக்கெட் நன்கொடை கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_42.html", "date_download": "2019-03-21T15:45:19Z", "digest": "sha1:JUVB4BYSE5EDMDBXSWUUZ2YGK2UEWZ5H", "length": 8499, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஅத்தினாரை வெட்டிப்படுகொலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஅத்தினாரை வெட்டிப்படுகொலை\nபள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nஆந்திரா மாநிலம், தளச்சேறு கிராமத்தில் உள்ள நூரானி பள்ளிவாசலில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 60 வயது முதியவர் முஹம்மத் ஃபாரூக் முஅத்தினாக பணியில் சேர்ந்து ஐவேளைத் தொழுகை நடத்தியதுடன் பள்ளிவாசல் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார்.\nகடந்த வியாழன் (28.12.17) வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு இரவு பள்ளிவாசலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த காவிக் கும்பல் முஹம்மத் ஃபாரூக்கை பயங்கர ஆயுதங்களுடன் மிகக் கொடூரமான முறையில் சாராமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து, படுகொலை செய்துள்ளனர்.\nமேலும் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த திருக்குர்ஆனை கிழித்து அதன் மீது சிறுநீர் கழித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். காவிகளின் காட்டு மிராண்டி செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nகுற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதி அளித்த காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்ய வில்லை. மக்களின் அதிருப்தியை பெற்றுள்ள மத்திய பா.ஜ.க. அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். மாட்டின் பெயராலும், இல்லாத லவ் ஜிஹாத் பெயராலும் முஸ்லிம்கள் படுகொலைகள் செய்யப்படுவது இதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளன.\nமுஸ்லிம்களுக்கு எதிரான இதுபோன்ற படுகொலைகளை நிகழ்த்தினால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் ஆசியைக் கொண்டு தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் காவிகள் இதுபோன்ற பல கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.\nமுஸ்லிம் முதியவரை கொடூரமாக சிதைத்து, வெட்டி படுகொலை செய்த, குர்ஆனை அவமதித்த, காவிப் பயங்கரவாதிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும் இந்தக் கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து தூக்கிலேற்றி கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.\nமேற்கண்டவாறு சையது இப்ராஹீம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23173", "date_download": "2019-03-21T17:01:08Z", "digest": "sha1:KQBBFIAYIRRZBNIPYZ6N6RNFRY7VLJIO", "length": 6277, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "முந்திரி அப்பம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nஅரிசி - 1 கப்,\nமுந்திரிப்பருப்பு - 1/4 கப்,\nசர்க்கரை - 11/4 கப்,\nதுருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,\nபால் - 1/4 கப்\nபொரிக்க - (நெய், எண்ணெய்) தேவைக்கு.\nமாவிற்கு: அரிசியை 11/2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். சர்க்கரை, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் அனைத்தையும் பால் சேர்த்து நைசாக அரைக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து மேலும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது குளிர்ந்த பாலை சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை காயவைத்து, சிறு குழியான கரண்டியை பயன்படுத்தி, எண்ணெயின் நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். அப்பம் மேலே வரும்போது லேசாக திருப்பி விடவும். வெந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து அதிகப்படியான எண்ணெயை வடித்து, சூடாகவோ ஆறவைத்தோ பரிமாறவும். ஒவ்வொரு அப்பமாகப் பொரித்தெடுக்கவும். மெத்தென்று இருக்கும் போதே எடுத்து விடவும். கரகரப்பாக விட வேண்டாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913917", "date_download": "2019-03-21T17:06:04Z", "digest": "sha1:ZJQZ6E3HDB3EB65XD34HKWKCSPODHWD4", "length": 7293, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சீர்காழியில் 20 ஆண்டாக துருப்பிடித்து கிடக்கும் அரசு ஜீப் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமானது | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nசீர்காழியில் 20 ஆண்டாக துருப்பிடித்து கிடக்கும் அரசு ஜீப் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமானது\nசீர்காழி, ���ிப்.20: சீர்காழியில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப் கடந்த 20 ஆண்டாக துருப்பிடித்து வருகிறது.சீர்காழியில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட இருப்பதால், இங்கு செயல்பட்டு வந்த வட்ட வழங்கல் அலுவலகம் தற்போது சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப் பழுதாகி அதனை சரிசெய்யாமல் ஓரங்கட்டப்பட்டு இருந்தது. இந்த ஜீப்பில் இருந்த நான்கு டயர்களும் மாயமானது. மேலும், ஜீப்பில் உள்ள பல பொருட்கள் திருட்டுபோய் வெறும் இரும்பாக மட்டும் காட்சியளிக்கிறது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த ஜீப் அங்கேயே நின்றால் ஜீப் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். கடந்த 20 ஆண்டுகளாக எந்த பயன்பாடும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்கும் ஜீப்பை ஏலம் விட்டு அரசிற்கு வருவாய் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மது பறிமுதல் தப்பி ஓடிய டிரைவருக்கு வலை\nமயிலாடுதுறை தொகுதியில் தேர்தல் குறித்த புகாருக்கு செல்போன் எண் அறிமுகம்\nவாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்காளர்களிடம் கெடுபிடி காட்டக் கூடாது\nவிஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\nபங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்\n2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/01/blog-post_25.html", "date_download": "2019-03-21T16:26:18Z", "digest": "sha1:4DV4Z5CD3XSXUKHKXDDVDKAS66HHPBBS", "length": 31961, "nlines": 323, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்\nசாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார்\n“கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..”\n“இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “ இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில் நனைந்த ரோஜா இதழ்களின் செளந்தர்யத்தில் தொலைய ஆரம்பித்தபோது தர்ஷிணியின் ஞாபகம் வந்தது.\nஆழ் மனதின் வெடிப்பில் சிதறிய துகள்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டு ஏதேதோ கனவுகளில் வசித்துக்கொண்டு மிகத்தீவரமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த போது முதுகலை படிப்பதற்கு சென்னைக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. கல்லூரி விடுதியில் கிடைத்த நேரம் முழுவதும் கவிதைக்குள் மூழ்கிக்கிடந்தான். கேலியும் கிண்டலும் கலந்திருக்கும் கல்லூரி வாழ்வை த���ிர்த்துவிட்டு எப்போதும் கவிதை நூல்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலுமே விருப்பமுற்று கிடந்ததால் சக மாணவர்கள் மத்தியில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனாக அறியப்பட்டான். பேண்ட் சட்டை போட்ட புலவன் வருகிறான் என்கிற பரிகாசத்தின் நடுவிலும் கவிதையும் அவளும் மட்டுமே வாழ்க்கை மீதான நம்பிக்கையை அர்த்தப்படுத்திபடி இருந்தார்கள். அவள் தர்ஷிணி. வகுப்புத்தோழி. ஒவ்வொரு கவிதையின் பிரசவத்தின் போதும் குழந்தையாக மாறி குதூகலத்துடன் கவிதைகளின் கரம் பிடித்து நடப்பவள்.\nகவிதை என்றால் காததூரம் ஓடும் நண்பர்கள் கூட காதல்கடிதமெழுத இவன் அறைக்கு வரும்போதெல்லாம் மனதெங்கும் உற்சாகமும் பெருமையும் ஒன்றுசேர்ந்து ஆனந்த தாண்டவமாடும். யாரோ ஒருத்திக்கென எழுதப்படும் காதல்கடிதங்களாக இருப்பினும் எழுதும்போதே தனக்குள் இழுத்துக்கொள்ளும் கவிதைக்காதலியின் மடியில் முகம்புதைப்பது பேரானந்த அனுபவமாக தோன்றும்.\nநண்பர்களுக்காக எழுதுகின்ற காதல்கடிதங்களையும் அதை எழுதுகின்றபோது அருகில் பயபக்தியுடன் காத்திருக்கும் நண்பர்களின் முகபாவங்களை பற்றியும் தர்ஷிணி ரசித்துக் கேட்பாள். தனக்கு வந்த காதல் கடிதங்கள் எதுவும் இதைப்போலில்லை என்றும் எழுத்துப்பிழைகள் தாங்கி வருகின்ற அபத்தக் கடிதங்களே அதிகம் என்றும் அவள் சொல்லும்போது சிரித்துக்கொள்வான். தர்ஷிணி போன்ற எட்டாவது அதிசயங்களுக்கெல்லாம் கடிதமெதற்கு கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா காதல் கடிதங்கள் வெறும் உணர்ச்சிக்குப்பைகள்.போலித்தனங்களும் பொய்களும் கொட்டிக்கிடக்கும் கடிதங்களைவிட தீர்க்கமான பார்வை மட்டுமே நேசத்தை பகிர்ந்துகொள்ள உன்னத வழி. யதார்த்தங்களை மீறுபவர்களே பக்கம் பக்கமாக கடிதமெழுதி காத்திருக்கிறார்கள். தன் காதலிக்கு கடிதம் எழுத மற்றொருவனை தேடும் காதலனை சிரச்சேதம் செய்துவிடும் சட்டம் ஏதுமில்லையா காதல் கடிதங்கள் வெறும் உணர்ச்சிக்குப்பைகள்.போலித்தனங்களும் பொய்களும் கொட்டிக்கிடக்கும் கடிதங்களைவிட தீர்க்கமான பார்வை மட்டுமே நேசத்தை பகிர்ந்துகொள்ள உன்னத வழி. யதார்த்தங்களை மீறுபவர்களே பக்கம் பக்கமாக கடிதமெழுதி கா��்திருக்கிறார்கள். தன் காதலிக்கு கடிதம் எழுத மற்றொருவனை தேடும் காதலனை சிரச்சேதம் செய்துவிடும் சட்டம் ஏதுமில்லையா இந்தக் கேள்விகளையெல்லாம் தர்ஷிணியிடம் இவன் சொன்னபோது “ உனக்கு முத்திப்போச்சு ரொம்ப அதிகமா யோசிக்கிறடா” சிரித்துக்கொண்டே சொன்னாள்.\nசில நூறு கவிதைகள் சேர்ந்தவுடன் தர்ஷிணிதான் முதலில் அந்த யோசனையை இவனிடம் பகிர்ந்தாள். வகுப்புக்கு வெளியே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி “நீ ஏன் ஒரு கவிதை புத்தகம் வெளியிடக்கூடாது” அவள் கேட்டபோது மனதெங்கும் பரவசநிலை படர்வது போலிருந்தது. அந்தக் கேள்வியே இவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. சட்டென்று மலர்ந்த மொட்டுபோல் உடன் மலர்ந்து புன்னகைத்தான்.\n“என் கவிதைகளை யாரு வெளியிடுவா\n“நீ ட்ரை பண்ணி பாரேன் டா. கண்டிப்பா வெளியிடுவாங்க” அவள் நம்பிக்கையை கலைக்க விரும்பாமல் சரியென்று தலையாட்டிவிட்டு விடுதிக்கு வந்து மொட்டை மாடியில் வானம் பார்த்து கிடந்தான். நட்சத்திரங்களின் காதுகளில் கவிதை நூலை தான் வெளியிடப்போகும் செய்தியை சொன்னபோது இவனுடல் சிலிர்த்தடங்கியது. சத்தமிட்டு கத்தவேண்டும் போலிருந்தது.பொங்கி வழிகின்ற சந்தோஷத்துடன் அறைக்கு திரும்பியவன் எழுதியதில் சிறந்த ஐம்பது கவிதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினான். பின்னிரவில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்த நிம்மதியில் கவிதை நோட்டை நெஞ்சில் கவிழ்த்தபடி உறங்கிப் போனான்.\nதொலைபேசி அழைப்பிலிருந்து மீண்டவர் இவனது கவிதை நோட்டை புரட்டினார்.நான்கு நிமிட இடைவெளியில் கவிதை நோட்டிலிருந்து நிமிர்ந்தவரின் கண்களை உற்றுப் பார்த்தபடி இருந்தவனுக்கு மிச்சமிருந்த நம்பிக்கையும் அறுந்து விழுந்தது. உதடு பிதுக்கலுடன் கவிதை நோட்டை திருப்பித் தந்தவர் கேட்டு கேட்டுப் புளித்துப்போன அதே வார்த்தைகளை உச்சரித்தார்\n“யாரு தம்பி கவிதை புக் வாங்குறா.. ஐம்பது பிரதி வித்தாலே பெரிய விசயம்..ஏதாவது நாவல் கீவல் இருந்தா கொண்டாப்பா” இவனது பதிலை எதிர்பாராமல் மீண்டும் தொலைபேச ஆரம்பித்துவிட்டார்.\nவலித்தது.சத்தமிட்டு அழவேண்டும் போலிருந்தது.முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நியோன் விளக்கின் வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த அத்தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தான். நான்கு நிமிடத்தில் எப்படி ந���ற்பது பக்க கவிதைகளை இவர் வாசித்திருக்க முடியும் கொடும் இரவுகளில் கசிகின்ற மெளனத்தின் துணையுடன் தானெழுதிய உயிர்க்கவிதைகள் நான்கு நிமிடத்தில் மறுதலிக்கப்பட்டது தீயென சுட்டது. பச்சை நிற குப்பைத்தொட்டியொன்றின் அருகில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேகமாக வீடு திரும்பினான்.\nதர்ஷிணி எம்.எஸ் படிப்பதற்கு அமெரிக்கா போய் விட்டிருந்தாள். வேலை தேடுதல் ஒன்றே இலக்காக இவன் திரிந்தபோதும் எந்தவொரு வேலையும் கிடைத்துவிடவில்லை. வேலையின்மையின் வலியிலும் நண்பர்களற்ற தனிமையிலும் கவிதை மட்டுமே வலிமிகுந்த பொழுதுகளில் உடனிருந்தது.\nதுயரத்தின் கரங்கள் இவனை இறுக்கிய ஓர் இரவில் உக்கிரத்துடன் கவிதை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. அறைக்குள் நுழைந்த அப்பா இவன் கவிதை எழுதிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அம்மாவிடம் கத்த ஆரம்பித்தார் “எப்ப பாரு கவிதை கிறுக்கிட்டு கிடக்கானே உம் பையன் இத வெச்சு நாக்கு வழிக்க கூட முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லுடி. ஒரு வேலை வாங்க துப்பில்ல இவனெல்லாம் கவிதை எழுதி என்னத்த கிழிக்க போறான்” முதன் முதலாய் இதயம் கிழிபட்டது அன்றுதான். நாக்கு வழிக்கக்கூட லாயக்கற்ற கவிதைநோட்டை சுவற்றில் எறிந்துவிட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். அதென்ன கவிதை எழுதுபவன் என்றால் இத்தனை கேவலம்” முதன் முதலாய் இதயம் கிழிபட்டது அன்றுதான். நாக்கு வழிக்கக்கூட லாயக்கற்ற கவிதைநோட்டை சுவற்றில் எறிந்துவிட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். அதென்ன கவிதை எழுதுபவன் என்றால் இத்தனை கேவலம் ஏனிந்த அவலம் கோபத்தில் எங்கு போவதென்று தெரியவில்லை. வீட்டிற்கு அருகிலிருந்த தியேட்டருக்குள் நுழைய எத்தனித்தபோது அலைபேசி சிணுங்கியது. அமெரிக்காவிலிருந்து தர்ஷிணி அழைத்திருந்தாள். கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாய் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் விரைவில் வேலை கிடைத்துவிடுமென்றும் சொல்லிக்கொண்டிருந்தான். பேசிமுடிந்தவுடன் மனம் லேசாக ஆனது போலிருந்தது.என் நிரந்தர தோழிகள் கவிதையும்,தர்ஷிணியும் மட்டும்தானென்று முணுமுணுத்தன உதடுகள். வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். காலை அம்மா கதவை திறந்தபோது மேசை மீது தலைகவிழ்ந்த நிலையில் படுத்��ிருந்தான். மேசையில் கிடந்த கவிதைநோட்டின் தாள்கள் ஜன்னல் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. அருகில் சென்ற அம்மா கவிதை நோட்டில் சிகப்பு எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்தாள். தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள் என்றிருந்தது. இரத்தம் தோய்ந்த அவனது விரல்களை கண்டு அலற ஆரம்பித்தாள் அம்மா.\n//கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. //\nவேதனையானாலும் அதை ரசிக்கும், ரசிக்க வைக்கும் திறமை கவிஞருக்கே\nஉரித்தான அழகு. கதை இயல்பாக உள்ளது.\nஇந்தக் கதை 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியிருந்தால் மட்டுமே ரசிக்க முடியும். இப்போது அப்படியில்லை. உங்களிடமிருந்து இப்படியொரு கதை எதிர்பார்க்கவில்லை.\nகதையை மின்னஞ்சலில் ஏற்கனவே படித்தேன். எனக்கு முழுவதுமாக பிடிக்கவில்லை. சமீபத்தில் நான் படித்த மோசமான கதை. நீங்கள் எழுதியிருப்பதால் நம்பிக்கையோடு வாசித்தேன். ஏமாற்றம்தான். செயற்கைத்தனம், கதையோடு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கதைகளை தவிர்த்து விடுங்கள்.\nஇந்தக் கதை 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியிருந்தால் மட்டுமே ரசிக்க முடியும்.//\nமனதில் பட்டதை சொன்னதற்கு நன்றி வாசு. இது 10 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றின் கோர்வை.ஏமாற்றமளித்தமைக்கு வருந்துகிறேன்.அடுத்த படைப்பில் சந்திக்கிறேன்.\nதெரு நாயின் சாயல் கொண்டவன்..\nஅவன் இறந்துவிட்டானென்று நான் எழுதவில்லை.ஒரு கையறு நிலை.அவ்வளவே.\n1. கவிதை எழுதுபவன் கேவலமானவன் இல்லை. அவனால் படைக்கப்பட்ட பல உயிர்கள் அவன் கவிதைகளில் சாகா வரம் பெற்று உலவுகின்றன.\n2. \"கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா\" - முற்றிலும் உண்மை. காதலின் இனிமையையும் வலியையும் நமக்கு நாமே உணரவே கவிதைகள். காதலியிடம் பேச கண்களும் ஒற்றை வரியும் போதுமே.\n3. ஒரு அன்பான வேண்டுகோள்: கொஞ்சம் சந்தோஷமாகதான் கதையை முடிங்களேன். ஒவ்வொரு கதை படிக்கும் போதும் வலிக்கிறது...\n//3. ஒரு அன்பான வேண்டுகோள்: கொஞ்சம் சந்தோஷமாகதான் கதையை முடிங்களேன். ஒவ்வொரு கதை படிக்கும் போதும் வலிக்கிறது... //\nகதையை நான் முடிப்பதில்லை. கதை என்னை எழுத வைக்கிறது. இந்தக் கதையின் முடிவு நானே எதிர்பாராதது. சந்தோஷமான முடிவு ஏன் ஏற்படவில்லை என்பது எனக்கே தெரியவில்லை என்பதே உண்மை.\nஉங்களது பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.\n//சந்தோஷமான முடிவு ஏன் ஏற்படவில்லை என்பது எனக்கே தெரியவில்லை என்பதே உண்மை//\n//ஒரு அன்பான வேண்டுகோள்: கொஞ்சம் சந்தோஷமாகதான் கதையை முடிங்களேன். ஒவ்வொரு கதை படிக்கும் போதும் வலிக்கிறது..//\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nயுத்தத்தில் கரைந்த கடைசி முத்தம்\nதெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11960", "date_download": "2019-03-21T16:44:50Z", "digest": "sha1:FRXYGWRNP5AH3XMENCK6DGPJZ4RJIMCE", "length": 10291, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் யாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்\nயாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்\nயாழ்.அளவெட்டியை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள புலமை பரிசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nஅளவெட்டியை சேர்ந்த மனோகரன் கோகுலன் (வயது 27) எனும் இளம் விவசாயி மத்திய அரசின் புலமைபரிசினை பெற்று விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற இந்தியா செல்கின்றார்.\nவர்த்தக ரீதியில் மரக்கறி பயிர்செய்கை , பழ பயிர்செய்கை என்பவற்றை மேற்கொண்டு வடமாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டவர்.\nஇவர் இந்தியா சென்று விவசாய உற்பத்திகளின் நவீன உத்திகளை கற்றுகொள்ள உள்ளார். இளைஞர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு முன்னேறலாம் என்பதற்கு கோகுலன் முன்னுதாரணமாக உள்ளார் என தெரிவித்தார்.\nPrevious articleநாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nNext articleஎந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nயுத்தக்குற்றவாளி சவேந்திர ச���ல்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,434 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:46:08Z", "digest": "sha1:5VVU24R2ANZ6VSGOQGL3WW5FGC2QCISM", "length": 3182, "nlines": 56, "source_domain": "www.sattrumun.com", "title": "ஜன்னல் ஸ்டிக்கர் Archives - Latest News Breaking News", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome Tags ஜன்னல் ஸ்டிக்கர்\nகன்னியாகுமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பெண்கள் குழந்தைகளை கடத்துவதாக பொதுமக்கள் பிடித்தனர்\nவீட்டின் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகள் கடத்தப்படுவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இது முதலில் ஆரம்பித்தது கேரளாவில் தான். கேராளவில் பல வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/122181", "date_download": "2019-03-21T15:56:29Z", "digest": "sha1:6LJEDHII7SDGU7ADGTXMTKTRA5ZYSO6Y", "length": 5304, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 30-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nகுற்றவாளி இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மன்னிக்க தயார்: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் குடும்பத்தை இழந்த இளம்பெண்\nமாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம் சிக்கும் பிரபலம்\nசூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\n20 ஆடுகள், 3 ஒட்டகங்களுக்காக ஆண்களுக்கு விற்கப்படும் யுவதிகள்\n52 வயதில் சீரியலில் நடிக்க வந்த நடிகை நதியா.. அதுவும் இந்த தொடரிலா..\n பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்\nஹனி குஷியில் ஆர்யா- சாயிஷா\nகத்தியே இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ ஈஸியா.. சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண் சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்\nவிஜய் 63 படத்தில் இணைந்த பிரபல நாயகி- இது புது அப்டேட்\nஅதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சில.. இன்னும் எதுக்கு உனக்கு ஆர்யா..\nஉடல் முழுவதும் கலர் பொடியுடன் அமலாபால் ஷாக்காக்கும் ஹோலி பண்டிக்கை போட்டோ இதோ\nமீன் குழம்பு சமைத்து விருந்து வைக்கும் மூன்று வயது குழந்தை அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஒருவர் மயங்கி விழுந்து விட்டால்.. முதலில் செய்யவேண்டிய முதலுதவிகள்\nஇன்று உலகையே அடக்கி ஆழும் சக்தி யாருக்கு தெரியுமா பொன்னும் பொருளும் உங்களையே தேடி வரும்... இந்த ராசி உஷாராகவே இருங்க\nலைட் பி���ச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்\nசிம்புவின் மன்மதன் 2 பட கதை கேட்டு மிரண்டுபோன பிரபலம்- எப்போது படம்\nஜூலியோட காதலர் மார்க் நடித்த விளம்பரத்தை பார்த்திருக்கீங்களா. எல்லாம் ஜூலி சிபாரிசா இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/09/06/marriage-girlfriend-boyfriend-stopped-in-trichy/", "date_download": "2019-03-21T15:50:39Z", "digest": "sha1:M2G3VUU3H3VIEVS456B6L4F7BKZ7ZERB", "length": 12616, "nlines": 135, "source_domain": "angusam.com", "title": "திருச்சியில் காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி -", "raw_content": "\nதிருச்சியில் காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி\nதிருச்சியில் காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை மணப்பாறைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஆலோசகராக வேலை பார்த்து வந்தார்.\nஅதே ஊர் நேருஜிநகரை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்ட சங்கர் (27). பி.டெக்., படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.\nஇந்நிலையில் ஜீனத்துக்கும், மணிகண்ட சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். மணிகண்ட சங்கர் சென்னையில் வேலை பார்த்து வந்தாலும் தினமும் செல்போனில் பேசி வந்தனர்.\nமேலும் அவர் ஊருக்கு வரும் போது , திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜீனத்துடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஜீனத் பல முறை கர்ப்பமாகி கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஜீனத், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்ட சங்கரை பலமுறை வற்புறுத்தியும், அவர் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மணிகண்ட சங்கருக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். அவர்களது திருமணம் இன்று மணப்பாறையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரது உறவினர்களும் செய்திருந்தனர்.\nஇதையறிந்த ஜீனத், மணிகண்டசங்கரை சந்தித்து தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே, மணிகண்டசங்கர், ஜீனத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றிரவு மணப்பாறை போலீசில் ஜீனத் புகார் செய்தார்.\nபுகாரில், மணிகண்ட சங்கரும், நானும் கடந்த 6 வருடமாக காதலித்தோம். அவர் என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் பலமுறை கர்ப்பமானேன். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானது வெளியே தெரியவந்தால் அவமானம் ஆகிவிடும் என்று கூறி, மணிகண்ட சங்கர் எனக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்தார். இப்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இதனை தட்டிக்கேட்ட என்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.\nஎனவே திருமணத்தை தடுத்து நிறுத்தி மணிகண்டசங்கரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இன்று காலை மணிகண்டசங்கரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.\nஇதையடுத்து இன்று காலை திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு போலீசார் சென்றனர். திருமணத்தில் பங்கேற்க இரு வீட்டாரது உறவினர்களும் குவிந்திருந்தனர். போலீசார் வந்ததை பார்த்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நடந்த விவரத்தை கூறி, மணிகண்டசங்கரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். திருமணம் நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரு வீட்டாரது உறவினர்களும் மண்டபத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினர். மணமகன்-மணமகள் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டசங்கர் – ஜீனத்திடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் காவேரி பாலம் அருகில்மர்மமான முறையில் இறந்து கிடந்தார்\nநீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரச��\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/09/matchfixing.html", "date_download": "2019-03-21T15:37:18Z", "digest": "sha1:7BMAWC3X5TTIODYDROEPYEHMEIH7KXK3", "length": 13476, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் பிக்சிங்: அமலாக்கப் பிரிவு விசாரணை தொடக்கம் | match fixing: enforcement directorate on enquiry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடியில் தமிழிசை வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்\n57 min ago தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக\n1 hr ago அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு\n1 hr ago நாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\n1 hr ago Video: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nAutomobiles கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nFinance இந்தியா மீது இன்னொரு தாக்குதல் என்றால் காலி தான்..\nSports சிறப்பு ஒலிம்பிக்கில் போட்டுத் தாக்கிய இந்திய வீரர்கள்.. பதக்க வேட்டை நடத்தி சாதனை\nMovies 7 படங்களை தயாரிக்கும் போனி கபூர்: அவ்வளவு பணம்...\nEducation ஏப்.1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் : பள்ளிக் கல்வித் துறை\nTravel காவேரி மீன்பிடி முகாம்\nLifestyle உங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nTechnology மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nமேட்ச் பிக்சிங்: அமலாக்கப் பிரிவு விசாரணை தொடக்கம்\nகிரிக்கெட் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்ட கும்பல்கள் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தைகள் அடங்கிய கேசட்டை மத்தியஅமலாக்கப் பிரிவினரிடம் டெல்லி போலீசார் வழங்கியுள்ளனர்.\nஇந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தனஞ்செய குமார் பார்லிமென்ட்டில் தெரிவித்தார்.\nஇந்த கேசட்டின் அடிப்படையில் பெரா சட்டத்தின் கீழ் புதிய வழக்கை அமலாக்கப்பப் பிரிவினர் பதிவு செய்து விசாரணையைதுவக்கியுள்ளனர். இந்த துவக்க விசாரணையின்போதே 2 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் match fixing செய்திகள்View All\nஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு.. ஒரு வாரமாக நடைபெற்ற தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nஜிஎஸ்டி வரி எதிரொலி.. நாளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடையில்லா சான்றுக்கு இழுத்தடிக்கும் அதிகாரிகள்- மூடப்படும் அபாயத்தில் தீப்பெட்டி ஆலைகள்\nஇந்தியா- பாக். போட்டியின் போது சூதாட்டம்... 9 புக்கிகள் கைது... பணம் பறிமுதல்\nபிசிசிஐ விதிகளை \"பட்டி டிங்கரிங்\" பார்க்க 3 நபர் குழு அமைப்பு\nஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி\nகுருநாத் மெய்யப்பனுக்கு எதிராக குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- கீர்த்தி ஆசாத்\nநான் என்ன அவ்வளவு பெரிய ஆளா.. மீடியாக்கள் மீது சீனிவாசன் பாய்ச்சல்\nபோலீஸார் என்னை அடித்தார்கள்... சொல்கிறார் ஸ்ரீசாந்த்\nஅயோத்தி யாத்திரை.. 'சமாஜ்வாடி- பாஜகவின் மேட்ச் பிக்சிங்' ..சாடுகிறார் திக்விஜய்சிங்\nவங்கதேசத்திலும் மேட்ச் பிக்ஸிங் .. மாஜி கேப்டன் முகம்மது அஷ்ரபுல் சஸ்பெண்ட்\n’கிரிக்கெட் சூதாட்டம்’ எனும் விஷச் செடி: தொடர் போராட்டத்தில் குதிக்கும் கி.வீரமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=21522", "date_download": "2019-03-21T16:53:48Z", "digest": "sha1:2VTRIGKHC2SEXMLIXY3LC6HJWTNU5GQX", "length": 13436, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | கண்வர் மகரிஷி ஆலயம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்\nசேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திகடன்\nபழநியில் திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்\nதிருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் தேரோட்டம்\nமதுரை சித்திரை திருவிழாவிற்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 108 பிரதட்சணம்\nதேனி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை\nமண்டையூர் முருகன் உச்சி மலையில் ஓர் உருகவைக்கும் ...\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nஉத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பவுரி - கார்வால் என்ற மூங்கில் காடுகள் நிறைந்த பள்ளத்தாக்குப் பகுதியில் ஓடும் மாலன் நதிக்கரையின் மேலுள்ள சிறிய குன்றில் கண்வரின் ஆஸ்ரமமும் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் கண்வர், சகுந்தலை, துஷ்யந்தன், இவர்களது மகன் பரதன் ஆகியோர் சிலைகளாக காட்சியளிக்கின்றனர். அருகிலேயே கண்வரின் சமாதியும் உள்ளது. மகரிஷி விஸ்வாமித்திரனின் தவத்தைக் கலைத்த மேனகை அவர் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை காட்டில் விட்டாள். மயில்களால் பாதுகாக்கப்பட்ட அக் குழந்øயை கண்ட மகரிஷி கண்வர், அதற்கு சகுந்தலை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னர் சகுந்தலை - துஷ்யந்தனை மணந்தது; அவன் அவளை மறந்தது; பிறகு இருவரும் இணைந்தது; அவர்களுக்கு பரதன் என்ற ஆண் குழந்தை பிறந்ததுவரை அனைவருக்கும் தெரியும். விஸ்வாமித்திரரை மேனகை மயக்கிய சம்பவமும் இங்குதான் நிகழ்ந்தது. அதற்கு அடையாளமாக இக் கோயில் நுழைவாயில் படிக்கட்டருகே மகரிஷி விஸ்வாமித்திரரும் சிலையாக காட்சியளிக்கிறார். இந்த ஆஸ்ரமத்தைச் சுற்றி ஏராளமான மயில்கள் வாழ்கின்றன. இங்கு வரும் பக்தர்கள் மாலன் நதியில் நீராடிவிட்டு கண்வர் கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள். இவர்களை தரிசிப்பவர்களின் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் அமைதியான வாழ்க்கை நடப்பதாக கூறுகிறார்கள். இக் கோயிலுக்குச் செல்ல பிப்ரவரி, மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகியவையே உகந்த காலங்களாகும். டெல்லியிலிருந்து மீரட் மெயின் ரோடு ��ழியாக நிஜாமாபாத் ரோடு வந்து அங்கிருந்து கோத்வார் சென்று ஆலயத்தை அடையலாம்.\n« முந்தைய அடுத்து »\nதெரிந்ததை செய்யுங்கள் மார்ச் 19,2019\nமுடியாது’ என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் ... மேலும்\nபழமையான ரிக்வேதம் அக்னியை ‘ஒளி கடவுளாக’ போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, ... மேலும்\nமகன் என்றாலும் சம நீதி மார்ச் 19,2019\nஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை ... மேலும்\nஅமாவாசையன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கிறார்களே ஏன்\nஅகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு ‘கோக்ராஸம்’ ... மேலும்\nநமக்கு மேலான ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வைப் பெறுவதே பிறவிப்பயன் என்கிறார்கள் ஞானிகள். அதற்கான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-03-21T16:41:34Z", "digest": "sha1:XP6T67JGYVI7H6BFDEOX2U2DIIGEMW35", "length": 5171, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிங் அட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிங் அட்ஸ் (Bing Ads) (முன்னர் மைக்ரோசொப்ட் அட்சென்டர், Microsoft adCenter) என்பது \"சொடுக்கலுக்கு கொடுத்தல்\" சேவையை பிங், யாகூ தேடல் தேடுபொறிகள் மூலம் வழங்குகிறது. சூன் 2015 இன்படி, பிங் விளம்பர சேவை அமெரிக்காவில் 33% பங்கு கொண்டுள்ளது.[1]\nபிங் அட்ஸ், 2006 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2018, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-21T16:19:30Z", "digest": "sha1:NH45WJZZXHXWEV4EHTNK65NGTVD3XRYG", "length": 9641, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரைட் லவ்லிவுட் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரணம் \"இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்தல்\"\nவழங்கியவர் ரைட் லிவ்லிவுட் அறக்கட்டளை\nசுவீடன் ரிக்ஸ்டாக் கட்டிட வளாகத்தில் ரைட் லிவ்லிவுட் விருது வழங்கும் விழா, ஆண்டு 2009\n2009இல் ரைட் லல்லிவுட் விருது வழங்கும் விழா\nரைட் லவ்லிவுட் விருது, (Right Livelihood Award) நோபல் பரிசுக்கு மாற்றாக கருதப்படுகிறது.[1][2][3][4][5][1]பன்னாட்டு விருதான ரைட் லவ்லிவுட் விருது, உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்பவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது ஜோகப் வான் எக்ஸ்குல் எனும் ஜெர்மானிய சுவீடன் நாட்டவர் நிறுவிய அறக்கட்டளையால் 1980இல் முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சுவீடனில் வைத்து வழங்கப்படுகிறது.[6]சுற்றுச்சூழவியல் பாதுகாப்பு, மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பொது அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இரண்டு இலட்சம் யூரோ மதிப்பு கொண்டது.[7]\nசிரியா நாட்டின் வைட் ஹெல்மட் தொண்டு நிறுவனம், துருக்கி நாட்டு ஊடுகவியலாளர் சூம் யூரியெட், எகிப்து நாட்டு பெண்கள் நல பிரசாரகர் மொசன் ஹசான் மற்றும் ருசியாவில் குடியேறிய அகதிகள் உரிமைகளுக்காகப் பணிபுரிந்த கனுஷ்கினா ஆகிய நால்வர்க்கு ரைட் லிவ்லி வுட் விருது வழங்கி பெருமைப் படுத்தப்பட்ட்டது.[8]\n↑ சிரியா நிறுவனத்திற்கு மாற்று நோபல் பரிசு\nரைட் லல்விவுட் அறக்கட்டளையின் இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=a2d349cad", "date_download": "2019-03-21T15:32:19Z", "digest": "sha1:AGNVJWXNX7HBCP7RCW4OTJDOPI4RRW4J", "length": 10199, "nlines": 238, "source_domain": "worldtamiltube.com", "title": " தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் | #WeatherFrecast", "raw_content": "\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் | #WeatherFrecast\nவணக்கம் எங்க���் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு...\nதமிழகத்தில் லேசானது முதல் மிதமானது...\nஉள் தமிழகத்தில் இயல்பை விட 3 அல்லது 5...\nஉள் மாவட்டங்களில் 2 - 3 டிகிரி...\nவடகிழக்கு பருவமழை 24 % குறைவு: சென்னை...\nடெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்...\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பம்...\nதென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில்...\nதமிழகத்தில் இரு தினங்களுக்கு வறண்ட...\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பம்...\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் | #WeatherFrecast\nதமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் | #WeatherFrecast\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://vedichomas.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-7/", "date_download": "2019-03-21T15:47:19Z", "digest": "sha1:JCMOVKQUU77L6C5SNC4DTC25LR4KPXU7", "length": 14455, "nlines": 134, "source_domain": "vedichomas.com", "title": "சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 9 : Vedic Homas", "raw_content": "\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nதினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்\nBrahma Muhurtam/கேட்டதெல்லாம் அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்தம்\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 9\nஎட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாக அம்பிகையை உபாசிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்து வழிபடவேண்டும். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் தெரியும்படியாக அலங்கரித்துக் கையில் ஏடு மட்டுமே கொடுத்து ஞான முத்திரை காட்டிய வண்ணம் அலங்கரிக்கலாம். இன்று புளியோதரை நிவேதனம் செய்து மொச்சைச் சுண்டல் செய்யலாம்.\nபெண்களுக்கும் அம்பிகையைத் தியானம் செய்வதன் மூலம் சாயுஜ்யம் கிட்டுமா என்ற பொருளில் ப்ரியா ஆர். கேட்டிருந்தார் அல்லவா தாரா��மாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா தாராளமாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா எந்த ஸுவாசினியும் கணவனுக்குப் பரிபூர்ண ஆயுளை வேண்டியும், தன் குடும்பத்தின் சுக க்ஷேமத்துக்காகவும் தக்க குரு மூலம் முதலில் தன் கணவரை ஸ்ரீவித்யா வழிபாட்டை ஏற்கும்படி பண்ணுவது நல்லது. பின்னர் கணவரையே குருவாய்க் கொண்டு பெண்களும் வழிபடத் துவங்கலாம். இந்தத் தாடங்கம் சக்தி பொருந்தியது என்பதாலேயே சுமங்கலிப் பெண்கள் காதில் தோடு இல்லாமல் இருப்பது சரியல்ல என்பார்கள். அம்பிகையை உபாசிக்கும் ஒருவரை சாக்ஷாத் அந்த சதாசிவனாகவே அனைவரும் கருதுவார்கள், அடிபணிவார்கள் என்று செளந்தர்ய லஹரியின் 30-வது ஸ்லோகம் கூறுகிறது. நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேலே ஏறி வரும் அம்பிகையானவள் ஆக்ஞாசக்ரத்தில் மின்னல் கொடி போல க்ஷண காலம் காட்சி அளித்து சஹஸ்ராராத்தில் நிலை பெறுவாள் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்ரத்தில் அவளை க்ஷண செளதாமினி எனவும், சஹஸ்ராரத்தில் நிலை பெறுவதால் “ஸ்திர செளதாமினி” எனவும் அழைக்கப் படுவாள். அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அந்த வழிபாடு சூரியன் எவ்வாறு இருளைப் போக்குகிறதோ அவ்வாறு வெளிச்சத்தைக் கொடுத்தும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவதாயும், அக்னியைப் போல் நம் மனத்தில் மாசுக்களை நீக்கிப் புண்ணிய கர்மாக்களை விரைவு படுத்தி அவற்றைப் பக்குவப் படுத்துவதாயும் ஆகின்றது. அபிராமி பட்டரோ,\nபின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க\nமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்\nஅன்னே உலகுக்கபிராமி என்னும் அருமருந்தே\nஎன்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே\nஎன்கிறார். இனி ஸ்ரீலலிதையின் மஹத்துவம்.\nவானுலக���்துத் தேவாள் தாபத்தைத் தீர்த்திட\nபட்டுக்குடை கவியச் சித்திரப் பொன்ரதம்\nபளிச் பளிச்சென்று ஒளி திகழ\nஅக்னிகுண்டத்தின் நடுவில் வந்தாள். – சோபனம் சோபனம்.\nஇதையே ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம், “ சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவ கார்ய-ஸமுத்யதா” என்று சொல்கிறது. அம்பிகை எப்படி வந்தாளாம்” என்று சொல்கிறது. அம்பிகை எப்படி வந்தாளாம் சம்பக மொட்டுப் போன்ற மூக்கையும், பவளம் போன்ற சிவந்த உதடுகளும், குருக்கத்திப் போன்ற பற்களும் கருநீலம் போன்ற விழிகள், தாழம்பூவின் மடல் போன்ற காதுகள், வில்லைப் போன்ற புருவங்கள், கண்ணாடி போல் பளபளக்கும் கன்னங்கள் என அம்பிகையைப் பார்க்கும்போதே தெய்வீகமான அழகு புலப்பட்டு அனைவர் மனதிலும் சாந்தி ஏற்பட்டதாம்.\nஅழகு நீளமான கேசத்தின் மேல்\nசந்தனம் கஸ்தூரி புனுகு பூமாலையும்\nதரித்து மாதா வந்தாள் – சோபனம் சோபனம்.\nதேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்துப் போற்றி வணங்க அவர்களின் அங்க ஹீனங்களைக் கண்டு வருந்திய அம்பிகை தன் கண்களின் பார்வையின் சக்தியினால் அவற்றைப் போக்குகிறாள்.\nகண்டவுடன் தேவியைக் கைகூப்பித் தேவர்கள்\nஅவ்வளவு பேரையும் அம்ருதக் கண்னால் பார்த்து\nஅங்கக்குறைகள் தீர்த்தாள் – சோபனம் சோபனம்\nஅம்பிகை தேவர்களின் குறையைக் கேட்டுவிட்டு அவர்களைத் தேற்றுகிறாள்.\nஇன்றுமுதல் பயத்தைத் தூரவிட்டு விடுங்கள்\nஇந்தப் பண்டாஸுரன் நமக்குப் பஞ்சு\nஅரை நிமிஷத்தில் பண்டாஸுரப் புழுவை\nஉங்கட்கே மங்களம் – சோபனம் சோபனம்\nநாளை ஸ்ரீலலிதைக்கும், ஸ்ரீகாமேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம்.\nPrevious post சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_85.html", "date_download": "2019-03-21T16:09:51Z", "digest": "sha1:XPAWST76472WI4WIADDCDR7DXC2TORRM", "length": 12578, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எச்­ச­ரிக்கும் பொலிஸ் மா அதிபர் .! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஎச்­ச­ரிக்கும் பொலிஸ் மா அதிபர் .\nகுற்றப் புல­னாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு ( எப்.சி.ஐ.டி.), விசேட விசா­ரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசா­ரணைப் பிரி­வுகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் அனைத்த��ம் வெளிப்­படைத் தன்­மை­யுடன் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­வ­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்தர தெரி­வித்தார்.\nஅதே போன்று போதைப்பொருள் தடுப் புப் பிரிவு, திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் சிறப்புப் பிரிவு உள்­ளிட்ட பிரி­வுகள் ஊடா­கவும் மாவட்ட, மாகாண மட்­டங்­களில் முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரும் போதைப்பொரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களும் தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nபொலிஸார் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தா­லேயே சிறந்த அடைவு மட்­டங்­களை பெற முடி­வ­தா­கவும் எவரும் வெவ்­வேறு தேவை­க­ளுக்­காக தனித்து இயங்க முயற்­சிக்க வேண்டாம் எனவும் இதன்­போது பொலிஸ் மா அதிபர் எச்­ச­ரித்தார்.\nஅத்­துடன் சமூ­கத்தில் உள்ள கெட்­ட­வர்­களை வெளி­ப்படுத்­து­வது போன்றே பொலி­ஸா­ருக்குள் ஒளிந்­தி­ருக்கும் கெட்­ட­வர்­க­ளை யும் வெளிப்­ப­டுத்தி பொலிஸார் தமது தூய்மை­யான பய­ணத்தை முன்­னெ­டுத்துச் செல்லவேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nபுத்­தாண்டில் பொலி­ஸாரின் கட­மை­களை சம்­பி­ர­தாய பூர்­வ­மாக ஆரம்­பித்து வைத்தும் அரச பணி­யா­ளர்­களின் இவ்­வ­ருட பிர­க­ட­னத்தை ஏற்கும் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விசேட நிக்ழ்வில் கலந்­து­கொண்டு பேசும் போதே பொலிஸ் மா அதிபர் இத னைத் தெரிவித்தார்.\nஇதன்­போது, பொலிஸ் மா அதிபர் மேலும் தெரி­வித்­த­தா­வது, யுத்தம் நிறை­வுக்கு வந்தபின்னர் பொது மக்கள் சுதந்­தி­ர­மான சூழலை எதிர்­பார்க்­கின்­றனர். அந்த சுதந்­திர சூழலை ஏற்­ப­டுத்தும் பொறுப்பு பொலி­ஸா­ரா­கிய எம்கைகளில் உள்­ளது. கடந்த வரு­டத்தில் எமக்கு பாரிய சவால்கள் இருந்­தன. குறிப்­பாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் எமக்கு சவால் இருந்­தது.\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வையும் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யையும் ஒன்­றி­ணைத்து நாம் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவை ஏற்­ப­டுத்தி அத­னூ­டாக வெற்­றி­க­ர­மாக அந்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து செல்­கிறோம்.\nஇத­னூ­டாக போதைப்பொருள் ஒழிப்­புக்­காக எமக்கு 50 மில்­லியன் ரூபா கிடைத்­தது. அந்­நி­தியை நாம் உரிய முறையில் பயன்­ப­டுத்­தி­யுள்ளோம்.\nகுற்றப் புல­னாய��வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு ( எப்.சி.ஐ.டி.), விசேட விசா­ரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசா­ரணைப் பிரி­வுகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள அனைத்து விசா­ர­ணை­களும் வெளிப்­படைத்தன்­மை­யுடன் தொடர்ந்தும் வெற்றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.\nஇந்த விசா­ர­ணைகள் தொடர்பில் நாம் தேவை­யான விசேட நிபு­ணர்­களின் உத­வி யைப் பெற்­றுள்ளோம். சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றோம்.\nஅதே­போன்று, மேல் மாகா­ணத்தை பொறுத்­த­வரை நாம் குற்றத் தடுப்பு, விசா­ர­ணை யில் பாரிய வெற்­றி­களைக் கண்­டி­ருக்­கின் றோம். இவை அனைத்தும் பொலிஸார் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­ட­மைக்கு கிடைத்தபெறு­ பே­று­க­ளாகும்.\nகடந்த நாட்­களில் ஒவ்­வொரு பிரி­வி­னரும் தனித்து வெவ்­வேறு திசை­களில் செல்­வ­தாக தக­வல்கள் கிடைத்­தன. எந்த ஒரு பிரிவும் தனித்து இயங்க வேண்டாம். அனை­வரும் பொது நோக்­குடன் இலங்கை பொலிஸார் என்ற ரீதியில் செயற்­பட வேண்டும்.\nஅத்­துடன் இவ்­வ­ருடம் பிரஜா பொலிஸ்பிரி­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த வேண் டும். கடந்த வருடம் இதற்கான அடித்தளம் இடப்பட்டது. இன்னும் அந்த பிரஜா பொலிஸ் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கும் எமக்குமான உறவு வலுப்படும் போதே உளவுத் தகவல் கள் எமக்கு மென்மேலும் கிடைக்கும். எனவேஅதற்காக பிரஜா பொலிஸ் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/iBallSlideTablet.html", "date_download": "2019-03-21T16:04:36Z", "digest": "sha1:H6U23VBVOECZNIVHLP6GD5M5OOSE5FKE", "length": 4159, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: iBall Slide டேபிலேட் -21% சலுகை", "raw_content": "\niBall Slide டேபிலேட் -21% சலுகை\niBall Slide 3G 7345Q-800 Tablet 21% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nWARRANTY : ஒரு வருடம்\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 11,999 , சலுகை விலை ரூ 9,430\niBall Slide டேபிலேட் -21% சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.saivasamayam.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-03-21T16:38:07Z", "digest": "sha1:O3BMMP4DD4MFSO5QP5AV7R4ZJ4TZQL7T", "length": 19032, "nlines": 139, "source_domain": "www.saivasamayam.in", "title": "சிவஞானபோதம் சிந்தனைகள் | உழவாரத் திருப்பணியின் மகிமைகள் | சமயக் கல்வியின் இன்றியமையாமை சிவஞானபோதம் சிந்தனைகள் | உழவாரத் திருப்பணியின் மகிமைகள் | சமயக் கல்வியின் இன்றியமையாமை", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nவலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ :...\n சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் \nமுப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ \nசமுதாய தொண்டு ஒருவர் செய்ய வேண்டுமா \nஇறைவனை மட்டும் வழிபட்டால் போதாதா ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ஒவ்வொரு உயிரும், தானே 'தான் யார்' என்று உணரவும், இறைவனை உணர்ந்து வழிபடவும் விழைந்தால், அந்த உண்மையினை உணர பல காலம், பிறவிகளாகும். அதற்காகக் தான் இறைவன், குருவாக உபதேசம் செய்கிறான், இன்னொருவர் மூலமாக நமக்கு தன்னை உணர்த்துகிறான், அருளாளர்களை நமக்கு அனுப்பி வைக்கிறான். அருளாளர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருந்து நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இவையனைத்தும் இறையனார் அருளினால் ஆனது.…\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் அன்புடையீர் வணக்கம், நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702…\nஅச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வாருங்கள்\nஅச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் அச்சிறுபாக்கம் - அச்சுமுறிப்பாக்கம் - சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு. சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை…\nசைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்\nசைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 12 ஆம் தொகுப்பு வகுப்பு 2018 - 2019 திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம்…\nஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1\nஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் - கொடிக்கவி 1 உமாபதிசிவம். சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம். [embed]https://www.youtube.com/watchv=SV3vLZbRNwI&t=15s[/embed] மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம். திருச்சிற்றம்பலம்.\nசமயகுரவர் துதி சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வர் துதி\nசமயகுரவர் துதி சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சமய குரவர் துதி. இது நால்வர் துதி என்றும் அழைக்கப்படும். சைவ சமயம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையைப் பறை சாற்றும் எண்ணற்ற சான்றுகள் குமரிக் கண்டத்தில் இன்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. முதல் தமிழ் சங்கம், மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றது குமரிக் கண்டத்தில். மூன்றாம் தமிழ் சங்கம் நடைபெற்றது இன்றைய திருஆலவாய் (மதுரை) இல். சங்க காலம்…\nதிருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசர் தேவார துளிகள் - கோயில் திருக்குறுந்தொகை பதிவாசிரியர்: சிவதீபன். திருநாகைக்காரோணம் திருவிருத்தம் குறிப்பு: நாகராசன் வழிபட்டமையால் \"நாகை\" என்றும் புண்டரீக முனிவரின் காயத்தை தம்மேல் ஆரோகணித்த பெருமான் உறைவதால் காயாரோகணம் என்றும் அழைக்கபபெற்று \"நாகைக்காரோணம் எனப்படுகிறது பரதவர்களும் வியாபாரிகளும் நிறைந்து வாழ்ந்த நெய்தல் நகரமாம் இது \"பட்டினம்\" ஆதலின் \"நாகைப்பட்டினம்\" என்று தற்காலத்தே வழங்கப்பெறுகிறது, \"காரோணம்\" என்ற பெயரில் ஆலயம் அழைக்கப்பெறுகிறது \"விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்த நாயனார் வாழ்ந்திருந்த…\nசைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை\nசைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை சைவ எல்லப்ப நாவலர் அருளிய சைவ சமயத்தின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல் இது. தேவாரம் நம் உயிர். திருவாசகம் நம் உயிர். சைவ சமயத்தின் கருப்பொருளை இனிய பாடல்களாகக் கொண்டிருக்கும் பன்னிரு திருமுறைகளை ஓத, அது இனி வரும் நம் வாழ்வை இனிமையாக வழி நடத்திச் சென்று, ஆணவத்தை அறுத்து, இன்பமே உருவாகிய பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானின் திருவடிகளை நம்மை அடையச் செய்யும் என்பது திண்ணம். கோவை சகோதரர்கள்…\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா \nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் உயிர்கள் என்றும், அவை தம்மைப் ��ிணித்துள்ள ஆணவ மலத்தை உதறிவிட்டு, எப்போதும் பேரின்பம் தந்து கொண்டிருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டி, சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் ஆகிய படிநிலையில் இறைவனை வழிபடுகின்றன. அவ்வாறு வழிபடும் போது, தக்க முதிர்வு நிலையில், இறைவனே ஞான குருவாக வந்து ஞான உபதேசம் அருளி முக்தியாகிய பேரின்பத்தை வழங்குவன். அவ்வாறு சரியை, கிரியை,…\nதிருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் விளக்கம்\nமாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம் சேரும் பொருளின் தன்மையைப் பெறுவது உயிர்களின் குணமாகும். ஆணவ மலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் உயிர்கள், அறிவின் மயக்கத்தால் இறைவனை மறந்து மாறிக் கொண்டே இருக்கும் சடப்பொருளின் மீது இலயித்துக் கிடக்கும். அவ்வாறு கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, அவத்தை விட்டு சிவத்தைப் பிடிப்பதற்காக பாடும் பாடல் திருப்பள்ளியெழுச்சி. இந்த பதிகத்தின் விளக்கங்களை அளிக்கிறார், சிவதீபன் அவர்கள். முதல் பாடல் [embed]https://www.youtube.com/watchv=EvTwT_rckgs[/embed] இரண்டாவது பாடல் [embed]https://www.youtube.com/watch\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nஇன்று, ஒரு வானஊர்தியை எடுத்துக் கொண்டு...\nசைவ சமயம் – அடிப்படை நுட்பம்...\nதிருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு...\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா \nஉ சிவமயம் உழவாரத் திருப்பணியின் மகிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-411-420/", "date_download": "2019-03-21T17:01:39Z", "digest": "sha1:FEOTFNKEEVGFJ3JAR3HOVBS3RTM6OVEM", "length": 15476, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "42.Hearing - fresh2refresh.com 42.Hearing - fresh2refresh.com", "raw_content": "\nசெல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்\nசெவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.\nசெவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.\nசெழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்\nசெவிக்குண வில்லாத போழ்து சிறிது\nசெவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.\nசெவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.\nசெவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்\nசெவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\nசெவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.\nசெவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.\nகுறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்\nகற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்\nநூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.\nகல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.\nநூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்\nஇழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே\nஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.\nகற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.\nவழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nஎவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.\nசிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.\nநல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்க���ம் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்\nநுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.\nநுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.\nஎதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்\nகேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்\nகேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.\nகேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.\nஇயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்\nநுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nநுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.\nநுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.\nதெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.\nசெவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன\nசெவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/09011538/Drops.vpf", "date_download": "2019-03-21T16:56:38Z", "digest": "sha1:SUNOML6J7UXCIGKW7VUKCXOV5TJQQ265", "length": 8039, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎகிப்து அணியின் கோல் கீப்பர் எசாம் எல் ஹடாரி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு ப���றுவதாக அறிவித்துள்ளார்.\n*தென்ஆப்பிரிக்கா -இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று நடந்தது. மழையால் 39 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா (51 ரன்), திசரா பெரேரா (51 ரன்), ஷனகா (65 ரன்) அரைசதம் விளாசினர். பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்த போது மறுபடியும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.\n*எகிப்து அணியின் கோல் கீப்பர் எசாம் எல் -ஹடாரி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 45 வயதான ஹடாரி எகிப்து அணிக்காக 159 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிய அவர், உலக கோப்பை போட்டியில் அதிக வயதில் பங்கேற்றவர் என்ற சிறப்பை பெற்றார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகினார், சாய்னா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?author_id=611&sr=posts", "date_download": "2019-03-21T15:45:24Z", "digest": "sha1:SQ3WYATWG7VQFVJ7WXPPILJ5GT2ZSTQC", "length": 2706, "nlines": 78, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Search", "raw_content": "\nTopic: என்னை பற்றி அறிமுகம்\nRe: என்னை பற்றி அறிமுகம்\nTopic: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nTopic: வீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nRe: வீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-03-21T16:43:08Z", "digest": "sha1:66RCCY32VY4OK7O6673KITNZQPUDL362", "length": 6842, "nlines": 182, "source_domain": "mykollywood.com", "title": "விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்” – www.mykollywood.com", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.\nஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுமுடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\nஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது ’96’- இயக்குநர் ப்ரேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://ratmalana.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/samurdhi-divisions-ta.html", "date_download": "2019-03-21T15:33:26Z", "digest": "sha1:CKUOO77FB7UOUCNHBOIQKPCEXUBGBBKT", "length": 14131, "nlines": 160, "source_domain": "ratmalana.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இரத்மலானை - சமுர்த்தி பிரிவுகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - இரத்மலானை\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 1\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 1\nபிரிவு பெயர் அலுவலக முகவரி தொடர்பு இல\nகிராண்ட்பாஸ் வடக்கு எம். ரிஸ்வான் லபீர் இல 99/9, ஜிந்துப்பிட்டிய வீதி, கொழும்பு 13. +94 771 711 414\nகிராண்ட்பாஸ் தெற்கு நயனா குமாரி ஹெட்டியாராச்சி கெத்தாராம விகாரை, கிராண்ட்பாஸ், கொழும்பு 14. +94 718 379 972\nநவகம்புர யூ. எச். பூர்ணா பிரியங்கனி சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 1, டாம் வீதி, கொழும்பு 12. +94 719 999 268\nகெத்தாராம யூ. எச். பூர்ணா பிரியங்கனி சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 1, டாம் வீதி, கொழும்பு 12. +94 719 999 268\nமாளிகாவத்தை மேற்கு சுதாத் ஹேமந்த ஹெட்டியாராச்சி N/G/2, N:H:S: மாளிகாவத்தை, கொழும்பு 10. +94 718 379 972\nமாளிகாவத்தை கிழக்கு சுதாத் ஹேமந்த ஹெட்டியாராச்சி N/G/2, N;H;S: மாளிகாவத்தை, கொழும்பு 10. +94 718 379 972\nஜிந்துப்பிட்டிய டபிள்யு.ஏ. வத்சலா நீலிகா சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 1, டாம் வீதி, கொழும்பு 12. +94 718 150 192\nகொச்சிக்கடை தெற்கு லதா ஜெயசேகர சமுர்த்தி S.D.O.K.L.G.06, குணசிங்கபுர, கொழும்பு 12. +94 724 199 608\nபுதுக்கடை எம். பிரபாத் சனேரா ஆர்மர் வீதி தொடர்மாடி, கொழும்பு 12. +94 718 150 192\nபஞ்சிகாவத்தை கே.கே. அமர உபேந்திர தரங்க பி.ஜி. 3, மவுலானவத்த தொடர்மாடி, கொழும்பு 10. +94 713 535 112\nமெசெஞ்ஜர் வீதி எஸ். இந்துனில் சமிந்த +94 718 205 973\nமாளிகாகந்த பிஸ்ருள் ஹாபி இல 159/5, தெமட்டகொட வீதி, கொழும்பு 09. +94 778 338 729\nமருதானை சம்பத் பிரசன்ன +94 777 685 006\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 2\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - மத்திய கொழும்பு - வலயம் 2\nபிரிவு பெயர் அலுவலக முகவரி தொடர்பு இல\nவேகந்த நிரோஷன் தியகம ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 718 150 195\nகொம்பனித்தெரு பி.கே. காமினி சஞ்சீவ ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 714 442 269\nஹுனுப்பிட்டிய லால் ரத்னாயக்க ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 788 921 994\nஇப்பன்வல நிரோஷன் தியகம ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 718 150 195\nகாலி முகத்திடல் லால் ரத்னாயக்க ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 788 921 994\nசுதுவெல்ல லலித் பிரியந்த இல 127/23, வினயலங்கார விகாரை,\nவினயலங்கார மாவத்தை, கொழும்பு 10.\nபுதுக்கடை கிழக்கு தேஜானி ஷியாமளி மகாநாம சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 2, டாம் வீதி, கொழும்பு 12. +94 718 989 402\nகொச்சிக்கடை வடக்கு அனுர சுஜீவ வீரவர்தன கொச்சிக்கடை வடக்கு சமூக மண்டபம் +94 718 147 127\nபுதுக்கடை மேற்கு எ. ஜெஸ்மின் அப்துல் அசீஸ் சமுர்த்தி வங்கி கொழும்பு சென்ட்ரல் 2, டாம் வீதி, கொழும்பு 12. +94 771 222 858\nகெசெல்வத்த பி.கே. காமினி சஞ்சீவ ஸ்ரீ குணவர்த்தனராமய, யூனியன் பிளேஸ், கொழும்பு 02. +94 714 442 269\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்க��் - வட கொழும்பு\nசமுர்த்தி உத்தியோகத்தர்களின் விபரங்கள் - வட கொழும்பு\nபிரிவு பெயர் அலுவலக முகவரி தொடர்பு இல\nலுனுபொக்குன எ. பதிரனேக பிரேமரத்ன 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 725 580 466\nமுகத்துவாரம் எச்.ஏ. சமிந்த புஷ்பகுமார 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 714 888 905\nகொட்டாஞ்சேனை மேற்கு எஸ். கிஷோர் குமார் இல 129/46, ஜம்படா வீதி, கொழும்பு 13. +94 777 632 992\nகொட்டாஞ்சேனை கிழக்கு டபிள்யூ. ஜி. மஹிந்த புஷ்பகுமார 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 721 265 269\nபுளுமென்டல் குசலா தம்மி லக்பதிரன 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 757 387 278\nமட்டக்குளிய கே. ஜி. பிரபோதனி செனவிரத்ன சமோபகார சமிதி, மட்டக்குளிய +94 713 400 051\nமாதம்பிட்டிய ரசிகா அனுருத்த ஜயசேகர இல 233/260, ஹெனமுல்ல முகாம், மாதம்பிட்டிய, கொழும்பு 15. +94 713 400 052\nமஹவத்த கே. கிஷோர் குமார் அசோக பவுத்த மத்தியஸ்தானம், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 14. +94 777 632 992\nசம்மந்ரனபுர எம்.கே. ஷிரோமி பிரீத்திகா பெரேரா இல 601, டி. செயிண்ட் ஜேம்ஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு 15. +94 719 663 917\nஅலுத்மாவத்தை மஞ்சுள நிஸ்ஸங்க சரணங்கார விகாரை, புளுமென்டல் வீதி, கொழும்பு 15. +94 713 481 067\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இரத்மலானை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2019-03-21T16:19:38Z", "digest": "sha1:O6GOAYHJERYKNYQWSH7Q4AGAXZUQDVT7", "length": 4669, "nlines": 120, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: விக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள்", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nவிக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு உருவாக்குவது எப்படி\nவிக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவது எப்படி\nவிக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி\nதமிழ் விக்கிபீடியா - visual editing-ல் எவ்வாறு கட்டுரை எழுதுவது\nவிக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம்\nவிக்கிப்பீடியாவில் படம் சேர்ப்பது எப்படி\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nதமிழ்நாடு அரசு பாட நூல்கள்\nகேரள அரசு பாட நூல்கள் (தமிழ்)\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18768-Meaning-of-vaishnava-janato-in-Tamil?s=6b8ffc9499f9ca1e2934379f82f9beeb&p=27569", "date_download": "2019-03-21T16:30:47Z", "digest": "sha1:YBPJJ63MD3X7ZQFRZMJ5DF6UB75W3QGI", "length": 12243, "nlines": 383, "source_domain": "www.brahminsnet.com", "title": "Meaning of vaishnava janato in Tamil", "raw_content": "\nவைஷ்ணவ ஜன தோ பாடலின் வரலாறும் தற்போதைய புதிய படைப்பும்\nவைஷ்ணவ ஜன தோ பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல்.\nஅண்ணல் காந்தியடிகளால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு பாடல்.\n\"பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்\" என்பது இப்பாடலின் பல்லவியின் பொருள்.\nமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். காந்தி ஜெயந்தி மற்றும் காந்தி நினைவு நாள் ஆகிய விழாக்களில் இப்பாடல் பாடப்படுகிறது.\nவைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே\nபரதுக்கே உபகார் கரே தொயெ\nமன் அபிமான் ந ஆனெ ரெ\nசகல லொக மான் சஹுனெ வந்தெ\nநிந்தா ந கரெ கேனி ரெ\nவாச் கச்ச மான் நிஸ்சல ராகெ\nதன் தன ஜனனி தெனெ ரெ\nசம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி\nபரஸ்த்ரி ஜெனெ மாத ரெ\nஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ\nபர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ\nமோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ\nத்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ\nராம் நாம் சூன் தாலி லாகி\nசகல தீரத் தேனா தான் மான் ரெ\nவான் லோபி நெ கபட-ரஹித செ\nகாம க்ரோத நிவராய ரெ\nபானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா\nகுல் ஏகொதர் தார்யா ரெ\nவைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்\nபிறருடையத் துன்பம் தனதென எண்ணும்\nஉறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்\nஉறவென மனிதர்கள் உலகுள யாரையும்\nஅறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;\nவிருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை\nஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென\nஉணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்\nஉரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்\nவரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ\nமாயையும் மோகமும் அணுகா தவனாய்\nநாயக னாகிய ஸ்ரீரா மன்திரு\nபோய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்\nஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்\nகபடமும் லோபமும் இல்லா தவனாய்க்\nதபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்\nஅபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/08/mamata-banerjee-led-west-bengal-government-instructed-schools-across-the-state-to-ignore-a-union-government-directive-on-independence-day-celebration.html", "date_download": "2019-03-21T15:50:10Z", "digest": "sha1:O52GYA72GT2VKXZQVLASX6PCOJXXNWD6", "length": 9565, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மேற்கு வங்க மம்தா அரசு எதிர்ப்பு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சுதந்திர தினம் / பள்ளி / மம்தா பானர்ஜி / மாநிலம் / மேற்கு வங்காளம் / பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மேற்கு வங்க மம்தா அரசு எதிர்ப்பு\nபள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: மேற்கு வங்க மம்தா அரசு எதிர்ப்பு\nMonday, August 14, 2017 அரசியல் , சுதந்திர தினம் , பள்ளி , மம்தா பானர்ஜி , மாநிலம் , மேற்கு வங்காளம்\nபள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற மேற்கு வங்க மம்தா அரசு மறுத்துள்ளது.\nநாட்டின் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணை செயலாளர் மனீஷ் கார்க், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், சுதந்திர தின பவளவிழா ஆண்டுக்குள் (2022) புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், ஆகஸ்டு 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘சங்கல்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.\nஅந்த நிகழ்ச்சியில், நாட்டை தூய்மையாக்கவும், புதிய இந்தியாவை படைக்கவும், வறுமை, ஊழல், பயங்கரவாதம், வகுப்புவாதம், சாதிக்கொடுமை ஆகிய 5 பிரச்னைகளில் இருந்து நாட்டை விடுவிக்கவும் பாடுபடுவோம் என்று அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், சுதந்திர போராட்டம் குறித்து வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும். இதற்கான கேள்விகளை நரேந்திர மோடி செயலியில் (ஆப்) இருந்தோ அல்லது அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருந்தது.\nஇந்த சுற்றறிக்கை குறித்து வேறு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தும் மேற்கு வங்க அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும், அதில் கூறியபடி சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் மேற்கு வங்க மாநில பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.\nஇந்நிலையில், மேற்கு வங்க அரசின் செயலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையின் நோக்கம், தேசபக்தி உணர்வை உருவாக்க வேண்டும் என்பதுதான். இது ஒரு அரசியல் கட்சியின் செயல் திட்டம் அல்ல. மதச்சார்பற்ற செயல் திட்டம். மத்திய அரசு கூறியபடி, நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், மேற்கு வங்க அரசு எடுத்த முடிவு துரதிருஷ்டவசமானது. அவர்களுடன் இதுகுறித்து பேசுவேன். அவர்களுக்கு நல்லெண்ணம் பிறக்கட்டும்” என்று கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ninaivil.com/2019/03/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-03-21T15:50:16Z", "digest": "sha1:DMSDZVIWDV2ARNN54G6Q5CLOANGI7KOX", "length": 4128, "nlines": 50, "source_domain": "www.ninaivil.com", "title": "திரு சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன் | lankaone", "raw_content": "\nயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்ரீரவீந்த��ரன் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் சிவபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும், கார்த்திகேசன்(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபிறேமளா அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருணன், கிரிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nDr. சாருஜன், எமிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஸ்ரீரங்கன்(லண்டன்), ஸ்ரீரஞ்சிதன்(சென்னை), ஸ்ரீரமணன்(ஜேர்மனி), ஸ்ரீபரமானந்தன்(கனடா), யோகநாதன்(லண்டன்), ஸ்ரீரஜனி(கனடா), ஸ்ரீரதி(கனடா), ஸ்ரீரமணி(லண்டன்), ஸ்ரீரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஸ்ரீமனோகரி(லண்டன்), பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்), அன்பரசி(ஜேர்மனி), ஜெயந்தி(கனடா), அகல்யா(லண்டன்), ஸ்ரீசிவா(லண்டன்), புவனேந்திரன்(கனடா), திருக்குமார்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபிமல்ராஜ், சசிகலா(லண்டன்), ரஞ்சனா, ஜீவகாந்தன்(லண்டன்), ஜெசிந்தா, துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), ஜெகராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nShare the post \"திரு சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190487/news/190487.html", "date_download": "2019-03-21T16:31:19Z", "digest": "sha1:FBEOWHVI5YLYGOUVHEJN7S47NDJJ2Z62", "length": 5693, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம்! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிக எளிதில் புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியினை கோடிக்கணக்கான ரசிகர்கள் தவறாமல் பார்ப்பது தான் காரணம்.\nஅப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழ்பெற்ற ராகுல் மகாஜன் இன்று மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார். 43 வயதாகும் அவர் 25 வயதே ஆகும் Natalya Ilina என்ற மாடலை திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nKazakhstan நாட்டை சேர்ந்த Natalya Ilinaவை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளார் அவர். “என் முதல் இரண்டு திருமணங்களும் அவசரத்தில் நடந்ததால் அது விவகாரத்தில் முடிந்தது, ஆனால் இப்போது எங்களுக்குள் அதிக ஒற்றுமை இருக்கிறது. எனக்காக Natalya இந்து மதத்திற்கு மாறியுள்ளார்” என ராகுல் மகாஜன் கூறியுள்ளார்.\nராகுல் மகாஜன் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\nஅரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nநல்ல அம்மா நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பன\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nஇதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ\nபிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி \nஎல்லாமே தெரியுது இப்படியா ஆடுவாக ஆண்ட்டி அட்டகாசங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/09/19181336/1039936/nayagi-movie-review.vpf", "date_download": "2019-03-21T16:44:28Z", "digest": "sha1:FP5ZFBMMZ3FNUHYMRUVZYXV2AMGPYC2H", "length": 20907, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 19, 2016 18:13\nமாற்றம்: செப்டம்பர் 19, 2016 18:57\nநந்திவரம் கிராமத்தில் பேய் இருப்பதாக அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் போய்விடுகிறார்கள். இதனால், நந்திவரம் கிராமமே வெறிச்சோடி போய் கிடக்கிறது. அந்த கிராமத்திற்கு செல்லும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் அரசாங்கமே, தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்து அந்த கிராமத்திற்குள் யாரையும் செல்லவிடுவதில்லை.\nஇந்த சூழ்நிலையில், சென்னையில் குறும்படம் எடுக்கும் சத்யம் ராஜேஷ், அப்பாவி பெண்களை காதல் வலைக்குள் சிக்க வைத்து அவர்களை அடைய துடிக்கும் மனப்பான்மையுடன் இருந்து வருகிறார். அதன்படி, அப்பாவி பெண்ணான சுஷ்மாராஜை காதலிப்பதுபோல் நடித்து அவளை அடைய துடிக்கிறார். அவரை ஜெயப்பிரகாஷ் ரகசியமாக நோட்டமிட்டு வருகிறார்.\nஒருநாள் சுஷ்மாவை தனது நண்பருடைய தனி பங்களாவுக்கு அழைத்து செல்கிறார் ராஜேஷ். அப்போது அந்த பங்களாவுக்கு செல்ல ஜெயப்பிரகாஷிடம் வழி கேட்கிறார். அவரோ, நந்திவரம் பங்களாவுக்கு அவர்களுக்கு வழி சொல்லி அனுப்பி விடுகிறார். இவர்களும் எதுவும் தெரியாமல் நந��திவரத்தில் இருக்கும் அரண்மனைக்கு செல்கிறார்கள்.\nஅங்கு திரிஷா உருவில் ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை பயமுறுத்துகிறது. ராஜேஷின் செல்போன் எங்கெல்லாம் திரும்புகிறதோ, அப்போது அந்த செல்போனில் திரிஷாவின் உருவம் வருகிறது. இதனால் மிகுந்த பயத்தில் இருக்கிறார் ராஜேஷ். ஒருகட்டத்தில் சுஷ்மாவுக்கும் அந்த வீட்டில் திரிஷாவின் ஆவி இருப்பது தெரிய வருகிறது.\nஇதற்கிடையில், அந்த அரண்மனைக்குள் ராஜேஷ், சுஷ்மாவை அழைத்துவந்த விஷயம் தெரிந்த சென்ட்ராயன் அந்த அரண்மனைக்குள் நுழைகிறான். அவனையும், ராஜேஷையும் திரிஷாவின் ஆவி சுஷ்மாவின் உடம்புக்குள் புகுந்து துவம்சம் செய்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவிக்கும் அவர்களால் அந்த அரண்மனையை விட்டு வெளியேறவும் முடியவில்லை.\nதிரிஷாவின் ஆவி இவர்களை பயமுறுத்த காரணம் என்ன திரிஷா எப்படி ஆவியாக மாறினார் திரிஷா எப்படி ஆவியாக மாறினார் ஜெயப்பிரகாஷுக்கும், திரிஷாவுக்கும் என்ன சம்பந்தம் ஜெயப்பிரகாஷுக்கும், திரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்\nநாயகி திரிஷா இப்படத்தில் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவில் மிதக்கும் பெண்ணாக வருகிறார். எப்போதும் தன்னை கதாநாயகியாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விதவிதமான ஆடையலங்காரம், விதவிதமாக முடியலங்காரம் என ரசிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் ஆவியாக மாறி ஆக்ரோஷம் காட்டும் விதத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nகணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். பார்க்கவும் மிக அழகாக இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், மகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் பொறுப்பான அப்பாவாக நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் இவர் படத்தில் ஆவியாக இருக்கிறாரா உயிரோடு இருக்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தாலேயே இவருடைய கதாபாத்திரம் வலுவில்லாமல் போய்விட்டது.\nசத்யம் ராஜேஷ் பெண்களை வசியம் செய்யக்கூடிய அளவுக்கு முகம் இல்லாவிட்டாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டு போயிருக்கிறார். சென்ட்ராயன் செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இல்லாதது பெரிய ஏமாற்றம். சுஷ்மா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nதற்போது தமிழ் சினிமாவில் பேய் சீசன் நன்றாக போய்க் கொண்டிருப்பதால் திரிஷாவை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவி. ஆனால், படத்தில் நிறைய காட்சிகள் யாரையும் பயமுறுத்தவில்லை என்பதுதான் படத்திற்கு பெரிய பின்னடைவு.\nதன்னை ஏமாற்றிய கணேஷ் வெங்கட்ராமை பழிவாங்க ஆக்ரோஷமாக திரிஷா ஆடும் காட்சிகள் எல்லாம் காமெடியாக போய்விட்டது. ஜெயப்பிரகாஷின் கதாபாத்திரத்தை தெளிவாக சொல்ல மறந்தது என நிறைய காட்சிகள் படத்திற்கு மைனஸ்.\nஜெகதீஷின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே நடந்தாலும், அழகாக ஒளியமைப்பில் கதாபாத்திரங்களை துல்லியமாக காட்டியிருக்கிறார். ரகு குஞ்சேவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. சாய் கார்த்திக்கின் பின்னணி இசையும் திகில் படத்திற்குண்டான அளவுக்கு இல்லை என்பதுதான் வருத்தம்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nதிரிஷாவின் நாயகி துவக்க விழா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/My-Puppy/15131", "date_download": "2019-03-21T16:29:50Z", "digest": "sha1:B6VHVHR6YRPML2IGXUHYYBILJI7G6MVZ", "length": 6182, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " My Puppy Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஉடுத்தி மிக மட்டும் ரசிகர்கள் இந்த புதிய ஸ்டைலிங் விளையாட்டு பற்றி ஆர்வத்துடன் geth. ஏனெனில் என் நாய்க்குட்டி இலக்கு உங்கள் சொந்த இனிப்பு நாய் உருவாக்க வேண்டும். மூக்கு அல்லது நீங்கள் விரும்பும் பல்வேறு அம்சங்கள் இணைப்பது மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பல நாய்க்குட்டிகள் உருவாக்க போல் உங்கள் நாய்க்குட்டி காதுகளைப் நிறம், வடிவம், வடிவம் எடு. யார் இந்த புதிய ஸ்டைலிங் விளையாட்டு பற்றி ஆர்வத்துடன் geth வேண்டும் உடுத்தி மிக மட்டும் ரசிகர்கள் அழகான ஒரு வேண்டும். ஏனெனில் என் நாய்க்குட்டி இலக்கு உங்கள் சொந்த இனிப்பு நாய் உருவாக்க வேண்டும். மூக்கு அல்லது நீங்கள் விரும்பும் பல்வேறு அம்சங்கள் இணைப்பது மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பல நாய்க்குட்டிகள் உருவாக்க போல் உங்கள் நாய்க்குட்டி காதுகளைப் நிறம், வடிவம், வடிவம் எடு. யார் அழகான ஒரு வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-03-21T16:42:44Z", "digest": "sha1:P5EXR5RUTG2NBAXASOPLWWLR4W5X7RJ6", "length": 12428, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. | CTR24 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் இணையத்தின் ஊடாக வாக்களிப்பது குறித்த சட்டமூலம், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nஎனினும், மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பித்தக்கது.\nஇந்நிலையில் இவ்விடயம் குறித்து இந்திய தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாது எனவும் அவர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்று, வாக்குப்பதிவு நிலையங்களிலேயே வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கடவுச்சீட்டை, வாக்களிக்கும் நிலையங்களில் காட்டி தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்” என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது\nPrevious Postகாலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகள் இரட்டிப்பாக உயர்த்தப்பட வேண்டுமென சுவிடன் நாட்டு சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான இளம் மாணவி க்ரெட்டா துன்பெர்க் Next Postபுல்வாமா தாக்குதல் கோழைத்தனமானது\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வ��ிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/SonyHeadPhone_16.html", "date_download": "2019-03-21T16:23:23Z", "digest": "sha1:KQQUHGXJLM4G6WPMWXWB6BLHSXZJUFFW", "length": 4089, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 43% தள்ளுபடியில் Sony ஹெட் போன்", "raw_content": "\n43% தள்ளுபடியில் Sony ஹெட் போன்\nAmazon ஆன்லைன் தளத்தில் Sony MDR-XB250 Headphone (Black) 43% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி , சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதி உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,490 , சலுகை விலை ரூ 849\n43% தள்ளுபடியில் Sony ஹெட் போன்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11963", "date_download": "2019-03-21T16:03:37Z", "digest": "sha1:EOKKQSZQ2BPILCDPJPZLWC4NKSEIC25N", "length": 12208, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nஎந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nகாணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் பெற்று கொடுத்திராத நிலையில் வெறுமனே ஓராண்டை கடந்துள்ளது.\nஇதனிடையே அன்பானவர்கள் காணாமல் ஆக்கப்படுவது, அதிகமான வேதனையை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு, சகல விதத்திலும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.\nகாணாமல் ஆக்கபட்டோர் அலுவலகம் நிறுவப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, இதனை அவர் தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனோர் அலுவலகத்துக்கு, ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, தமக்குரிய பணிகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றக் கடமைபட்டுள்ளதாகவும் நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து, அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.\nநபரொருவர் காணாமல் ஆக்கப்படுவதால், அவரது உறவினர்கள் பெரும் வேதனையை அடைவதோடு காணாமற்போனவரை நினைவுகூறகூட முடியாத துன்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரெனக் குறிப்பிட்டுள்ள சாலிய பீரிஸ், இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, ஒரு சமூகம் என்ற ரீதியில் இவர்களின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்காமல், அவர்களது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், அவர் அந்த அறிக்கையூடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleயாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்\nNext articleசவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா��ிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,454 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/4941/cinema/Bollywood/Isha-kopikar-changes-her-name-again.htm", "date_download": "2019-03-21T15:34:45Z", "digest": "sha1:XW4RSEAR4C2B74RXOYRY4RSM4HHYIJAF", "length": 10812, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் பெயரை மாற்றினார் இஷா கோபிகர்!! - Isha kopikar changes her name again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nமீண்டும் பெயரை மாற்றினார் இஷா கோபிகர்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநியூமராலஜி காரணமாக பெயரை மாற்றிய இஷா கோபிகர், பெயர் மாற்றத்தால் எந்த மாற்றமும் ஏற்படாததால், மீண்டும் தன் பெயரை மாற்றியிருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர். அவ்வப்போது தமிழிலும் வந்து தலைகாட்டிவிட்டு போவார். நியூமராலஜிபடி பெயரை மாற்றினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று யாரோ சொல்ல, தனது பெயரை ஈஷா என்று மாற்றினார். ஆனால் அப்படியும் ஒன்றும் நடக்காததால் தனது பெயரை மீண்டும் இஷா என்றே மாற்றியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எனது பெயரை மறுபடியும் இஷா கோபிகர் என்றே மாற்றியுள்ளேன். நியூமராலஜி படித்தான் ஈஷா என்று மாற்றினேன். அதில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் என் சொந்த பெயரையே எனக்கு வைத்துள்ளேன், என்று கூறியுள்ளார்.\nநடிகை இஷா கோபிகர் தற்போது, ராம் கோபால் வர்மாவின் ஷப்ரி என்ற படம் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படம் வரும் 26ம்தேதி ரிலீஸ் ஆகிறது.\nIsha kopikar name change இஷா கோபிகர் பெயர் மாற்றம்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... டிவிங்கிள் கண்ணாவின் உறவினர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதவணை சரவணன் - singapore,இந்தியா\nகண்ணு புருசென மாத்த வேண்டிய timela ,நேம் மாத்திகிட்டு இருக்க சினிமா நடிகையோட law உனக்கு தெரியாத ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-03-21T16:08:23Z", "digest": "sha1:OHHRLFEPMRAKJRF6Q6NQDVMPRI4PA62X", "length": 24549, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கரூர் (கரூர் மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிறபயன்பாட்டுக்கு, கரூர் (பக்கவழி நெறிப்படுத்தல்) என்பதைப் பாருங்கள்.\nகரூர் நகராட்சி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்துள்ளது\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் T. அன்பழகன் இ. ஆ. ப. [3]\nநகராட்சித் தலைவர் காலியாக உள்ளது\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +04324\nகரூர் (ஆங்கிலம்:karur) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும், நகராட்சியாகவும்[4] உள்ளது.\nகரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.\nகரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 60 கி.மீ தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\n2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.\nகரூர் பண்டைய காலங்கள���ல் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.\nகரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.\nபல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: கருவூர் (சங்ககாலம்)\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 233000 மக்கள் வசிக்கின்றார்கள்.[5] கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nகரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.\nகரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 கரூர் வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது.\nகரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 அரசு கல்லூரியும், 2 மகளிர் கல்லூரியும் அடங்கும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கரூர் நகராட்சியின் இணையதளம்\nஅரவக்குறிச்சி வட்டம் · கரூர் வட்டம் · கிருஷ்ணராயபுரம் வட்டம் · குளித்தலை வட்டம் · கடவூர் வட்டம் · மண்மங்கலம் வட்டம்\nகரூர் · கே.பரமத்தி · அரவக்குறிச்சி · குளித்தலை · தாந்தோணி · தோகைமலை · கிருஷ்ணராயபுரம் · கடவூர்\nஅரவக்குறிச்சி · கிருஷ்ணராயபுரம் · மருதூர் · நங்கவரம் · பள்ளப்பட்டி · பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் · புலியூர் · புஞ்சை புகலூர் · புஞ்சை தோட்டகுறிச்சி · புகலூர் (காகித ஆலை) · உப்பிடமங்கலம்\nகரூர் சிறப்புநிலை நகராட்சி · குளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி · இனாம் கரூர் தேர்வு நிலை நகராட்சி · தாந்தோணி முதலாம் நிலை நகராட்சி\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2018, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08002739/Nilgiri-Action-to-get-recognition-of-former-Army-personnel.vpf", "date_download": "2019-03-21T16:51:17Z", "digest": "sha1:RY2QINIRLRE7XTN6OSH6RVAD4CEVRE3D", "length": 18031, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nilgiri: Action to get recognition of former Army personnel - Collector's talk || நீலகிரியில்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநீலகிரியில்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு + \"||\" + Nilgiri: Action to get recognition of former Army personnel - Collector's talk\nநீலகிரியில்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு\nநீலகிரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.\nமுன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் படைவீரர் கொடி நாள் விழா ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன��னசென்ட் திவ்யா 26 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-\nபடைவீரர் கொடி நாளில் நம் நாட்டிற்காக தன்னலம் கருதாது சேவை செய்து வரும் முப்படை வீரர்களையும், அவர்களின் வீரதீர செயல்களையும் நினைவு கூர வேண்டும். பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை செய்கிறார்கள். பணியின்போது தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும்கூட நாட்டிற்கு அரும் பணியாற்றுகின்றனர்.\nபடைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் 1944 முன்னாள் படைவீரர்களும், 789 முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களும் இதுவரை தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 2-ம் உலகப்போரில் பணியாற்றி ஓய்வூதியம் ஏதும் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்கால நிதியுதவியாக ரூ.6 ஆயிரம் வீதம் மற்றும் கைம்பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வீதம், மனநலம் குன்றியோர்களுக்கான மாதாந்திர நிதியுதவி, கண்பார்வையற்றோர் நிதியுதவி என்பது உள்பட அவர்களது வாழ்நாள் வரையிலும் மாதந்தோறும் முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. அவ்வாறு 44 பேருக்கு கடந்த ஆண்டு ரூ.16 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.\nநடப்பாண்டில் மகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.20 ஆயிரம் வீதம் முன்னாள் படைவீரர்கள் 20 பேருக்கு ரூ.4 லட்சம், போரில் இறந்த படைவீரர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 14 பேருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், கடந்த ஆண்டில் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியில் இருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண மானியம், மருத்துவ உதவித்தொகை என 256 பேருக்கு ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.\nஅனைத்து நலத்திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திட கொடி நாள் நிதி வசூல் தொகை பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறை அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.57 லட்சத்து 84 ஆயிரமும், இந்த ஆண்டு இதுவரை ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்து 300-ம் கொடி நாள் தொகையாக திரட்டப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு மக்களிடையே அங்கீகாரமும், பெருமையும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமின் கர்னல் குப்தா கூறினார். நான் நீலகிரியில் அனைத்து முன்னாள் ராணுவ குடும்பத்தினருக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, முன்னாண் ராணுவ அதிகாரி கே.ஆர்.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தல், ஆம்புலன்ஸ் வாகனங்களில் சோதனை நடத்தப்படும் - கலெக்டர் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆம்புலன்ஸ் வாகனங்களில் சோதனை நடத்தப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டி அளித்தார்.\n2. தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு, பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பெற்றோர்களுக்கு உறுதிமொழி கடிதம் - கலெக்டர் வழங்கினார்\nதேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பெற்றோர்களுக்கு உறுதிமொழி கடிதங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.\n3. ஊட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு\nஊட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.\n4. இயற்கை பண்ணை விவசாயிகள் சங்க வீட்டு தோட்டத்தை கலெக்டர் ஆய்வு\nஊட்டி அருகே இயற்கை பண்ணை விவசாயிகள் சங்க வீட்டு தோட்டத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.\n5. நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்\nநீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.��ு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எலெக்ட்ரீசியனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது\n2. கடலில் குளித்த பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் பலி, தேர்வு முடிந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்\n3. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை\n4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n5. ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/oct/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-3019826.html", "date_download": "2019-03-21T15:56:46Z", "digest": "sha1:VWXOGFH4AOH6OZIHIMPRKCSVRCFV6IU5", "length": 6981, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nவிஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு\nBy அம்பாசமுத்திரம், | Published on : 14th October 2018 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்வி எழுப்பினார்.\nதாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவையொட்டி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பாபநாசம் தாமிரவருணியில் சனிக்கிழமை புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nஅனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், மகிழ்ச்சியை நீட்டிக்கச் செய்வதற்கும் ஆன்மிகம் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு. வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளி என அனைவரும் அரசியலில் ஈடுபடும்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் மட்டும் சிலருக்க�� ஏன் கோபம் வருகிறது. தமிழ் ரசிகர்களால், மக்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஒரு தமிழனான எனக்கு விருப்பம். மக்கள் மன்றம் என்ற பெயரில் விஜய் சேவை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-03-21T16:45:16Z", "digest": "sha1:XYV2FX4FLZEHWXDDA672ADZGMCJ7JCNH", "length": 13696, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார் | CTR24 போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை மீது தொடர்ச்சியான கவனத்தினை செலுத்தவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலவற்றையே தற்போதைய அரசாங்கம் செய்துள்ளது எனவும் பல விடயங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.\nஇலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் கண்காணிப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஇலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதில் சீனாவின் செயற்பாடு பல தடைகளை ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார்.\nமகிந்தவின் ஆதரவு நிலைப்பாட்டினை சீனா கொண்டிருப்பதன் காரணமாக ஐக்கிய நர்டுகளின் பல தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும் யோகேஸ்வரன் வருத்தம் வெளியிட்டார்.\nPrevious Postபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம் Next Postஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும��� கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/2016-Delhi-Auto-Expo:-Maruti-Suzuki-reveals-the-Vitara-Brezza-Compact-SUV-399.html", "date_download": "2019-03-21T16:14:33Z", "digest": "sha1:XU3U4SWJFIIAZKENMPCX4ZLC7MX5NMW3", "length": 6183, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2016 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News 2016 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV\n2016 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV\nமாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. நீண்ட நாட்களுக்கு முன்பே இதன் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் போர்ட் இகோ ஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV 300 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும��.\nஇந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாடல் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். பிறகு பெட்ரோல் என்ஜின் மாடல் வெளியிடப்படும்.\nஇதில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும் 200Nm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/10/blog-post_14.html", "date_download": "2019-03-21T16:20:50Z", "digest": "sha1:V6H2MPAMYP63DGSFFJJ7GTZF2TWVTUGD", "length": 9324, "nlines": 272, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கடைசியாக...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநீ+நான் = முடிவில்லா மனயுத்தம்\nநான்+நான் = சுயமழித்து திரிதல்.\nகர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்\nகோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்\nநேசம்+பாசம் = வறண்ட ஏரி��ில் துடிக்கும் நினைவுமீன்கள்\nஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு\nதனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்\nகவிதை ரொம்ப நல்லா இருக்கு நிலா.\nநல்லா இருக்குனு சொல்றத விட மனசு கஷ்டமாயிடுச்சுனு சொல்றது தான் நிஜம்....\n\"தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்\"\nஉங்க கவிதையோட மொத்த அர்த்தமும் படம் உணர்த்துவதாய் உள்ளது....\nநான்+நான் = சுயமழித்து திரிதல்.\nதனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்\nஉணர்வுகள் + எழுத்துக்கள். = நிலாரசிகன் கவிதைகள்.\n//தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்//\nதனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள் ...............\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nசம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:\nபதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்\n1 நிமிடம் 10 குழந்தைகள் :(\nஅகநாழிகை முதல் இதழ் விமர்சனம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/7982/cinema/Kollywood/Selvaraghavan-takes-ponniyin-selvan.htm", "date_download": "2019-03-21T15:43:48Z", "digest": "sha1:PK5ZZKKN74DHIX2FPC3ILJB5I5XZLWFN", "length": 13804, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பொன்னியின் செல்வன் இம்முறை செல்வராகவன் கையில்...! - Selvaraghavan takes ponniyin selvan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபொன்னியின் செல்வன் இம்முறை செல்வராகவன் கையில்...\n40 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோரால் எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை இப்போது செல்வராகவன் கையில் எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் பல பேர் முடிவெடுத்து சில காரணங்களால் முடியாமல் ‌போனது. இந்த கதையை படம் எடுக்க முதலில் பிள்ளையார் சுழி போட்டவரே டைரக்டர் மகேந்திரன் தான். எம்.ஜி.ஆர்-ஐ வைத்து இப்படத்தை இயக்க முயற்சி செய்து திரைக்கதை, வசனம் என எல்லாவற்றையும் ரெடி பண்ணினார். ஆனால் அப்போது எம்.ஜி.ஆர்., பல படங்களில் நடித்துக் கொண்டு ஹை பீக்கில் இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முயற்சி செய்தார். அவராலும் முடியவில்லை.\nசமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் இப்படத்தை எடுக்க முடிவு செய்து, திரைக்கதை எல்லாம் ரெடி பண்ணி ஹீரோக்களாக விஜய், விக்ரம், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கிறார்கள் என்று அறிவித்தார். சரி படமும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட் பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் மணிரத்னத்தின் முயற்சி கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க ரொம்ப ஆர்வமாய் இருப்பதாக டைரக்டர் செல்வராகவன் தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன். இதில் ஹீரோக்களாக விக்ரம், ஆர்யா, ஜீவா ஆகியோரை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். இதில் விக்ரமிற்கு ராஜராஜசோழன் வேடமும், ஆர்யாவுக்கு கரிகாலன் வேடமும், ஜீவாவிற்கு வந்திய தேவன் வேடமும் பொருத்தமாக இருக்கும் எண்பதால் அவர்களுக்கு இந்த வேடங்களை கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nSelvaraghavan takes ponniyin selvan பொன்னியின் செல்வன் செல்வராகவன் அடுத்தபடம்\nகருத்துகள் (40) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகரிகாலனுக்கு தனுஷ் தான் கரெக்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n : அக்சய் குமார் விளக்கம்\nம��டி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/09123837/Nayantara-again-with-Sivakarthikeyan.vpf", "date_download": "2019-03-21T16:49:44Z", "digest": "sha1:NM2LZBMMQTWCX52RERYDHOXFGBWLLN53", "length": 9358, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara again with Sivakarthikeyan || ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா + \"||\" + Nayantara again with Sivakarthikeyan\nராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா\nராஜேஷ் எம். டைரக்டு செய்யும் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள `சீமராஜா' படம், அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பொன்ராம் டைரக்டு செய்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.\nஇதையடுத்து அவர் 2 புதிய படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அதில் ஒரு படத்தை ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இவர், `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர். இதில், கதாநாயகியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇன்னொரு படத்தை ராஜேஷ் எம். டைரக்டு செய்கிறார். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `வேலைக்காரன்' படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இரண்டு பேரும் மீண்டும் இணைய இருக்கும் புதிய படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ராஜேஷ் எம். டைரக்டு செய்கிறார்.\nசூரி, சதீஷ், யோகி பாபு ஆகிய இர��வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இது, நகைச்சுவை கலந்த காதல் படமாக தயாராகிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n2. ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\n3. வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை\n4. “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n5. வில்லியாக மாறும் கதாநாயகிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_24.html", "date_download": "2019-03-21T15:47:29Z", "digest": "sha1:C6INAVFKNIUVJRBORZXOPZFD5YZUW7GI", "length": 5690, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாணவி படுகொலை- விஜயகலா மகேஸ்வரன் பதவி விலக கோரிக்கை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமாணவி படுகொலை- விஜயகலா மகேஸ்வரன் பதவி விலக கோரிக்கை\nபுங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அம்பாந்தோட்டை பாராளுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nதனது ருவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..\nசிறுவர் விவகார அமைச்சரே இது போன்ற கீழ்த்தரமான விடயங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.உடனடியாக பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விஜயகலா மகேஜ்வரன் தானே காப்பாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.\nஎன அவரது குறிப்பில் பதியவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவ்வழக்க���ல் பிரதான சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார்(சுவிஸ் குமார்) மக்களால் பிடிக்கப்பட்ட போது வேலணை ஆலடி சந்திக்கருகில் மின்கம்பத்தில் கட்டப்பட்டவரை அமைச்சர் விஸயகலா கட்டுக்களை அகற்றி விடுவித்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/10/blog-post_24.html", "date_download": "2019-03-21T16:30:50Z", "digest": "sha1:2UE6QQBXEQC5BS46OJYQ4NBTZYNPQOJD", "length": 7642, "nlines": 229, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: படித்ததில் பிடித்தது:", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS - 'A Life in Music' ,T.J.S George ] குறித்த ஜெயமோகனின் கட்டுரை.\n/எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS - 'A Life in Music' ,T.J.S George ] குறித்த ஜெயமோகனின் கட்டுரை./\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nசம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:\nபதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்\n1 நிமிடம் 10 குழந்தைகள் :(\nஅகநாழிகை முதல் இதழ் விமர்சனம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/money-laundering-for-the-people-of-the-lane-391136.html", "date_download": "2019-03-21T16:01:15Z", "digest": "sha1:FCBERIUMHOTVRG4RSEKQKN32SRRKFV6J", "length": 14271, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோன் தருவதாக கூறி நூதன முறையில் பாமர மக்களிடம் பண மோசடி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலோன் தருவதாக கூறி நூதன முறையில் பாமர மக்களிடம் பண மோசடி-வீடியோ\nதேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியில் உள்ள பெண்களிடம் கடந்த 9ஆம் தேதி அன்று போடி நகர் பகுதியில் சக்தி பைனாஸ் என்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும் 15 நபர்கள் கொண்ட குழு அமைத்தால் நபர் ஒன்றுக்கு 50ஆயிரம் ரூபாய் லோன் தருவாதாவும் அதற்கு அந்த குழு சார்பாக தான் தரும் வங்கி கணக்கில் நபர் ஒருவர் 1100 ரூபாய் வீதம் ஒவ்வோரு குழுவும் 16500 செலுத்தினால் பணம் செலுத்தினால் அன்று மாலையிலே அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு 50-ஆயிரம் ரூபாய் லோன் தருவதாக கூறியதாகவும் அதை நம்பி நேற்று முந்தினம் பெரியகுளத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பெரியகுளம் இந்தியன் வங்கியில் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தி விட்டு மாலை முதல் குழு அமைக்க சொன்ன நபர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நிலையில் அந்த எண் சுச் ஆப் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தாங்கள் பணம் போட்ட வங்கியி அதிகாரியிடம் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கை சோதனை செய்த போது குழுவினர் போடப்பட்ட பணம் அடுத்த 5 நிமிடத்தில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்த நிலையில் இன்று வரை 50ஆயிரம் ரூபாய் லோன் தருவதாக கூறிய நபர்களின் செல் போன் நம்பர் சுச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு லோன் தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி சென்றுள்ளது தெரியவந்தது. இது போன்று பெரியகுளம் பகுதியில் பல கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட குழு அமைத்து பெண்களிடம் மோசடி செய்துள்ளனர். மேலும் தங்கள் ஏமாற்றப்பட்டது போன்று இவர்களிடம் பல கிராமங்களில் பெண்கள் ஏமாற்றப்பட்டாமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nலோன் தருவதாக கூறி நூதன முறையில் பாமர மக்களிடம் பண மோசடி-வீடியோ\nஜெயலலிதாவின் மர��த்தை விசாரிக்காமல் விடமாட்டேன்- ஸ்டாலின்- வீடியோ\nரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. அரசு அறிவிப்பு-வீடியோ\nவி.பி.கலைராஜன் பரபரப்பு பேட்டி- வீடியோ\nஅட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை- வீடியோ\n\"நரேந்திர மோடியின் பேரன் ராகுல்காந்தி\" - திண்டுக்கல் சீனிவாசன்- வீடியோ\n.. ஜி.கே.வாசனுக்கு சைக்கிள் கிடைத்தது போல -வீடியோ\nரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவுக்கு வர உள்ளது-வீடியோ\nயுவராஜை கடைசி நேரத்தில் 1 கோடிக்கு வாங்கிய மும்பை : ஜாகிர் கான் விளக்கம்-வீடியோ\nவிரைவில் அதிமுகவில் இணைவார் தினகரன் மதுரை ஆதீனம்- வீடியோ\nஈரோட்டில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்-வைகோ- வீடியோ\nதமிழிசைக்கு இடம் ஒதுக்குவதில் நீடிக்கும் பிரச்சனை\nபொள்ளாச்சியில் தொண்டர்களை குழப்பிய சின்னம்\nயாரடி நீ மோஹினி: ஸ்வேதாவை பளிச்சென்று அறைந்த முத்தரசு- வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: சேர்ந்து ஆவி பிடித்த ஆதி பார்வதி- வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: தாலியை திருட்டி வைத்தபாட்டி.. தவிப்பில் கோதாவரி -வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_67.html", "date_download": "2019-03-21T16:31:53Z", "digest": "sha1:QUZPG6CP4KSPE7NXVKKZY4JZ2AXF3HU4", "length": 11208, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிறுபான்மை சமூகம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசிறுபான்மை சமூகம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைக்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே��வின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்ட “நிதஹச” சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்ப காலத்தில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு அரசியல் ரீதியாக அதிக சேவையாற்றியுள்ள டாக்டர். பதியூதீன் மஹ்மூத் போன்றவர்கள் இக்கட்சியின் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளனர்.\nஎனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி நிரந்திர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அப்போதைய தலைவர்கள் முன்வரவில்லை. இதனால், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் தூரமாகினர். அதனால் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் நாங்கள் பாரிய பின்னடைவை சந்தித்தோம்.\nஇருப்பினும், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பிரிந்து சென்றவர்கள் நாளுக்கு நாள் மீண்டும் இணைகின்றனர்.” – என்றார்.\nகுறித்த நேர்காணலில் இராஜாங்க அமைச்சரிடம் வினவப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.\nகேள்வி:- இனவாத அமைப்புக்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்ற ரீதியில் இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில்:- இனவாத செயற்பாடுகளினால் எமது நாடே பாதிக்கப்படுகின்றது. நாட்டின் அபிவிருத்திக்கும் - பொருளாதாரத்துக்கும் - நல்லிணக்கத்துக்கும் - முன்னேற்றத்துக்கும் அது பாதிப்பாக அமையும். நாங்கள் இலங்கையர் என்ற ரீதியில் சிந்திப்போமானால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனை��்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். எனவே, இனவாதம் யார் பேசினாலும் அது எதிர்ப்புத் தெரிவிக்கும்.\nகேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பிரிந்து சென்றுள்ள முஸ்லிம்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் என்ன\nபதில்:- நாங்கள் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எதிர்வரும் கிழக்கு மாகண சபைத் தேர்தல் உற்பட மூன்று மாகண சபைகளுக்குமான தேர்தல்கள் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் அதிகளவு முஸ்லிம் மக்களது ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான தயார்படுத்தல்களை நாம் செய்து வருகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு எமது பயணத்தைத் தொடர்வது கஷ்டமான காரியம் அல்ல.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11966", "date_download": "2019-03-21T16:12:20Z", "digest": "sha1:LISS6LFOWIXLZVQUIB6WI7YUU5AAM4ST", "length": 14577, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி\nசவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி\nமுப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nயுத்தக்குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது.\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த இந்த யுத்தக்குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது.\nஅண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து யுத்தக் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது.\nஇருப்பினும் தமிழர்கள் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையையே வேண்டி நிற்கின்றார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு யுத்தக் குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் இடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது.\nகடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும் போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த போது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.\nநல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத யுத்த இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது.\nயுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது. சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.\nஇந்நிலையில் ஜனாதிபதி ம��த்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.\nPrevious articleஎந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nNext articleசவேந்திர சில்வா நியமனம் ; சுயாதீன விசாரணை வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\nயாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு\nவெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,536 views\nஎம்மைப்பற்றி - 7,745 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,047 views\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,455 views\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை - 2,433 views\nயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி\nகுறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்\nபொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/modi-government-performance-appraisal/", "date_download": "2019-03-21T16:37:29Z", "digest": "sha1:ADGOE23SQBQ732SAVVJ3V5FXGYK5DK6K", "length": 4021, "nlines": 47, "source_domain": "www.visai.in", "title": "Modi government performance appraisal – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nShare2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்\nShare2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/09/12185750/1107680/It-Movie-review.vpf", "date_download": "2019-03-21T15:56:01Z", "digest": "sha1:N4U2D5CC36ZQJBDUGQYRDCEV6RWJ5R6M", "length": 17471, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இட், சினிமா, விமர்சனம், ஹாலிவுட், It, Movie, Review, Hollywood", "raw_content": "\nசென்னை 21-03-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 12, 2017 18:57\nஅமெரிக்காவின் டெர்ரி நகரில் வசித்து வரும் பில், தனது தம்பி ஜார்ஜிக்கு ஒரு மழை நாளில் காகிதக் கப்பலைச் செய்து தருகிறான். ஜார்ஜி அதை வைத்து மழையில் விளையாடும்போது, ஒரு வடிகாலுக்குள் விழுந்துவிடுகிறது காகிதக்கப்பல். அதற்குள் எட்டிப்பார்க்கும் ஜார்ஜியை, ஜோக்கர் வடிவிலிருக்கும் ஒருவன் கடித்துவிடுகிறான். பிறகு அந்த வடிகாலுக்குள் இழுத்து சென்று விடுகிறான்.\nதம்பியின் இழப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கும் பில்லுடன் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் சில சிறுவர்கள் ஒன்று சேர்கிறார்கள். தன்னுடைய தம்பி ஜார்ஜி உயிருடன் இருப்ப��ாக நம்பும் பில், பள்ளியின் இறுதி நாளான அன்று விடுமுறையில் தன் நண்பர்களுடன் இணைந்து தம்பியை தேட முயற்சிக்கிறார்கள். இதேபோல் பல இடங்களில் சிறுவர்கள் காணாமல் போகிறார்கள்.\n27 வருடங்களுக்கு முன்பு இந்த நகரை ஒரு தீய சக்தி அழித்ததாகவும், தற்போது அந்த தீய சக்திதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவாகவும் பில் நண்பர்களில் ஒருவன் கூறுகிறான்.\nஇறுதியில் பில் தன் தம்பி ஜார்ஜியை கண்டுபிடித்தானா ஜோக்கர் உருவத்தில் இருக்கும் அந்த நபர் யார் ஜோக்கர் உருவத்தில் இருக்கும் அந்த நபர் யார் அவன் இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம் அவன் இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம்\nஜார்ஜி முதன்முதலாக ஜோக்கரை சந்திக்கும்போது பயத்தின் உச்சத்திற்கு செல்கிறோம். ஆனால், அந்த அச்ச உணர்வை படம் முழுக்க இயக்குனரால் தக்கவைக்க முடியவில்லை.\nதிகில் படம் என்ற வகையிலிருந்து பேண்டஸி வகை படமாக மாறிவிடுகிறது இட். பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய இட் என்ற திகில் நாவலின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபடத்தில் தம்பியாக நடித்திருக்கும் ஜார்ஜி, தம்பியை இழந்து வாழும் பில், சிறுவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபேயின் மீது நமக்கு ஏற்படும் எல்லா உணர்ச்சிகளுக்கும் காரணமான முதல் விஷயம் பயம் தான். அந்த பயத்தை மூலதனமாக வைத்து படம் உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொவருக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு ரூபத்திலும் வந்து பயமுறுத்துவது என அசத்தி இருக்கிறார் நடிகர் பில் ஸ்கர்ஸ்கார்ட்.\nதனது குறும்படமான மாமாவை மையமாக வைத்து முதல் படத்தில் ஹாரர் கிளப்பிய இயக்குனர் ஆண்ட்ரஸ் மஸ்சியி, இதிலும் கலக்கி இருக்கிறார். நாவலில் இருக்கும் பல விஷயங்களைக் கத்தரித்து சினிமாவிற்கு ஏற்ற வகையில் தந்திருப்பது ஸ்பெஷல். ஆனால், ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது போல் இல்லாமல், தமிழ் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.\nபின்னணி இசை மூலம் பார்ப்பவர்களை அச்சுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ப்பிஷ். சுங்-ஹூன் சுங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.\nமொத்தத்தில் ‘இட்’ சுமாரான ஹிட்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிள���யாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டி விவாகரத்து - குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர் பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல் வடசென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு - நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள் பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-october-2018/", "date_download": "2019-03-21T16:15:40Z", "digest": "sha1:XELYX2VCNLO6CQ3Z3DBS3LI4LSDLCJNF", "length": 12540, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 58.\n2.மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை மூன்றாகப் பிரித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், ஒவ்வொரு குழுவிலும் தலா 5 பேர் மட்டுமே இடம்பெறுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.\n3.திருப்பத்தூர் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்து செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.\n2.வேலைநாள்களில் நீதிபதிகள் விடுப்பில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ���சன் கோகோய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n3.சமூக வலைதளமான சுட்டுரையில் “மீ டூ’ என்ற பெயரில் பெண்கள் முன்வைத்து வரும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.\n1.நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் 3.28 சதவீதமாக காணப்பட்டது.\n2.சுரங்க துறையின் செயல்பாடு பின்னடைவைக் கண்டதையடுத்து, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக குறைந்து போனது.நடப்பாண்டு மே மாதத்தில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 3.9 சதவீதமாக காணப்பட்டது. இது ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 6.5 சதவீதமாகவும் இருந்தது.\n3.உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் ஆறுமாத காலத்தில் 6.88 சதவீதம் அதிகரித்துள்ளது.\n4.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\n1.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.\n193 நாடுகளை உறுப்பினர்களாக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் 97 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், 188 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்று, மீண்டும் உறுப்பினராகியுள்ளது.\n2.இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷியா நிறுத்திவைத்துள்ளது.\n3.இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார்.\n1.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் வெரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.\n2.ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா மேலும் 3 தங்கம்வென்றது.\nமகளிர் பி1 செஸ் போட்டியில் கே.ஜெனித்தா ஆன்டோ 1-0 என இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் மனுருங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.\nஆடவர் வி1 ரேபிட் செஸ் போட்டியில் கிஷன் கங்கோலி சிறப்பாக ஆடி மஜித் பாகேரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற ஆட்டக்கணக்கில் தாய்லாந்தின் வான்டி கம்டமை வீழ்த்தி தங்கம் வென்றார்.\n3.உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார்.65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜ்ரங் புனியா உள்ளார். இந்த உலக சாம்பியன் போட்டியில் தான் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.\n4.சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய ஜூனியர் அணி தகுதி பெற்றுள்ளது.\n5.21 ஆண்டுகள் கழித்து சீனா-இந்தியா இடையே நட்பு கால்பந்து போட்டி இன்று சீனாவின் சுஷூ நகரில் நடைபெறுகிறது.\nசர்வதேச இயற்கை பேரிடர் தினம்\nதாய்லாந்து தேசிய காவல்துறை தினம்\nசர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)\nவெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/mazhaiyindri-naan-nanaigindren", "date_download": "2019-03-21T16:40:47Z", "digest": "sha1:HCGQEDD6VCRTH625UVJRGB2KLVA5PDJW", "length": 20510, "nlines": 356, "source_domain": "www.chillzee.in", "title": "Mazhaiyindri naan nanaigindren - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 01 - மீனு ஜீவா 22 May 2018\t Meenu Jeeva\t 3091\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 02 - மீனு ஜீவா 05 June 2018\t Meenu Jeeva\t 2242\nத���டர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 03 - மீனு ஜீவா 19 June 2018\t Meenu Jeeva\t 1911\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 04 - மீனு ஜீவா 03 July 2018\t Meenu Jeeva\t 1751\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா 17 July 2018\t Meenu Jeeva\t 1847\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 06 - மீனு ஜீவா 31 July 2018\t Meenu Jeeva\t 1740\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 07 - மீனு ஜீவா 14 August 2018\t Meenu Jeeva\t 1693\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 08 - மீனு ஜீவா 28 August 2018\t Meenu Jeeva\t 1641\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 09 - மீனு ஜீவா 11 September 2018\t Meenu Jeeva\t 1630\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 10 - மீனு ஜீவா 25 September 2018\t Meenu Jeeva\t 1511\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 11 - மீனு ஜீவா 09 October 2018\t Meenu Jeeva\t 1516\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 12 - மீனு ஜீவா 23 October 2018\t Meenu Jeeva\t 1541\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 13 - மீனு ஜீவா 06 November 2018\t Meenu Jeeva\t 1385\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 14 - மீனு ஜீவா 20 November 2018\t Meenu Jeeva\t 1417\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவா 04 December 2018\t Meenu Jeeva\t 1464\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவா 18 December 2018\t Meenu Jeeva\t 1438\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 17 - மீனு ஜீவா 01 January 2019\t Meenu Jeeva\t 1528\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 18 - மீனு ஜீவா 15 January 2019\t Meenu Jeeva\t 1399\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 19 - மீனு ஜீவா 29 January 2019\t Meenu Jeeva\t 1530\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா 12 February 2019\t Meenu Jeeva\t 1379\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 21 - மீனு ஜீவா 26 February 2019\t Meenu Jeeva\t 1365\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா 12 March 2019\t Meenu Jeeva\t 1386\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 10 - தேவி\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 23 - சுபஸ்ரீ\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - பிரிவினை வேண���டாமே\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகலாபக் காதலா - 11\nகாணாய் கண்ணே - 10\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 23\nகாணும் இடமெல்லாம் நீயே - 19\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 04\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவா��ும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nகவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - பயங்கரமா மிரட்டிட்டுப் போறான் 🙂 - அனுஷா\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 17 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/123920-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2019-03-21T16:28:33Z", "digest": "sha1:MRJRUMMOS2DJPXXAR4IYGDX4VTLZ4CCL", "length": 62644, "nlines": 635, "source_domain": "yarl.com", "title": "சின்ன சின்ன ஞாபகங்கள் - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nதொண்ணூறுகளின்ற ஆரம்ப காலம், யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில் நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து \"ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா\" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.\nசந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகள���க்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.\nஅந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள--- என்ற பாட்டோட போனார்.\nநான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்\nஉடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nம் .... என்னத்தைச் சொல்ல தொடருங்கள் லியோ\nமனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண\nஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள் லியோ அண்ணா\nபுங்கை,ரதி,அபராஜி,இசை,சுமேரியர்,ஜீவா தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண\nஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள்\nஉங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்\nஉங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்\nஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்\nஅவுஸ்திரேலியாவிட்கும் போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை\nஅண்ணையிட்ட சொன்னார் \" தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்\" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.\nநான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்\nஅவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது.\nஇயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன் குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.\nஇங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது.\nஅந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.\nஇத்தனை தியாகங்களுக்கும் ஒரு விடிவில்லாமலா போகும். தொடருங்கள் உங்கள் பதிவுகளை\nநடேசன் அண்ணை போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும் பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/ விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந���தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.\nநாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.\nஅவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.\nஅவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்\nஇப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசுவாரசியமான அனுபவப்பகிர்வுகள்.. தொடருங்கள் லியோ..\nஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்\nஅவுஸ்திரேலியாவிட்கும் போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை\nஅண்ணையிட்ட சொன்னார் \" தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்\" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ண��� சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.\nநான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்\nஅவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது.\nஇயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன் குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.\nஇங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது.\nஅந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.\nஅண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.\nதொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்\n இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடந்ததையும் எழுதுங்கோ. நீங்கள் அங்கு நின்றபடியால் கண்டவற்றை எழுதுங்கோ ( தலைவர் உட்பட)\nம்ம்.... நீங்கள் எல்லோரும் பார்க்கிறது விளங்குது.\nவிசுகு,நந்தன்,சுண்டல் ,இசை,சாம்பவி,ரதி,அலை தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்\nதேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை. நீங்கள் தொடருங்கள் லியோ.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை.\nகதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை.\nஇது எதற்கு இங்கு சுமே\nஉங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி நேரடியாக விமர்சியுங்கள்.\nஎல்லோரையும் இது போன்று ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல.\nஎமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை.\nஇரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.\nஇரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து\nசூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப் போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான். அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார். அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),\nஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர்.\nஇரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.\nஇரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு ப��ிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து\nசூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப் போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான். அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார். அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),\nஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர்.\nஒரு சிறந்த தளபதியை , சிறந்த வீரனை , சிறந்த நண்பனை , சிறந்த சகோதரனை இழந்து விட்டோம். கடாபியாய் , ஆதவனாய் எங்கள் மனங்களில் என்றென்றும் மறக்காத மாவீரனின் நினைவை தந்தமைக்கு நன்றிகள் லியோ அண்ணா.\nஅனு , அனு வான ஞாபகங்கள் , அதனால்தான் அதிரவைக்குது \nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசுமேரியர்,விசுகு,சாந்தி,சுவி,இசை வருகைக்கும் ஊக்கமிடலுக்கும் நன்றிகள்\nஅண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.\nதொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nபோராளியை ஏற்பதற்கும். இடையில் நிறைய வேறுபாடு உண்டு.\nபோராளியாய் இருத்தல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது.\nசாதாரண மனித வாழ்வு என்பது.\nகுடும்பம், கோவில், குளம், சுற்றம் முற்றம், சொந்தம் பந்தம்.\nஎன்று எல்லாவற்றையும் குழைத்து வாழும் ஒரு வாழ்வு.\nஇரண்டையும் போட்டு நீங்கள்தான் குழப்புகிறீர்கள்.\nஇது எதற்கு இங்கு சுமே\nஉங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி நேரடியாக விமர்சியுங்கள்.\nஎல்லோரையும் இது போன்று ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல.\nஎமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை.\nநான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம்\n20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி\nஇதனை வாசிக்க சிரிப்பு வந்தது. இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன். தப்பா (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல\nகாலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கு��் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை- முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையதம்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான துருக்கி தூதுவர், “ ஐரோப்பாவில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் பயணம் செய்ய 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்கிசையில் உள்ள விடுதிக்கு, தரை மார்க்கமாக செல்வதற்கு, வெறும் 43 கி.மீ பயணம் செய்வதற்கு 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவில் அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இல்லை.” என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.puthinappalakai.net/2019/03/21/news/37000\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிற���லங்கா குறித்த தீர்மானம்\nஜெனிவாவில் ஒருமனதாக நிறைவேறியது சிறிலங்கா குறித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/03/21/news/37002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-21T15:42:38Z", "digest": "sha1:6RZ7OC4GLAYC7UBA7LLVKZLU222Q2TR7", "length": 16120, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "ஒட்டு மொத்த வடக்கு கிழக்கையும் போராட்ட சூழ்நிலைக்குள் தள்ளி விட வேண்டாம் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார் | CTR24 ஒட்டு மொத்த வடக்கு கிழக்கையும் போராட்ட சூழ்நிலைக்குள் தள்ளி விட வேண்டாம் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சன��களை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை\nஇலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..\nஒட்டு மொத்த வடக்கு கிழக்கையும் போராட்ட சூழ்நிலைக்குள் தள்ளி விட வேண்டாம் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளில் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ஆம் நாள் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்த சிறைக்கைதிகளின் போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிற நிலையில், ஊடகம் ஒன்றிடம் அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டு போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅடுத்த கட்ட நகர்வை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், போராட்டத்திற்கு மக்களைத் தள்ளுவதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் விபரித்துள்ளார்.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அரசியல் தீர்வாக இருக்கலாம், அன்றாட தேவைக்காக இருக்கலாம், எல்லாமே போராட்டத்தில்தான் தங்கியுள்ளது என்றும், இந்த அரசாங்கம், நல்லாட்சி முகத்துடன் செயற்படவில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கியுள்ளன என்றும், இது தமிழர்களின் மன எழுச்சியையும், உள்ளக் குமுறலைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த வடக்கு கிழக்கையும் இந்த நிலைக்குத் தள்ளக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் அருட்தந்தை சக்திவேல் விபரித்துள்ளார்.\nஇதேவேளை சமூ நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளின் விடுதலையை வல��யுறுத்தியுள்ள நிலையில், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர் தனுஜன் வலியுறுத்தினார்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தனுஜன், ஒரு மிகப்பெரிய சமூக அநீதிக்கு உட்பட்டவர்களாக அரசியல் சிறைக்கைதிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்களை வாழவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நல்ல உதாரணம் இருக்கிறது என்றும், இதனைப் பின் பற்றி தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்ப வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன... Next Postஉரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஇலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்...\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன\nகோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ratmalana.ds.gov.lk/index.php/ta/contact-ta/contact-details-ta.html", "date_download": "2019-03-21T15:31:54Z", "digest": "sha1:FLXGJM2UYWM2MVDV6DQD2IBOD6OVKUBX", "length": 6668, "nlines": 124, "source_domain": "ratmalana.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இரத்மலானை - தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - இரத்மலானை\nபெயர் பதவி தொலைபேசி இல\nதிரு. டி.பி. விக்ரமசிங்க பிரதேச செயலாளர் +94 112 434 902 [நீடிப்பு : 101]\nதிரு. பி.எஸ்.பி. பெரேரா உதவி பிரதேச செயலாளர் +94 112 448 138 [நீடிப்பு : 103]\nதிருமதி. எம்.ஏ.எஸ். காஞ்சனா குணவர்தன உதவி பிரதேச செயலாளர் +94 112 320 572 [நீடிப்பு : 102]\nசெல்வி. ஆர்.பி.ஜே. லக்மலி கணக்காளர் (செலுத்துதல்) +94 112 421 684 [நீடிப்பு : 211]\nதிருமதி. பி.டி. ரூபசிங்க உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) +94 112 333 405 [நீடிப்பு : 212]\nநிர்வாக அதிகாரி +94 112 424 399 [நீடிப்பு : 104]\nசெல்வி. கே.டி. சிரியாகாந்தி நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) +94 112 424 521 [நீடிப்பு : 105]\nசெல்வி. ஆர்.என். சயூரங்கி கூடுதல் மாவட்ட பதிவாளர் +94 112 472 995 [நீடிப்பு : 116]\nதிரு. ஆர்.எ.ஐ. நளின் கூடுதல் மாவட்ட பதிவாளர் +94 112 472 995 [நீடிப்பு : 116]\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இரத்மலானை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/meyyaannn-olli/", "date_download": "2019-03-21T16:31:58Z", "digest": "sha1:OHPD7KEJDQQ6XAJYX5MSQZ4V64RZ4RE6", "length": 7534, "nlines": 82, "source_domain": "tamilthiratti.com", "title": "மெய்யான ஒளி. - Tamil Thiratti", "raw_content": "\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்த��ர்\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன\nசூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தலுக்கான தடை நீங்கியது\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மார்ச் 23ம் தேதி அறிமுகம்\nஅலாய் வீல்களுடன் வெளியாகும் முதல் பைக்காக வெளியாகிறது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்\nபிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது\nதமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nதேர்தல் பிரச்சாரத்திற்காக பேச்சாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன\nகனிமொழியை ஆதரித்து வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வைகோ பிரச்சாரம்\nநாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் தேர்தல் சுற்றுபயண விபரம்\nமார்ச் 22-இல் அமமுக தேர்தல் அறிக்கை\nஓபிஸ் ஆதரவு எம்.பிக்கள் அதிருப்தி\nவெறும் வாய்ச்சொல் தான் , அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த சுப்பிரமணியசாமி\nஇறைமையின் வடிவம், அவரின் இருப்பிடம், அவரை அடையும் வழிமுறை இவற்றை அழகிய உதாரணங்கள் மூலம் இந்தப் பகுதியில் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்.\nசர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு tamil.southindiavoice.com\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார் tamil.southindiavoice.com\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு tamil.southindiavoice.com\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார��� tamil.southindiavoice.com\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/20056/cinema/Kollywood/Rajini---Kamal-calls-K.Balachander-as-Aiyyaa.htm", "date_download": "2019-03-21T15:58:12Z", "digest": "sha1:V4F2TOPCH7W5PHFQDAKLQIOU3BS2SLNU", "length": 11842, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கே.பாலசந்தரை அய்யா என்று அழைக்கும் ரஜினி-கமல்! - Rajini - Kamal calls K.Balachander as Aiyyaa", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு | மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன் | சிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு | கோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள் | அனிருத் பாடிய கண்ணம்மா வீடியோ பாடல் வெளியீடு | பாஜக சார்பில் போட்டியா. : அக்சய் குமார் விளக்கம் | மோடி படம் டிரைலர் வெளியீடு | தெலுங்கில் வெளியானது மலையாள வில்லன் | விஜய்யின் 63வது படத்திலும் அரசியல் அட்டாக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகே.பாலசந்தரை அய்யா என்று அழைக்கும் ரஜினி-கமல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.பாலசநதர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகுதான், அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்பட சில படங்களில் நடித்தனர்.\nபின்னர் ஒருகட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கத் தொடங்கியபோதும், கே.பாலசந்தர் இயக்கத்தில் அவ்வப்போது நடித்தவர்கள் எம்.ஜிஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருதுருவங்கள் ஆனார்கள். ஆனபோதும், தங்களது குருவான கே.பாலசந்தரை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை. அவர் எந்த விழாக்களுக்கு வந்தாலும் அவரை முன்நின்று வரவேற்பார்கள். தாங்கள் ஏதேனும் விருதுகள் பெற்றால் அதை வாங்கிக்கொணடு, முதல்வேளையாக அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தனர்.. அந்த அளவுக்கு அவர்கள் குருபக்தியுடன் உள்ளனர்.\nமேலும், கே.பாலசந்தரை ரஜினி, கமல் இருவருமே அய்யா என்றே அழைக்கிறார்கள். அதேபோல் தங்களின் பிள்ளைகளை அவரை தாத்தா என்று அழைக்கும்படியே வளர்த்துள்ளனர். இதை சில நிகழ்ச்சிகளில் கூறி பெருமை கொள்ளும் பாலசந்தர், எனது மாணவர்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை என்று சொல்லி புழகாங்கிதம கொள்கிறார்.\nk.balachandar. rajini. kamal. aranketram. naan avanillai. aval oru thodarkathai. apoorva ragankal. moondru muduchi. ninaithane inikkum கே.பாலசந்தர் ரஜினி கமல் அரஙகேற்றம் நான் அவனில்லை. அவள் ஒரு தொடர்கதை அபூர்வ ராகஙக்ள் மூன்று முடிச்சு நினைத்தாலே இனிக்கும்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n : அக்சய் குமார் விளக்கம்\nமோடி படம் டிரைலர் வெளியீடு\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப்\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nசிவகார்த்திகேயன் 17வது படம் அறிவிப்பு\nகோடை விடுமுறையில் சமந்தா நடிப்பில் 3 படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎல்லா அரசியல்வாதிகளையும் கைது செய்யனும் : கமல்\nரஜினியின் அண்ணன் மனைவி காலமானார்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2019-03-21T15:51:09Z", "digest": "sha1:MJM6PFPBHZYN3KMEON5S3MWLZCI4GBTF", "length": 26785, "nlines": 102, "source_domain": "santhipriya.com", "title": "அன்னை மீரா | Santhipriya Pages", "raw_content": "\nஅன்னை மீரா என அழைக்கப்படும் தெய்வீக பெண்மணி, தெய்வீக அவதாரம் எடுத்து பூமியில் வந்து மானிடராக பிறந்தவர். தாம் இன்ன தெய்வீக அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் மற்றவர்களை போல இல்லாம���் அவர் தன்னை குறிப்பிட்ட எந்த தெய்வத்தின் அவதாரமாகவும் கூறிக் கொள்ளவில்லை. தான் பரமாத்மாவின் அவதாரம் என்றும் பரமாத்மன் ஒளியை பூமிக்கு கொண்டு வந்து மனித எண்ணங்களை தூய்மைப்படுத்தி, அவர்களை மென்மையான ஆன்மீக வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையில் உலக வாழ்வை மாற்றி அமைக்க வந்தவர் என்று கூறிக் கொள்கின்றார். தெய்வீக அவதாரங்களும் பூமியிலே பிறந்து தெய்வங்களை வழிபட்டு தவப் பயன்களினால் ஞானம் அடைந்துள்ள குருமார்களும் வெவ்வேறானவர்கள் என்பதாக கூறுகின்றார். அதன் காரணம் குருமார்கள் தெய்வத்தை வழிபட்டு ஞானத்தை அடைகின்றார்கள், ஆனால் அவதாரங்களோ தெய்வங்களின் ரூபங்கள் என்கின்றார்.\nதெய்வீக அன்னை மீரா என்பவர் யார் ஆந்திராவில் சாந்திபள்ளி எனும் கிராமத்தில் இருந்த திருமதி அனந்தம்மா மற்றும் திரு வீரா ரெட்டி என்பவர்களுக்கு 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று பிறந்தவர். சிறு வயது முதலே வித்தியாசமாக வளர்த்தவர். அவருடைய பெற்றோர்கள் ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள் அல்ல, பழைய சம்பிரதாய முறையில் வாழ்ந்தவர்கள் என்றாலும் தெய்வீக அன்னை மீரா வித்தியாசமான குழந்தையாக வளர்ந்து வந்ததினால் அவரை பண்டைய வாழ்க்கை முறையில் வளர்க்க விரும்பவில்லை. சிறு வயதிலேயே பல முறை அன்னை மீரா சமாதி நிலையில் சென்று உள்ளாராம். பெற்றோர்கள் நினைத்ததை போலவே, அன்னை மீரா மற்ற குழந்தைகளை போல வளராமல் வித்தியாசமாகவே வாழ்ந்து வந்தாராம்.\nதெய்வீக அன்னை மீராவுக்கு பன்னிரண்டு வயதானபோது ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவருடைய தாய் மாமன் திரு புல்கூர் வேங்கட ரெட்டி என்பவர் முதன்முறையாக அவளை பார்த்தபோது தனக்கு ஒருமுறை கனவில் காட்சி அளித்த தெய்வத்தைப் போலவே அன்னை மீரா இருந்ததினால், அன்னை மீரா தெய்வீகப் பிறவியாகவே இருக்க வேண்டும் என்பதாக உணர்ந்தார். ஆகவே அவள் மீது அதிக அக்கறை செலுத்தி அவளை பாண்டிச்சேரியில் இருந்த அரபிந்தோ ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லலானார். அவளும் அங்கு சென்ற நாட்களில் பாண்டிச்சேரி அன்னை மற்றும் அரபிந்தோ இவருடைய சமாதிகளில் சூஷ்ம ரூபங்களில் இருந்த அவர்களுடன் எதோ சில காரணங்களுக்காக நேரடி தொடர்ப்பு கொண்டாராம். மேலும் தெய்வீக அன்னை மீராவுக்கு தான் தெய்வமாக பிறக்க இருந்த உண்மை அவர் பிறப்பதற்கு முன்பாகவே தெரியுமாம். இந்த நிலையில் பாண்டி ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி சென்று கொண்டிருந்த அன்னை மீராவின் தெய்வீகத் தன்மை முதலில் வெளிநாட்டவர்களுக்கே தெரிய வந்ததாம். தெய்வீக அன்னை மீரா இன்று அரபிந்தோ ஆஸ்ரமத்துடன் சேர்ந்து தெய்வீகத்தை பரப்பவில்லை என்றாலும், அவர்களுடன் சூஷ்ம உருவில் தொடர்ப்பு கொண்டுள்ளதாக அவரே கூறி உள்ளார்.\nஅவருடைய தெய்வீகம் மெல்ல மெல்ல வாய் மொழி வார்த்தைகளினால் மட்டும் அங்கங்கே பரவலாயின. அரபிந்தோ ஆசிரமத்து பக்தர்கள் தத்தமது குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே அவர் புகழை பரப்பினார்கள். இந்த நிலையில் 1979 ஆம் ஆண்டில் அவரை கனடா நாட்டிற்கு வருமாறு அவருடைய பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தெய்வீக அன்னை மீரா அவர்கள் கனடா நாட்டிற்கு சென்றார். முதன் முதலில் மாண்ட்டேல் எனும் நகரில் சுமார் 300 பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இப்படியாக அவர் தெய்வீகம் மேற்கத்தைய நாடுகளில் பரவத் துவங்கியது.\n1981 ஆம் ஆண்டில் அவருடைய மாமா மற்றும் ஸ்ரீமதி ஆதிலட்சுமி என்பவருடன் ஜெர்மனிக்கு சென்றவர் அதற்கு அடுத்த ஆண்டிலேயே அங்கு நிரந்தரமாக தங்கி விட்டார். 1982 ஆம் ஆண்டு அன்னை ஒரு ஜெர்மானியரை மணந்து கொண்டு அவருடன் ஜெர்மனியில் உள்ள சிறு கிராமமான தெல்ஹெயம் என்ற இடத்தில் நிரந்தரமாக தங்கி விட்டார்.\nதத்தமது மதங்களைக் குறித்த எந்த ஒருவரது தனிப்பட்ட எண்ணங்களையே, நம்பிக்கையையோ மாற்ற அன்னை விரும்புவது இல்லை. அவர்கள் யாரை விரும்புவார்களோ அந்த தெய்வத்தை ஆராதிப்பது அவர்கள் தனிப்பட்ட விருப்பம் என்பதினால், அதில் தலையிடுவதில்லை. அவளை பொறுத்தவரை அவரிடம் நம்பிக்கையோடு வருபவர்கள் எவராக இருந்தாலும், எந்த மத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் அவள் ஒரு அன்னையாகவே காட்சி அளிக்கிறாள். தன்னிடம் வேண்டுகோளை வைப்பவர்களது பக்தி உண்மையாக இருந்தால் அந்த நியாயமான பிரச்சனைகளை பரந்தாமனின் ஒளிக்கதிர்கள் மூலம் நிவர்த்தி செய்கின்றாள். இந்த உலகில் அவள் அவதரித்து உள்ளத்தின் நோக்கமே மனிதகுல மேம்பாட்டிற்காகவே என்பதினால் ஜாதி, மத, பொருளாதார ரீதியிலான ஏழை பணக்காரன் என்கின்ற பேதங்களை அவள் முற்றிலும் தவிர்த்து வருகின்றார்.\nஆரம்ப காலங்களில் அன்னை மீரா தனி நபர்களுடனோ, குழுக்களுடனோ பே���ுவதை தவிர்த்து வந்தார். ஆனால் வெளி நாடுகளில் வசித்த இந்துக்கள் அல்லாத பெரும்பாலான அந்நிய மதத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தரிசனம் கொடுக்கச் சென்ற இடங்களில் தரிசன நிகழ்ச்சிக்கு முன்னதாக பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வரத் துவங்கினார். ஆனால் எந்த நிலையிலும் அவர் தரிசனம் நிகழ்ச்சி துவங்கியதும், மெளனமாக ஆசிர்வாதிப்பதை தவிற பேசுவதில்லை. அவர் பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை. பக்தர்களின் சந்தேகங்களுக்கு ‘அன்னை மீரா வினா விடை’ (புத்தகம்) மூலம் பதில் அளித்துள்ளார். அவர் பக்தர்களின் சந்தேகங்களுக்கு அளித்த பதில் மற்றும் தரிசன முறையை கீழ் காணும் You Tube தளங்களில் பார்க்கலாம்.\nஅன்னை மீரா யாரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பது இல்லை. தத்தமது சொந்த பிரச்சனைகளையும் விவாதிப்பது அனுமதிப்பது இல்லை. யாருக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அதை நிவர்த்தி செய்து கொள்ள அவர்கள் தரிசனத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். தரிசன நிகழ்ச்சி விவரங்களை ஒரு குறிப்பிட்ட அட்டவணைப்படி அவருடைய உதவியாளர்களும், குடும்பத்தினரும் தயாரித்து வெளியிடுவார்கள். அவருடைய தரிசனம் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக உள்ளது. ஒரு வார்த்தைக்கு கூட பேசாமல் மெளனமாக இருந்தபடி தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு பரமாத்மனின் ஒளியை செலுத்தி, அவர்களுடைய துயரங்களை நீக்குகின்றாராம். ஆண்டு முதல் இன்றுவரை அன்னையின் தரிசன முறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது அவருடைய பக்தர்களின் கருத்தாகும்.\n அன்னை மீராவை தரிசிக்க விரும்புபவர்கள் எந்த தரிசனத்தில் தாம் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த தரிசன நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. முன்பதிவு செய்து கொள்வதை கட்டாயமாக வைத்து உள்ளத்தின் காரணம், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே. ஒருவர் கொடுக்கும் தனிப்பட்ட முறையிலான எந்த விதமான பரிசுப் பொருட்களையும் அன்னை மீரா ஏற்றுக் கொள்வது இல்லை. . மிக எளிமையான தோற்றத்தில்தான் தரிசனமும் தருகின்றார். அவள் முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல், கோபம், வெறுப்பு, சிரிப்பு போன்ற எவற்றையும் வெளிப்படுத்தாமல், படோபகாரம், தான் என்ற அகம்பாவம் என எதையும் காட்டாமல் தர��சனம் தருகின்றார். இந்த நிலைதான் உண்மையான தெய்வீக நிலை என்பது.\nதரிசன நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சற்று முன்னதாகவே வந்து அமைதியாக, யாருடனும் யாரும் பேசாமல் அவரவர் ஆசனங்களில் அமர்ந்து விடுவார்கள். அன்னை மீரா மேடையில் நுழையும்போது அமைதியாக யாரையும் பார்த்து கை ஆட்டியபடியோ சிரித்துக் கொண்டோ, வணக்கம் கூறிக்கொண்டோ வருவது இல்லை. முற்றிலும் அமைதியாக, முகத்தில் எந்த விதமான சலனத்தையும் வெளிப்படுத்தாமல் அனைவரையும் பார்த்தபடி ஆசனத்தில் வந்து அமர்வார். அதன் பின் ஒருவர் ஒருவராக வரிசைப்படி அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அன்னை முன்பு சென்று மண்டி இட்டு தலையை குனிந்தபடி அமர்வார்கள். அதன் பின்னர் அன்னை மீரா அவர்கள் தலை மீது தனது கையை வைத்து சில வினாடிகள் ஆசி கொடுப்பார். அவர் கையை எடுத்ததும் தலையை நிமிர்ந்து அவர் கண்களை பார்க்க வேண்டும். சில வினாடிகள்தான். அந்த நேரத்தில்தான் அன்னை அவர்களுடைய துயரங்களைத் தீர்க்க அவர்களுக்குள் பரமாத்மாவின் ஒளியை அனுப்புகிறாள். பக்தர்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்து கொண்டு விட வேண்டும். இப்படியாக அங்கு வந்துள்ள அனைத்து பக்தர்களையும் தனித் தனியே ஆசிர்வதித்தப் பின்னர், அன்னை மீரா ஒரு சில நிமிடங்கள் அப்படியே அனைவரையும் பார்த்தபடி அமர்ந்து கொண்டு இருப்பார். அதன் பின் அவர் எழுந்திருக்க, அனைவரும் எழுந்து நின்று அப்படியே தலை குனிந்து மெளனமாக வணங்க, அன்னை மீரா உள்ளே சென்று விடுவார். எந்த நிலையிலும் அங்கு நிலவும் அமைதி கெடும் வகையில் யாரும் ஒரு வார்த்தைக்கு கூட பேசுவதில்லை. இதுதான் தரிசன முறை.\nஅன்னை மீரா பல நாடுகளுக்கும் விஜயம் செய்தபடி இருக்கின்றார். அவருடைய பயணங்கள் அனைத்துமே வெளிப்படையாக நேர கால அட்டவணையாக பல நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்படுகின்றது. பெரும்பாலும் அன்னை மீராவின் பயணங்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளையே சுற்றியே உள்ளன. இந்தியாவில் அவருடைய சொந்த ஊரான மதனப்பள்ளியில் உள்ள அவருடைய ஆசிரமத்தில் மட்டுமே தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\n2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சொந்த ஊரான மதனப்பள்ளியில் பெற்றோர்களால் பராமரிக்க இயலாத ஆனாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்க ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அவர்க��் வெகு தொலைவில் இருந்த பள்ளிக்கு சென்று பயின்றதை கண்டவர் ஏழை எளியவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக 2010 ஜூன் மாதம் மேலை நாட்டு கல்விக்கு இணையாக இருக்கும் வகையில் ஒரு பள்ளியினை தமது ஆஸ்ரமத்தின் அருகில் துவக்கினார். இன்று அவர் நிறுவி உள்ள பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் 1000 குழந்தைகள் கல்வி பெறுகின்றார்கள்.\nNextஅன்னை மீராவின் கேள்வி பதில்\nதெய்வீக அன்னை சிவம்மா தாயீ\nஸ்ரீ சக்கரம் வரைவது எப்படி \nதத்தாத்திரேயர் சரித்திரம் – பாகம் -2\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86.html", "date_download": "2019-03-21T16:25:34Z", "digest": "sha1:V5QO2YTO5GBYKU6URPHIDJVBKZRP4X4G", "length": 36965, "nlines": 106, "source_domain": "santhipriya.com", "title": "நான்காவது வைத்தீஸ்வரன் ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nராதாநல்லூர் எனும் சிறு கிராமத்தில் உள்ளது இன்னொரு வைத்தீஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கிப் பார்த்தவாறு அமைந்துள்ள 1200 வருடத்திற்கு முந்தைய இந்த ஆலயம் ராஜராஜ சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மாயவரத்தில் இருந்து மணல்மேடு பந்தநல்லூர் பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்தைப் போலவே இங்கும் ஆலய அமைப்பு இருக்க வைத்தீஸ்வர ஸ்வாமியும், தையல் நாயகியும் அங்குள்ள அதே கோலத்தில் இங்கும் அமர்ந்துள்ளார்கள். இரு மண்டபத் பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் முதல் மண்டபத் பகுதியில் நந்திதேவரும் ஆலயக் கொடி மரமும் காணப்படுகின்றன. இரண்டாம் மண்டபத்தில் ஆலய முதல்வரும், தையல் நாயகியின் சன்னதிகளும் உள்ளன. விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, சந்திரா-சூரியர்கள் மற்றும் பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன.\nஇங்குள்ள முருகப் பெருமானையும் முத்துக்குமாரசுவாமி என அழைக்கின்றார்கள். அவர் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகின்றார். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகவும், ஜாதகத்தில் செய்வாய் தோஷம் உள்ளவர்களும் சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்துக்கு செல்வதை போலவே அவைகளை நிவர்த்தி செய்து க��ள்ள இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். பாழடைந்த நிலையில் உள்ள இந்த ஆலயத்துக்கு உள்ளூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமத்தினர் வந்து வணங்கிச் செல்கின்றார்கள்.கிராம ஆலயம் என்பதினாலோ என்னவோ, இந்த ஆலய குறித்த விவரம் நகர்ப்புறங்களில் அதிகம் பரவவில்லை.\nஇந்த ஆலயம் குறித்த ஒரு சுவையான கதை உள்ளது. அது என்ன\nசூரபத்மனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிய முருகப் பெருமானுக்கு அவருடைய தாயார் பார்வதி தேவி சக்தி வாய்ந்த ஒரு வேலை இந்த ஆலய வளாகத்தில்தான் கொடுத்தாராம். யுத்தம் முடிந்து சூரபத்மனை அழித்துவிட்டு வெற்றிவாகை சூடியபின் முருகப் பெருமான் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரத்தைக் குறித்து கூற வந்தாராம். அப்போது சிவபெருமானும் அவரது துணைவி பார்வதி தேவியும் ராதா நல்லூர் ஆலய பகுதியில்தான் இருந்தார்களாம். யுத்தத்தில் இருந்து வந்ததினால் முதலில் குளித்து விட்டு பெற்றோரை சந்திக்க விரும்பிய முருகப் பெருமான் தனது வேலை பூமியிலே பாய்ச்ச மாயவரம் கும்பகோணப் பகுதிலயில் பெரிய ஆறு வெளியாயிற்று. அதுவே மணிமுத்தாறு என்பது. முதலில் அதன் பெயர் சுப்பிரமணிய ஆறு என்பதாகும். அதில் குளித்தப் பின் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரங்களை கூறிக் கொண்டு இருந்தபோது பார்வதி தேவிக்கு தாகம் ஏற்பட அவளுக்கு தண்ணீர் தருவதற்காக மீண்டும் தனது வேலை ஆலய பகுதியில் பூமியில் செலுத்த அங்கு தண்ணீர் குளம் தோன்றியதாம். அதில் இருந்து தண்ணீர் தந்து பார்வதி தேவியின் தாகத்தை முருகப் பெருமான் தணித்தாராம். அந்த தண்ணீர் குளமே இன்றைய ஆலயக் குளம் ஆகும். அதில் வெல்லக் கட்டிகளை போட்டு தமது நோய்கள் தீர பக்தர்கள் பிரார்த்தனை செய்து வைத்தீஸ்வர பெருமானை வேண்டுகிறார்கள்.\nஇப்படியாக கூறப்படும் வைத்தீஸ்வரன் கோவில்களை பற்றிய செவி வழிக் கதையில் பார்வதிக்கு தாகம் தணிக்க முருகப் பெருமான் குளம் வெட்டி தண்ணீர் தந்த கதை இந்த ஆலயம் குறித்து மட்டுமே கூறப்பட்டாலும், மற்ற கதைகள் அனைத்தும் வைத்தீஸ்வரன் ஆலயங்களில் ஒன்று போலவே கூறப்படுகின்றது. ராதாநல்லூர் ஆலயத்தைக் குறித்த மேலும் விரிவான செய்திகள் கிடைக்கவில்லை. இந்த ஆலயத்தை நிர்வாகிக்கும் குருக்கள் ஒருவர் ஆலயத்தின் எதிரிலேயே வசிக்கிறார்.\nஐந்தாவது வைத்தீஸ்வரன் ஆலயம் ஐவா நல்ல���ர் எனும் கிராமத்தில் உள்ளதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அந்த ஆலயத்துக்கும் செல்லும் வழி எளிதில் செல்லும் நல்ல சாலையாக இல்லை. ஆலயம் கிராமத்தின் உள்ளேயே பாழடைந்த நிலையில் ஒரு கூரை வீட்டின் அடியில் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதை போலவே மயிலாடுதுறை-கும்பகோணம் பகுதியில் வடக்கடை எனும் கிராமத்தில் ஆறாவது வைத்தீஸ்வரர் ஆலயமும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் விவரம் தெரியவில்லை.\nமாயவரம் கும்பகோணப் பகுதியில் ஐந்து அல்லது ஆறு வைத்தீஸ்வரர் ஆலயங்கள் மற்றும் சென்னையின் வெளிப்பகுதியில் ஒரு ஆலயம் இருந்தாலும் கிராமியக் கதையின்படி அந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள சிவலிங்கங்கள் அங்கெல்லாம் தவத்தில் இருந்த அங்காரக பகவான் (செய்வாய் கிரகம்) நிறுவியவை என்று தெரிகின்றது. இந்த ஆலயங்களில் முதலில் அமைந்த ஆலயம் எது என்பதோ, முடிவாக அமைந்த ஆலயம் எது என்றோ உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் மாயவரம் கும்பகோணப் பகுதியில் உள்ள ஐந்து அல்லது ஆறு ஆலயங்களில் மஹாபாரத மற்றும் ராமாயணத்துடன் சம்மந்தப்பட்ட மண்ணிப்பள்ளம் அல்லது பாண்டூர் வைத்தீஸ்வரர் ஆலயங்களில் உள்ள சிவலிங்கங்கள்தான் அங்காரக பகவானினால் முதலில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணிப்பள்ளத்தில் மிகப் பெரிய வைத்தீஸ்வர சிவாலயம் ஒன்று இருந்ததாகவும், காலப்போக்கில் அது எந்த காரணத்தினாலோ மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆதாரபூர்மான தகவலின் அடிப்படையில் கூறுகின்றார்கள். அதை போலவேதான் சென்னைப் பகுதியில் உள்ள ஆலயம் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதாக தெரிகின்றது. ஆகவே வைத்தீஸ்வரரின் ஆறு ஆலயங்களில் எது முதலில் அமைந்த ஆலயம் என்ற சர்ச்சையை தள்ளி வைக்கலாம், அவற்றின் மகிமைகளை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதன் காரணம் அனைத்து வைத்தீஸ்வரர் ஆலய சரித்திரங்களிலும் சிவபெருமான் வைத்தீஸ்வர ஸ்வாமியாகவும், பார்வதி தேவி தையல் நாயகியாகவும் அவதாரித்தார்கள் என்றும், அங்காரக பகவானின் தோல் நோயை அவர்கள் குணப்படுத்தினார்கள் என்றும்தான் ஒரே மாதிரியாக கூறப்படுகின்றது.\nசெவி வழியே கூறப்படும் இன்னொரு கிராமியக் கதையின்படி, தனது பிணியை நீக்குமாறு சிவபெருமானை வேண்டி அ��்காரக பகவான் தவத்தில் அமர்ந்த இடத்தில் உருவமற்ற நிலையில் தோன்றிய சிவபெருமான் அவருக்கு மேலும் சில இடங்களைக் கூறி (தற்போது வைத்தீஸ்வரன் ஆலயங்கள் உள்ள இடங்கள்) அங்கெல்லாம் சென்று அமர்ந்து தவத்தில் இருந்தால் தக்க நேரத்தில் தான் அவருக்கு காட்சி தந்து அவரது நோயை தீர்ப்பேன் எனக் கூறினாராம். அதே நேரத்தில் சிவபெருமான் அவருக்கு உறுதி அளித்தபடி அங்காரக பகவான் தவம் இருந்தபோது அவரது தவத்தை மெச்சி அவருக்கு உருவமற்ற முறையில் காட்சி தந்ததும் அல்லாமல் அடுத்த இடத்துக்கு செல்லவும் வழிகாட்டினாராம். இப்படியாக சிவபெருமான் தன்னை நோக்கி தவத்தில் இருந்த அங்காரக பகவானுக்கு அவர் தவம் இருந்த அனைத்து இடங்களிலும் உருவமற்ற நிலையில் காட்சி தந்து அருள் புரிந்தாராம்.\nமுடிவாக அங்காரக பகவான் தவம் இருந்த இடத்தில் வைத்தீஸ்வர பெருமானாக சிவபெருமான் காட்சி தந்தார். முதலில் தான் யார் என்பதைக் கூறாமல் மருத்துவர் உருவில் மானிடராக வந்த சிவபெருமான் தன்னுடன் தனது மனைவியையும் மருத்துவச்சியாக அழைத்து வந்திருந்தார். அதே நேரத்தில் மனித உருவெடுத்து தவத்தில் அமர்ந்திருந்த அங்காரக பகவானின் பிணியும் தீர்ந்தது. அதற்குப் பின்னர்தான் சிவபெருமான் அவருக்கு வைத்தியநாத ஸ்வாமியாக காட்சி தர அந்த நேரத்தில்தான் அங்காரக பகவான் சிவபெருமானிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது தான் தவம் இருந்த இடங்களில் தான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த சிவலிங்கங்களில் சிவபெருமான் வைத்தீஸ்வரக் கடவுளாக அமர்ந்து கொள்ள வேண்டும். அவருடன் பார்வதி தேவியும் தைல நாயகியாக அமர்ந்து கொள்ள வேண்டும். அந்த ஆலயத்தில் தானும் ஒரு சன்னதியில் அமர்ந்து கொண்டு அங்கு வந்து வைத்தீஸ்வரரை வேண்டித் துதித்தப் பின் தன்னையும் வேண்டி பூஜிக்கும் பக்தர்களுடைய செய்வாய் தோஷத்தை விலக்கும் வகையில் தனக்கும் விசேஷ சக்தி தர வேண்டும் என்பதே கோரிக்கை. அதையும் சிவபெருமானும் ஏற்றுக் கொண்டார்.\nஎன்னுடைய கட்டுரைகளை படித்தப் பின் என்னை தொடர்பு கொண்ட சிலர் கேட்ட கேள்வி இதுதான். ”பல இடங்களிலும் உள்ள வைத்தியநாதஸ்வாமியின் ஆலயங்கள் அனைத்து வரலாற்று செய்திகளும் எப்படி ஒன்றாகவே இருக்க முடியும் ஒவ்வொரு ஆலயமும் ஒன்றுடன் ஒன்று அருகில் இல்லாமல் பல மைல் தொலைவில் உள்ளபோது அ��ெப்படி வைத்தியநாத பெருமானாக சிவபெருமான் அனைத்து ஆலயங்களிலும் அவதரித்து அங்காரகப் பெருமானின் நோயை தீர்த்திருக்க முடியும் ஒவ்வொரு ஆலயமும் ஒன்றுடன் ஒன்று அருகில் இல்லாமல் பல மைல் தொலைவில் உள்ளபோது அதெப்படி வைத்தியநாத பெருமானாக சிவபெருமான் அனைத்து ஆலயங்களிலும் அவதரித்து அங்காரகப் பெருமானின் நோயை தீர்த்திருக்க முடியும்” நான் ஆன்மீகத்தில் புலமைக்கு கொண்டவர் என்று கருதிக்கொண்டு அனைத்திற்கும் விடைகளை தர முடியாது. ஆனால் நான் கேட்டறிந்தவற்றையே மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். ஆகவே கீழுள்ளதை படித்தால் வைத்தியநாத ஸ்வாமியின் ஆலயங்களைக் குறித்த வரலாற்றுக் கதைகள் பொய்யானவை அல்ல என்பது புரியும்.\nமுதலாவதாக அந்த காலத்தில் அனைத்து ஆலயங்களும் இருந்த இடங்கள் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. அடர்ந்த காடுகளும், ஆறுகளும் மட்டுமே பல இடங்களாக பல பகுதிகளாக அவற்றை பிரித்து வைத்து இருந்துள்ளன. நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராண இதிகாச வரலாற்று செய்திகளை படித்தால் தெய்வங்கள் பூமியில் இருந்து தேவ லோகத்துக்கு தாம் விரும்பிய நேரத்தில் சர்வ சாதாரணமாக கிளம்பிச் சென்று அடுத்த சில கணங்களில் மீண்டும் திரும்ப வந்து உள்ளார்கள் என்பது தெளிவாகப் புரியும். ஆகவே பூமியில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கான தொலைவைக் கடப்பது அவர்களுக்கு பெரிய விஷயம் அல்ல. உதாரணமாக கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இடையிலான தூரத்தை சில நொடிகளில், சில அடிகள் எடுத்து வைத்து கடந்து விடமுடியும் என்பதினால் பலவேறு இடங்களில் இருந்த வைத்தீஸ்வரன் ஆலயங்களிலும் சிவபெருமான் வைத்தீஸ்வரராக தோன்றி இருந்தது வியப்பில்லை.\nஎந்த ஒரு வைத்தீஸ்வரர் ஆலயக் கதையிலும் சிவபெருமான் வைத்யனாத ஸ்வாமியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாளில் தோற்றம் தந்தார் என்ற விவரம் கூறப்படவில்லை. ஆகவே அனைத்து வைத்தீஸ்வரன் ஆலயங்களிலும் சிவபெருமான் ஒரே நேரத்தில் அவதரிக்காமல் பல்வேறு நேரங்களில் வைத்தீஸ்வரராக தோற்றம் தந்து இருக்க வாய்ப்பும் உள்ளது.\nமூன்றாவதாக சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரன் ஆலயம் உட்பட மண்ணிப்பள்ளம், பாண்டூர், ராதாநல்லூர் மற்றும் சென்னையில் உள்ள வைத்தீஸ்வரன் ஆலயங்கள் அனைத்திலும் சிவபெரு���ானும் பார்வதி தேவியும் வைத்தீஸ்வரர் மற்றும் தையல் நாயகியாக அவதரித்து உள்ளார்கள் என்பது உண்மை இல்லை என்றால் ஒவ்வொரு ஆலயமும் பல மைல் தொலைவில் இருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த ஆலயங்களின் வரலாற்றுக் கதைகள் எப்படி ஒரே மாதிரியான கதைகளாக அந்தக் கால மக்களால் கூறப்பட்டு இருக்க முடியும்\nநான்காவதாக சிவபெருமானும், பார்வதி தேவியும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தோற்றம் அளித்து இருக்க முடியுமா எனும் கேள்விக்கு பதில், ஆமாம் அது முடியும் என்பதுதான். அதற்கு தெய்வங்களின் உருவ அமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nதெய்வங்கள் என்பதின் வடிவம் என்ன அனைத்து தெய்வங்களும் தெய்வீக சக்திக் கதிர்களால் ஆன உருவங்கள். அவர்கள் ஒவ்வொருவரின் உடலிலும் கோடிக்கணக்கான சக்திக் கதிர்கள் புதைந்து உள்ளன. அந்த சக்திக் கதிர்களைத்தான் தெய்வங்கள் தமது பிம்பங்களைக் கொண்ட உருவாக மாற்றி தம்மை வேண்டி தவம் இருப்பவர்கள் முன்னிலையில் அனுப்புகிறார்கள். தாம் எங்கு அவதரிக்க வேண்டுமோ, அந்த இடத்துக்கு தமது உடலில் புதைந்து உள்ள சில சக்திக் கதிர்களை தெய்வங்கள் வெளிப்படுத்தி அனுப்பியதும், அந்த இடத்தை நிறப்பும் வகையில் தாமாகவே அதே அளவிலான சக்திக் கதிர்கள் அந்தந்த தெய்வங்களின் உடலில் தோன்றி விடுகின்றன என்பதும் தெய்வ ரகசியமாகும். அந்த சக்திக் கதிர்கள் அந்தந்த தெய்வங்களின் பிம்பங்கள் என்பதினால் அவர்களை ஆட்டுவிப்பதும் அந்தந்த தெய்வங்களே என்பதினால் பல்வேறு இடங்களிலும் அதே உருவை அந்த சக்திக் கதிர்கள் மூலம் அவர்களால் அனுப்ப இயலும்.\nநாம் சமீப நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்திருந்த தத்தாத்திரேயர், மாணிக் பிரபு, சீரடி சாயிபாபா, ஸ்ரீபாதவல்லபா மற்றும் சிவபால யோகி போன்ற மஹான்கள் மற்றும் அவதூதர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தால் அவர்கள் பலமுறை பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோற்றம் தந்து இருந்துள்ளது தெரியும். ஆகவே ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் ஒரு தெய்வத்தினால் தோற்றம் அழிப்பது கடினம் அல்ல.\nஎதற்காக தெய்வங்கள் தம்மை வேண்டி தவம் இருப்பவர்கள் முன் தாமே நேரடியாக சென்று அவதரிப்பதில்லை என்பதற்கும் ஒரு முக்கிய தேவ ரகசியமும் உள்ளது. பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே, ஒவ்வொரு தெய்வத்தி���்கும் சில கடமைகள் தரப்பட்டு, சில நிகழ்வுகளை நடத்த அனுப்பப்பட்டு இருந்துள்ளார்கள். அவர்கள் பல இடங்களிலும் அவதரிக்க வேண்டும் என்பது அதில் ஒன்றாகும். அந்த நிலையில், அந்த தெய்வங்கள் தம்முடைய மூல பீடத்தை துறந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்துவிட்டால், அவர்களது கடமைகளை யார் செய்வார்கள் அவர்களை எங்கு சென்று தேடுவது என்பதினால் தெய்வங்களை படைத்தபோதே அவர்களது சக்திகளை கொண்ட மாய பிம்பங்களை, அந்த தெய்வங்கள் எங்கு அவதரிக்க வேண்டுமோ அங்கு சென்று அவதரிக்க வைக்கும் வகையிலான சக்தியும் தரப்பட்டது. அப்படி அவர்கள் அனுப்பும் மாய பிம்பங்கள் சக்திக் கதிர்களினால் உருவானவை என்றாலும், அவை அவர்களது உடலில் இருந்து வெளியேறுவதினால் அதே தெய்வீகத் தன்மைகளைக் கொண்டவை. அவற்றை ஆட்டிப் படைப்பதும் அவற்றை அனுப்பிய மூல தெய்வங்களே என்பதினால் மாய பிம்பங்கள்தானே என தள்ளிவிடக் கூடாது. மாய பிம்பங்கள் அந்தந்த தெய்வங்களின் உடலில் இருந்து வெளிப்படும் சக்திகள் என்பதினால் மாய பிம்பமும், மூல தெய்வங்களும் ஒன்றேதான் என்பதில் ஐயம் கொள்ளக் கூடாது. இதன் உள் அர்த்தங்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அதை புரிந்து கொள்ள மேலான தத்துவம் சார்ந்த ஆன்மீக நிலையிலான ஞானம் தேவை.\nஆகவே தேவை இன்றி நாம் ஆலய வரலாற்றைக் குறித்து சந்தேகங்கள் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது. செவி வழியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கூறப்படும் கதைகளில் சில வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்களினால் கூறப்பட்டு வந்திருந்த அந்தக் கதைகள் அவர்களால் திரித்துக் கூறப்பட்டு இருக்க முடியாது. ஏன் எனில் அந்த கால மக்கள் நம்மை விட அதிக ஆன்மீக மேம்பாடு கொண்டவர்கள், ஒழுக்கம் மிக்கவர்கள், உண்மையான பக்தி கொண்டவர்கள்.\nகர்பரக்ஷாம்பிகை சமேத முல்லைநாதர் ஆலயம்\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 11 and 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_11", "date_download": "2019-03-21T16:42:25Z", "digest": "sha1:2AT3BHLPJQMHZC5ZEZNGEW4HKTLNIXWB", "length": 8712, "nlines": 658, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுபொப 11 2MASS (அகச்சிவப்புக் கதிர்-அண்மை)\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 11 (NGC 11) என்பது ஆந்திரொமேடா விண்மீன் குழாமில் (constellation) உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை (spiral galaxy) ஆகும். வல எழுச்சிக் கோணம் 00h 08m 42.5s பக்கச்சாய்வு +37° 26′ 53″; அளவுகளின் கீழ் J2000.0 அச்சுத் தூரத்தில் இவ்வான் பொருளின் தோற்றம் காணப்படுகிறது.\nபுதிய பொதுப் பட்டியல் 1 முதல் 499\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2015, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/bill-gates-in-3rd-position-world-richest-business-man", "date_download": "2019-03-21T16:27:35Z", "digest": "sha1:4YAVT4OVC7KB4C3OMNVM46WFPQK6C7YZ", "length": 7052, "nlines": 56, "source_domain": "tamil.stage3.in", "title": "பின்னுக்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்", "raw_content": "\nபின்னுக்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்\nமைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். photo credit @billgates\nஉலகளவில் மிக பெரிய பணக்காரர்களில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் யார் என்று பலர் மறந்து இருந்தாலும் பில் கேட்ஸ் அவர்களை மறப்பதற்கு சாத்தியம் குறைவு. தனது கடின முயற்சியால் உலக பணக்காரர்களில் முதல் இடத்தில இருந்தார்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து தனது பதவியை துறந்தாலும், அவர் முதலிடத்தில் தான் இருந்தார்.\nவருடாவருடம் சீனாவை சேர்ந்த ஹுயூரன் குளோபல் ரிச் லிஸ்ட் 2018 (Hurun Global Rich List 2018) அறிக்கையில், அமெரிக்காவை சேர்ந்த 7 தொழில் அதிபர்கள் முதல் 10 இடத்திலும் , மீதம் உள்ள 3 இடங்களில் மற்ற நாட்டினர் உள்ளனர்.\nமுதல் இடத்தில், அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பீசோஸ் (jeff bezos), அமேசான் நிறுவனம் இணையதள வர்த்தக சேவையிலும், திரைத்துறை சார்ந்த இணையதளத்திலும் மற்றும் பல்வேறு தொழில்களிலும் தங்களது சேவையை உலகில் உள்ள அணைத்து நாடுகளிலும் செயலாற்றி வருகிறது.\nஇரண்டாம் இடத்தில், அமெரிக்காவை சேர்ந்த பெர்க்ஷிர் ஹேத்துவே நிறுவனத்தின் அதிபர் வாரன் பபெட் (Warren Buffett) உள��ளார்.\nமூன்றாம் இடத்தில், அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிபர், தற்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் டெக்னாலஜி அட்வைசராக இருக்கும் முன்னாள் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திரு பில் கேட்ஸ் அவர்கள் தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ள பட்டுள்ளார். இதற்கு காரணம் பல நிறுவனங்களின் அதிக வளர்ச்சியும், இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து தனது மனைவியுடன் சேர்ந்த தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் செயல்பட்டதே காரணம்.\nநான்காவது இடத்தில், மக்கள் இன்று பெரிதளவு நேரத்தை வீணடிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க். மக்களின் பொழுதுபோக்கையும் தேவைகளையும் எந்த அளவு தொழிலாக்க முடியும் என்று அறிந்ததினால் இவர் நான்காம் இடத்தில் உள்ளார்.\nபின்னுக்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்\nமைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்\nHow to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-september-2018/", "date_download": "2019-03-21T16:15:05Z", "digest": "sha1:IUUHLUBAY6NSWFEDEXRFCGWK5UPJWJ7B", "length": 6754, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் நான்குவழிச் சாலைகளில் 500 இடங்களில் “ஹைடெக் ஆவின் பார்லர்’ அமைக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\n1.சர்வதேச அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 16-ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநரும், திரைக்கதையாசிரியருமான கல்பனா லஜ்மி உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 64.\n3.இந்திய வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை வாட்ஸ் அப் சமூகவலைதள நிறுவனம் நியமித்துள்ளது.\n4.பிரதமர் மோடி சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.\n5.ஒடிஸா மாநிலத்தில் அதிநவீன இடைமறி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.\n1.இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன. இதையடுத்து, சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.\n1.சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்வது தொடர்பாக சீனா மற்றும் வாடிகன் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2.ராட்டை பயன்பாடு குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் 6,358 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது.\n1.ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.\n2.பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.\nஉலகின் முதல் இமெயில் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது(1979)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10599", "date_download": "2019-03-21T16:54:30Z", "digest": "sha1:BPZLU3KTFYOF7UEC7E22GGKPFC5MZEUO", "length": 5727, "nlines": 88, "source_domain": "tectheme.com", "title": "உருவம் மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் உருவாக்கம்", "raw_content": "\nஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nஉருவம் மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் உருவாக்கம்\nபறக்கும்போது தனது உருவத்தினை தானாகவே மாற்றக்கூடிய ட்ராகன் ட்ரோன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.\nவளைந்த உருவம், சதுர வடிவான உருவம் என பல்வேறு வடிவங்களை மாற்றிக்கொள்ளக்கூடியது.\nதவிர எந்த சந்தர்ப்பத்தில் எந்த உருவத்தினை எடுக்க வேண்டும் என தானாகவே முடிவெடுக்கும் ஆற்றலும் காணப்படுகின்றது.\nஇதற்கு அடுத்ததாக பல கால்களை உடைய ரோபோ மொடல் ஒன்றினை உருவாக்கவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரை��ாளராக கடமையாற்றும் Moju Zhao என்பவர் தெரிவித்துள்ளார்.\n← கோள்கள் எவ்வாறு பிறப்பிக்கப்படுகின்றன: முதன்முதலாக வானியளாளர்களால் பிடிக்கப்பட்ட நேரடி புகைப்படம்\nஅரசியல் பிரச்சினைகளைத் தவிர்க்க டுவிட்டரின் புதிய யுக்தி →\nகுளியல் அறையில் செய்யக்கூடாத 5 விஷயம்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் வைத்திருப்பவராக நீங்கள்\nஇதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202526.24/wet/CC-MAIN-20190321152638-20190321174638-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}