diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0792.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0792.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0792.json.gz.jsonl" @@ -0,0 +1,264 @@ +{"url": "http://elanthamizhar.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-12-14T10:18:46Z", "digest": "sha1:7SF4MXBMU2RMXG7QDBZDGITKJZU45P3J", "length": 12547, "nlines": 93, "source_domain": "elanthamizhar.blogspot.com", "title": "இளந்தமிழர் இயக்கம்: இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்டும் விசமப் பிரச்சாரம்", "raw_content": "\nஇளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்டும் விசமப் பிரச்சாரம்\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.\nமாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள\nதுண்டறிக்கையையும் இணைத்து ”தினமலர்” ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :\nஇளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்\nஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:\nஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.\nபிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.\nமறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.\nபொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.\nசாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.\nதமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்\nஅதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்\nதினமலர் இணையதளச் செய்தி :\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 11:24 PM\nபரப்புரை துண்டறிக்கைகள் : உணர்வாளர்களுக்கு ஓர் வேண...\nஇளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்”...\nமாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் : உலகத்தமிழர...\nஇது இளந்தமிழர் இயக்கத்தால் நடத்தப்படுகின்ற அதிகாரப்புர்வ இணையதளமாகும். இதில் உள்ள செய்திகளை பிரசுரிக்க அனைவருக்கும் உரிமை அளிக்கப்படுகின்றது. செய்தியை பிரசுரிக்கும் போது இயக்கத்தின் ���ெயரையும் தவறாமல் பயன்படுத்த வேண்டுகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/09/blog-post_4774.html", "date_download": "2018-12-14T10:31:32Z", "digest": "sha1:SE7OX4VY2BVFZRT55WBCGY5ZVETQNOMT", "length": 52524, "nlines": 505, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.", "raw_content": "\nசனி, 29 செப்டம்பர், 2012\nபுரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.\nபுரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு மிக அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி) பக்கத்து வீட்டு இனிய தோழி ,எங்கள் குடும்பத்திற்கும் நட்பானார்கள். என் மதினி வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதேல்லாம் அவர்கள் வீட்டில் தான் பொழுதைக் கழிப்போம் நல்ல கை வேலைகள் செய்வார்கள். நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.\nஎங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.\nஅவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால் பொழுது மகிழ்ச்சியாக போகும். அம்மாவிற்கு பின் எங்கள் சகோதர சகோதரி வீடுகளுக்கும் அவர்களின் வரவு தொடர்ந்தது.அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி மாதம் தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் , வாழைக்காய் போட்டு நாக்கு செத்து விடும் என்பார்கள். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து தளிகை படைத்து அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து சாப்பிடச் சொல்வார்கள்.\nநாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா, பூரி மசால், புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வார்கள். குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் அவை தங்களின் அம்மா வந்தவுடன்\nஇவர்களை விட்டுப்போய்விடுவார்கள். அதனால் அக்கா மனம் சோர்ந்து போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து மகிழ்ச்சியாக கையை பிடித்துக் கொள்கிறதோ அதை எடுத்துவந்து வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப் பார்த்து சிரித்த பெண் குழந்தையை எடுத்துவந்து வளர்த்தார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பெற்ற தாய் விட்டுச் சென்ற குழந்தையை எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும் அந்தப் பெண்ணைப் படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்\nஇறைவன் தன் பக்தைக்கு பிடித்த மாதத்திலேயே அவர்களை அழைத்துக் கொண்டான். போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக தன் மகள் வீட்டுக்கு கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை அடித்துச் சென்று விட்டான். அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம். அவர்கள் இறந்ததற்கு நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா என்று . மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம். குழந்தைகள் இல்லையென்றால் என்ன அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா என்று . மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம். குழந்தைகள் இல்லையென்றால் என்ன அன்பால் பெற்றுக் கொண்ட குழந்தைகள் எவ்வளவுஅன்பால் பெற்றுக் கொண்ட குழந்தைகள் எவ்வளவு அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின் முதல்வருட நினைவு நாள்.\nகாது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே தம்பி நல்லாருக்கா என்று கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிவிடுவார்கள்.\nஅவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு. எல்லோரிடமும் நம்மைப்பற்றி சொ��்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள். சின்ன டைரியில் போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின் அனபான பேச்சால் அவர்கள் வசம் இழுக்கபட்டு விடுவார்கள்.\nஅன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.\nஅன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:06\nLabels: நினைவில் நின்றவர்., பேபி அக்காவின் நினைவலைகள்.\nமிகவும் வேண்டியவர்கள் மறைந்து போனாலும் அவர்கள் நினைவுகள் என்றும் தங்கும். உங்கள் நட்பின் ஆழத்தை உங்கள் பதிவு பறை சாற்றுகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:35\nதங்களின் இனிய உறவை, அனுபவத்தை, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... அவர் உங்களிடமே உள்ளார்...\nLakshmi 29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:06\nநாங்களும் பேபி அக்காவை மறக்கவே முடியாதபடி பகிர்ந்து கொண்டீர்கள்.\nகோவை2தில்லி 29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:24\nபேபி அக்கா எங்கள் மனதிலும் பதிந்து விட்டார்.\nRamani 29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:49\nRamani 29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:51\nநெஞ்சு நெகிழ வைக்கும் அனுபவம்.\nபேபி அக்கா அங்கள் மனத்திலும் இடம் பிடித்து விட்டார்.\nஜீவி 29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:24\n//புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும்.//\n//அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.//\nஅவர் மேல் நீங்கள் கொண்டிருந்த அன்பைச் சொல்கிறது. நினைவில் தோய்ந்தவர்கள் நித்தியமானவர்கள்.\nஸாதிகா 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:20\nபேபி அக்கா நிச்சயம் ஒரு அற்புதமான மனுஷிதான்.நெகிழ வைத்த பகிர்வு கோமதியம்மா.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:31\nமிகவும் வேண்டியவர்கள் மறைந்து போனாலும் அவர்கள் நினைவுகள் என்றும் தங்கும்.//\nவாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், நீங்கள் சொன்னது உண்மை.\nமுதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nமுத்துலெட்சுமி/muthuletchumi 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:35\nஎளிமையும் அவங்க அன்பும் ...ம்..\nகோமதி அரசு 30 செப்��ம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:39\nவாங்க திண்டுக்கல் தனபாலன்,உங்கள் வரவுக்க்ம், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:41\nவாங்க லக்ஷ்மி அக்கா, அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசியவர்களே அவர்களை மறக்க மாட்டார்கள்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:43\nவாங்க ஆதி, நீங்கள் சொல்வது போல் அன்பு தான் மேன்மை.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:46\nவாங்க ரமணி சார், நீங்கள் சொன்ன மாதிரி பேபி அக்கா சொர்க்கத்தில் குழந்தைகளுடன் குழந்தையாக குதுகலமாய் இருக்கட்டும்.\nஇனிமையான கருத்துக்கும், உங்கள் வரவுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி சார்.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:48\nடி.என். முரளிதரன், பேபி அக்கா எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடுவார். அது தான் அவர் குணநலன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:51\nவாங்க ஜீவி சார், நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.\nநித்தியமாய் என் நினைவில் அவர்கள் ஜீவித்து இருப்பார்கள்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:53\nவாங்க ஸாதிகா, பேபி அக்கா நீங்கள் சொன்னது போல் அற்புத மனுஷி தான்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:01\nகயல்விழி, நீ சொன்னது போல் பேபி அக்காவின் எளிமையும், அவர்கள் அன்பும் மறக்க முடியாதவை தான்.\nநீ வளர்ந்த பிறகும் நீ சிறுமியாக இருக்கும் போது சொன்னதை சொல்லி சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.\n என்று அவர்கள் கேட்ட போது தண்ணி என்றாய் எனக்கு என்ன தருவாய் என்று கேட்ட போது தண்ணி என்றாய் (ஏனென்றால் நீ தண்னி குடித்துக் கொண்டு இருந்தாய் அவர்கள் உன்னை கேள்வி கேட்ட போது)\nகுழந்தைகள் சிறுவயதில் செய்த குறும்புகளை அவர்களிடம் சொல்லி அவர்களை வெட்க புன்னகை பூக்க வைப்பார்கள்.\nகீதமஞ்சரி 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:41\nசிறு பிரச்சனை என்றாலும் அதையே நினைத்து நினைத்து வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தன் குறைகளை அநாயாசமாக ஒதுக்கிவிட்டு அனைவருடனும் அன்புடன் பழகி ஏராள மனங்களைச் சம்பாதித்த பேபி அக்கா உண்மையில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி மேடம்.\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:12\nவாங்க கீதமஞ்சரி, நீங்கள் சொல்வது போல் தன் குறைகளுக்காக மற்றவர்கள் பேசிய போதெல்லாம் (குழந்தை இல்லைஎன்பதை சுட்டி காட்டி குறை கூறிய போது) அதைப் பற்றி கவலைபடாமல் இருந்தார்கள்.\nயார் பெற்ற குழந்தையோ எப்படி பட்டவள் பெற்ற குழந்தையோ எடுத்து வந்து வளர்க்கிறாள் என்று கேலி செய்த போதும் அவர்கள் கவலை படவில்லை. புறம் பேசியவர்களே பின்பு அவர்களிடம் நட்பானார்கள்.\nஅதுதான் அவர்களின் நல்ல குணம்.\nநாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய தான்\nஉங்கள் வரவுக்கும், நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி கீதமஞ்சரி.\nபாச மலர் / Paasa Malar 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nஅன்பின் சக்தி மனம் நெகிழ வைக்கிறது..எல்லாமே பொய்யான பின் அன்பு மட்டும் எத்தனை வடிவங்களில் உண்மையாகி நிற்கிறது\nகோமதி அரசு 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:47\n, எல்லாமே பொய்யான பின் அன்பு மட்டும் எத்தனை வடிவங்களில் உண்மையாகி நிற்கிறது\nநீங்கள் சொல்வது உண்மை. அன்பு பலவடிவங்களாய் நிரந்தரமாய் நிற்கிறது.\nஉங்கள் வரவுக்கும் அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டதற்கும் மகிழ்ச்சி.\nவை.கோபாலகிருஷ்ணன் 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:49\n//அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.\nஅன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.//\nமிகவும் அழகான பதிவு இது. பேபி அக்காவின் மறைவு, இதைப்படித்த என்னையே கலங்கச் செய்து விட்டது.\nபுரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nவல்லிசிம்ஹன் 1 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:39\nஇப்படிப் பட்ட மனிதர்களைப் பார்ப்பதே அபூர்வம்தான் கோமதி.\nஎத்தனை பரந்த மனது இவர்களுக்கு.\nஅத்தனை குழந்தைகளின் இதயத்திலும் வாழ்கிறார்.\nஇப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கம் வருகிறது.\nகோமதி அரசு 1 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:00\nவாங்க வல்லி அக்கா, நீங்கள் சொன்ன மாதிரி அபூர்வமாகத்தான் போய் விட்டது அன்பான மனிதர்களை காண்பது.\nஅத்தனை குழந்தைகளின் இதயத்திலும் வாழ்கிறார்.//\nநிச்சியம் எல்லா குழந்தைகளின் இதயத்திலும் வாழ்வார்.\nஉங்கள் அழகான மனதை தொடும் பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா.\nஅமைதிச்சாரல் 1 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:28\nஅருமையானதோர் மனுஷியைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி கோமதிம்மா..\nஎத்தனை பரந்த மனப்பான்மை அவங்களுக்கு\nமஞ்சுபாஷிணி 1 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:10\nநான் சந்திக்க தவறிய அற்புதமான அம்மா பேபி அக்கா....\nதெய்வங்கள் நேரில் வருவதில்லை. பேபி அக்கா போன்றோர் ரூபத்தில் தான் தெய்வமாக அறியப்படுகின்றார்...\nமனிதன் எப்போது எப்படி பிறக்கிறான் என்பது முக்கியமல்ல ஆனால் எப்படி தான் இறந்தப்பின்னரும் அனைவரும் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறான் என்பது தான் முக்கியம்... பேபி அக்காவும் அது போன்ற ஒரு அற்புதமான தெய்வப்பிறவியாக இருந்துவிட்டதால் தான் இத்தனை சீக்கிரமாக இறைவன் அவரை அழைத்துக்கொண்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது....\nதன் குழந்தைகளுக்கு மட்டும் தாயாக இருப்பதற்கு பேர் தாய்மை இல்லை கண்டிப்பாக.. அன்னை தெரசா உலகத்துக்கே தாயாக அன்னையாக போற்றப்படுவதற்கு காரணமே எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல அன்பு மாறாது அரவணைத்ததால் தான்... பேபி அக்காவும் ஒரு அன்னை தெரசவாக தான் இருந்திருக்கிறார்.... இருக்கிறார்.. என்றும் நம் எல்லோரு மனதிலும் அன்புத்தாயாக, சகோதரியாக, தெய்வமாக, அன்புத்தோழியாக நிலைத்து நிற்பார் என்பதில் எனக்கு ஐயமே இல்லைப்பா...\nஉலகம் நம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதில் தன் கவனத்தை செலுத்தாமல் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு காண்பித்து அரவணைத்து செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் பேபி அக்கா அப்படி இருந்திருக்கிறார்...\nமனம் நெகிழவைத்த நற்பதிவு கோமதிம்மா....\nநான் சந்திக்கமுடியாமல் போய்விட்டதே இவரை என்று வேதனையுடன் நினைத்துக்கொள்கிறேன்.\nநல்லோர் நினைவுகள் என்றும் நம்மை ஆசி தந்து அன்புடன் வழிநடத்திச்செல்லும் என்ற நம்பிக்கையுடன் இனி புரட்டாசி மாதம் வைகுந்தனை நினைக்கும்போதெல்லாம் அன்புடன் பேபி அக்காவையும் நினைவுகூறுவோம் உங்கள் இந்த பதிவால்....\nஅன்புநன்றிகள் கோமதிம்மா முதல் பதிவே என் மனம் நெகிழவைத்த பதிவை வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு....\nகோமதி அரசு 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:25\nவாங்க அமைதிச்சாரல்,நீங்கள் சொன்னது போல் அருமையான மனுஷி தான்.\nநன்றி அம���திச்சாரல் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.\nகோமதி அரசு 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:32\nவாங்க மஞ்சுபாஷிணி, உங்கள் முதல் வரவுக்கு வாழ்த்துக்கள் .\n//உலகம் நம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதில் தன் கவனத்தை செலுத்தாமல் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு காண்பித்து அரவணைத்து செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் பேபி அக்கா அப்படி இருந்திருக்கிறார்...//\nபேபி அக்கா உங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.\nஅன்பான, அழகான பின்னூட்டம் அளித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.\nவலைச்சர பொறுப்பிலும் நீண்ட பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றிகள் பல.\nசந்திர வம்சம் 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\nவேடிக்கையாக ஆரம்பித்து எவ்வளவு கனமான் செய்திகளை கூறீருக்கிறீர்கள்.\n\"ஆன்டவன் அவர்களுக்கு அருளவில்லை\".அதனால் என்ன பரவாயில்லை.\nசந்திர வம்சம் 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:48\nஅவர்கள் ஆன்மா சாந்தி அடையிட்டும்\nசந்திர வம்சம் 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:51\nபுரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் \"மாளய பட்சம்\". அவ்ர்களைப்போன்றவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தரும் நாட்கள். அவர்கள் நிச்சயம் உங்க நினைவினைப் போற்றுவார்கள்.\nராமலக்ஷ்மி 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:18\nபேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்ளமும் கனிவான நட்பும் பழகியவர்களால் மட்டுமல்ல.., உங்கள் பகிர்வால் எங்களாலும் மறக்க முடியாது.\nகோமதி அரசு 2 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:31\n// புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் \"மாளய பட்சம்\". அவ்ர்களைப்போன்றவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தரும் நாட்கள். அவர்கள் நிச்சயம் உங்க நினைவினைப் போற்றுவார்கள்.//\nவாங்க சந்திரவம்சம், நீங்கள் சொன்ன மாதிரி அவர்கள் வந்து போற்றட்டும்.\nஉங்களின் ஆனமா சாந்தி பிராத்தனைக்கு நன்றி.\nநன்றி சந்திரவம்ச்ம் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .\nகோமதி அரசு 2 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:34\nபேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்ளமும் கனிவான நட்பும் பழகியவர்களால் மட்டுமல்ல.., உங்கள் பகிர்வால் எங்களாலும் மறக்க முடியாது.//\nவாங்க ராமலக்ஷ்மி ,நீங்கள் சொல்வது போல் பேபி அக்கா அபூர்வமான பேண்மணி தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.\nஇந்திரா 2 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:14\nஉயர்ந்தஉள்ளம் கொண்ட பேபி அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.நெகிழ வைத்த பதிவு.\nகோமதி அரசு 2 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:57\nவாங்க இந்திரா, உங்களை காணோமே நினைத்துக் கொண்டு இருந்தேன்.\nபேபி அக்கா உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தான்.\nஅவர்கள் ஆதமா சாந்தி அடைய பிராத்தித்து கொண்டதற்கு நன்றி இந்திரா.\nஹுஸைனம்மா 2 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:56\nபேபி அக்கா என்றதும், உங்களின் மூத்த அக்கா பற்றிய பதிவோ என்று நினைத்தேன்.\nவித்தியாசமானவர்களாய்த்தான் இருக்கீறார்கள். பக்கத்து வீடு என்று பழகினாலும், இறுதிவரை உறவினர்போல பாசமாக இருப்பவர்கள் அரிது.\n//அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது//\nஇந்த வரியைப் பார்த்ததும், கொஞ்சம் பகீரென இருந்தது, என்ன ஆச்சோ என்று. நல்ல விஷயம்தான். இதற்கு பரந்த மனம் வேண்டும்.\n//கயல்விழி .. எனக்கு என்ன தருவாய் என்று கேட்ட போது தண்ணி என்றாய்//\nஅடேயப்பா, அப்பவே அக்கா அப்படித்தானா\nMohan P 4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:16\nதங்களின் உறவுகளை பகிர்ந்தமைக்கு அக்க உங்களின் வளர்ச்சியில் எப்போதும் துணை இருப்பார்\nகோமதி அரசு 4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:45\nவாங்க ஹுஸைனம்மா,//அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது//\nஇந்த வரியைப் பார்த்ததும், கொஞ்சம் பகீரென இருந்தது, என்ன ஆச்சோ என்று. நல்ல விஷயம்தான். இதற்கு பரந்த மனம் வேண்டும்.//\nஆதறவற்ற குழந்தைக்கு அம்மாவாக ஆக வேண்டும் என்று இறைவன் முடிவு செய்து இருக்கும் போது அவருக்கு என்று குழந்தையை கொடுப்பானா என்பது என் எண்ணம் அதை தான் குறிப்பிட்டேன்.\nஉறவினர்கள், எதிர்ப்பு நண்பர்களின் கேலி எல்லாவற்றையும் புறம் தள்ளி அவர் அந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தாற்கள்.\nகயல்அக்கா சிறு வயதில் சாப்பிட அடம் தண்ணீர் மட்டுமே பிடித்த உணவு.யார் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டாள் தண்ணீ என்பாள்.\nஇப்போதும் சாப்பிட கஷ்டம் தான் அவளுக்கு.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.\nகோமதி அரசு 4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:47\nவாங்க mohan.p., உங்கள் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்.\nமாதேவி 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:24\nஅன்புள்ளம் கொண்ட இனியவரின் இழப்பு எம்மையும் துயருற வைக்கின்றது.\nகோமதி அரசு 4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:37\nஅ��்புள்ளவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாது தான் மாதேவி. நம் துயரத்தை பேபி அக்கா விரும்ப மாட்டார்கள் ,அவர்களுக்கு எல்லோரும் ஆனந்தமாய் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் துயரங்கள் ஏற்பட்ட போது ஓடி வந்து ஆறுதல் சொன்னவர்கள்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.\nஇராஜராஜேஸ்வரி 8 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:18\nஅன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது\nவேறு மொழி தேவையா என்ன \nகோமதி அரசு 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:25\nவாங்க ராஜராஜேஸ்வரி, நீங்கள் சொல்வது போல் அன்பு ஒன்றே போதும் வேறு மொழி தேவை இல்லை.\nஇனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா.\nகோமதி அரசு 19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:24\nவாங்க இந்திரா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nஅம்மன் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.\nபேரன் வருகை நவராத்திரி கொலு வைக்கும் வேலை இதனால் இணையம் பக்கம் வரமுடியவில்லை.\nஅதனால் காலதாமதமாய் பதில் போடுகிறேன். மன்னிக்கவும்.\nமுனைவர்.இரா.குணசீலன் 7 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:13\nதங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்\nஇந்திரா 10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:50\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.\nகோமதி அரசு 10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:53\n உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு மிகவும் நன்றி. தீபாவளி வாழ்த்து பதிவு போட்டு இருக்கிறேன்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவ்ளி வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:51\nவாங்க குண்சீலன், வாழக வளமுடன்.\nஎன் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nபுரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/04/29/", "date_download": "2018-12-14T10:07:41Z", "digest": "sha1:VSATZAVIONGWDORIHLYOJDCFBDBSL4IN", "length": 7981, "nlines": 392, "source_domain": "blog.scribblers.in", "title": "April 29, 2016 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nயோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்\nயோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்\nதாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்\nவாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை\nஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி\nதாங்கிநின் றானும்அத் தாரணி தானே. – (திருமந்திரம் – 419)\nநமது உடலுக்கு உயிரைத் தாங்கும் தன்மையைத் தருபவன் சிவபெருமான். வாழும் காலம் முடிந்து உயிர் உடலை விட்டுப் பிரியும் போதும், நம் உயிருக்கு அவன் ஒருவனே துணையாவான். ஏழு பிறவிகளிலும் அச்சிவபெருமானை நாம் யோக வழியில் நின்று காணலாம். நம்மை யோக வழியில் நிலையாக நிற்கச் செய்பவனும், கொன்றை மாலையை அணிந்துள்ள நம் சிவபெருமான் தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், காத்தல், சிவன், ஞானம், திதி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/08/08/news/25173", "date_download": "2018-12-14T11:25:00Z", "digest": "sha1:KIUBQAUS5X2QFKH77MVZBPRXSNSSGYYD", "length": 9914, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "குடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு\nயாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை அவசரமாகச் சந்தித்துப் பேசவுள்ளது.\nஇது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,\n“வடக்கின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரக்கோரி, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nநாளை நாடாளுமன்ற அமர்வின் போது சிறிலங்��ா அதிபரையும், பிரதமரையும் சந்தித்து நாங்கள், அண்மையில் நடந்த இளைஞர்களின் கைதுகள், பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழல், ஆவா குழுவின் செயற்பாடுகள், மக்கள் எதிர்கொண்டுள்ள அச்சமான சூழல் என்பன தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.\nஆவா குழுவுடன் இளைஞர்கள் இணைந்தமைக்கான காரணங்களை கண்டறிய வேண்டியது காவல்துறையினர் பொறுப்பு. இதன் மூலம், ஆவா குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இலகுவாக இருக்கும்.\nஇது பல மாதங்களாக இருந்தாலும், இதுதொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் இளைஞர்களின் இதுபோன்ற செயற்பாட்டை விரும்பவில்லை.\nஇத்தகைய குற்றச்செயல்களில் உண்மையாகவே தொடர்புபட்டிருப்பவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நாம் தடுக்கப் போவதில்லை. அதற்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nTagged with: ஆவா குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாவை சேனாதிராசா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nசெய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\nசெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/thayumanavar-songs-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-12-14T11:01:04Z", "digest": "sha1:TZDW3H46OEF3KNRXLYMTKHKOI3J3ZSC5", "length": 29961, "nlines": 395, "source_domain": "divineinfoguru.com", "title": "Thayumanavar Songs - பொன்னை மாதரை - DivineInfoGuru.com", "raw_content": "\nபொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்\nஎன்னை நாடிய என்னுயிர் நாதனே\nஉன்னை நாடுவன் உன்னருள் தூவெளி\nதன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1.\nதன்ன தென்றுரை சாற்று வனவெலாம்\nநின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்\nஇன்னம் என்னை யிடருறக் கூட்டினால்\nபின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2.\nஆவி யேயுனை யானறி வாய்நின்று\nசேவி யேன்களச் சிந்தை திறைகொடேன்\nபாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ\nகூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3.\nகோல மின்றிக் குணமின்றி நின்னருள்\nசீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ\nஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த\nகால மெந்தை கதிநிலை காண்பதே. 4.\nகாணுங் கண்ணிற் கலந்தகண் ணேயுனைச்\nசேணும் பாருந் திரிபவர் காண்பரோ\nஆணும் பெண்ணும் அதுவெனும் பான்மையும்\nபூணுங் கோலம் பொருந்தியுள் நிற்கவே. 5.\nநிற்கும் நன்னிலை நிற்கப்பெற் றார்அருள்\nவர்க்க மன்றி மனிதரன் றேஐயா\nதுர்க்கு ணக்கடற் சோங்கன்ன பாவியேற்\nகெற்கு ணங்கண் டென்பெயர் சொல்வதே. 6.\nசொல்லை யுன்னித் துடித்த தலால் அருள்\nஎல்லை யுன்னி எனையங்கு வைத்திலேன்\nவல்லை நீ என்னை வாவென் றிடாவிடின்\nகல்லை யாமிக் கருமி நடக்கையே. 7.\nகையும் மெய்யுங் கருத்துக் கிசையவே\nஐய தந்ததற் கையம் இனியுண்டோ\nபொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப் பூரண\nமெய்ய தாம்இன்பம் என்று விளைவதே. 8.\nஎன்றும் உன்னை இதய வெளிக்குளே\nதுன்ற வைத்தன னேஅருட் சோதிநீ\nநின்ற தன்மை நிலைக்கென்னை நேர்மையாம்\nநன்று தீதற வைத்த நடுவதே. 9.\nவைத்த தேகம் வருந்த வருந்திடும்\nபித்த னானருள் பெற்றுந் திடமிலேன்\nசித்த மோன சிவசின்ம யானந்தம்\nவைத்த ஐய அருட்செம்பொற் சோதியே. 10.\nசெம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு\nவம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி\nஇம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்\nநம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே. 11.\nசெய்யுஞ் செய்கையுஞ் சிந்திக்குஞ் சிந்தையும்\nஐய நின்னதென் றெண்ணும் அறிவின்றி\nவெய்ய காம வெகுளி மயக்கமாம்\nபொய்யி லேசுழன் றேனென்ன புன்மையே. 12.\nபுன்பு லால்நரம் பென்புடைப் பொய்யுடல்\nஅன்பர் யார்க்கும் அருவருப் பல்லவோ\nஎன்பொ லாமணி யேஇறை யேஇத்தால்\nதுன்ப மன்றிச் சுகமொன்றும் இல்லையே. 13.\nஇல்லை உண்டென் றெவர்பக்க மாயினுஞ்\nசொல்ல வோஅறி யாத தொழும்பன்யான்\nசெல்ல வேறொரு திக்கறி யேன்எலாம்\nவல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே. 14.\nவேண்டுஞ் சீரருள் மெய்யன்பர்க் கேயன்பு\nபூண்ட நானென் புலம்அறி யாததோ\nஆண்ட நீஉன் அடியவன் நானென்று\nதூண்டு வேனன்றித் தொண்டனென் சொல்வதே. 15.\nமனக்கி லேசத்தை மாற்றல் வழக்கன்றோ\nகனத்த சீரருட் காட்சி யலாலொன்றை\nநினைக்க வோஅறி யாதென்றன் நெஞ்சமே. 16.\nநெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்\nகஞ்ச லென்ற அருளறிந் தேஐயா\nதஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்\nசெஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே. 17.\nவாரி ஏழும் மலையும் பிறவுந்தான்\nசீரி தானநின் சின்மயத் தேஎன்றால்\nஆரி லேயுள தாவித் திரளதை\nஓரி லேன்எனை ஆண்ட ஒருவனே. 18.\nஒருவ ரென்னுளத் துள்ளுங் குறிப்பறிந்\nதருள்வ ரோஎனை ஆளுடை அண்ணலே\nமருள னேன்பட்ட வாதை விரிக்கினோ\nபெருகு நாளினிப் பேச விதியின்றே. 19.\nஇன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே\nஅன்று தொட்டெனை ஆளர சேஎன்று\nநின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்\nமன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே. 20.\nவாழ்த்து நின்னருள் வாரம்வைத் தாலன்றிப்\nபாழ்த்த சிந்தைப் பதகனும் உய்வனோ\nசூழ்த்து நின்ற தொழும்பரை யானந்தத்\nதாழ்த்து முக்கண் அருட்செம்பொற் சோதியே. 21.\nசோதி யேசுட ரேசுக மேதுணை\nநீதி யேநிச மேநிறை வேநிலை\nஆதி யேஉனை யானடைந் தேன்அகம்\nவாதி யாதருள் வாய்அருள் வானையே. 22.\nதேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்தமெய்ஞ்\nஞானத் தெய்வத்தை நாடுவன் நானெனும்\nஈனப் பாழ்கெட என்றும் இருப்பவனே. 23.\nஇரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறெனைத்\nதிரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக்\nகரும்பைத் தந்துகண் ணீர்கம் பலையெலாம்\nஅரும்பச் செய்யென தன்னையொப் பாமனே. 24.\nஅன்னை யப்பனென் ஆவித் துணையெனுந்\nதன்னை யொப்பற்ற சற்குரு என்பதென்\nஎன்னைப் பூரண இன்ப வெளிக்குளே\nதுன்ன வைத்த சுடரெனத் தக்கதே. 25.\nதக்க கேள்வியிற் சார்ந்தநற் பூமியின்\nமிக்க தாக விளங்கும் முதலொன்றே\nஎக்க ணுந்தொழ யாவையும் பூத்துக்காய்த்\nதொக்க நின்றுமொன் றாய்நிறை வானதே. 26.\nஆன மான சமயங்கள் ஆறுக்குந்\nதான மாய்நின்று தன்மயங் காட்டிய\nஞான பூரண நாதனை நாடியே\nதீன னேன்இன்பந் தேக்கித் திளைப்பனே. 27.\nதேக்கி இன்பந் திளைக்கத் திளைக்கவே\nஆக்க மாயெனக் கானந்த மாகியே\nபோக்கி னோடு வரவற்ற பூரணந்\nதாக்கி நின்றவா தன்மய மாமதே. 28.\nஅதுவென் றுன்னும் அதுவும் அறநின்ற\nமுதிய ஞானிகள் மோனப் பொருளது\nஏதுவென் றெண்ணி இறைஞ்சுவன் ஏழையேன்\nமதியுள் நின்றின்ப வாரி வழங்குமே. 29.\nவாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப்\nபாரிற் கண்டவை யாவும் பருகினை\nஓரிற் கண்டிடும் ஊமன் கனவென\nயாருக் குஞ்சொல வாயிலை ஐயனே. 30.\nஐய மற்ற அதிவரு ணர்க்கெலாங்\nகையில் ஆமல கக்கனி யாகிய\nமெய்ய னேஇந்த மேதினி மீதுழல்\nபொய்ய னேற்குப் புகலிடம் எங்ஙனே. 31.\nஎங்ங னேஉய்ய யானென தென்பதற்\nறங்ங னேயுன் அருள்மய மாகிலேன்\nதிங்கள் பாதி திகழப் பணியணி\nகங்கை வார்சடைக் கண்ணுத லெந்தையே. 32.\nகண்ணிற் காண்பதுன் காட்சிகை யாற்றொழில்\nபண்ணல் பூசை பகர்வது மந்திரம்\nமண்ணொ டைந்தும் வழங்குயிர் யாவுமே\nஅண்ண லேநின் அருள்வடி வாகுமே. 33.\nவடிவெ லாநின் வடிவென வாழ்த்திடாக்\nகடிய னேனுமுன் காரணங் காண்பனோ\nநெடிய வானென எங்கும் நிறைந்தொளிர்\nஅடிக ளேஅர சேஅருள் அத்தனே. 34.\nஅத்த னேயகண் டானந்த னேஅருட்\nசுத்த னேயென உன்னைத் தொடர்ந்திலேன்\nமத்த னேன்பெறு மாமலம் மாயவான்\nகத்த னேகல்வி யாதது கற்கவே. 35.\nகற்றும் என்பலன் கற்றிடு நூன்முறை\nசொற்ற சொற்கள் சுகாரம்ப மோநெறி\nநிற்றல் வேண்டும் நிருவிகற பச்சுகம்\nபெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. 36.\nபெருமைக் கேயிறு மாந்து பிதற்றிய\nகருமிக் கைய கதியுமுண் டாங்கொலோ\nஅருமைச் சீரன்பர்க் கன்னையொப் பாகவே\nவருமப் பேரொளி யேயுன்ம னாந்தமே. 37.\nஉன்ம னிக்குள் ஒளிர்பரஞ் சோதியாஞ்\nசின்ம யப்பொரு ளேபழஞ் செல்வமே\nபுன்ம லத்துப் புழுவன்ன பாவியேன்\nகன்ம னத்தைக் கரைக்கக் கடவதே. 38.\nகரையி லின்பக் கடலமு தேஇது\nவரையில் நானுனை வந்து கலந்திலேன்\nஉரையி லாஇன்பம் உள்ளவர் போலஇத்\nதரையி லேநடித் தேனென்ன தன்மையே. 39.\nமையு லாம்விழி மாதர்கள் தோதகப்\nபொய்யி லாழும் புலையின��ப் பூரைகாண்\nகையில் ஆமல கக்கனி போன்றஎன்\nஐய னேஎனை ஆளுடை அண்ணலே. 40.\nஅண்ண லேஉன் னடியவர் போலருட்\nகண்ணி னாலுனைக் காணவும் வாவெனப்\nபண்ணி னாலென் பசுத்துவம் போய்உயும்\nவண்ண மாக மனோலயம் வாய்க்குமே. 41.\nவாய்க்குங் கைக்கும் மௌனம் மௌனமென்\nறேய்க்குஞ் சொற்கொண் டிராப்பக லற்றிடா\nநாய்க்கும் இன்பமுண் டோநல் லடியரைத்\nதோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே. 42.\nதூய தான துரிய அறிவெனுந்\nதாயும்நீ இன்பத் தந்தையும் நீஎன்றால்\nசேய தாம்இந்தச் சீவத் திரளன்றோ\nஆயும் பேரொளி யான அகண்டமே. 43.\nஅகண்ட மென்ன அருமறை யாகமம்\nபுகன்ற நின்தன்மை போதத் தடங்குமோ\nசெகங்க ளெங்குந் திரிந்துநன் மோனத்தை\nஉகந்த பேருனை ஒன்றுவர் ஐயனே. 44.\nஐய னேஉனை யன்றி யொருதெய்வங்\nகையி னால்தொழ வுங்கரு தேன்கண்டாய்\nபொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த\nமெய்ய னாம்உனக் கேவெளி யாகுமே. 45.\nவெளியில் நின்ற வெளியாய் விளங்கிய\nஒளியில் நின்ற ஒளியாம்உன் தன்னைநான்\nதெளிவு தந்தகல் லாலடித் தேஎன்று\nகளிபொ ருந்தவன் றேகற்ற கல்வியே. 46.\nகல்லை யுற்ற கருத்தினர் கார்நிறத்த\nதல்லை யொத்த குழலினர் ஆசையால்\nஎல்லை யற்ற மயல்கொள வோஎழில்\nதில்லை யில்திக ழுந்திருப் பாதெனே. 47.\nதிருவ ருள்தெய்வச் செல்வி மலைமகள்\nஉருவி ருக்கின்ற மேனி யொருபரங்\nகுருவை முக்கணெங் கோவைப் பணிநெஞ்சே\nகருவி ருக்கின்ற கன்மம்இங் கில்லையே. 48.\nகன்ம மேது கடுநர கேதுமேல்\nசென்ம மேதெனைத் தீண்டக் கடவதோ\nஎன்ம னோரதம் எய்தும் படிக்கருள்\nநன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே. 49.\nநாத கீதன்என் நாதன்முக் கட்பிரான்\nவேத வேதியன் வெள்விடை யூர்திமெய்ப்\nபோத மாய்நின்ற புண்ணியன் பூந்திருப்\nபாத மேகதி மற்றிலை பாழ்நெஞ்சே. 50.\nமற்று னக்கு மயக்கமென் வன்னெஞ்சே\nகற்றை வார்சடைக் கண்ணுத லோன்அருள்\nபெற்ற பேரவ ரேபெரி யோர்எலாம்\nமுற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே. 51.\nஉரையி றந்துளத் துள்ள விகாரமாந்\nதிரைக டந்தவர் தேடுமுக் கட்பிரான்\nகரைக டந்தின்ப மாகக் கலப்பனே. 52.\nகலந்த முத்தி கருதினுங் கேட்பினும்\nநிலங்க ளாதியும் நின்றெமைப் போலவே\nஅலந்து போயினம் என்னும் அருமறை\nமலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் சோதியே. 53.\nசோதி யாதெனைத் தொண்டருட் கூட்டியே\nபோதி யாதவெல் லாமௌப் போதிக்க\nஆதி காலத்தி லுன்னடிக் காந்தவம்\nஏது நான்முயன் றேன்முக்கண் எந்தையே. 54.\nஎந்த நாளைக்கும் ஈன்றருள் த���யென\nவந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்\nசிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்\nதந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே. 55.\nபெண்ணொ டாண்முத லாமென் பிறவியை\nஎண்ண வோஅரி தேழை கதிபெறும்\nவண்ண முக்கண் மணிவந்து காக்குமே. 56.\nகாக்கு நின்னருட் காட்சியல் லாலொரு\nபோக்கு மில்லையென் புந்திக் கிலேசத்தை\nநீக்கி யாளுகை நின்பரம் அன்பினர்\nஆக்க மேமுக்கண் ஆனந்த மூர்த்தியே. 57.\nஆனந் தங்கதி என்னவென் னானந்த\nமோனஞ் சொன்ன முறைபெற முக்கண்எங்\nகோனிங் கீந்த குறிப்பத னால்வெறுந்\nதீனன் செய்கை திருவருட் செய்கையே. 58.\nகையி னால்தொழு தேத்திக் கசிந்துளம்\nமெய்யி னாலுனைக் காண விரும்பினேன்\nஐய னேஅர சேஅரு ளேயருள்\nதைய லோர்புறம் வாழ்சக நாதனே. 59.\nசகத்தின் வாழ்வைச் சதமென எண்ணியே\nமிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன்\nஅகத்து ளாரமு தாமைய நின்முத்திச்\nசுகத்தில் நான் வந்து தோய்வதெக் காலமோ. 60.\nகால மூன்றுங் கடந்தொளி ராநின்ற\nசீல மேநின் திருவரு ளாலிந்த்ர\nசால மாமிச் சகமென எண்ணிநின்\nகோல நாடுத லென்று கொடியனே. 61.\nகொடிய வெவ்வினைக் கூற்தைத் துரந்திடும்\nஅடிக ளாம்பொரு ளேருனக் கன்பின்றிப்\nபடியி லேழைமை பற்றுகின் றேன்வெறும்\nமிடியி னேன்கதி மேவும் விதியின்றே. 62.\nவிதியை யும்விதித் தென்னை விதித்திட்ட\nமதியை யும்விதித் தம்மதி மாயையில்\nபதிய வைத்த பசுபதி நின்னருள்\nகதியை எப்படிக் கண்டு களிப்பதே. 63.\nகண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப்\nபண்டும் இன்றுமென் பால்நின் றுணர்த்திடும்\nஅண்ட னேயுனக் கோர்பதி னாயிரந்\nதெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே. 64.\nவேண்டும் யாவும் இறந்து வெளியிடைத்\nதூண்டு வாரற்ற சோதிப் பிரான்நின்பால்\nபூண்ட அன்பர்தம் பொற்பணி வாய்க்குமேல்\nஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே. 65.\nஎடுத்த தேகம் இறக்குமு னேஎனைக்\nகொடுத்து நின்னையுங் கூடவுங் காண்பனோ\nஅடுத்த பேரறி வாயறி யாமையைக்\nகெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. 66.\nகுன்றி டாத கொழுஞ்சுட ரேமணி\nமன்று ளாடிய மாணிக்க மேயுனை\nஅன்றி யார்துணை யாருற வார்கதி\nஎன்று நீயெனக் கின்னருள் செய்வதே. 67.\nஅருளெ லாந்திரண் டோர்வடி வாகிய\nபொருளெ லாம்வல்ல பொற்பொது நாதஎன்\nமருளெ லாங்கெடுத் தேயுளம் மன்னலால்\nஇருளெ லாம்இரிந் தெங்கொளித் திட்டதே. 68.\nஎங்கு மென்னை இகலுற வாட்டியே\nபங்கஞ் செய்த பழவினை பற்றற்றால்\nஅங்க ணாவுன் னடியிண�� யன்றியே\nதங்க வேறிட முண்டோ சகத்திலே. 69.\nஉண்ட வர்க்கன்றி உட்பசி ஓயுமோ\nகண்ட வர்க்கன்றிக் காதல் அடங்குமோ\nதொண்ட ருக்கெளி யானென்று தோன்றுவான்\nவண்த மிழ்க்கிசை வாக மதிக்கவே. 70.\nமதியுங் கங்கையுங் கொன்றையும் மத்தமும்\nபொதியுஞ் சென்னிப் புனிதரின் பொன்னடிக்\nகதியை விட்டிந்தக் காமத்தில் ஆனந்தஎன்\nவிதியை எண்ணி விழிதுயி லாதன்றே. 71.\nஅன்றெ னச்சொல ஆமேன அற்புதம்\nநன்றெ னச்சொல நண்ணிய நன்மையை\nஒன்றே னச்சொன ஒண்பொரு ளேயொளி\nஇன்றெ னக்கருள் வாய்இரு ளேகவே. 72.\nஇருவ ரேபுகழ்ந் தேத்தற் கினியராம்\nஒருவ ரேதுணை என்றுண ராய்நெஞ்சே\nவருவ ரேகொடுங் காலர்கள் வந்தெதிர்\nபொருவ ரேயவர்க் கென்கொல் புகல்வதே. 73.\nபுகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா\nஅகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே\nசுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங்\nககன மேனியைக் கண்டன கண்களே. 74.\nகண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை\nவிண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை\nஎண்ணி எண்ணி இரவும் பகலுமே\nநண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே. 75.\nதெய்வம் வேறுள தென்பவர் சிந்தனை\nநைவ ரென்பதும் நற்பர தற்பர\nசைவ சிற்சிவ னேயுனைச் சார்ந்தவர்\nஉய்வ ரென்பதும் யானுணர்ந் தேனுற்றே. 76.\nஉற்ற வேளைக் குறுதுணை யாயிந்தச்\nசுற்ற மோநமைக் காக்குஞ்சொ லாய்நெஞ்சே\nகற்றை வார்சடைக் கண்ணுதல் பாதமே\nபற்ற தாயிற் பரசுகம் பற்றுமே. 77.\nபற்ற லாம்பொரு ளேபரம் பற்றினால்\nஉற்ற மாதவர்க் குண்மையை நல்குமே\nமற்றும் வேறுள மார்க்கமெ லாமெடுத்\nதெற்று வாய்மன மேகதி எய்தவே. 78.\nThayumanavar Songs – சிற்சுகோதய விலாசம்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-anirudh-big-fight/", "date_download": "2018-12-14T10:44:30Z", "digest": "sha1:BSE6WZWD2BC2LAL6JKMDWOVRMQLJHVFR", "length": 10295, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "அவ்வளவு பெரிய சண்டையா? தனுஷுக்கும் அனிருதுக்கும்! - Cinemapettai", "raw_content": "\nHome News அவ்வளவு பெரிய சண்டையா\nஅனிருத் இசையமைப்பாளர் ஆனது தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம்தான். அந்தப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றி அனிருத்துக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.\nஅதன்பின் தனுஷூம் அனிருத்தும் நகமும் சதையும் போல இருந்தனர். அந்த உறவ���ல் பிரிவு ஏற்பட்டுவிட்டதெனச் சொல்லப்பட்டது. தனுஷ் தயாரிப்பில் உருவான நானும்ரவுடிதான் படத்தின் பின்னணிஇசைச் சேர்ப்பு நடந்த நேரத்திலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது என்கிற பேச்சு இருந்தது.\nஅதை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷின் கொடி படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்த அனிருத் அப்படத்திலிருந்து விலகினார். அதனால் அந்தப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.\nஅதிகம் படித்தவை: ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்\nதொழில்ரீதியாகப் பிரிந்திருந்தாலும் உறவினர்கள் என்கிற அடிப்படையில் அவர்கள் சேர்ந்தே இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. அதிலும் சிக்கல்தான் போலிருக்கிறது.\nஅண்மையில் அனிருத் இசையமைப்பில் புதுநடிகர் ரிஷிகேஷ் நடிப்பில் ரம் என்கிற படம் தயாராகிறது என்கிற அறிவிப்பு வந்தது. அந்தப்புதுநடிகர் அனிருத்தின் நெருங்கிய உறவினர். அவர் நடிக்கும் ரம் படத்தின் அறிவிப்பு வந்தவுடன் அதைப் பாராட்டி டிவிட் போட்டிருந்தார் தனுஷ். அதில் நாயகன் ரிஷிகேஷை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார்.\nஅதிகம் படித்தவை: கோவை போலீஸ் முன் ஆஜரான அனிருத்\nஅந்தப்படத்துக்கே மையம் என்று கருதப்படும் அனிருத் பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த வாழ்த்து டிவிட்டரில் அனிருத்தைச் சேர்க்கவும் இல்லை. இதனால் சாதாரணமாகப் பேசிக்கொள்ள முடியாத அளவு அவர்களுக்குள் கசப்பு ஏற்பட்டுவிட்டது என்று திரையுலகில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவி���ர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-14T11:03:00Z", "digest": "sha1:XQ25D4YNHLGS22VWXI5DJKB63PT5RYAP", "length": 18151, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ)\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.\nஅதேபோல் இந்த விமானத்தில் இருந்த குறைந்தது 22 பேர் உயிர்பிழைத்துள்ளனர்.\nதிங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.\nதிரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.\nசமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ��ுகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புகை எழும்புவதை காண்பிக்கின்றன.\nவிபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் S2-AGU என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.\nநான் இயேசுவை திருமணம் செய்துகொண்டேன்” 0\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஉலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை; வைரலாகும் புகைப்படம்\n வைரல் ஆகும் திருடனின் ஈமெயில்.\nமதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்தமான் தீவு பழம்குடி மக்கள்\nஅமெரிக்க பார் கழிவறை சுவரில் இந்து கடவுள்கள்\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்��டை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய ப��ரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/YouTube", "date_download": "2018-12-14T11:00:08Z", "digest": "sha1:NEPSPAAK6YMTSRAFHHZMSLDJS6E3ECBP", "length": 12616, "nlines": 177, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமருத்துவ காப்பீடு – பயன்தரும் 12 ஆலோசனைகள் – தலைமை நிதி ஆலோசகர்\nமருத்துவ காப்பீடு – பயன்தரும் 12 ஆலோசனைகள் – தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் மருத்துவ காப்பீடு – பயன்தரும் 12 ஆலோசனைகள் – தலைமை நி… read more\nரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் YouTube Channel தொடக்கம்\nரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் YouTube Channel தொடக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் யூ டியூப் சேனல் #Youtube #Channel தொடக்கம் அரசியல் கட்சி… read more\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம read more\n - சல்லிய பர்வம் பகுதி – 27\n | Shalya-Parva-Section-27 | Mahabharata In Tamil(சல்லிய வத பர்வம் - 27) பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்… read more\nசினிமா Breaking news திரைத் துளி\nஇணையத் தமிழன் read more\nஇணையத் தமிழன் read more\nஒருங்கிணைந்த வளர்ச்சியினை அடையும் விதமாக மாநில ஜவுளி ... - தினத் தந்தி\nதினத் தந்திஒருங்கிணைந்த வளர்ச்சியினை அடையும் விதமாக மாநில ஜவுளி ...தினத் தந்திஒருங்கிணைந்த வளர்ச்சியினை அடைய read more\nஆணின��� விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ\nஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிரு க்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு read more\nயூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்\nயூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம read more\nமகாத்மா காந்தி 'அஸ்தியை' வைத்து கோவில் கட்டிய தியாகிகள் ... - Oneindia Tamil\nதினமணிமகாத்மா காந்தி 'அஸ்தியை' வைத்து கோவில் கட்டிய தியாகிகள் ...Oneindia Tamilகம்பம்: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்ப read more\nதஞ்சை பெரியகோவில் யானை மரணம் - தினமணி\nOneindia Tamilதஞ்சை பெரியகோவில் யானை மரணம்தினமணிதஞ்சை பெரிய கோவில் யானை வெள்ளையம்மாள் இன்று காலை உயிரிழந்தது. 63 வயதாகு read more\nகணினியின் ஆன் மற்றும் ஆப் செய்த நேரம் தெரிய மற்றும் யூட்யூபின் புதிய இடைமுகப்பு\nநண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும் வேண்டும்… read more\nகணினியின் ஆன் மற்றும் ஆப் செய்த நேரம் தெரிய மற்றும் யூட்யூபின் புதிய இடைமுகப்பு\nநண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வர read more\nஇப்ப சொல்லுங்க காப்பி பேஸ்ட் தப்பா\nஇன்னைக்கி காப்பி பேஸ்ட் பண்ணா நாளைக்கு விருது கொஞ்சம் கீழே இருக்க வீடியோ எல்லாம் பாருங்கோ நம்ம ஆஸ்கார் நாயகன் எங்கே இருந்து எல்லாம் காப்பி பேஸ்ட் பண… read more\nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் \nகோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்\nசின்னகுத்தூசி- இவர்தான் பத்திரிகையாளர் : உண்மைத்தமிழன்\nகத்தியோடு புத்தி : PKP\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\n அதை தெரிந்து செய்தால் : நடராஜன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=19102", "date_download": "2018-12-14T09:43:45Z", "digest": "sha1:UHZRK3SBRGH3WX6ZQWZXO5QVTKESZ6S6", "length": 10008, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» நரேந்திர மோடியின் வருகையில் தமிழ் கொலை", "raw_content": "\nமனச்சிதைவு, வெறி நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையை பதிவு\nபிரான்ஸ் வன்முறை – இழுத்து மூடப்படும் ஈபிள் கோபுரம்\nதனது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்த கைதி\n← Previous Story `பாகுபலி-2′ படத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டியது யார்\nNext Story → ‘பாகுபலி-2’எதிரொலி: ரூ.500 கோடியில் படமாகும் ராமாயணம்\nநரேந்திர மோடியின் வருகையில் தமிழ் கொலை\nமலையக மண்ணுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் பரிசாய் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஹட்டன் டிக்கோயா கிளங்கனில் நிர்மாணிக்கப்பட்ட ஆதார வைத்தியசாலை கட்டிடம் பெரும் ஆரவாரத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் மொழித்துறை, கலந்துரையாடல், கல்வி, மலையகத்தின் எதிர்காலம் எனக் கருதப்படும் துறைகளைச் சார்ந்த பல தமிழ் பேசும் அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும். அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇந்தநிலையில், பெரும் பொருட் செலவில் திறந்து வைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையின் பிரதான பெயர்ப் பலகையில் தமிழ் கொலை இடம்பெற்றுள்ளமை எமது தமிழ் அமைச்சர்களின் பார்வையில் படாமல் போய்விட்டதா\nகடந்த 1 மாதமாக பிரதமரை வரவேற்பதில் நீயா நானா ��ன்று போட்டிப் போட்டுக்கொண்டவர்கள் இதனை கவனிக்க மறந்து விட்டார்கள் போலும்.\nதிறப்பு விழாவில் உரையாற்றிய இந்திய பிரதமர் உலகிலேயே பழமையான மொழியைப் பேசுபவர்கள் மலையக மக்கள் என பெருமிதமாக பேசினார்.\nஎனினும், அவர் கலந்து கொண்ட நிகழ்விலேயே தமிழ் கொலை இடம்பெற்றிருப்பதை அவருக்கு எடுத்துக் கூறுவார் யார் உளரோ\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/bengaluru-newyears-eve-sexual-attack/", "date_download": "2018-12-14T11:28:21Z", "digest": "sha1:I7U4UOB4OCKP56QJBEKGT3BFMB43ZU5N", "length": 19790, "nlines": 119, "source_domain": "new-democrats.com", "title": "பெங்களூரு கூட்டு பாலியல் துன்புறுத்தல் - மனிதர்களா, விலங்குகளா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஉழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்\nமானியத்தில் மூழ்கடிக்கப்படும் அமெரிக்க விவசாயிகள், கைவிடப்படும் இந்திய விவசாயிகள்\nபெங்களூரு கூட்டு பாலியல் துன்புறுத்தல் – மனிதர்களா, விலங்குகளா\nFiled under இந்தியா, கலாச்சாரம், செய்தி\nமுதலாளித்துவ சமூகத்தில் மனிதன் விலங்கு நிலைக்குத் தாழ்கிறான் என்பதற்கான சமீபத்திய உதாரணம் கடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கும்பல் பாலியல் அத்துமீறல்.\nபெங்களூர் நகரின் மகாத்மா காந்தி சாலை மற்றும் பிரிகேடு சாலையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு நடைபெற்ற புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது பெண்கள் குடிபோதையில் இருந்த ஆண்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். அன்று சுமார் 60,000 பேர் பெங்களூருவின் முக்கியமான அந்த இரண்டு சாலைகளில் கூடியிருக்கின்றனர். அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருந்த தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.\nஏறத்தாழ ஒருவாரம் கழித்து போலீஸ் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தாமதத்திற்கு போலீஸ் சொன்ன காரணம் பாதிக்கப்பட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்பதுதான். இதில் கவனிக்க ஏண்டிய இன்னொரு விஷயம் இது சம்பந்தமாக கர்நாடக மாநில அமைச்சர் உதிர்த்த வார்த்தைகள்- “மேற்கத்திய கலாச்சாரத்தால் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. மேற்கத்திய ஆடை நாகரிகமே இதற்குக் காரணம்”.\nஇதற்கு அடுத்த நாள் அதே பெங்களூருவில் இரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் பால���யல் வன்முறையை தொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nநாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, பணமதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம், தொழிலாளர்கள் பாதிப்பு இருக்கும் பொழுது இவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இழவு வீட்டில் விருந்தாகத்தான் பார்க்க வேண்டும். என்றாலும் இன்றைய இளம் சமுதாயத்தினரைப் பீடித்திருக்கும் இந்த நோயைப் பற்றிய காரணம் என்ன என்று பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.\n‘உழைப்பு வெறுக்கப்பட வேண்டியது, நுகர்வுதான் கொண்டாடப்பட வேண்டியது’ என்று திட்டமிட்டு பரப்பப்படும் சீரழிவு நுகர்வு கலாச்சாரம் பெண்களை போதைப் பொருட்களாக மட்டுமே பார்க்க இளைஞர்களை பயிற்றுவிக்கிறது. விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் என்ற பல்வேறு திசைகளிலிருந்து பெண் உடலை விற்பனைப் பொருளாகவும், நுகர்வுக்கான இலக்காகவும் முன்வைக்கும் தாக்குதல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் தினமும் நடத்தப்படுகிறது.\nபெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்கள் என்றும், பெண்ணின் இடம் வீட்டில் மட்டுமே என்றும் கற்பிக்கும் பிற்போக்கு பார்ப்பனிய கண்ணோட்டமும் நவீன முதலாளித்துவத்தின் கைங்கரியமான நுகர்வு கலாச்சாரமும் இணைந்து ‘பொது வெளிகளில் இயங்கும் பெண்களை தாக்குவது தமது உரிமை’ என்ற கண்ணோட்டத்தை இவற்றுக்கு பலியான இளைஞர்கள் மனதில் ஏற்படுத்துகிறது.\nஉலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் இந்திய நகரங்களில் அரங்கேறுகின்றன. 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறையைத் தொடர்ந்து ஊடகங்களும் அரசும் சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் செய்வதாக போக்கு காட்டின. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை தொடர்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பெங்களூருவில் நடந்த தாக்குதல்.\nஅன்றாடம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் சமுதாயத்தில் இந்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. இணைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதை ஸ்மார்ட் ஃபோன் மூலம் பெறும் வசதிகளும் இக்குற்றங்களை பலமடங்கு பெருக்கி உள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியே சம��கத்துக்கு எதிராக போவது முதலாளித்துவ கட்டமைப்பு திவாலாகிப் போயிருப்பதைத்தான் காட்டுகிறது.\nசமுதாயத்தில் குற்றங்களைத் தடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காவல்துறையின் அருகதை நமக்குத் தெரிந்ததுதான். சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட DYFI பெண்கள் மீது காவல்துறை பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சம்பவம் பெண்களுக்கு இனி இச்சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதோடு, பெண்கள் புரட்சிகர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவதன் அவசியத்தையும் கோருகிறது.\nஇது தொடர்பான கார்டியன் பத்திரிகை செய்தி\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nநந்தினி, ஹாசினி கொலைகள் – குழந்தைகள் வளர்வதற்கு உகந்த சமூகமா இது\nஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nடெல்லியில் ஒரு மாத காலத்தை எட்டும் விவசாயிகள் போராட்டம்\nமத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளன. அதை மோடி அரசு இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.\nமகத்தான ரசிய புரட்சியின் நூற்றாண்டு புதிய தொழிலாளி – அக்டோபர் 2016 பி.டி.எஃப்\nஇராம.கோபாலன்களது 'தேசபக்த' அலறல், பெங்களூரு யாருடைய சொத்து, ஆன்ட்ராய்டு மொபைல்கள், மோடிஜீ, மோகன்ஜீ அடியாளு மற்றும் பிற கட்டுரைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2083382&Print=1", "date_download": "2018-12-14T11:14:22Z", "digest": "sha1:KQ6AHMIR4AXCSQFG3LJ3GMD6WRPWNOJU", "length": 5851, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் கண்டுபிடிப்பு| Dinamalar\nமக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் கண்டுபிடிப்பு\nநாமக்கல்: 'மக்காச்சோளத்தில், புதிதாக, 'வீழ்ச்சி ராணுவப் புழு' என்ற படைப்புழு, அதிக அளவில் பாதித்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருதை, நாமக்கல் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nமக்காச்சோளத்தில், 'தண்டுத்துளைப்பான்', 'குருத்து ஈ' போன்ற பூச்சி தாக்குதல் மட்டும் தான் விவசாயிகளுக்கு தெரியும். தற்போது, 'வீழ்ச்சி ராணுவப் புழு' என்ற படைப்புழு அதிக அளவில் பாதித்து, பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், வயல் ஆய்வு செய்தபோது, மாவட்டத்தில், ஆறு ஒன்றியங்களில் (நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், நாமக்கல், மோகனூர் இப்புழுவின் தாக்குதல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, வேளாண் நிலைய தலைவர் அகிலா, உதவிப் பேராசிரியர் சங்கர் கூறியதாவது: மாவட்டத்தில், ஆறு ஹக்டேரில், 'வீழ்ச்சி ராணுவப்புழு என்ற படைப்புழு தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை, பொருளாதார சேதநிலையைவிட, 16 முதல், 20 சதவீதம் வரை, பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி செயல்பட்டால், முற்றிலும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thalapathi-vijay-vijay-14-02-1840810.htm", "date_download": "2018-12-14T11:08:58Z", "digest": "sha1:PNX7SR4F7HFQXP4G3U5HFKFQD7Q5H2GR", "length": 7086, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.! - Thalapathi Vijayvijayajith - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து இரண்டு ஜாம்புவான்களாக விளங்கி வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரின் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் சூப்பரான வரவேற்பு இருக்கும்.\nதளபதி விஜயை வைத்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருந்தனர் பிரபு தேவா. இவர் தற்போது அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி உள்ளாராம்.\nஅதுமட்டுமில்லாமல் இந்த கதையை பிரபு தேவா அஜித்திடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது, அஜித்திற்கு இந்த கதை பிடித்து போனால் இருவரும் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்\n▪ அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n▪ குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.\n▪ பிரபல தொலைக்காட்சியில் ஒரே மேடையில் தல தளபதி - ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்.\n▪ பிரபல தொலைக்காட்சியில் ஒரே மேடையில் தல தளபதி - ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்.\n▪ அடுத்த மாதம் தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது விசிறி\n▪ USA-ல் கலக்கிய படங்களில் மெர்சலுக்கு மட்டுமே கிடைத்த பெருமை - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.\n▪ முதல்ல விஜயை அங்கிள்-னு கூப்பிடு, அப்புறம் - தளபதி ரசிகனை வறுத்தெடுத்த பிரபல நடிகை.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay14.html", "date_download": "2018-12-14T11:08:57Z", "digest": "sha1:GCRSL3LE2V55UDR6QJB3F7BDHB3BKGN5", "length": 32247, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவகாசியில் விஜய்.. ஆட்டம், பாட்டம் சிவகாசி பட நாயகனான இளைய தளபதி விஜய், பட்டாசு நகரான சிவகாசிக்கு சென்று ரசிகர்களுடன் ஆட்டமாடி, பாட்டுப் பாடி,தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்தார்.விஜய் நடித்துள்ள சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பட்டாசு நகரான சிவகாசியின் பெயரை படத்திற்குவைத்துள்ளதால், சிவகாசிக்கு சென்று அங்கு பட்டாசுத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுடன்தீபாவளியை முன் கூட்டியே கொண்டாட விரும்பினார் விஜய்.இதன்மூலம் படத்துகுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதன்படி அவரும், தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரும், விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். மதுரையிலிருந்து கார் மூலம் இருவரும் சிவகாசிசென்றனர். வழியெங்கும் விஜய் ரசிகர்கள் திரளாக கூடி அவரை வரவேற்று திக்குமுக்காட வைத்தனர். விமான நிலையத்திலிருந்து தொடங்கிசிவகாசி வரை விஜய் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்.மதுரையில் திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பெருமளவில் ரசிகர்கள் நின்று விஜய்யை வரவேற்று ஆரத்தி எடுத்த��ர்.எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசிகர்களை அசத்தவும் விஜய் தயங்கவில்லை.செவரக்கோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென காரை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக் கடைக்குள் புகுந்து அங்குடீ அடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ. 2,000 தீபாவளிப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் விஜய்.பின்னர் விருதுநகர் பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு குட்டி நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரம்,ஊனமுற்றோருக்க சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். அங்கிருந்து கிளம்பிய விஜய்க்கு திருத்தங்கலில் யானை புடை சூழபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்தே ஆரம்பித்தது விஜய்யின் ஆரவார கொண்டாட்டம். சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைக்கு சென்ற அவர் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார். இந்த சமயத்தில் அவருடன் நடிகை சொர்ணமால்யாவும் இணைந்து கொண்டார். பிறகு சாட்சியாபுரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்குஇனிப்புகள் கொடுத்தார்.அவர்களில் சிலர் விஜய் படத்தில் வரும் சில பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் நகராட்சிப் பள்ளிக்குச் சென்ற விஜய், அங்குநடந்த சிலம்பப் போட்டியைப் பார்த்தார். சிறிது நேரம் தானும் களமிறங்கி சிலம்பம் சுற்றி ரசிகர்களைகுஷிப்படுத்தினார். பின்னர்அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தார்.திடீரென விஜய்யும் மேடையேறி தப்பாட்டம் ஆடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். | Vijay in Sivakasi - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவகாசியில் விஜய்.. ஆட்டம், பாட்டம் சிவகாசி பட நாயகனான இளைய தளபதி விஜய், பட்டாசு நகரான சிவகாசிக்கு சென்று ரசிகர்களுடன் ஆட்டமாடி, பாட்டுப் பாடி,தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்தார்.விஜய் நடித்துள்ள சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பட்டாசு நகரான சிவகாசியின் பெயரை படத்திற்குவைத்துள்ளதால், சிவகாசிக்கு சென்று அங்கு பட்டாசுத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுடன்தீபாவளியை முன் கூட்டியே கொண்டாட விரும்பினார் விஜய்.இதன்மூலம் படத்துகுக்கு ��ாப்புலாரிட்டியும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதன்படி அவரும், தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரும், விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். மதுரையிலிருந்து கார் மூலம் இருவரும் சிவகாசிசென்றனர். வழியெங்கும் விஜய் ரசிகர்கள் திரளாக கூடி அவரை வரவேற்று திக்குமுக்காட வைத்தனர். விமான நிலையத்திலிருந்து தொடங்கிசிவகாசி வரை விஜய் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்.மதுரையில் திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பெருமளவில் ரசிகர்கள் நின்று விஜய்யை வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசிகர்களை அசத்தவும் விஜய் தயங்கவில்லை.செவரக்கோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென காரை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக் கடைக்குள் புகுந்து அங்குடீ அடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ. 2,000 தீபாவளிப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் விஜய்.பின்னர் விருதுநகர் பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு குட்டி நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரம்,ஊனமுற்றோருக்க சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். அங்கிருந்து கிளம்பிய விஜய்க்கு திருத்தங்கலில் யானை புடை சூழபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்தே ஆரம்பித்தது விஜய்யின் ஆரவார கொண்டாட்டம். சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைக்கு சென்ற அவர் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார். இந்த சமயத்தில் அவருடன் நடிகை சொர்ணமால்யாவும் இணைந்து கொண்டார். பிறகு சாட்சியாபுரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்குஇனிப்புகள் கொடுத்தார்.அவர்களில் சிலர் விஜய் படத்தில் வரும் சில பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் நகராட்சிப் பள்ளிக்குச் சென்ற விஜய், அங்குநடந்த சிலம்பப் போட்டியைப் பார்த்தார். சிறிது நேரம் தானும் களமிறங்கி சிலம்பம் சுற்றி ரசிகர்களைகுஷிப்படுத்தினார். பின்னர்அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தார்.திடீரென விஜய்யும் மேடையேறி தப்பாட்டம் ஆடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.\nசிவகாசியில் விஜய்.. ஆட்டம், ப��ட்டம் சிவகாசி பட நாயகனான இளைய தளபதி விஜய், பட்டாசு நகரான சிவகாசிக்கு சென்று ரசிகர்களுடன் ஆட்டமாடி, பாட்டுப் பாடி,தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்தார்.விஜய் நடித்துள்ள சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பட்டாசு நகரான சிவகாசியின் பெயரை படத்திற்குவைத்துள்ளதால், சிவகாசிக்கு சென்று அங்கு பட்டாசுத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுடன்தீபாவளியை முன் கூட்டியே கொண்டாட விரும்பினார் விஜய்.இதன்மூலம் படத்துகுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதன்படி அவரும், தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரும், விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். மதுரையிலிருந்து கார் மூலம் இருவரும் சிவகாசிசென்றனர். வழியெங்கும் விஜய் ரசிகர்கள் திரளாக கூடி அவரை வரவேற்று திக்குமுக்காட வைத்தனர். விமான நிலையத்திலிருந்து தொடங்கிசிவகாசி வரை விஜய் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்.மதுரையில் திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பெருமளவில் ரசிகர்கள் நின்று விஜய்யை வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசிகர்களை அசத்தவும் விஜய் தயங்கவில்லை.செவரக்கோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென காரை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக் கடைக்குள் புகுந்து அங்குடீ அடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ. 2,000 தீபாவளிப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் விஜய்.பின்னர் விருதுநகர் பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு குட்டி நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரம்,ஊனமுற்றோருக்க சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். அங்கிருந்து கிளம்பிய விஜய்க்கு திருத்தங்கலில் யானை புடை சூழபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்தே ஆரம்பித்தது விஜய்யின் ஆரவார கொண்டாட்டம். சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைக்கு சென்ற அவர் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார். இந்த சமயத்தில் அவருடன் நடிகை சொர்ணமால்யாவும் இணைந்து கொண்டார். பிறகு சாட்சியாபுரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்குஇனிப்புகள் கொடுத்தார்.அவர்களில் சிலர் விஜய் படத்தில��� வரும் சில பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் நகராட்சிப் பள்ளிக்குச் சென்ற விஜய், அங்குநடந்த சிலம்பப் போட்டியைப் பார்த்தார். சிறிது நேரம் தானும் களமிறங்கி சிலம்பம் சுற்றி ரசிகர்களைகுஷிப்படுத்தினார். பின்னர்அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தார்.திடீரென விஜய்யும் மேடையேறி தப்பாட்டம் ஆடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.\nசிவகாசி பட நாயகனான இளைய தளபதி விஜய், பட்டாசு நகரான சிவகாசிக்கு சென்று ரசிகர்களுடன் ஆட்டமாடி, பாட்டுப் பாடி,தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்தார்.\nவிஜய் நடித்துள்ள சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பட்டாசு நகரான சிவகாசியின் பெயரை படத்திற்குவைத்துள்ளதால், சிவகாசிக்கு சென்று அங்கு பட்டாசுத் தயாரிப்புத் தொழிலாளர்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுடன்தீபாவளியை முன் கூட்டியே கொண்டாட விரும்பினார் விஜய்.\nஇதன்மூலம் படத்துகுக்கு பாப்புலாரிட்டியும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதன்படி அவரும், தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரும், விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். மதுரையிலிருந்து கார் மூலம் இருவரும் சிவகாசிசென்றனர்.\nவழியெங்கும் விஜய் ரசிகர்கள் திரளாக கூடி அவரை வரவேற்று திக்குமுக்காட வைத்தனர். விமான நிலையத்திலிருந்து தொடங்கிசிவகாசி வரை விஜய் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்.\nமதுரையில் திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் பெருமளவில் ரசிகர்கள் நின்று விஜய்யை வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசிகர்களை அசத்தவும் விஜய் தயங்கவில்லை.\nசெவரக்கோட்டை என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென காரை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக் கடைக்குள் புகுந்து அங்குடீ அடித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ரூ. 2,000 தீபாவளிப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் விஜய்.\nபின்னர் விருதுநகர் பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு குட்டி நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் இயந்திரம்,ஊனமுற்றோருக்க சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். அங்கிருந்து கிளம்பிய விஜய்க்கு திருத்தங்கலில் யானை புடை சூழபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅங்கிருந்தே ஆரம்பித்தது விஜய்யின் ஆரவார கொண்டாட்டம். சிவகாசி செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசுத்தொழிற்சாலைக்கு சென்ற அவர் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார்.\nஇந்த சமயத்தில் அவருடன் நடிகை சொர்ணமால்யாவும் இணைந்து கொண்டார். பிறகு சாட்சியாபுரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்குஇனிப்புகள் கொடுத்தார்.\nஅவர்களில் சிலர் விஜய் படத்தில் வரும் சில பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் நகராட்சிப் பள்ளிக்குச் சென்ற விஜய், அங்குநடந்த சிலம்பப் போட்டியைப் பார்த்தார். சிறிது நேரம் தானும் களமிறங்கி சிலம்பம் சுற்றி ரசிகர்களைகுஷிப்படுத்தினார். பின்னர்அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தார்.\nதிடீரென விஜய்யும் மேடையேறி தப்பாட்டம் ஆடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசின���மா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sona-061219.html", "date_download": "2018-12-14T10:01:35Z", "digest": "sha1:6AVYHMUOLURDX6AHNZCYRNBCAVRFEKP2", "length": 11889, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிக் சோனா, பக் பக் ப்ரீத்தி! | Sona and Preethi varma in Kelvikkuri - Tamil Filmibeat", "raw_content": "\n» கிக் சோனா, பக் பக் ப்ரீத்தி\nகிக் சோனா, பக் பக் ப்ரீத்தி\nசொக்க வைக்கும் சோனாவும், பத்திக்க வைக்கும் ப்ரீத்தி வர்மாவும் இணைந்து கேள்விக்குறி படத்தில் தூள்கிளப்பி வருகிறார்கள். இந்த சுந்தர முந்திரிகளின் சுழலாட்டத்தை வியர்க்க விறுவிறுக்க படமாக்கி வருகிறார்கள்கேள்விக்குறி யூனிட்டார்.\nஇந்தப் புள்ளையாரும் பால் குடிப்பாரா என்பது போல ஒரு குழந்தைத்தனமான முகம் சோனாவுக்கு. ஆனால்படத்தில் அவர் காட்டியிருக்கும் கிளாமரைப் பார்த்தால், பெரிய பீர் பாலாக இருப்பார் போலத் தெரிகிறது.\nபடத்தின் பெயர் கேள்விக்குறி என்று இருந்தாலும், சோனாவின் போஸ்களைப் பார்த்தால் ஆச்சரியக் குறி அலைமோதுகிறது. முத்தா கொடுப்பதில் ஆகட்டும், கிக் ஏற்றுவதில் ஆகட்டும், அம்மணி அசத்தியுள்ளார்.\nதட்டுத் தடுமாறாமல், பிசிறு இல்லாமல் அவர் காட்டியிருக்கும் தாராளமயமாக்கல், ரசிகர்களை திகட்ட திகட்டரசிக்க வைக்கும். சேலையில் சோலை போல ஜொலிக்கிறார். மாடர்ன் டிரஸ்ஸிலோ மனதுக்குள் புகுந்து மலைக்கவைக்கிறார்.\nபோஷாக்கான அழகுப் பொம்மையாக இருக்கும் சோனாவின் கிளாமருக்கு சற்றும் குறைவில்லாமல் ப்ரீத்தியும்கிளாமரில் பிளிறியுள்ளாராம். ஏற்கனவே சில படங்களில் குத்துப் பாட்டுக்கு கும்மாங்குத்தாட்டம் போட்டவர்ப்ரீத்தி.\nஎனவே அந்த அனுபவத்தின் பின்புலத்தை வைத்து இந்தப் படத்தின் கிளாமருக்கு பக்க பலம் சேர்த்துள்ளார்ப்ரீத்தி. சோனாவுக்கு சற்றும் சளைக்காமல் இவரும் சத்தாய்த்துள்ளார்.\nபடத்தில் பெரும்பாலும் டிராயர், பனியனில்தான் (அதுவும் முண்டா பனியன்) வருகிறாராம். அப்பதான் வெட்டவெளிச்சமாக கிளாமரில் கலகலக்க முடியுமாம். பரவாயில்லை, பனியனிலும் பளபளப்பாகவே இருக்கிறார் ப்ரீத்தி.பனியனில் ப்ரீத்தியை பளிச்சிட வைப்பதற்காகவே வில்லனை விட்டு ப்ரீத்தியை வேட்டையாடுவது போலகாட்சியை வைத்துள்ளார்களாம்.\nஇப்படிப்பட்ட பரபரப்பான காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் ஹீ���ோவாக நடித்திருப்பவர்தான் பாவம்.கிளாமர் கங்காருகளிடம் சிக்கி படாத பாடு பட்டிருக்கிறார் இவர். அந்த அப்பாவியின் பெயர் ஜெய்லானி\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sarath-kumar-continues-as-chief.html", "date_download": "2018-12-14T09:39:51Z", "digest": "sha1:ZNFSOJ22DSYNJQSRKQYVXLU3UV47SH45", "length": 11847, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரத்குமாரே தலைவர்! | Sarath Kumar continues as Chief! - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று நடிகர் சங்கத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க சரத்குமார் முடிவு செய்துள்ளார். அதன்படி அடுத்த 2 ஆண்டுகளும் அவரே தலைவராக இருப்பார்.\nநடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்தார் சரத்குமார். தனது அரசியல் பணிச் சுமையைக் காரணம் காட்டி அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.\nஆனால் சரத்குமாருக்கு எதிரா�� நடிகர் சங்கத்தில் ஒரு தரப்பினர் ரகசியக் கூட்டம் போட்டதும், சரத்குமாருக்கு எதிராக செயல்படத் தீர்மானித்ததுமே சரத்தின் இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் சரத்தின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழு அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.\nஅப்போது அனைத்து உறுப்பினர்களும் சரத்குமார் தொடர்ந்து தலைவராக பதவி வகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்னும் மிச்சமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தையும் சரத்குமார் வகிக்க வேண்டும் என்றும் கோரினர்.\nஇதையடுத்து தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் சரத்குமார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செயற்குழுவில், நான் தலைவராக நீடிக்க வேண்டும் என ஒரு மனதாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். தலைவராக தொடர்ந்து நீடிப்பேன்.\nஎனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தையும் நான் பூர்த்தி செய்வேன். இந்தக் கால கட்டத்திற்குள் தற்போதுள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய வணிக வளாகத்தை கட்டி முடிக்க முயற்சிப்பேன் என்றார்.\nநடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறுகையில், சரத்குமார் திறமையான ஒரு மனிதர். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் அவரை தலைவர் பதவியிலிருந்து விலக விட மாட்டோம். சங்கம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. அனைவரும் அவரது முடிவுகளை ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்றார்.\nஇதன் மூலம் சரத்குமாரின் ராஜினாமா பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தக���ல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50544-central-minister-kushwaha-s-challenge-against-bjp-govt.html", "date_download": "2018-12-14T11:42:01Z", "digest": "sha1:CQRBN4ZN3A3OAPKC3WCHOIS3MZXKS6WA", "length": 9904, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "என்னை பதவிநீக்கம் செய்ய முடியுமா? - பா.ஜ.க.வுக்கு மத்திய அமைச்சர் சவால் | Central minister Kushwaha's Challenge against BJP govt", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nஎன்னை பதவிநீக்கம் செய்ய முடியுமா - பா.ஜ.க.வுக்கு மத்திய அமைச்சர் சவால்\nபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா, தன்னை பதவிநீக்கம் செய்ய முடியுமா என்று பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ளார்.\nபிகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும், முதல்வர் நிதீஷ் குமாருடனும் குஷ்வாஹா தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்துவரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடம் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று வெளிப்படையாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத குஷ்வாஹா, தங்கள் கட்சிக்கு 2 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கப்படும் என்பதை நவம்பர் 30ம் தேதிக்குள் பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டும் எ���்று கெடு விதித்திருந்தார். அந்தக் கெடு முடிவடைந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்வாஹா, “நான் இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறேன். மே மாதம் பதவிக்காலம் முடியும் வரையில் அமைச்சராக நீடிப்பேன். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என்னை பதவிநீக்கம் செய்ய முடியும்’’ என்றார்.\nகூட்டணியில் உள்ள போதிலும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவரது அரசுக்கு எதிராக, வரும் 8ம் தேதி உண்ணாரவிரத போராட்டத்தையும் குஷ்வாஹா அறிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக அரசு மக்களை கண்டுகொள்ளவில்லை, ஆட்சியை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளனர் : மு.க.ஸ்டாலின்\nகிரிஸ் கெய்லுக்கு ரூ.ஒன்றரை கோடி இழப்பீடு: மான நஷ்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nபுதுக்கோட்டை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nமத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா ராஜினாமா...பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்\nபா.ஜ.க. ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கும் கூட்டணித் தலைவர்\nபிகாரில் பா.ஜ.க. கூட்டணியில் பிளவு - இன்று வெளியாகும் அறிவிப்பு\nவாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ.கவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவை: சுப்பிரமணியன் சுவாமி\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/component/content/article?id=20242", "date_download": "2018-12-14T10:06:07Z", "digest": "sha1:WKB42JN5PHRJGIOAQWKQTMQ25K7OIG3B", "length": 47396, "nlines": 305, "source_domain": "keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nதமிழ்த் தேச��யமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nவெளியிடப்பட்டது: 27 ஜூன் 2012\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு\nஎண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...\nதனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...\nகண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா.\n\"நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல...\" என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையைத் துறந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து களமாடினார் பழனிபாபா.\nஆம். பார்ப்பனியம் மட்டுமே முஸ்லி��்களுக்கு எதிரி; ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்திய நாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாள‌க்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார். விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கப்படாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார் பழனிபாபா. கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்.\nஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்குத் தனி இடமுண்டு. அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை. ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்டத் துவங்கினார். சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் \"முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம்\" என்றார். அதனை வன்மையாகக் கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துக்கொண்டார்.\nதனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார். விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளினால் பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார். இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாகக் களமாடினர். எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்���்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திமுகவின் துரோகம், அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கைகோர்த்தார். அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாகக் கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பைப் பெற்றார்.\nமருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது. வடக்கே வன்னியர்கள்... தெற்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைப் பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான். முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா. பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெறக் காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nபழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டவர். எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா...\nசமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள், பார்ப்பனர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை. தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள். வழக்கப்படியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு... இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் இழைத்தது. எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார். காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார். பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது.\nமாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைப்பட்டால் வெளிப்படுத்துவோம். தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திக்கொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும் என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்.\nமுஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார். முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார். தனது திட்டங்களை சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள்; இணைந்து களமாட தயாரானார்கள். தலித் மக்களை சந்தித்தார். இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார். தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்கத் தயாரானார்கள். தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வெண்ணை திரண்டு வந்தது; ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.\nஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒருங்கிணைந்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது. பழனிபாபா என்கிற மாமனிதன், தனிமனிதப் போராளி படுகொலை செய்யபட்டார். சுமார் 238 வழக்குகள், 136 கைதுகள், 124 சிறை��ள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒரு மாவீரன் கோடாளிகளால் குடல்சரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தடா வழக்குகளில் சிறைபடுத்தப்படாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..\nபழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைத்தோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிப் போய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபாவை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்...\nபழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம். இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கைப் பிரகடனம்... ஏற்க மறுப்பது அறீவீனம்...\nமனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தந்தை பெரியாரை, அடிமை விலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nபழனிபாபா வாசிக்கப்படவேண் டிய வரலாறு\nநெசிக்கப்பட வேண்டிய வரலாறு இவர்.....\nஎங்கள் அண்ணன் வேங்கை.சு.செ.இப ்ராஹீம் அவர்களுக்கு இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள ்கிறோம்\nவேங்கை அவர்களே...இந்த வரலாறு தவறு.\nநிறையா செய்திகளை நீங்கள் மறைத்துள்ளிர்கள ் கடைசியாக பாபா புதுக்கோட்டை பொதுகூட்டம் நடைப்பெற்றது.அத ில் பாபா எடுத்த முடிவு என்ன\nதிருமாவளவன்னும் பாபாவும் சந்தித்கொண்டர்க ளா... அது எப்போ என்று தெரியப்பாடுத்தா வும்....\nஅருமையான கட்டுரை.. மறைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவரும். அதுபோல பழனிபாபா எனும் உண்மை எழுச்சித்தமிழரி ன் மூலம் தமிழக மக்களுக்குப் புலப்படும் என்பதில் மாற்றமில்லை... தம்பி மதுரை பாண்டி புதுக்கோட்டை நிகழ்வு சிறுத்தையின் குகைய���ல் சிங்கத்தின் சீற்றம் என்ற தலைப்பில் அரங்கேற இருந்தது.. அரசின் சார்பில் ஏராள தடைகள் அதனால் அதில் பாபா அவர்களால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது...\n+2 #5 தமிழகமக்கள்ஜனநாயகட்சி புதுக்கோ 2012-06-29 12:56\nபுதுக்கோட்டையில ் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தி ல் பாபா இதுதான் நான் பிற கட்சியின் மேடையில் ஏறும் கடைசி கூட்டமாக இருக்கட்டும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் இனைந்து அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவேண்டு ம் என்றும் அது ஒரு பொது பெயரில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேரள சென்று போராளி அப்துல்நாசர் மாதனொயை சந்தித்து விட்டு டெல்லி சென்று மக்கள் ஜனநாயக கட்சி என்று பதிவு செய்ய வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருக்கும் போதுதான் பாபா கொல்லப்பட்டார் என்ற வரலாற்றை கட்டுரையாளர் வசதியாக மறைத்து விட்டது ஏனோ.. இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் பழனிபாபா என்ற ஆளுமை மறு வாசிப்பு செய்து கொண்டு அவரின் கொள்கைகளை முன்னேடுத்து கொண்டு செல்லும் வேலையில் அந்த எழுச்சியை திருமா போன்றவர்களிடம் அடகுவைக்க முயற்சிப்பது வரலாறு உங்களை மண்னிக்காது. அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு இயக்கத்தை ஆதரிப்பதும் அதை கொண்டுபோய் இன்னொரு இடத்தில் அடகு வைப்பதும் என்ன பிழைப்பு...\nபழனி பாபா எம்ஜிஆருக்கு சவல் விட்டவர் தான் ஆனல்\nவரலார் முழுமயாக இல்லை. நிறய மறைக்கப்பட்டு\n0 #7 வேங்கை.சு.செ.இப்ராஹீம் 2012-06-29 16:26\nசமூகப்புரட்சியா ளர் பழனிபாபா அவர்களின் தியாகங்களை மறைத்து திட்டங்களை மறைத்து வேறொருவருக்கு வழி ஏற்ப்படுத்திதரவ ேண்டி இக்கட்டுரை பதிவு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக தோழர்களுக்கு தெரிவித்துக்கொள ்கிறேன்... கட்டுரையில் பாபா அவர்களின் அரசியல் சமூக திட்டங்களை மட்டுமே நாம் பதிவு செய்துள்ளோம்... பாபா அவர்களுடம் இணைந்து களமாடியவர்களின் விளக்கத்தை நாம் பதிவு செய்யவில்லை அப்படி பதிவு செய்யவேண்டுமானா ல் மருத்துவர் அய்யா சேப்பன் முதல் பேராசிரியர் அய்யா தீரன் வரையும் நாம் பதிவு செய்தே ஆகவேண்டும்... பாபா அவர்கள் மற்றவர்களை நம்புவதைவிடவும் பொதுவான அரசியல் கட்சியை நாமே துவங்கிடலாம் என்கிற நோக்கத்துடன் அண்ணன் சரீப் பெரியவர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் போன்றவர்களுட��் ஆலோசனை நடத்தியதை மறைக்க வேண்டியது இல்லை...\nஆனால் பாபா அவர்களின் திட்டங்கள் ஏன் கிடப்பில் போடப்பட்டது... அதற்க்கு தடையாக என்ன வந்தது... இவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா... அதற்க்கு தடையாக என்ன வந்தது... இவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா... இவ்வளவு ஏன் பாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அந்த அடக்குமுறையான காலகட்டத்திலும் ஜிஹாத் கமிட்டியின் தலைமை பொறுப்பை துணிவுடன் ஏற்றுக்கொண்ட சகோதரர் காரைக்குடி நவ்ஷாத் அவர்களையும் அவ்வேளையில் பொதுசெயலாளராக பொறுப்பேற்று செயலாற்றி சுமார் பதினான்காண்டுகா ல சிறைவாசத்தை அனுபவித்த சகோ.\"தடா' ரஹீம் பெரியவர் குணங்குடி ஹணிபா ஆகியோரையும் நாம் மறந்துவிட முடியாது...\nஆக கட்டுரையின் நோக்கம் பாபா அவர்களின் அரசியல் நடைமுறை பன்முக சமூக மக்களுடன் இணைந்து களமாடியது போன்ற நிலைகளை தற்போதைய தலைமுறையினருக்க ு கொண்டு செல்ல வேண்டுமென்பதுதா னே தவிர சிலருக்கு சிவப்புகம்பலம் விரித்தும் சிலருக்கு இருட்டடிப்பு செய்தும் உண்மைகளை மறைக்கவேண்டும் என்பதல்ல... இப்படியாக நம்மிடையே புரையோடி போயுள்ள முரண்பாடுகளை கலைந்து ஒருங்கிணைத்து பாபா அவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வலியுறுத்துவதே எமது கட்டுரையின் நோக்கம்... என்பதை ஆணித்தரமாக பதிவுசெய்கிறேன் ... நன்றி\nவிரைவில் புதிய மக்கள் ஜனநாயக கட்சி தமிழகத்தில் தொடங்கா உள்ளோம் உங்களை அனைவரையின் கருத்துகளை வரவேற்கிறோம்.\nபாபாவின் லச்சியம் நிறைவேறாபோகுது நிச்சியம்.\nதமிழகத்தில் மிக பெரிய எழுச்சியில் ஒரு கட்சி\nஇது பாபாவின் மீது சத்தியம்...\nநம் நடை கண்டு அகஙகாரம்\nநம் படை கண்டு திசையெல்லாம்\nசக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு\nசக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு\nபழனி பாபா என்ற பெயரை உச்சரிக்கும் பொது, எனக்கு உள்ளே ஓர் தைரியம், ஓர் வெறி,ஓர் கொள்கை உரு எடுக்கின்றது,மே லும் அவர் எங்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும் உண்மையான முஸ்லிம்,நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்கள ுக்கு இவர் ஓர் ஊக்க மருந்து, அல்லாவின் தூதரை பின்பற்றுபவர்கள ் அனைவரும் என் சகோதரர்கள், அந்த வகையில் இவர் எனக்கு பிடித்த ஒரு நல்ல சகோதரர் பழனி பாபா, அவரை போல் நாமும் அல்லாவை மட்டும் வணங்கி அல்லாவின் தூதர் முகம்மதின் வழியை மற்றும் பின் தொடரும் நிலையில் வாழ்ந்து மறை��ும் முஸ்லிமாய் என்னையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக,ஆமீன்\nவேங்கை அவர்களே பாபாவின் வரலாற்றை முழுமையாக தெரிந்துகெள்ள உதவுங்கள.\nநாங்கள் உன்னைப்போல் ஒரு மாவீரனை கண்டதில்லை இனியாவது உன்னைப்போல் உள்ள ஒரு போராளியை அல்லாஹ் எங்களுக்கு தருவான் இன்ஷாஅல்லாஹ்\nஇப்ராகிம் அண்ணா தலித் தாழ்த்தப்பட்டவர ் என்ற வாரர்த்தையை எடுத்துவிட்டு மள்ளர\\பள்ளர் என்று பதிவிடுங்கள்\nநான் ஒரு இந்து. பழனி பாப்பா போன்ற உண்மையான, உத்தமனான,சொல்லு க்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத, ஆதாரத்துடன் பேசும் வள்ளமைபெற்ற, ஒரு அறிவாளியை, ஒரு போராளியை, ஒரு சிறந்த பேச்சாளரை மற்றும் என்னைபோன்ற இந்துகளையும் கவரகூடிய ஒரு மனிதரை இதுவரை நான் கண்டதில்லை. அவர் இறந்தபிறகுதான் அவர் புகழும் மற்றும் அவர் செய்த நற்காரியம், தியாகம் தெரியவந்தது.\nதற்போது பழனி பாபா வுடன் முஸ்லிம்களுக்கா க உயிர் தியாகம் செய்த வரிசையில் மதுக்கூர் மைதீன் வந்து விட்டார்\nஒரு வீரபோராளியை,நெச ிக்கப்பட வேண்டிய வரலாற்று பதிவு.\nபதிவு அருமை ஆனால் இந்த பதிவை பதிவு செய்த அண்ணன் வேங்கை அவர்கள் பழனிபாபா அவர்களின் கொள்கையில் உள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது\nபழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை.. இந்த இடத்தை நன்றாக கவனிக்கவும். எழுத்துப்பிழை உள்ளது. திருத்தும் சேஹ. மீள்பதிவு இடுக. அதாவது பழனிபாபா என்ற ஆளுமையற்ற என்பது உங்கள் தவறு.பழனிபாபா மாபெரும் ஆளுமை உள்ளவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=25956", "date_download": "2018-12-14T10:49:43Z", "digest": "sha1:EVTDUDZITNQA6B5FVQDVAS4BO7TIKPQS", "length": 30737, "nlines": 194, "source_domain": "rightmantra.com", "title": "வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளிமலை கிரிவலம் முடிந்தவுடன் நாங்கள் புறப்பட்ட இடமான வள்ளித் தவப்பீடதிற்கு வந்து சேர்ந்தோம். திரு.சக்திவேல் முருகன் அவர்களின் தலைமையில் சொற்பொழிவும் பயிலரங்கமும் நடைபெற்றது. அனைத்தும் முடிந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டோம். அன்றிரவு நல்ல உறக்கம். பின்னே அன்னை வள்ளியின் மடியல்லவா அந்த பூமி… உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு நாள் வள்ளிமலை வந்து வழிபட்டுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும். அதன் பின்னர் நிம்மதியான உறக்கம் கியாரண்டி.\nஅதிகாலை பொழுதில் வள்ளிமலையின் தோற்றம்…\nஇதற்கிடையே நாமும் நண்பர் சிட்டியும் மறுநாள் அதிகாலை எழுந்து அருகாமையில் இருந்த சத்திரத்துக்கு சென்று வெந்நீர் போட்டு குளித்து முடித்து தயாராகிவிட்டோம். பின்னர் நண்பர் சிட்டி, நாம், திரு.சீதாராமன் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் தவபீடத்தில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டோம்.\nஅறுபடைவீட்டு முருகப்பெருமானையும் தவக்கோலத்தில் அமர்ந்துள்ள வள்ளி நாயகியையும் வழிபட்டோம். இந்த தவ பீடம் வாரியார் ஸ்வாமிகள் கட்டியது. வள்ளி அமர்ந்து தவம் புரிந்த இடம் அது. அந்த தவ பீடத்தில் ஆறுபடை முருகன் சன்னதி ஒன்றும் உள்ளது.\nதவப்பீடத்தின் புகைப்படங்களை நீங்கள் கண்டு ரசிக்கும் இந்த தருணத்தே… அன்னை வள்ளி, தெய்வானை இருவரது பிறப்பின் ரகசியத்தை பற்றி முருகப்பெருமான் கூறியதையும் இருவரையும் கரம் பற்றியதையும் பார்ப்போம். இந்த பதிவே தவப்பீடத்தின் அறுபடை வீட்டு புகைப்படங்களுக்காகத் தான்.\nஇந்த தொடரின் முந்தைய பாகங்களுக்கு…. DON’T MISS\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\nசுப்ரமணிய சுவாமி வள்ளியை மணமுடித்து அழைத்து ஸ்கந்தகிரி அழைத்துச் சென்றபோது தெய்வானை எதிர்கொண்டு வரவேற்றாள். வள்ளியை நோக்கி, “நீ எனக்கு நல்ல துணையாக வந்தாய்” என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டாள்.\nதனது சிம்மாசனத்தில் இருவருடனும் அமர்ந்தார் சுப்ரமணிய சுவாமி. அப்போது தெய்வானை, “சுவாமி… வள்ளியின் சரிதத்தை எனக்கு கூறியருளவேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டாள்.\nமுருகப் பெருமான் திருவாய் மலர்ந்து, “தேவி, நீங்கள் இருவரும் முன்ஜென்மத்தில் மகாவிஷ்ணுவின் புதல்விகளாக அவரது கண்களில் இருந்து தோன்றினீர்கள். என்னை மணந்து கொள்ள விரும்பி இருவும் தவமியிற்றினீர்கள். நான் சூரசம்ஹாரம் முடித்தபிறகு இருவரையும் மணம் புரிந்துகொள்வதாக வரமளித்தேன். அதன்படி வள்ளியை பூவுலகிலும், உன்னை இந்திரனிடத்திலும் பிறக்கும்படி செய்தேன்.\nநீங்கள் அவ்வாறே பிறந்து வளர்ந்தீர்கள். இந்திரனின் மகளான உன்னை முதலில் மணம்செய்துகொண்டேன். ஆனால், வள்ளியோ தன் தேகத்தை அக்னியில் அற்பணித்துவிட்டு சூட்சும சரீரம் பெற்று காஞ்சியை ஒட்டியுள்ள ‘லவலீ’ என்னும் அழகான மலையில் அமர்ந்து என்னை நோக்கி தவம் செய்துகொண்டிருந்தாள். (புராண காலத்து லவலீ மலை தான் இன்றைய வள்ளிமலை\nஅப்போது மகாவிஷ்ணு, கன்வ மகரிஷியின் சாபத்தினால் சிவமுனி என்னும் முனிவராக மாறி, அங்கு வனத்தில் கடும் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அப்போது லக்ஷ்மி தேவியானவள், ஒரு மான் போல வடிவம் கொண்டு அவர் எதிரே துள்ளித் திரிந்தாள். மானின் அழகில் வசப்பட்ட சிவமுனி அதை பார்க்க, அந்த பார்வையின் தீட்சன்யத்தினால் அந்த அழகிய பெண் மான் கருத்தரித்தது. அங்கு லவலீ என்று அழைக்கப்படும் வள்ளி கொடியின் புதரில் ஒரு அழகிய குழந்தையை ஈன்றது. அக்குழந்தை தான் இந்த வள்ளி.\nபுத்திரப் பேறில்லாத அந்த பகுதியின் வேடுவர்குலத் தலைவன், அக்குழந்தையின் அழுகுரலை கேட்டு அதை கண்டு எடுத்து வாஞ்சையுடன் வளர்த்து வரலானான். இவளை சாஸ்திர முறைப்படி மணந்து, திருத்தணிகை சென்று சில காலம் இருந்துவிட்டு இங்கு அழைத்து வந்திருக்கிறேன்” என்று கூறி முடித்தார்.\nஅதைக் கேட்டு பேரானந்தம் அடைந்த தெய்வானை, “வெவ்வேறு இடத்தில் பிறந்த எங்களை ஒன்று சேர்த்துவிட்டீர்கள் சுவாமி” என்று கூறி நெகிழ்ச்சியடைந்தாள்.\nவள்ளியும் தெய்வானையை நோக்கி, “அக்கா.. இன்று முதல் நீங்கள் என்னை ஆதரித்து வரவேண்டும்” என்று கூறி வணங்கினாள். தெய்வானையும் தனது சகோதரியை கட்டியணைத்துக்கொண்டு தனது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினாள்.\nவள்ளியின் பிறப்பு வளர்ப்பு தெரிந்துவிட்டது. அடுத்து தெய்வானை\nமுருகப் பெருமான் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும் சுந்தரவல்லியும் தங்களுக்கு பார்வதி மைந்தனுடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணப் பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அவர்கள் முன் தோன்றி அமுதவல்லியிடம் ”நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்” என்றார்.\nஅமுதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த தேவேந்திரனிடம் சென்று “நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன்” என்றாள். மாலவன் மகளை வளர்க்கும் பொறுப்பு என்றால் சும்மாவா மிகவும் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் தேவருலகத்தின் பட்டத்து யானை ஐராவதத்தை அழைத்து “இந்த குழந்தையை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது” என்று கூறினான். ஐராவதமும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தது. இவ்வாறு யானையினால் வளர்க்கப்பட்ட பெண் என்பதால் அவளுக்கு ‘தெய்வயானை’ (தெய்வானை) என்ற பெயர் ஏற்பட்டது. அவளுக்கு திருமண வயது வந்தபோது, அசுரர்களை அழித்து தேவர்களை காப்பற்றியதன் நன்றிக்கடனாக சுப்ரமணியருக்கு தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து வைத்தான் இந்திரன்.\nசுப்ரமணிய சுவாமியின் தோற்றம் ஒரு மாபெரும் சூட்சுமம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் சங்கமே வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி ஆகும்\nவள்ளியின் திவ்ய சரிதத்தையும் வள்ளி தவப்பீடத்தையும் கண்டு ரசித்திருப்பீர்கள். அடுத்து வள்ளிமலை தரிசனம்\n(முந்தைய அத்தியாயங்களின் சுட்டிகள் பதிவுக்கு இடையே அளிக்கப்பட்டுள்ளன)\nபிரபல சொற்பொழிவாளர் வள்ளி உமாபதி அவர்களுடன் நம்மை வள்ளிமலைக்கு அழைத்துச் சென்ற திரு.சீதாராமன் குடும்பத்தினர் (இப்படத்தில் காணப்படும் சிறுமிகளே வாரியார் சுவாமிகளின் கொள்ளுப் பேத்திகள் வள்ளி, லோச்சனா\nநீண்டநாட்கள் புத்திரபாக்கியம் இன்றி தவித்த சீதாராமன் – காயத்ரி தம்பதியினர் வள்ளிமலைக்கு வந்து வள்ளியை தரிசித்ததன் பலனாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. வள்ளியின் பெயரையே அக்குழந்தைக்கும் சூட்டினர். அடுத்து பிறந்த குழந்தை��்கு லோச்சனா என்று பெயர் சூட்டினர். இருவரும் தங்கள் கொள்ளுத் தாத்தாவின் வழிநின்று ஆலயங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் தேவாரம், திருப்புகழ் இவற்றை பாடி வருகின்றனர். இவர்களுடனான சந்திப்பு நமது தளத்தில் வெளிவந்துள்ளது. Please check : தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nவள்ளி தவப்பீடத்தில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வழிபாட்டு குழுவினர் படி உற்சவத்திற்கு மலைக்கு கிளம்ப ஆயத்தமான தருணத்தில் தவப்பீடத்தில் வெளியே நாம் பார்த்த இம்முதியவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தோம்.\nஅவர் பெயர் ‘வில்வம்’ கோவிந்தசாமி. வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் வள்ளிமலையில் இருந்த காலத்தே (1940 களில்) அவருக்கு பலவிதங்களில் தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவர்களாம். பேச்சினூடே அவர் சர்வ சாதாரணமாக இதைக் கூற நமக்கு தூக்கிவாரிப்போட்டது.\n“என்னது வள்ளிமலை ஸ்வாமிகள் கூட இருந்தீர்களா நீங்கள் எப்பேற்பட்ட பாக்கியசாலி… முதலில் என்னை ஆசீர்வதிக்கவேண்டும்” என்று கூறி, தொபுக்கடீர் என்று அவர்கள் கால்களில் வீழ்ந்துவிட்டோம்.\nவில்வம் கோவிந்தசாமி அவர்கள் இன்றும் காங்கேயநல்லூரில் உள்ள வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்துக்கு பிரதி மாதம் அவரது நட்சத்திர தினத்தன்று வில்வம் கொண்டு போய் கொடுத்து வருகிறாராம். அதனால் இவருக்கு வில்வம் கோவிந்தசாமி என்றே பெயர் ஏற்பட்டுவிட்டதாம். ஆஹா.. எத்தனை அருமையான ஒரு தகவல்.\nவள்ளிமலை சுவாமிகளை பற்றி மேலும் பல விபரங்கள இவரிடம் கிடைக்கும் என்பதால் அலைபேசி நம்பர் கேட்டோம். ஆனால்,. இவர்களிடம் அலைபேசி இல்லை. முகவரி மட்டுமே கிடைத்தது. குழுவினர் புறப்பட்டுக்கொண்டிருந்ததால் இவர்களிடம் விரிவாக பேசமுடியவில்லை. அடுத்த முறை வரும்போது பார்ப்பதாக கூறியிருக்கிறோம். எப்படியோ முதுபெரும் அடியார்க்கு அடியார்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதங்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை தபாலில் அனுப்பமுடியுமா என்று கேட்டார்கள். தாரளமாக என்று கூறி, அவர்களை தவபீடத்தின் வள்ளியம்மை முன்னே நிற்க வைத்து படமெடுத்து அதை சென்னை வந்தவுடன் ஃபோட்டோ பிரிண்ட் போட்டு கூரியர் அனுப்பிவைத்தோம்.\nதொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\nஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க ��ெற்பைக்\nகூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்\nஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க\nமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் ¶¶\n* இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட அனைவரின் பங்களிப்பும் அவசியம் தேவை…\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nவள்ளி தவப்பீடம்வள்ளிமலைவள்ளிமலை அறுபடை முருகன்வள்ளிமலை அற்புதங்கள்வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்\nதிருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்\nஉங்கள் அனைவரின் ஆதரவினால் நம் தளம் எடுக்கும் அடுத்த பரிமாணம்\nதெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்\nஎறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை \n2 thoughts on “வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)”\nசுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .\nவள்ளிமலை திருத்தல தரிசனம் நாங்களும் கிடைக்கபெற்று மகிழ்ந்தோம் .\nவள்ளிமலை ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்த வில்வம் கோவிந்தசாமி அவ��்களின் ஆசியை பெற்றிருப்பதும் மகிழ்ச்சி . இறையருள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய பாக்கியம் .\nஎன்ன தரிசனம் சார், தொண்டர்கள்/ கொள்ளு பேத்திகள்/ வாரியார் சுவாமிகள் என்று ஏக பட்ட செய்திகள் . ரொம்ப ரொம்ப நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY8jZYy", "date_download": "2018-12-14T09:41:23Z", "digest": "sha1:BQZJUJREUSEI6CGDDSNWKPW5NAULIVKT", "length": 6056, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nபிற தலைப்பு : Pahutharivu\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2k0My", "date_download": "2018-12-14T09:31:39Z", "digest": "sha1:RO4IGBBNPFNTZXH6L6ACOE2K6ATQMJSQ", "length": 6094, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்���மருத்துவப் பெருவாயில்\nபதிப்பாளர்: காஞ்சிபுரம் , 1936\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/24120035/1214636/16-type-of-gowri-worship.vpf", "date_download": "2018-12-14T11:20:08Z", "digest": "sha1:IXTJDEZPLNOACRVSVDBUJFK7TYTL6FW2", "length": 32665, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "16 வகையான கவுரி வழிபாடு || 16 type of gowri worship", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n16 வகையான கவுரி வழிபாடு\nபதிவு: நவம்பர் 24, 2018 12:00\nஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.\nஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.\nஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார்.\nகவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழி���ட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.\nஒரு முறை சக்திதேவி, ‘உலக உயிர்கள் செயல்படுவது எனது சக்தியால்தான், ஆகையால் எனது சக்தியே உயர்ந்தது’ என்று வாதிட்டாள். சிவனாரோ, ஒருகணம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள், சிவபெருமானை பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவி தன் தவறுக்கு வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள். ஈசன் அன்னைக்கு ஆசி வழங்கி அவளை, அறிவின் அரசியாக்கினார். இதனால் அம்பிகை ‘ஞான கவுரி’ என போற்றப்பட்டாள்.\nபிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக, கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.\nசிவபெருமானை தன் மணமகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள், ‘சுயம் கவுரி’. திருமணத் தடையால் வருந்தும் பெண்கள், சுயம்வர கவுரியை வழிபட்டால் நல்ல கணவர் அமைவார். ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள், கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்ரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.\nபிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள். ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி, கணபதியோடு இருக்கும் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் கஜ கவுரி காட்சியளிக்கிறாள்.\nஉயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவி என்பதால், அன்னைக்கு ‘அமிர்த கவுரி’ என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழி��்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள கள்ளவாரணப் பிள்ளையார், அமுத விநாயகர் ஆவார்.\nகீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி\nநற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்த போதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக ‘விஜய கவுரி’ விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில், ஒருவரது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும். கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.\nநல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.\nஉயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறார். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள், நமக்கு தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு ‘சினேகவல்லி’ என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்று அழைக்கிறார்கள். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.\nகொடை வள்ளல்கள் கரத்தில் ‘வரதான கவுரி’ குடி யிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப் படுகிறாள். திருவையாறில் விளங்கும் அம்பிகை, அறம் வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் அறம்வளர்த்தீஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.\nவாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை ‘சம்பத்துகள்’ என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வ���ங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி சமேத நந்தீசுவராகக் கோவில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் ‘மகாமங்கள கவுரி’, ‘சம்பத் கவுரி’ என்பார்கள். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தானியம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன.\nஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் சொர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். அந்த தேவியை, ‘சுவர்ணவல்லி’ என்று தேவர்கள் போற்றினர். சொர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று சொல்பவர்களும் உண்டு.\nயோக வித்தையின் தலைவியாக மகா கவுரி திகழ் கிறாள். இவளையே ‘யோக கவுரி’ என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவபெருமானுடன், அந்த அம்பிகை யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் ‘சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை ‘யோகாம்பிகை’, ‘யோக கவுரி’ என்று சொல்கிறார்கள். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை ‘யோக விநாயகர்’ என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை, யோக கணபதி என்று அழைப்பர். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை ‘யோக கவுரி’ ஆவாள்.\nஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க வழி செய்வதால், இந்த கவுரிக்கு ‘த்ரைலோக்ய மோஹன கவுரி’ என்று பெயர். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்ய மோஹன கணபதி வீற்றிருக்கிறார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில், குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இந்த கவுரி தேவியை வழிபடலாம்.\nஉறுதியான உடலை ‘வஜ்ர தேகம்’ என்பர். அத்தகைய உடலை உயிர் களுக்குத் தரும் கவ���ரிதேவி ‘வஜ்ர ச்ருங்கல’ எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள், அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ‘ச்ருங்கலம்’ என்பதற்கு, ‘சங்கிலி’ என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், ‘வஜ்ர ச்ருங்கல கவுரி’ எனப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து, நோய் நொடிகள் அணுகாமல் காத்து அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது சித்தி விநாயகர்.\nதீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி இவள். காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே எனவே, ‘மனதார பூர்த்தி கவுரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.\nதுன்பமற்ற இடமே ‘அசோகசாலம்’ எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ‘அசோக கவுரி’ என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை அடையலாம். இந்த கவுரியுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.\nஅன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாகவும் வணங்குவார்கள். இந்த தேவியுடன் ராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.\nஅம்மன் | வழிபாடு |\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇயற்கையை வழிபட்டால் இன்னல்கள் தீரும்\nவிளக்கேற்றிய பின் என்ன செய்யக்கூடாது\nஅடியவர் சொல்ல இறைவன் எழுதிய ‘திருவாசகம்’\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cantamilmedia.com/?cat=3", "date_download": "2018-12-14T10:22:59Z", "digest": "sha1:6YTDREMRJH7CZIP7V3RZ35D36UOH3HOB", "length": 22220, "nlines": 104, "source_domain": "tamil.cantamilmedia.com", "title": "பொழுதுபோக்கு – CanTamilMedia", "raw_content": "\nஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு\nதாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்: ராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு\nபாகிஸ்தானில் பயங்கரம் ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 55 பேர் பலி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறைப்படி ஏற்றுக்கொண்டார் ஹிலாரி கிளிண்டன்\nசிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்\nஇந்தோனேஷியாவில் இந்தியர் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை திடீர் நிறுத்தம்\nஹிலாரியை ஜனாதிபதியாக தேர்ந்தெடுங்கள் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு\nவெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு\nசர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எ��்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு\n“சினிமாவில் கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு\nAugust 9, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on “சினிமாவில் கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு\nசென்னை, “சினிமாவில் அறிமுகமானபோது செலவுக்கு 100 ரூபாய் மட்டுமே கிடைத்தது. கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” என்று நடிகர் விஜய் சேதுபதி பட விழாவில் பேசினார். தர்மதுரை விஜய் சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் தர்மதுரை. இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். தர்மதுரை படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். விஜய் சேதுபதி கூறியதாவது:- “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பட வாய்ப்புகள் தேடி அலைந்தேன். …\n‘கபாலி’ படம் ஒரே வாரத்தில் ரூ.320 கோடி வசூல் -தயாரிப்பாளர் தாணு தகவல்\nJuly 29, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on ‘கபாலி’ படம் ஒரே வாரத்தில் ரூ.320 கோடி வசூல் -தயாரிப்பாளர் தாணு தகவல்\nரஜினியின் ‘கபாலி’ படம் வெற்றி பெற்றதற் கான அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. ‘கபாலி’ பட தயாரிப் பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், நடிகர்கள் ஜான்விஜய், கலையரசன், தருண்கோபி, கிருத்திகா மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாணு பேசும்போது கூறியதாவது:- நான் சாதாரண ஆளாக இருந்தபோது ரஜினிசார் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார். அப்போதே நாங்கள் நண்பர்கள். நான் முன்னேற …\nஐ.நா சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பின் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்\nJuly 29, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on ஐ.நா சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பின் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15-ந்தேதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப் பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகா டமி விருதுகள், ஒரு தடவை ‘‘கோல்டன் குளோப்’’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகு மானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர். அவர் எழுப்பிய ���\nஅஜீத்தின் 57-வது பட படப்பிடிப்பு ஆகஸ்ட்மாதம் பல்கேரியாவல் தொடங்குகிறது.\nJuly 13, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on அஜீத்தின் 57-வது பட படப்பிடிப்பு ஆகஸ்ட்மாதம் பல்கேரியாவல் தொடங்குகிறது.\nஅஜீத் நடிக்கும் அவரது 57-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்தது. படம் முழுவதும் வெளிநாடுகளில் தான் தயாராகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இதை தயாரிக்கிறது. இந்த தகவலை பட தயாரிப்பாளர் ஜி.டி.தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்தார். இந்த படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், நகைச்சுவை வேடத்தில் கருணாகரன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் …\nகோவா, துபாய், லண்டன், பாரீஸ் அனுஷ்கா, காஜல் அகர்வால், சுருதிஹாசன், தமன்னாவுக்கு பிடித்த இடங்கள் ‘‘ஓய்வில் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைவோம்’’\nJuly 13, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on கோவா, துபாய், லண்டன், பாரீஸ் அனுஷ்கா, காஜல் அகர்வால், சுருதிஹாசன், தமன்னாவுக்கு பிடித்த இடங்கள் ‘‘ஓய்வில் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைவோம்’’\nசென்னை, பிடித்த இடங்களை சுற்றிப்பார்த்து ஓய்வு நேரத்தை கழிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, சுருதிஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் கூறினார்கள். நடிகைகள் பயணம் நடிகைகளுக்கு பட வேலைகள் மத்தியில் ஓய்வு கிடைப்பது அரிது. ஆனாலும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராவதற்கு இடையில் ஓரிரு வாரங்கள் கட்டாய விடுப்பு எடுத்து பிடித்த இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார்கள். அங்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவது, பெரிய வணிக …\nசென்னையில், தணிக்கையானது ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது\nJuly 13, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on சென்னையில், தணிக்கையானது ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது\nசென்னை, ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் தணிக்கை ஆனது. படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்தனர். 22–ந்தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. கபாலி ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஜோடியாக நடித்து, பா.ரஞ��சித் இயக்கி உள்ள படம் ‘கபாலி’. இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதன்பிறகு குரல் பதிவு, இசைகோர்ப்பு மற்றும் கம்யூட்டர் கிராபிக்ஸ் …\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nJuly 3, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nசுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இந்தியளவில் பெரும் பட்ஜெட் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நாயகனாக நடித்து தயாரித்திருந்தார். சுந்தர்.சி. இப்படத்தில் நடித்துக் கொண்டே தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார். இப்படத்தின் பணிகள் சுமார் 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகி தேர்வு தற்போது …\nரஜினி தூசு தட்டினாலும் ஸ்டைல்: அக்‌ஷய்குமாரின் அனுபவப் பகிர்வு\nJuly 3, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on ரஜினி தூசு தட்டினாலும் ஸ்டைல்: அக்‌ஷய்குமாரின் அனுபவப் பகிர்வு\nரஜினிகாந்த் தனது சட்டையில் படிந்திருக்கும் தூசை தட்டிவிட்டால்கூட அதுவும் ஒருவித ஸ்டைல் எனக் கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் ’2.0’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அக்‌ஷய்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துள்ளது. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் ‘2.0’ படத்தில் பணியாற்றிய தனது அனுபவங்களை அக்‌ஷய்குமார் …\nமுதல் பார்வை: ஜாக்சன் துரை – பேய் முயற்சியில் ‘சோதனை’\nJuly 3, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on முதல் பார்வை: ஜாக்சன் துரை – பேய் முயற்சியில் ‘சோதனை’\n‘பர்மா’ இயக்குநர் தரணிதரனின் அடுத்த படம், சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் 10-வது படம், சிபிராஜ்- சத்யராஜ் கூட்டணியில் வெளியாகும் 5-வது படம், த்ரில்லர் காமெடி சார்ந்த பேய் படம் என்ற இந்த காரணங்களே ஜாக்சன் துரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ���ிபிராஜூம் – சத்யராஜூம் இணைந்து நடித்த படங்கள் என்ற சிறப்புக் கவனம் பெற்ற போதிலும், அவை சிபிராஜூக்கு நடிகன் என்ற அடையாளத்தை அள்ளி வழங்கவில்லை. இந்தப் படம் …\nபடப்பிடிப்பில் பங்கேற்க கெளதம் மேனனுக்கு சிம்பு தரப்பு நிபந்தனை\nJuly 3, 2016\tசினிமா, பொழுதுபோக்கு Comments Off on படப்பிடிப்பில் பங்கேற்க கெளதம் மேனனுக்கு சிம்பு தரப்பு நிபந்தனை\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து நிலுவை சம்பளத் தொகையைக் கொடுத்தால் இதர காட்சிகள் படப்பிடிப்பு என சிம்பு தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. …\nTla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்\n5 சதவீத குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் : புதிய ஒப்புதல்\nஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் நாம் பொறுப்பல்ல – பாதுகாப்பு செயலாளர்\nசமல், கோத்தா ஆகியோரை உயர்மட்ட பதவியில் அமர்த்துவதில் மைத்திரிக்கு ஆட்சேபனையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenthulikal-tamil.blogspot.com/2016/10/blog-post_29.html", "date_download": "2018-12-14T10:08:28Z", "digest": "sha1:J45PNWI3JEOQFCAXP333PUSS23FJ5XZT", "length": 10841, "nlines": 107, "source_domain": "thenthulikal-tamil.blogspot.com", "title": "தேன்துளிகள்!: வறுமை [சிறுகதை ]", "raw_content": "\nசனி, 29 அக்டோபர், 2016\nசோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.\nஅவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்-\nஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், \"மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய் இது வீண் வேலையல்லவா\nஅதற்கு அந்தப் பறவை, \"மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...\" என்றது.\nஅவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.\nதனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, \"மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்\" என்றது.\nகதையைச் சொல்லி முடித்த மகான், \"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒரு நிமிடத் கதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசத்திய பாதை இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nஒரு நிமிடத் கதை (3)\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nகல்வியே அழியாத செல்வம் விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கதை : கடலோரப் பக...\n👈👉💯🔐🔰 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர...\n☤மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். ☤ ☣ என்னுடைய சவப்பெட்டியை தலை சி...\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்க...\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு தி...\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது,...\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்... * பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்த...\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்க...\nகுற்றம் பார்க்கின் சுற��றம் இல்லை ..\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .. ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற...\nதேன்துளிகள்....... 2016/10/26. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/archives/04-2017", "date_download": "2018-12-14T09:41:16Z", "digest": "sha1:ZUGGT6N43SWCGC4TVUQ7DATYX6FMF4FN", "length": 3863, "nlines": 95, "source_domain": "www.tiruttanionline.com", "title": "Blog Archives - Tiruttani Online", "raw_content": "\nதிருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை...\n​திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழாவில் ஆயிறத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.\nதிருத்தணி அருகே 10ம் வகுப்பு படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை: போலி டாக்டர் கைது.\nதிருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை அடுத்த காண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள், அதே பகுதியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதற்கிடையில் காண்டாபுரம் கிராமத்தில் போலி டாக்டர் இருப்பதாக, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன\nகேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி பதவி விலகினார்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டுவென்டி - 20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி பதவி விலகினார்.புதிய கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படுவார் தகவல் வெளியாகி உள்ளது. தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mahalaya-amavasya-tharpanam-tamil/", "date_download": "2018-12-14T10:19:33Z", "digest": "sha1:UKK3OTFBZKUPPWL3BZQYT2MLIQHD6SP2", "length": 11481, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "மஹாளய அமாவாசை தர்ப்பணம் | Mahalaya amavasya details", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் “மஹாளய அமாவாசை” அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா\n“மஹாளய அமாவாசை” அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா\nமுன்னோர்கள் வழிபாடு என்பது நமது பாரத நாடு முழுவதிலும் வாழும் பெரும்பான்மையான மக்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஒர��� வழிபாட்டு முறையாகும். வருடந்தோறும் வரும் “தை அமாவாசை, ஆடி அமாவாசை” வரிசையில் “புரட்டாசி” மாதத்தில் வரும் அமாவாசை தினம் “மஹாளய அமாவாசை” தினம் என அழைக்கப்படுகிறது. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் இந்த புனித நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமஹாளய அமாவாசை தினத்தன்று வீட்டை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு சிராத்தம் தர்ப்பணம் ஆகியவைகளை கொடுத்து விடுவது நல்லது. மறைந்த முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் இருந்தால், அவர்கள் சிராத்தம்கொடுப்பது சிறந்தது. ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவர்கள் வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்கலாம்.\nஇந்த அமாவாசை தினத்தில் சிராத்தம் கொடுக்க வேண்டிய ஆண்கள் முடிவெட்டுதல், முகசவரம் போன்றவற்றை செய்ய கூடாது. புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தின் மறுநாளான பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை தினம் வரையான 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இக்காலத்தில் உங்களுக்கு தீட்டு ஏற்படும் வகையிலான நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்திருந்தால் மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. மறைந்த உறவினரின் 16 ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன், ஐப்பசி மாதத்தில் மாத சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கலாம்.\nமஹாளய அமாவாசை தினத்தன்று மறைந்த நமது பித்ருக்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அன்றைய தினத்தில் உங்கள் வம்சத்தின் மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும். புண்ணியம் மிகுந்த இத்தினத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகள், புலால் உணவுகள், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிவது,போதை பொருட்கள் உபயோகிப்பது போன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்த நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அளிக்கும் முன்பு பிறரின் இல்லங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்கான திதியை கொடுத்த பிறகு இறந்து விட்ட உங்களின் உறவினர்கள், நண்பர்கள் இன்ன பிறருக்கும் சிராத்தம் கொடுப்பது உங்களுக்கு மிகுந்த புண்ணிய���்தை பெற்று தரும் செயலாக இருக்கும். பித்ருக்கள் நம் மீது ஆசிகளை பொழியும் இந்த நன்னாளில் பித்ரு சிராத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தும், அதை செய்யாமல் தவிர்ப்பவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகிறது.\nஉங்கள் ராசிப்படி வாழ்வில் தொடர்ந்து நன்மைகள் நடக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோயில் சிறப்புக்கள்\nசங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1967_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-14T10:14:56Z", "digest": "sha1:EZ3FBEGWM4QBGPHPUYGPHZKVC2ML7EJR", "length": 9216, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1967 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1967 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1967 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1967 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 53 பக்கங்களில் பின்வரும் 53 பக்கங்களும் உள்ளன.\nந. சி. கந்தையா பிள்ளை\nராபர்ட் ஜெ. வான் டி கிராப்\nமோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/real-life-story-this-is-how-that-gentlemen-3-star-military-officer-misbehaved-with-me-021166.html", "date_download": "2018-12-14T09:42:38Z", "digest": "sha1:BC3TOS5F6VQE2JMBG2T647MZISDI6KJH", "length": 21072, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "உன்ன அனுபவிக்காம விடமாட்டேன்... என்று மிரட்டிய மிலிட்டரி ஆபீஸர் - My Story #264 | Real Life Story: This is How That Gentlemen 3 Star Military Officer Misbehaved with Me! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உன்ன அனுபவிக்காம விடமாட்டேன்... என்று மிரட்டிய மிலிட்டரி ஆபீஸர் - My Story #264\nஉன்ன அனுபவிக்காம விடமாட்டேன்... என்று மிரட்டிய மிலிட்டரி ஆ���ீஸர் - My Story #264\nநான் மூன்று வருடமாக ஒரு ஆணை காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். அதன் பிறகு தான் என் சகோதரி மூலமாக இத மிலிட்டரி ஆபீசருடன் நட்பு உண்டானது. என் சகோதரியும், இந்த மிலிட்டரி ஆபீசரும் ஒரே பிரிவில் பணியாற்றி வந்தனர்.\nஎன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன் என்று மிரட்டிய இந்த மிலிட்டரி ஆபீசர் பற்றி கூறுவதற்கு முன், எனது முந்தைய காதல் உறவை குறித்து கூற விரும்புகிறேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநானும் அவனும் ஒரே ஐ.டி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தோம். முதல் ஒரு வருடம் என் காதல் எல்லா காதல் கதையையும் போது சுமூகமாக தான் இருந்தது. ஆனால், இரண்டாம் வருடத்தில் இருந்து அவன் என்னிடம் காரணமே இல்லாமல் கோபித்துக் கொண்டிருந்தான். அவன் எதுக்கு என்னை திட்டுகிறான், எதற்கு என்மேல் குற்றம்சாட்டுகிறான் என்றே எனக்கு தெரியாது.\nநான் அவனிடம் மொபைல் காலில் பேச விரும்பினாலோ, எனது குறுஞ்செய்திகளுக்கு பதில் எதிர்பார்தாலோ... நான் காதலில் நிறையவே எதிர்பார்க்கிறேன். எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்துக் கொள் என்று பாடம் எடுப்பான். ஆனால், எதுவும் எதிர்பார்க்காமல், பேசவோ, மெசேஜ் கூட செய்யாமல் வெறுமென இருப்பதற்கு நான் எதற்கு காதலியாக இருக்க வேண்டும்.\nஆனால், எங்களுக்குள் பெரிதாக சண்டை ஏதும் இல்லை. அதே போல அன்யோன்யம் எதுவும் இல்லை. சாதாரண நண்பர்களை காட்டிலும் குறைந்த ஈர்ப்பே எங்களுக்கு மத்தியில் இருந்தது. இது காதலே இல்லை... நாங்கள் ஏதோ ஈர்ப்பில் காதல் என்று இதை நம்பிவிட்டோம் என்பதை உணர்ந்தேன். நேராக அவனிடமே சென்று... நமக்குள் இருப்பது காதலில்லை. எனவே, ப்ரேக்-அப் செய்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.\nஎன்னிடம் நடந்ததற்கு எல்லாம் மன்னிப்பு கூறினான். அவனது மன்னிப்பை ஏற்கவோ, அவனுடன் மீண்டும் காதல் உறவில் இணையவோ எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அதன் பிறகு அவனை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தேன். அவனும் எனது முடிவு தான் சரியானது என்று உணர்ந்து பிரிந்து சென்றுவிட்டான்.\nஇதற்கு பிறகு சிறிது காலம் நான் தனிமையில் வாழ்ந்து வந்தேன். அப்போது தான் விடுமுறையில் வீட்டுக்கு வந்த அக்கா மூலமாக அவருடன் பணிபுரியும் ஒரு ஜென்டில்மேன் ஆபீசருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் த்ரீ ஸ்டார் கிரேட் ஆபீசர். மிகவும் கனிவாக பேசுவார். பணிவன்புடன் நடந்துக் கொள்வார் என்று சகோதரி சிபாரிசு செய்தார். ஆகையால், எங்களுக்குள் உரையாடல்கள் குறுஞ்செய்திகள் மூலம் பேச துவங்கினோம்.\nஆரம்பத்தில் நட்பாக, கனிவாக பேசிக் கொண்டிருந்தவன். ஒரு நாள் திடீரென... உன்னுடன் உரையாடும் போதெல்லாம்... எனக்கு விறைப்பு ஏற்படுகிறது. என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினான். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் காதலன் கூட இப்படி என்னிடம் பேசியது இல்லை. வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அவனை பிளாக் செய்துவிட்டேன். பிறகு வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அவன்.. அன்று சுயநினைவில் இல்லை. ஆகையால் தான் தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று கூறினான்.\nமன்னித்தேன்... ஆனால், அவனது சுயரூபத்தை அவன் மீண்டும் , மீண்டும் வெளிகாட்டிக் கொண்டே இருந்தான். ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் அவனது வேலையை காண்பித்தான். என்னுடன் மெசேஜ் செய்துக் கொண்டிருந்த போது. உனது மேல் மற்றும் கீழ் பாகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புவாயா என்று கேட்டான். இது என்னை மனதளவில் பெரிதாக பாதித்தது. ஓரிரு நாட்கள் இதை எண்ணி நான் அழுதேன். இம்முறை ஒருவாரம் அவனுடனான பேச்சு முற்றிலும் தவிர்த்தேன்.\nபிறகு மீண்டும் மன்னிப்பு கேட்டான். இம்முறை அதை தான் அனுபவில்லை. என் நண்பர்கள் தான் அனுப்பினார்கள். அதற்கும், எனக்கும் சம்மந்தம் இல்லை. தான் அதை கவனிக்கவே இல்லை என்று கூறினான். என் சகோதரி கூறியதை வைத்து. அவன் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால், ஏதோ ஒரு வகையில் அவன் என்னை மயக்க, ஈர்க்க முயற்சிக்கிறேன் என்று வக்கிரமாக நடந்துக் கொண்டு வந்தான்.\nஇதற்கு எல்லாம் உச்சக்கட்டமாக அவனது உண்மை ஒரு நாள் காட்டுமிராண்டி போல வெளிப்பட்டது. அச்சமயம் நான் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு அனைவரும் உறங்கிவிட நான் மட்டும் தனியாக ஹாலில் இருந்தேன். அவனிடம் இருந்து வீடியோ கால் வந்தது. ஆனால், மிகவும் இருட்டான பகுதியில் இருந்தோ, இருட்டு அறையில் இருந்தோ அவன் பேசுவது போல இருந்தது. அந்த இருட்டில் எனக்கு எதுவுமே தெரியவில்லை.\nதிடீரென சிறிதளவு வெளிச்சம் தென்பட்டது... அப்போது தான் எறிந்தேன், வீடியோ காலில் அவனது ஆணுறுப்பை எனக��கு அவன் காட்டிக் கொண்டிருக்கிறேன் என்று. இந்த அருவருப்பான சம்பவத்திற்கு பிறகு, என் சகோதரியிடம் நடந்த அத்தனை விபரங்களையும் கூறினேன். அவள், நேராகவே அவனை திட்டு, தீர்த்துவிட்டால். அதற்கு பிறகு, நான் அவனை முற்றிலும் பிளாக் செய்தேன். அதன் பிறகு அவனுடன் கால், மெசேஜ் அனைத்தையும் நிறுத்திவிட்டேன்.\nசில நாட்கள் கழித்து அவனிடம் இருந்து ஒரு மெசேஜ் மட்டும் வந்தது. அதில், நான் உன்னை நிச்சயம் அடைவேன். உன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வேன். முன்புறமும், பின்புறமும் செக்ஸ் வைத்துக் கொள்வேன்... உன்னை என் அடிமை ஆக்குவேன் என்று மிக மோசமான மெசேஜ் அனுப்பி இருந்தான். இதை நான் ஒரு புகாராக எடுத்துக் கொண்டு போயிருந்தால், அவனது மூன்று ஸ்டார்களையும் நீக்கி, வேலையை விட்டு அனுப்பி இருப்பார்கள். ஆனால், எனக்கு உடன்பாடு இல்லை.\nநிச்சயம் அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்த நிகழ்வின் மூலம் நான் அறிந்துக் கொண்டது எல்லாம். எந்த ஒரு நபரையும் அவர் செய்யும் வேலையை வைத்து நல்லவன், கெட்டவன் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. இராணுவத்தில் த்ரீ ஸ்டார் கிரேடில் இருக்கும் ஒரு ஆண் இப்படி நடந்துக் கொள்வார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆண்களை, ஆண்கள் மீதான நம்பிக்கை முழுவதும் இழந்தேன். எதை வைத்து இனி நான் ஒரு ஆணை நம்பி பழக முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nJun 9, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nஅனைத்து மதத்தினரும் வழிபடும் ஷீரடி சாய்பாபா உண்மையில் எந்த மதத்தை சேர்ந்தவர் தெரியுமா\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/13/idea-cellular-posts-unexpected-q2-loss-shares-3-percent-loss-009462.html", "date_download": "2018-12-14T10:19:07Z", "digest": "sha1:ALVAOCHSQVUTPC4BFACHQLF3BBWBGTXC", "length": 17224, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக நட்டம் அடைந்த ஐடியா செல்லுலார் நிறுவனம்! | Idea Cellular posts Unexpected Q2 loss, Shares 3 Percent loss - Tamil Goodreturns", "raw_content": "\n» இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக நட்டம் அடைந்த ஐடியா செல்லுலார் நிறுவனம்\nஇரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக நட்டம் அடைந்த ஐடியா செல்லுலார் நிறுவனம்\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஅரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\n2,500 ஊழியர்களை வெளியேற்றி 10 பில்லியன் டாலரை சேமிக்க விரும்பும் வோடாபோன் ஐடியா..\nஇது என்னடா ஏர்டெல்க்கு வந்த புதிய சோதனை..\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nடெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் தொடர்ந்து 4 காலாண்டாகத் திங்கட்கிழமை நட்டம் அடைந்துள்ளதாக இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் பதிவு செய்துள்ளது.\nஐடியா செல்லுலார் நிறுவனம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1,106.8 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 91.5 கோடி ரூபாய் நிகர லாபத்தினை ஐடியா நிறுவனம் பெற்றுள்ளது.\nஐடியா நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கைகளின் வருவாய் 19.72 சதவீதம் சரிந்து 7,465.5 கோடி ரூபாயாக இரண்டாம் காலாண்டில் சரிந்துள்ளது. இதுவே சென்ற நிதி ஆண்டில் 9,300.23 கோடியாக இருந்தது.\nஎதிர்பார்த்ததை விட அதிக நட்டம்\nவல்லுனர்கள் நடப்புக் காலாண்டில் ஐடியா செல்லுலார் நிறுவனம் 1,125 கோடி நட்டம் அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் 1834.73கோடி நட்��ம் அடைந்துள்ளது.\nவோடபோன் இணைவால் சரிந்த வருவாய்\nவோடாபோன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் ஐடியா நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் சரிந்து 7,466 கோடியாக உள்ளது.\nஇன்றைய பங்கு சந்தையில் காலை 11:20 மணி நிலவரத்தின் படி ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் 2.99 சதவீதம் சரிந்து 94.15 ரூபாயாகப் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-a7r-364-mp-digital-slr-camera-body-only-with-full-frame-interchangeable-digital-lens-price-pdEhXN.html", "date_download": "2018-12-14T09:59:29Z", "digest": "sha1:LVF4FMZQIHQ75I7N2FNFTWJJUDBWTSG6", "length": 20146, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ்\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ்\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ்அமேசான் கிடைக்கிறது.\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,81,746))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதன��� வைத்து கொள்ளவும்.\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4 மதிப்பீடுகள்\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் - விலை வரலாறு\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 36.4 Megapixels\nஆப்டிகல் ஜூம் 4 X\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 Seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 seconds\nசுகிறீன் சைஸ் 3 Inches\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nசோனி அ௭ர் 36 4 மேப் டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி வித் பிலால் பிரம்ம இன்டெர்ச்ங்கேஅப்ளே டிஜிட்டல் லென்ஸ்\n4.8/5 (4 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/vox+tablets-price-list.html", "date_download": "2018-12-14T10:03:37Z", "digest": "sha1:5GDMZCORVQXNMEZVAOBC42DD4G6TFWKP", "length": 21290, "nlines": 442, "source_domain": "www.pricedekho.com", "title": "வோஸ் டப்ளேட்ஸ் விலை 14 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவோஸ் ���ப்ளேட்ஸ் India விலை\nIndia2018 உள்ள வோஸ் டப்ளேட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வோஸ் டப்ளேட்ஸ் விலை India உள்ள 14 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 10 மொத்தம் வோஸ் டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வோஸ் 17 ௭சம் டூயல் சிம் ௩கி க்வாட் சோறே கல்லின் வைட் ௮ஜிபி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வோஸ் டப்ளேட்ஸ்\nவிலை வோஸ் டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு வோஸ் 17 ௭சம் டூயல் சிம் ௩கி கல்லின் வைட் ௮ஜிபி Rs. 5,799 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வோஸ் வஃ௯௩ 4 4 2 அன்றொஇட் கிட்கேட் தப்பி வித் கேய்போஅர்து க்ரெய் 4 Rs.2,559 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் Tablets Price List, ஆப்பிள் Tablets Price List, மிசிரோமஸ் Tablets Price List, கார்போனின் Tablets Price List, ஹெச்சிஎல் Tablets Price List\nரஸ் & 4000 அண்ட் பேளா\n5 மேப் டு 7 9\nவோஸ் வஃ௧௦௨ டேப்லெட் பழசக் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- டேப்லெட் டிபே 2G SIM CALLING\n- இன்டெர்னல் மெமரி 4 GB\nவோஸ் ௩கி வஃ௧௦௨ டூயல் சிம் கல்லின் டேப்லெட் வித் கேய்போஅர்து பழசக் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 7 inch\n- இன்டெர்னல் மெமரி 4 GB upto 8 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\nவோஸ் வஃ௧௦௫ 4 4 அன்றொஇட் கிட்கேட் கல்லின் டேப்லெட் வைட் & சில்வர் 4\n- டிஸ்பிலே சைஸ் -\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android 4.4\n- ப்ரோசிஸோர் 1.2 GHz\nவோஸ் V 105 கல்லின் பழசக் ௪ஜிபி\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4GB\nவோஸ் V 106 கல்லின் வைட் ௮ஜிபி\n- டிஸ்பிலே சைஸ் 17.78(7)\n- இன்டெர்னல் மெமரி 8GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\nவோஸ் வஃ௧௦௫ 4 4 அன்றொஇட் கிட்கேட் கல்லின் டேப்லெட் வைட் 4\n- டிஸ்பிலே சைஸ் 7 inches\n- டேப்லெட் டிபே with Calling\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android 4.4 KitKat\nவோஸ் வஃ௧௦௧ ௨கி கல்லின் டேப்லெட் ௪ஜிபி வித் கேய்போஅர்து பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\nவோஸ் ௭இன்ச் வஃ௧௦௫ டேப்லெட் கும் மினி லேப்டாப் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ப்ரோசிஸோர் Cortex A8\nவோஸ் 17 ௭சம் டூயல் சிம் கல்லின் வைட் ௮ஜிபி\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\n- இன்டெர்னல் மெமரி 4GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\nவோஸ் வஃ௯௩ 4 4 2 அன்றொஇட் கிட்கேட் தப்பி வித் கேய்போஅர்து க்ரெய் 4\n- டிஸ்பிலே சைஸ் 7 inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ஒபெரடிங் சிஸ்டம் Android 4.4.2\n- ப்ரோசிஸோர் 1.2 GHz\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/139930-a-lesson-to-be-learned-from-chernobyls-new-decision-to-produce-solar-energy.html", "date_download": "2018-12-14T09:56:27Z", "digest": "sha1:URO6RK3NALCGN3BFQAT5PS3J4RAIPVMM", "length": 40248, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "செர்னோபில் மண்ணில் சோலார் பேனல்கள்... கூடங்குளம் கவனிக்க வேண்டிய ₹ 1.50 கணக்கு! #Analysis | a Lesson to be learned from Chernobyl's new decision to produce solar energy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:49 (17/10/2018)\nசெர்னோபில் மண்ணில் சோலார் பேனல்கள்... கூடங்குளம் கவனிக்க வேண்டிய ₹ 1.50 கணக்கு\nஅணுவின் ஆற்றல் நாம் அறியாதது அல்ல; அவற்றின் பாதிப்புகள் குறித்த அறியாமைதான் இங்கே பிரச்னை\nசெர்னோபில் என்கிற நகரத்தின் பெயரைக் கேட்ட அடுத்த நொடியே, நம்முள் ஒருவித சொல்லமுடியாத, பயம் கலந்த பதற்றம் இன்றும் எழுகிறது அல்லவா ஆம், முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த கோர விபத்து விட்டுச்சென்ற தாக்கத்தின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் அது. 25-26 ஏப்ரல் 1986 என்கிற தேதி, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கோரமான நாள்களில், முக்கியமானது.\nபராமரிப்பு பணி என்கிற வாடிக்கையான ஒரு விடயத்தின் போது, எதிர்பாராதவிதமாகக் கொஞ்சம் மனிதத் தவறும், வடிவமைப்புத் தவறும் சேர்ந்து ஒரு விபத்தை ஏற்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிற்சாலை விபத்துகள் தினம் தினம் நடந்தாலும், அந்த விபத்து செர்னோபில் என்கிற ஓர் அணு மின் நிலையத்தில் நிகழ்ந்தது என்பதுதான், அந்த நாளை அந்த நூற்றாண்டின் ஒரு மோசமான விபத்து நாளாக மாற்றியது.\nஉக்ரைன் நாட்டின் தலைநகரான கியெவ் நகரில் இருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செர்னோபில் நகரம். அங்கு நான்கு அலகுகள் கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த அன்று, ஒரு பாதுகாப்பு சோதனை திட்டமிடப்பட்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு மின்வெட்டு, ஒரு மிகப்பெரிய நீராவி வெடிப்பை நிகழ்த்தியது. அது நடந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுருக்கமாகச் சொன்னால், அது வடிவமைப்பு கோளாற்றினாலும், மனிதத் தவற்றினாலும் ஏற்பட்டது எனலாம். அந்த நீராவி வெடிப்பில், 700 டன்களுக்கும் மேலாகக் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட கிராஃபைட் தகடுகள் காற்றில் தீப்பற்றி எரிந்தன. அதில் ஏற்பட்ட கதிர்வீச்சின் உடனடித்தாக்கம் 140 கிலோமீட்டருக்கும் மேலாக அடர்த்தியாகப் படர்ந்தது.\nசம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து செர்னோபில்லிருந்து 1100 கிலோ மீட்டருக்குத் தள்ளியிருக்கும், ஸ்வீடன் நாட்டில் உள்ள போர்ச்மார்க் என்கிற ஒரு நகரத்தில் இருக்கும் இன்னொரு அணுமின் நிலையத்தில், ஒரு பாதுகாப்பு உபகரணம் அபாய ஒலியை எழுப்பியது. அங்குள்ள பொறியாளர்கள், அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து நடந்து உள்ளதா என ஆய்வு செய்தபோது அவர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில், அந்தக் கதிர்வீச்சு அவர்கள் நிலையத்தில் இருந்து வரவில்லை. மாறாக அது இரண்டு மூன்று நாடுகள் தள்ளி இருக்கும் உக்ரைனில் இருந்து வந்து உள்ளது என்பது. அதைக் கேட்டு ஆடிப்போனது அவர்கள் மட்டும் அல்ல, இந்த ஒட்டு மொத்த உலகமும்தான். ஆம், அணுக் கதிர்வீச்சின் தாக்கம் என்பது நாடுகள் பல கடந்தும் பாதிக்கும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் பழைய சோவியத் யூனியன், பெலாருஸ், பிரான்ஸ், பல்கேரியா, இங்கிலாந்து, கிரீஸ் என நீண்டு கொண்டே போகும்.\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\nசெர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் பட்டியலிடத் தொடங்கினால், இரண்டு மூன்று புத்தகங்கள் எழுதலாம். சுருக்கமாகச் சொன்னால், விபத்து நடந்த பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு, மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாக ஆனது. அங்குள்ள கதிர்வீச்சைக் கட்டுக்குள் கொண்டு வர, இன்னும் இருபதாயிரம் வருடங்கள் ஆகும் என்கிறது ஆய்வு முடிவுகள். இந்தக் கதிர்வீச்சின் காரணமாகத் தலைமுறை தலைமுறையாகப் பலரும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். கதிர்வீச்சின் காரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி விட்டது. இந்த விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள, இந்த நாடுகள் செலவழிக்கும் பணம் என்பது கணக்கில் அடங்காது. உதாரணமாக பெலாருஸ் நாட்டின் செலவு மதிப்பீடு மட்டும் 30 ஆண்டுகளில் 235 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதுபோல் ஒவ்வொரு நாடும் தனது வருடாந்திர பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை இதற்காகத் தனியாக எடுத்து வைக்கிறது.\nவிபத்து நடந்த இடத்தில் உடனடியாக, கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்க, மிகப்பெரிய கான்க்ரீட் மற்றும் 15,000 டன்களுக்கும் மேலான ரப்பர், மார்பிள், சியோலைட் போன்ற பல்வேறு பொருள்களால் 206 நாட்களில், 90 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் கொண்டு, ஒரு மிகப்பெரும் கட்டிட அமைப்பைக் கட்டினார்கள். அதன்பின் 2007-2016 காலகட்டத்தில், முப்பது நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு அந்தக் கட்டிடத்திற்கு மேல் ஒரு ஒரு மாபெரும் குவிமாடத்தைக் கட்டி முடித்தார்கள்.\nஇதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த வருடம் சம்பவம் ஒன்று நடந்தேறியது. அதுதான் மாற்றத்தை நோக்கிய பயணம். ஆம், வாழ்வதற்குத் தகுதியற்ற அந்த இடத்தை என்ன செய்யலாம் என யோசித்த அரசும் பொறியாளர்களும், அந்த இடத்தில் சூரிய ஒளித் தகடுகள் வைத்து, அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் எனத் தீர்மானித்தனர். அது சுலபம் அல்ல எனத் தெரிந்தும், அந்த முடிவை அவர்கள் எடுத்தார்கள். அதில் உள்ள சவால் என்னவெனில், அந்த மண் முழுதும் இன்னமும் கதிர்வீச்சின் தாக்கத்தை அதிகமாகக் கொண்டு உள்ளது. ஒரு கம்பு நட்ட, மண்ணைத் தோண்டினாலும், அந்த மண்ணிலிருந்து வரும் கதிர்வீச்சால் பாதிப்பு நிச்சயம். இருந்தாலும் சூரி��� ஒளி மின்சாரத்துக்கான ஒப்பந்தத்தை அரசு வெளியிட்டது. யாரும் எதிர்பாராத வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. மனிதத் தவற்றினால் ஏற்பட்ட ஒரு விபத்தை, மனித மூளையின் ஆற்றல் கொண்டு சரி செய்ய வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடு இந்தத் திட்டம்..\nஅந்த இடத்தில், அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தாலும், ஒருவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நின்று வேலை செய்யக்கூடாது, அணிந்த உபகரணங்களை அந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எரித்துவிட வேண்டும் எனப் பல்வேறு நிர்பந்தங்கள். மண்ணைத் துளையிடாமல் இருக்க, ஆயத்தமான கான்க்ரீட் அமைப்புகள் உபயோகித்து, அதன் மீது சூரியத் தகடுகளை அமைத்தார்கள். இன்னும் இது போல் பல சவால்கள். இறுதியாக 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், 3,700-க்கும் மேற்பட்ட சூரிய ஒளித்தகடுகள் மூலம் 1 MW மின்சார உற்பத்தியை நிறுவிவிட்டார்கள். இதன் மூலம் 2,000 வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும். ஒப்பீட்டளவில் இது குறைவான மின்சாரம் என்றாலும், இது மிக நல்ல தொடக்கமே. இதை விரிவாக்கம் செய்ய அவர்கள் ஆயத்தமாக உள்ளார்கள். அங்கு உபயோகப் படுத்தாமல் இருக்கும் இடம் முழுதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினால், இதை விட ஆயிரம் மடங்கு அங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்கிற உயர்வான நோக்குடன் அவர்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஅங்கு முன்னரே உபயோகப் படுத்தப்பட்ட மின்சார விநியோக உபகரணங்கள், மின்மாற்றி போன்றவை அவர்களுக்கு ஏதுவாக உள்ளன. மேலும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதால், அது மாசு அடையாத மின்சாரமாக உள்ளது. அதைத் தாண்டி ரஷ்யாவின் எரிவாயுவை நம்பி இருப்பதை, உக்ரைன் விரும்பவில்லை. இப்படியாக உண்மையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் உக்ரைனுக்கு நம் மனம் உவந்த வாழ்த்துகளைக் கூறலாம்.\nஇந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பற்றியும் சற்று பார்ப்போம். கூடங்குளத்தில், முதல் இரண்டு அணுஉலைகள் 17,270 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவர்களின் முறையான அறிவிப்புப்படி, முதல் அணு உலை 22 அக்டோபர் 2013 அன்றும், இரண்டாம் உலை 10 ஜூலை 2016 அன்றும் மின்சார உற்பத்தியைத் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இது எத்தனை முறை செயலிழந்துள்ளது என அணு விஞ்ஞானிகள் கேட்டால், கண்ணீர் விட்டுச் சிரிப்பார்கள். ஆரம்பிக்கப்பட்ட 2013-ல் இருந்து 2016-க்குள் அதுவாகவே 20 முறைக்கு மேல் தானாகவே செயல் இழந்துள்ளது (ட்ரிப் ஆகி உள்ளது). இதற்கு பெரும்பாலும், குறைந்த தரமுள்ள பொருட்களை உபயோகித்ததுதான் காரணம் என இந்திய அணுசக்தி நிறுவனத்திற்கு எதிரான வழக்கில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அது விசாரணையில் உள்ளது. இவ்வழக்கின் போது, வாதாடிய பிரஷாந்த் பூஷன் கூடங்குளம் உலை, செயல்பாட்டு காரணங்களுக்காக இதுவரை 70 முறை மூடப்பட்டுள்ளது என்று வாதிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்திய அணுசக்தி நிறுவனம், ஒரு யூனிட்டுக்கான மின்சார விலையை 4.29 ரூபாய்க்கு 2015-ம் ஆண்டு நிர்ணயித்தது. தற்போது, கூடங்குளத்தில், மூன்று மற்றும் நான்காவது அலகுகளுக்கான தொடக்க வேலைகளை ஆரம்பித்து உள்ளார்கள். இதன் திட்ட மதிப்பீடு மட்டுமே 39, 747 கோடிகள் ஆகும். முதல் இரண்டு ஆலைகளைப் போல அதே திறன் உள்ள ஆலையை நிறுவ அதைவிட இரண்டு மடங்குக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது திட்ட மதிப்பீடு மட்டுமே. திட்டம் முடியும்போது கணக்கிட்டால், இந்தத் தொகையின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது.\nஇதில் சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அது, இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கப் போகும் மின்சாரத்திற்கான விலை என்ன என்பதுதான் திட்ட மதிப்பீடுகள் இரண்டு மடங்கு மேலே இருக்கும்போது, ஒரு யூனிட்டுக்கான மின்சாரத்தின் விலையும் கிட்டத்தட்ட 9 ரூபாய் வரை சென்று விடும் அல்லவா திட்ட மதிப்பீடுகள் இரண்டு மடங்கு மேலே இருக்கும்போது, ஒரு யூனிட்டுக்கான மின்சாரத்தின் விலையும் கிட்டத்தட்ட 9 ரூபாய் வரை சென்று விடும் அல்லவா சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் குறைவான விலையில் உள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, இந்தியாவில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 2.44 ருபாய் என்ற நிலைக்கு வந்து விட்டது. இது வெறும் 1.50 ரூபாய் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.\nநிற்க. சற்றே இப்போது சிந்தியுங்கள். அணுமின் திட்டத்தைப் பொறுத்த வரையில், எந்தத் திசையில் இந்தியா பயணிக்கிறது என்று. யாருக்காக இந்தத் திட்டங்கள், எதற்காக இந்தத் திட்டங்கள் இதற்கான பதிலைத் தர வேண்டிய மாநில, மத்திய அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன இதற்கான பதிலைத் தர வேண்டிய மாநில, மத்திய அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் இதைப் பற்றி அறிந்துள்ளார்களா நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் இதைப் பற்றி அறிந்துள்ளார்களா\nஓர் அணு உலையில், ஏற்பட்ட இழப்பிற்கு உக்ரைனும், பெலாரசும் 30 வருடங்களுக்கும் மேலாக இன்னும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை விலையாகக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. நம்முடைய எண்ணம் இங்கே கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம், வேறெங்கேனும் வையுங்கள் என்பதல்ல. அணுக்கழிவுகளை பாதுகாப்பாக பாதுகாக்கும் தொழில்நுட்பம் உலகில் எந்த நாடுகளிடமும் இல்லை என்பதால், எங்கேயும் வேண்டாம் என்பதே. அணுக்கழிவுகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பத்திரப்படுத்தி வைப்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பதால், அணுஉலையால் என்றைக்கு இருந்தாலும் மனிதர்களுக்கு ஆபத்துதான்.\nஅணுவின் ஆற்றல் நாம் அறியாதது அல்ல; அவற்றின் பாதிப்புகள் குறித்த அறியாமைதான் இங்கே பிரச்னை\nகிராமங்கள் அழிய நகரங்களே காரணம்.. எப்படி - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் - 18\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வ\n\"இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலைனு நினைக்கிறேன்...\" - 'ஜோடி' ஷோவில் கொத\n`` `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல, அந்த ட்விஸ்ட் இப்படித்தான் முடியப்போகுது\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2013/12/25th-post-summary-25.html", "date_download": "2018-12-14T09:51:03Z", "digest": "sha1:PKDS2MKYPRMVOG4Q3EDXNDFDSZINSEHU", "length": 12558, "nlines": 163, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: 25th Post: Summary - பதிவு 25: சுருக்கம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nஇந்த பகுதி 25 ஆவது பகுதி என்பதால் நாம் சென்றய பதிவுகளில் பார்த்தவற்றை தொகுத்து கொடுக்கபட்டுள்ளது. ஜோதிடத்தை பற்றி புதிதாக படிப்பவர்கள் பதிவு 1 முதல் பதிவு 25 வரை படிக்கவும். ஜோதிடம் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் எளிதாக புரியக்ககூடிய வகையில் யாம் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன்.\nஇந்த பதிவின் மூலம் உங்களுடைய ஜாதகத்தை பற்றி நீங்களே புரிந்து கொள்ளலாம். சென்றய பாடங்களை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஉதாரண ஜாதகத்துடன் நாம் பார்ப்போம். இதனை பின்பற்றி உங்கள் ஜாதகத்தை தெரிந்த்து கொள்ளுங்கள்.\nநான் எக்ஸல் பைல் ஒன்றை கடைசியில் இனைத்துள்ளேன். நீங்கள் அதில் சுலபமாக உங்கள் ஜாதக‌ ��ிவரங்களை நிறப்பலாம்.\nஇப்போது, உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.\nகீழே உள்ளது போல் அட்டவனை ஒன்றை தயாரித்து கொள்ளுங்கள் அல்லது எக்ஸல் பைலை பதிவிறக்கவும்.\nஇந்த மாதிரியான‌ அட்டவனை உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல மற்றும் கொடுதல் செய்யும் கிரகங்களை பட்டியல் இட வசதியாக இருக்கும்.\nகெடுதல் செய்யும் கிரகங்களின் புக்தியை எழுதிக் கொள்ளுங்கள்.\nநமது உதாரணத்தில், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகியோர் கொடுதல் செய்பவர்கள்.\nஆகவே, நாம் எளிதாக, எப்போது இக்கிரகங்கள் கெடுதல் அல்லது வாழ்வில் துன்பங்களை கொடுக்கும் என்று கணக்கிட்கு கொள்ளலாம்.\nஜாதகருக்கு ராகு தசா நடப்பில் உள்ளது.\nநாம் இப்போது ராகு தசாவில் உள்ள புக்திகளின் கால அளவை கணக்கிடலாம்.\nசெவ்வாய் = 384 நாட்கள்\nகுரு = 880 நாட்கள்\nசனி = 1040 நாட்கள்\nராகு = 983 நாட்கள்\nகேது = 383 நாட்கள்\nநாம் இப்போது, எந்த கால கட்டத்தில் கெடுதல் பலன் நிகழும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஅதற்கு கிரகங்கள் அமர்ந்துள்ள நச்சத்திர பாதங்களை குறிப்பிடவும்.\nவின்டோஸ் கால்குலேட்டர் அல்லது ஆன்லைன் மூலம் கணக்கிடலாம்.\nஇங்கே சென்று கணக்கிடுவது எவ்வாறு என்று வாசிக்கவும்.\nசெவ்வாய் 3 ஆம் பாதத்தில் அமர்ந்துருக்கிறார்.\nசெவ்வாய் புக்தியின் கால அளவு = 384 நாட்கள் என்று கணக்கிட்டோம்.\nஎனவே, 384 / 4 = 96 நாட்கள் நான்கு பகுதிகளாக.\n96 3 ஆம் பகுதி. கெடுதல் பலன்கள் இந்த 96 நாட்களில் சம்பவிக்கும்.\nஇதே போல் மற்ற கிரகங்களூக்கும் நீங்களே கணக்கிடலாம்.\nகுரு 4 ஆம் பாதத்தில் அமர்ந்திருக்கிறார்.\n880 / 4 = 220 நாட்கள நான்கு சம பகுதிகளாக.\n220 4 ஆம் பகுதி.கடைசி 220 நாட்கள் கெடுதல் பலன்கள் கொடுக்கும்.\nஎனவே, உங்களது நல்ல மற்றும் கெட்ட காலங்களை இவ்வாறு தெரிந்து கொள்ளுங்கள். வார இதழ், மாத இதழ்களை வாசிக்காதீர்கள். நேரம் தான் விரயம் ஆகும். ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தது, ஒன்று போல் இன்னொன்று இருக்க வாய்பே இல்லை.\nஎக்ஸல் பைலை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nPoints to Remember - நினைவில் நிறுத்துக\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/07/news/23781", "date_download": "2018-12-14T11:21:34Z", "digest": "sha1:E4RWPWBOVTOH2K4UKGTDJV2J46FBHC43", "length": 8987, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா\nசிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.\nசிறிலங்கா நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், நிதியமைச்சின் செயலர் சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்கின்காவும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர்.\n2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு 318 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை அறிவித்திருந்தார்.\nஇந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியின் மூலம் சிறிலங்காவின் தென்பகுதி மற்றும் வடபகுதி தொடருந்துப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இந்தியாவில் இருந்து தொடருந்துகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.\nஅதேவேளை, இந்தியா ஏற்கனவே சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 966 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு கடன் திட்டங்களை எக்சிம் வங்கி ஊடாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: இந்தியா, நரேந்திர மோடி, மில்லியன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் க��ழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nசெய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\nசெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/03/with_20.html", "date_download": "2018-12-14T10:43:18Z", "digest": "sha1:Y536SLAYMWTQKNFNMLSIX7E5V5LUXGVW", "length": 9471, "nlines": 164, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: \"Open with\" என்று வருகிறதா?", "raw_content": "\n\"Open with\" என்று வருகிறதா\nMy Computer -ல் ஏதாவது டிரைவை திறக்க முயற்சிக்கும் பொழுது \" Open with\" என்று வருகிறதா\nநோட்பேடிற்கு (Note Pad) சென்று அதில் ஒன்றும் டைப் செய்யாமல் \"autorun.inf\" எனப் பெயரிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.\nபிறகு உங்கள் கணிணியில் எந்த டிரைவை திறக்கும்பொழுது \"Open with\" செய்தி வருகிறதோ அந்த டிரைவில் இந்த கோப்பை காப்பி செய்துவிட்டால் போதுமானது.\nஇனி அந்த பிழை வராது.\nஇந்த முறையிலும் சரியாகவில்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nஇணையத்தில் 'hhtp://pcsafety.us ' என்ற வலைப்பக்கத்திற்கு சென்று அதில் 'Combofix.exe' என்ற கோப்பை 'Download' செய்து 'Run' செய்யவும். இது உங்கள் கணினியில் உள்ள 'Autorun.inf' உட்பட அனைத்து 'Malware' மற்றும் 'Worm' களை நீக்கிவிடும்.வருகைக்கு நன்றி தொடர்ந்து பதிவை பாருங்கள்\nவழக்கமாக இதுபோன்ற சங்கடங்கள் 'Pen Drive' மற்றும் 'Memory Card, Camera, Mobile phone' ஆகியவற்றிலிருந்து பரவுவதால், 'Combofix.exe' ஐ 'Run' செய்யும்பொழுது நீங்கள் உபயோகிக்கும் 'Pendrive, memory card' போன்றவற்றை 'connect'செய்துவிட்டு 'Run' செய்தால் அனைத்து 'Device'களும் 'Cure' ஆகிவிடும்.\nஃபயர் ஃபாக்ஸில் மௌஸ் வீலின் 5 பயன்பாடுகள்\nஎந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வை...\nகண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உரு...\nInvisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..\nஉங்கள் கோப்புகளை நொடியில் தேட..\n\"Open with\" என்று வருகிறதா\nஅறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா\nஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Cont...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/super-singers-mesmerise-kamal-hassan-166993.html", "date_download": "2018-12-14T09:40:04Z", "digest": "sha1:O274VBXCNO6ZESLA6DAUU6EG364BDDVC", "length": 13445, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்க என்னோட நண்பர்களாக இருக்கக்கூடாதா?... கமலின் ஆதங்கம் | Super singers mesmerise Kamal Hassan | நீங்க என்னோட நண்பர்களாக இருக்கக்கூடாதா?... கமலின் ஆதங்கம் - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்க என்னோட நண்பர்களாக இருக்கக்கூடாதா\nநீங்க என்னோட நண்பர்களாக இருக்கக்கூடாதா\nநான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் என்னோட நண்பர்களாக இருந்திருந்தால் அந்த பொறாமையில் இன்னமும் அதிக திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்று உலகநாயகன் கமல்ஹாசன் ஆதங்கப்பட்டார்.\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கமல், சிறுவர் சிறுமியர்களின் பாடலை ரசித்துக் கேட்டார். இந்த நிகழ்ச்சியில் கமல் நடித்த திரைப்படங்களில் இருந்துதான் பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாடலும் பாடி முடிக்கப்பட்ட உடன் அந்த பாடல் எடுக்கப்பட்ட சூழல், எந்த அளவிற்கு இந்த பாடல் தனக்கு பெயர் பெற்றுத் தந்தது என்றும் பகிர்ந்து கொண்டார் கமல்.\nப்ளூ அணியினர் கமலின் எவர்கிரீன் ஹிட் பாடலான \"இளமை இதோ.... இதோ...\" பாடலை பாடினர். பாடலை பாடப் பாட கமல் முகத்தில் பெருமிதம் பொங்கியது. அவர்களைப் பாராட்டிய கமல், இவ்ளோ சின்ன வயதில் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் எனக்கு நண்பர்களாக கிடைத்த��ருந்தால் உங்களைப் பார்த்து பொறாமையில் நான் இன்னும் நிறைய திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்றார்.\nஇதைத் தொடர்ந்து கமலின் படத்தில் இருந்த தீம் மியூசிக் மட்டும் பாடினர். இந்த தீம் இசை வெற்றிக்கு ராஜாதான் காரணம் என்றார் கமல். அதுமட்டுமல்லாது விருமாண்டி படத்தில் இயக்குநராக இருந்த என்னை பாடல் எழுத வைத்தது ராஜாதான் என்றார் கமல். \"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை...\" என்ற முதல் அடியை எடுத்துக் கொடுத்து எழுத வைத்தார் இளையராஜா என்று கூறினார்.\n60 வருஷம் பேச வச்சிருவார்\n\"சொர்க்கம் மதுவிலே\"... என்ற பாடலை கவுதம் உற்சாகமாகப் பாடப் பாட கமல் உற்சாகமாகிவிட்டார். இந்தப் பாடல் இந்த அளவிற்கு இத்தனை தலைமுறை தாண்டி பேசுவதற்கு காரணம் ராஜாதான். இதை பாலு கேட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பார் என்றார் கமல். ராஜாவிடம் இதை பாடிக்காட்டு உன்னை 60 வருஷம் வரைக்கும் பிரபலமாக்கிடுவார் என்றார்.\nகாதல் இளவரசன் டூ உலகநாயகன்\nசூப்பர் சிங்கர் டி20 சிறப்பு நிகழ்ச்சியில் கமல் காதல் இளவரசனாக இருந்தபோது நடித்த படங்கள் முதல் இன்றைக்கு உலக நாயகனாக உயர்ந்தது வரை நடித்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர் குழுவினர். டிசம்பர் 25 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு இரவும் தொடர்கிறது. இதுநாள்வரை நிகழ்ச்சியைப் பார்க்காமல் தவற விட்டவர்கள் இன்றைக்குப் பார்க்கலாம்.\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உ��ுக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/11162035/Celebrating-the-ceremony--Get-all-the-yoga.vpf", "date_download": "2018-12-14T10:58:49Z", "digest": "sha1:OWUVIFA3DWIHAA5L3HFMLWO5SDNGGJWD", "length": 17530, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Celebrating the ceremony Get all the yoga! || சஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\nசஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும்\nசஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும்\nசில தெய்வங்களுக்கு நட்சத்திரங்களில் விழா எடுத்துக் கொண்டாடுவர். சில தெய்வங்களுக்கு திதிகளில் விழா எடுத்துக் கொண்டாடுவர்.\nபதிவு: அக்டோபர் 11, 2017 16:20 PM\n-பரிகாரச் செம்மல் சிவல்புரி சிங்காரம்\nசில தெய்வங்களுக்கு நட்சத்திரங்களில் விழா எடுத்துக் கொண்டாடுவர். சில தெய்வங்களுக்கு திதிகளில் விழா எடுத்துக் கொண்டாடுவர். ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும்.\nசஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.\nகந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே\nதென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு\n-என்பது முன்னோர்கள் மொழி. வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு.\n‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.\nவிரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வாரத விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.\nமார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என்று விதியை, இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அதை மாற்றும் ஆற்றல் விரதங்களுக்கு உண்டு.\nஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற் பலன்கள் கிடைக்கும். அமாவாசை அடுத்த ஆறு நாட்களிலும் அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தசஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால் சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்கள் தீரும். வந்த துயரம் விலகி வளமான வாழ்க்கை கிடைக்கும்.\nஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அந்தத் திருநாள் ஐப்பசி மாதம் 8-ம் நாள் (25.10.2017) புதன்கிழமை வருகிறது. அன்று சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.\nமுருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், ��ெய்வாம்சம் பொருந்திய அந்த திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்றும் ஆறுமுருகனை வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தை வைத்து வழிபடலாம்.\nபுத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு போன்ற பதினாறு பேறுகளும் பெற்று, செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கிறது.\n‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும்.\nமும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும்.\nபெரியசாமி என்றழைக்கப்படும் கந்தசாமிதான் நமக்குச் சொந்தசாமி, அந்தச் சாமியை நாம் சஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால் சேமிப்பு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும்.\nநாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த\nகோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு\nதாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்\nஎன்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். சஷ்டியில் முருகப்பெருமானை வழிபட்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/15161235/1213094/Xiaomi-Redmi-Note-6-Pro-launching-in-India-on-November.vpf", "date_download": "2018-12-14T11:16:35Z", "digest": "sha1:TF7YPGGV5WSLKO2AU2UKVS7ZOTU5HHFH", "length": 16051, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி || Xiaomi Redmi Note 6 Pro launching in India on November 22", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nபதிவு: நவம்பர் 15, 2018 16:12\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Xiaomi #redminote6pro\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Xiaomi #redminote6pro\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் முதல் விற்பனை நவம்பர் 23ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.\nரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் அழைப்பிதழ்களை சியோமி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்\n- அட்ரினோ 509 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல்,\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0\n- 2 எ.ம்பி. இரண்டாவது செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் துவக்க விலை ரூ.14,999 நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறி��ுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nரூ.6000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.199 சலுகையில் கூடுதல் பலன்களை வழங்கும் வோடபோன்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-lenses/pentax+camera-lenses-price-list.html", "date_download": "2018-12-14T10:13:46Z", "digest": "sha1:WSQ7DS2H57NCFWTXQHX6HOZY2DJ7UXHY", "length": 19448, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "பென்டஸ் கேமரா லென்செஸ் விலை 14 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் கேமரா லென்செஸ் India விலை\nIndia2018 உள்ள பென்டஸ் கேமரா லென்செஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பென்டஸ் கேமரா லென்செஸ் விலை India உள்ள 14 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 13 மொத்தம் பென்டஸ் கேமரா லென்செஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பென்டஸ் ச்மசப் பா௬௪௫ 4 5 85 ம்ம் ப 4 5 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Amazon, Flipkart, Naaptol, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பென்டஸ் கேமரா லென்செஸ்\nவிலை பென்டஸ் கேமரா லென்செஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பென்டஸ் ச்மசப் பா௬௪௫ 4 5 85 ம்ம் ப 4 5 Rs. 1,18,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பென்டஸ் 04 22097 17 ௫ம்ம் ப 5 6 லென்ஸ் சில்வர் Rs.7,007 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nரஸ் 30000 50001 அண்ட் பாபாவே\nசிறந்த 10பென்டஸ் கேமரா லென்செஸ்\nபென்டஸ் ச்மசப் பா௬௪௫ 4 5 85 ம்ம் ப 4 5\nபென்டஸ் சம்ச் ட ௩௫ம்ம் ப 2 4 லென்ஸ் பழசக்\nபென்டஸ் 21740 17 ௭௦ம்ம் ப 4 லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே 4 f_stop\n- விஎவ் அங்கிள் 79 Degrees\nபென்டஸ் பி௦௦௦கினி௦௧௬ பிசியே 10 ௧௭ம்ம் ப 3 5 4 5 லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Fisheye\n- மினிமம் அபேர்டுரே 32\n- விஎவ் அங்கிள் 180 Degrees\nபென்டஸ் 02 ஸ்டாண்டர்ட் ஜூம் லென்ஸ் போர் பென்டஸ் Q\n- லென்ஸ் டிபே Zoom\nபென்டஸ் 04 22097 17 ௫ம்ம் ப 5 6 லென்ஸ் சில்வர்\n- லென்ஸ் டிபே Fisheye\n- மினிமம் அபேர்டுரே 7.1\n- விஎவ் அங்கிள் 64 Degrees\nபென்டஸ் 22137 கே மவுண்ட் சம்ச் ட ௪௦ம்ம் லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Prime\n- மினிமம் அபேர்டுரே 22 f_stop\nபென்டஸ் 21450 கே மவுண்ட் ஹட ட ௩௫ம்ம் லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Prime\n- விஎவ் அங்கிள் 44 Degrees\nசம்ச் பென்டஸ் ட மேக்ரோ ௫௦ம்ம் ப 2 8 லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Macro\n- மினிமம் அபேர்டுரே 32\n- விஎவ் அங்கிள் 47 Degrees\nபென்டஸ் 21720 டெலிபோட்டோ ஹட ட 5 ௩௦௦ம்ம் ப 4 5 8 லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே 22\n- விஎவ் அங்கிள் 29 Degrees\nபென்டஸ் 21460 கே மவுண்ட் ஹட ட ௩௫ம்ம் ப 2 8 லென்ஸ் சில்வர்\n- லென்ஸ் டிபே Prime\n- மினிமம் அபேர்டுரே 22 f_stop\n- விஎவ் அங்கிள் 44 Degrees\nபென்டஸ் கே மவுண்ட் சம்ச் ட டெலிபோட்டோ 18 ௨௭௦ம்ம் ப 3 5 6 3 லென்ஸ் பழசக்\n- லென்ஸ் டிபே Telephoto\n- மினிமம் அபேர்டுரே 22 f_stop\n- விஎவ் அங்கிள் 76 Degrees\nபென்டஸ் 03 பிஷ் ஏஏ லென்ஸ் போர் பென்டஸ் Q\n- லென்ஸ் டிபே Prime\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/baby-sleep-avoid-7-matters", "date_download": "2018-12-14T11:05:16Z", "digest": "sha1:NFHGYOZFQXUZGNCGWIUGGZJN62INO3T3", "length": 14245, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குழந்தையை தூங்கச் செய்யும் போது, தவிர்க்க வேண்டிய 7 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தையை தூங்கச் செய்யும் போது, தவிர்க்க வேண்டிய 7 விஷயங்கள்..\nபுதிதாக பெற்றோரானவர்கள், தங்கள் குழந்தையை தூங்கச் செய்ய ஏதேதோ முயற்சிப்பர்; சில முயற்சிகள் பலனளிக்கும்; சில பயனின்றி போகும். புதிதாக குழந்தையை வளர்க்கும் போதும், அதனை தூங்கச் செய்யும் போதும் சில தவறுகள் நிகழலாம். தவறுகளைக் குறைத்து, குழந்தையை நல்ல முறையில் தூங்கச் செய்ய, நாம் தவிர்க்க வேண்டிய 7 விஷயங்களைப் பற்றி காண்போம்...\nகுறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் குழந்தைகளைத் தூங்க வைப்பது நற்செயல் அன்று. ஏனெனில், குறிப்பிட்ட நேரங்களை உறங்கும் நேரமாக குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தும் போது, அதுவே அவர்கள் வளர்ந்த பின்னும் வழக்கமாகிவிடும். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ - என்ற மொழியை நினைவில் கொண்டு செயல்படுங்கள் பெற்றோர்களே\nஆகையால், குழந்தைகள் சோர்வுறும் பொழுதும், உறக்க நிலையை அடையும் பொழுதும் தூங்கச் செய்யுங்கள். சரியான மற்றும் அளவான உறக்க நேரத்தை குழந்தைகள் வழக்கமாக்குமாறு பழக்கப்படுத்துங்கள்…\n2. அசைவுகளின் மூலம் தூங்கச்செய்தல்\nபொதுவாகவே, நாம் காரிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்கையில் நம்மை அறியாமலே, உறக்கம் நம்மைத் தழுவும். அதுபோலவே குழந்தைகளும், நாம் நடந்து கொண்டோ அல்லது மடியில் வைத்து ஆட்டும் போதோ உறக்கம் கொள்ளும். இந்த முறையில், குழந்தையை தூங்கச்செய்யும் பொழுது, இதுவே குழந்தைகளுக்குப் பழக்கமாகிவிடும். இம்முறையை நாம் வெகு நாட்களுக்கு எடுத்துச் செல்ல இயலாது; ஆகையால் மாற்றுமுறையில், குழந்தையை தூங்கச் செய்வது நல்லது.\nகுழந்தைகளுக்கு 10 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம். ஆகையால், குழந்தைகளை வெகுநேரம் முழிக்காது, விரைவாக உறங்கச் செய்து, காலையிலும் விரைந்து எழுப்பிவிடுவது, அவர்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.\nகுழந்தைகள் வளர்ந்த பின்னும் 7-8 மணி நேர உறக்கம் கொள்ள வேண்டியது அவர்களது வளர்ச்சிக்கு அவசியம். அதே சமயம் 11-3 மணி வரையிலான உறக்கம் அனைத்து வயதினருக்கும் மிக அவசியமான ஒன்று.\nகுழந்தைகள் நன்றாக உறங்கவும், விழிப்போடு விளையாடவும், குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் இன்றியமையாதது. குழந்தைகள் போதுமான அளவு உறங்கிய பின்னரும், உறக்கம் கொள்ளும் நிலையிலேயே இருந்தால், அவர்களை பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் அல்லது வெளியில் அழைத்துச் சென்று திசை திருப்பலாம். உறங்க வேண்டிய நேரத்தில், உறக்கம் கொள்ளாது இருப்பின், கதைகள் அல்லது தாலாட்டு பாடி, குழந்தையை தூங்கச் செய்யவும்.\nக���ழந்தைகள் பொதுவாக இருட்டைக் கண்டு பயம் கொள்ளும் சுபாவத்தினராக இருப்பர். ஆதலால், குழந்தைகள் உறங்கும் அறை எப்பொழுதும் சிறிது வெளிச்சத்துடனும், நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் இருட்டைக் கண்டு பயம் கொள்வதைத் தடுக்க, நீங்கள் அவர்களின் பயத்தைப் போக்கும் வகையில், அவர்களிடம் உரையாட வேண்டும்; தைரியமூட்டும் வகையில் நல்ல கதைகளைக் கூற வேண்டும்.\nபெரும்பாலான குழந்தைகள் அழுதே காரியத்தை சந்திப்பர். அதேபோல், தூங்கும் நேரத்தை தள்ளிப்போட்டு, விளையாட அவர்களின் ஆயுதமான கண்ணீரை உபயோகிப்பர். ஆனால், பெற்றோரான தாங்களே அழுகையை அன்பால் அடக்கி, சரியான நேரத்தில் குழந்தையை தூங்கச் செய்ய வேண்டும்.\nகுழந்தைகளில் சிலர், படுத்தவுடன் உறங்கிவிடுவர்; சிலரோ அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து அழுவர். ஆகையால், உங்கள் குழந்தை எப்படிப்பட்ட உறக்கத்தை மேற்கொள்கிறது என பெற்றோரான, நீங்கள் கண்காணிக்காது இருத்தல் நல்லதல்ல. எனவே, குழந்தைகளின் உறங்கும் முறையை கண்காணித்து, அதற்கேற்றாற் போல், உறங்கும் நேரத்தை நிர்ணயிங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/blog-post_63.html", "date_download": "2018-12-14T10:58:27Z", "digest": "sha1:M4RZZDLM4EJJZVU4CO5QTLSN2KUIKGAJ", "length": 8549, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கூந்தலில் வெடிப்பு உள்ளவரை நீங்கள்? கவலை வேண்டாம்! இதை பின்பற்றுங்க.. - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகூந்தலில் வெடிப்பு உள்ளவரை நீங்கள் கவலை வேண���டாம்\nகாரணம் காலத்திற்கேற்ற வகையில் கெமிக்கல் கலந்த ஷாம்போக்களும் ,மிகவும் வேகமாக தலை முடி சீவுதல் ,ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் போன்ற காரணத்தினால் முடி அதிகமாக வெடிக்கின்றது.\nஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.\n1 முட்டையின் வெள்ளைக் கருவுடன் பால் கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஈரமான தலைமுடியில் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசமமாக எடுத்து, அதை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இவ்வாறு மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றும் பட்சத்தில் தலைமுடி வெடிப்பது குறைந்துவிடும் .\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபை��ில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/10/how-switch-from-fixed-deposits-debt-mutual-funds-009240.html", "date_download": "2018-12-14T09:28:41Z", "digest": "sha1:2FH7UX77LV2APBPBQSMYHEGZZX5DZN2Q", "length": 27906, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்சட் டெபாசிட் கணக்கை, டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு எப்படி மாற்றுவது? | How To Switch From Fixed Deposits To Debt Mutual Funds - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்சட் டெபாசிட் கணக்கை, டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு எப்படி மாற்றுவது\nபிக்சட் டெபாசிட் கணக்கை, டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு எப்படி மாற்றுவது\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்\nஆர்பிஐ வட்டி விகித உயர்வால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா\nமியூச்சுவல் ஃபண்டிற்கு இணையதளம் மூலமாக எவ்வாறு அப்ளை செய்வது\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை..\nமியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..\nகடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் என்பது அபாயத்திற்குட்பட்டதானாலும், வரிச் சலுகைகளுடன் கூடிய நீண்ட கால லாபத்தினைத் தரவல்லது.\nநிலையான வைப்புநிதிக��ிலிருந்து கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு மாறுவதற்கு முன்னர் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.\n2013 ஆம் ஆண்டில் 9% ஆக இருந்த நிலையான வைப்புநிதி ஆண்டு வட்டிவீதம் தற்போது 6.5% ஆகக் குறைந்துள்ளது. நீங்கள் 30% வரிக்கட்டும் அடைப்புக்குள் வருபவரானால் இந்த வட்டிவிகித குறைப்பு உங்களுக்கு வலி தரும் ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கான பிடித்தம் எல்லாம் போக 4.55% ஆண்டு வட்டிவிகிதமே உங்கள் நிலையான வைப்புநிதிக்கு கிடைக்கக்கூடும்.\nஆகஸ்ட் 2017 ஆண்டில் சில்லறை பணவீக்கமானது 3.36% அளவின் நெருக்கமாக இருந்தது. பணவீக்கத்தில் ஏற்படும் சிறு மாறுதலானது நிலையான வைப்புநிதியில் எதிர்மறையான வரவையே தரும். குறைந்த வட்டிவிகித நிலையான வைப்புநிதியில் தொடர்வது முதலீட்டாளர்களுக்குக் கடினமான சூழ்நிலையாகும். ஆதலால் கடன் சார்ந்த பரஸ்பர நிதி போன்ற வேறு தளங்களை நாடத் தொடங்கிவிட்டனர்.\nகடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் என்பது நிலையான வைப்புநிதியைக் காட்டிலும் அபாயகரமானது. அதே நேரம், நீண்டகால அளவில் சிறந்த வரவைத் தரும் வல்லமையுடையது.\nநிலையான வைப்புநிதிகளிலிருந்து கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு மாறுவதற்கு முன்னர் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இனி காண்போம்.\nநீங்கள் நிலையான வைப்புநிதியிலிருந்து கடன் சார்ந்த பரஸ்பர நிதிக்கு மாறுவதற்கான மதிப்பீடு செய்யத் தொடங்குவீர்களேயானால் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முன்னுரிமை திட்டமாகக் கடன் பரஸ்பரநிதி திட்டம் இருக்க வேண்டும். இவை சமபங்கு மற்றும் தங்க பரஸ்பரநிதியை காட்டிலும் சிறந்தது.\n3 வருட காலத்திற்குள் மீட்கப்பட்ட கடன் நீதியானது குறுகியகால முதலீடாகக் கருதப்பட்டு மூலதன ஆதாயத்திற்கு முதலீட்டாளரின் வரிக்கோட்டின்படி வரி கணக்கிடப்படும். 3 வருட காலத்திற்கு மேற்பட்ட கடன் நிதியானது நீண்டகால முதலீடாகக் கருதப்பட்டு, மூலதன ஆதாயத்திற்கு 20% வரி விதிக்கப்படும். (குறியீட்டு நன்மையுடன் சேர்த்து). நீங்கள் 3 வருடங்களுக்கு மேலான முதலீடு செய்தீர்கள் என்றால், கடன் நிதியானது நிலையான வைப்புநிதியை விட வரிச் சலுகைக் கொண்டது. மேலும் குறியீட்டு நன்மையுடன் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுவதால் குறைந்��� வரிவிகிதமே விதிக்கப்படுகிறது. குறுகிய காலமேயானாலும், அதாவது 3 வருடங்களுக்குள்ளும் கடன் நிதி சிறந்த வரவைத் தரவல்லது.\nஉங்கள் பொருளாதாரத் திட்டமிடலுக்கு ஏற்ப முதலீட்டு கால அளவைத் தீர்மானிக்கலாம். மேலும் குறுகிய மற்றும் நீண்டகால அளவாக முதலீட்டை இரண்டு அல்லது மூன்று வகையாகப் பிரித்துச் செய்யலாம். நிலையான வைப்புநிதி பகுதி மீட்பை அனுமதிப்பதில்லை. ஆனால் கடன் நிதி பகுதி மீட்பை அனுமதிப்பதோடு, மீட்கப்பட்ட அலகுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் முதலீட்டை ஒற்றை நிதியாக வைத்துக்கொண்டு உங்கள் திட்டத்திற்கேற்ப விடுவித்துக்கொள்ளலாம்.\nஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்கப்படும் கடன் நிதிக்கு வெளியேறும் தொகை விதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.\nநீங்கள் தேர்வு செய்ய வேண்டிய கடன் நிதி வகைகள்\nநிலையான வைப்பு நிதியிலிருந்து மாறும்போது சரியான கடன் நிதியைத் தேர்வு செய்வது முக்கியம். நீங்கள் 3 வருடங்களுக்குக் குறைவான முதலீடா அல்லது 3 வருடங்களுக்கு மேற்பட்ட முதலீடா என்பதைப் பொறுத்து கடன் நிதி வகையைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான கடன் நிதியில் முதலீடு செய்து, அந்நிதியிலிருந்து வருவாய் வரத்தொடங்கியவுடன், நீங்கள் முறையான திரும்பப்பெறுதல் திட்டத்தை (SWP) தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 3 வருடத்திற்குக் குறைவாக முதலீடு செய்தீர்கள் என வைத்துக்கொள்வோம் (2 வருடங்கள் என்க). நீங்கள் வருவாய் பெற மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் வருவாயைக் கணக்கிட்டவுடன் முறையான திரும்பப்பெறுதல் திட்டத்தில் (SWP) சேரலாம். உங்கள் நிதி 9% ஆண்டு வட்டிவிகித வருவாய்த் தருவதாக இருந்தால், நீங்கள் ஆண்டிற்கு 5%-6% தொகையைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதனால் உங்கள் நிதி வரி மற்றும் முறையான திரும்பப்பெறுதல் திட்டம் (SWP) போக வளரவே செய்யும்.\nகுறுகிய கால முதலீட்டிற்கு, நீங்கள் குறுகிய காலக் கடன் நிதி அல்லது அல்ட்ரா குறுகிய காலக் கடன் நிதி வாய்ப்புகளை ஆய்வு செய்யலாம். மேலும் நீண்ட கால முதலீட்டிற்கு, நீங்கள் டைனமிக் கடன் நிதி மற்றும் நீண்ட காலக் கடன் நிதி வாய்ப்புகளை ஆய்வு செய்யலாம்.\nகடன் சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது எப்படி\nமுறையான இடைவெளியில் தொடரும் ந���லையான வைப்புநிதியில் முதலீடு செய்வது போலவே கடன் நிதியில் முறையான முதலீட்டு திட்டத்தின் (SIP) வாயிலாக முதலீடு செய்யலாம். உங்களது அனைத்து வைப்பு நிதி தொகையையும் கடன் நிதிக்கு மாற்ற விரும்பினால் நீங்கள் மொத்தத்தொகை முதலீட்டை தேர்வு செய்யலாம். நீங்கள் வைப்புநிதி முதலீட்டிலிருந்து வெளியேறும்போது, முன்பாக வெளியேற்றத்திற்கான அபராத தொகை அல்லது வட்டியில் ஏற்படும் நஷ்டம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கடன் நிதியிலிருந்து பெரும் வருவாயானது நீங்கள் வெளியேறாதவரை வரிப்பிடித்தம் செய்யப்படாது. ஆனால் நிலையான வைப்புநிதியில்,பெறப்படும் வட்டியானது மீண்டும் அதே வங்கியில் முதலீடு செய்யப்பட்டாலும் நீங்கள் வரிச் செலுத்தியாக வேண்டும். நீங்கள் சிறிய அளவிலான அபாயாகரமான முயற்சி எடுக்கத் துணிந்தால் நிலையான வைப்பு நிதியை விடக் கடன் நீதியானது அதிக அளவிலான வரி சலுகைகளையும், அதிக வருவாயை குறுகிய மற்றும் நீண்ட கால அளவில் தருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=216452", "date_download": "2018-12-14T11:12:47Z", "digest": "sha1:P5BBPNTVQ7AFL5PUEQS2XIRG7IFGVOYH", "length": 27311, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு\n20 ஆண்டு கால விஸ்வாசிக்கு உள்துறையை ஒதுக்கிய ...\nபாலியல் தொந்தரவு: தமிழருக்கு 11 ஆண்டு சிறை\nமேகதாதுவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ...\nஅதிமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர்\nரபேல் ஒப்பந்த தீர்ப்பு : ஆதரவும், எதிர்ப்பும் 3\nஅமளியால் பார்லிமென்ட் முடங்கியது 4\nதிமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி 2\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர் 3\nஇந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 83\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம் 129\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் 181\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nபுதுடில்லி: இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது.\nபுதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.\nஇதன் விவரம் வருமாறு: * கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.\n* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.\n* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.\n* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ள���ு. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதமாகும்.\nபடித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு: * மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.\n* 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் கல்வி உயர்வு: * 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.\n* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.\n* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.\n* மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.\n* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.\n* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.\n* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.\n* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.\n27 லட்சம் பேர் பங்கேற்பு: சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும், இரண்டு கட���டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும்பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் பற்றிய விபரம் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் உலகிலேயே சராசரி வயதில் இந்தியாதான் மிகவும் குறைவு என்று கேள்விப்பட்டேன். வல்லரசாவதற்க்கு இது முக்கியமான விவரம் அல்லவா.\nதெரு தெருவாக அலையவிட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர் யார் யாருக்கு எவ்வளவு பணம் நிர்ணயம் செய்யப்பட்டது யார் யார் உழைத்தது நான் அறிந்தவரையில் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. உண்மை கண்டறிந்து சரியான தகவல்களை வெளியிடவும். நான் நன்றி கூறுகிறேன் நீங்கள்\nஆரூர் ரங - chennai,இந்தியா\n எல்லா மாநிலங்களும் மக்கள்தொகை பெருக்கம் குறைய ஆரம்பித்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் 4 % அதிகமாம் இலவசமாக எல்லாம் அரசே கொடுத்துவிடுவதால், கவலையின்றி எல்லோரும் 'வீட்டு வேலையில்' மூழ்கியிருப்பது தெரிகிறது இலவசமாக எல்லாம் அரசே கொடுத்துவிடுவதால், கவலையின்றி எல்லோரும் 'வீட்டு வேலையில்' மூழ்கியிருப்பது தெரிகிறதுதேவை உடனடி நடவடிக்கை. இல்லாவிட்டால் தமிழகமே ஒரு ரங்கநாதன் தெருவாகி விடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188505/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-14T09:35:32Z", "digest": "sha1:DFKZ4YLAQX6YLMBRNH4LEPSDOM6IZPF3", "length": 11569, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "புத்தாக்கம் செய்யும் நோக்கிலேயே நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டது - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபுத்தாக்கம் செய்யும் நோக்கிலேயே நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டது\nநாடாளுமன்றத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கிலேயே அடுத்த நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவலஸ்முல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கம் புதிய திட்டங்களின் அடிப்படையில் செயற்படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தேசிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடும் பணிகள் உரிய ஆராய்வுகளின் பின்னர் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டை நிலைகுலையச் செய்கின்ற எந்த ஒரு தீர்மானத்தையும் ஜனாதிபதியோ தாங்களோ மேற்கொள்ளப்போவதில்லையெனவும் மகிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையில் திருகோணமலை – மொரவெவ பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொல்ஹென்கொட உபரத்ன தேரர் தெரிவாகியுள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅவுஸ்திரேலியாவை தாக்கவுள்ள சக்திவாய்ந்த சூறாவளி\nஅமெரிக்காவிற்கு ஏதிலியாக சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nமகன் திருமணத்துக்கு சென்ற தாய், தந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக பலி\nநேபாளத்தில் பேருந்தும் - ஜீப் வண்டியும்...\nஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை\nஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர்\nவடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் முன்னெடுப்பு\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுத���வு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று மாலை\nUpdate : நாடே எதிர்ப்பார்த்துள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சற்றுமுன் கிடைத்த செய்தி\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமரணத்தால் கொதித்தெழுந்த மக்கள் - காவல்நிலையத்தை சுற்றிவளைத்து தாக்குதல் - காணொளி\nஐ.தே.முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை\nஅன்டார்டிக்காவில் சாதனை படைத்த இலங்கையர்\nஇரண்டாவது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்\nசிறிலங்கா கிரிக்கட் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும்\nசர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கட் நாடுகளிடம் கோரியுள்ள முக்கிய விடயம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமனம்\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/06/news/19936", "date_download": "2018-12-14T11:25:31Z", "digest": "sha1:Q2BRON4O7Z6A5IMB2O7HVKUHGYWLOZDN", "length": 10601, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் – புதிய முதல்வரானார் ஓ.பி. | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் – புதிய முதல்வரானார் ஓ.பி.\nDec 06, 2016 by அ.எழிலரசன் in செய்திகள்\nமாரடைப்பினால், நேற்றிரவு மரணமான தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அருகே நல்லக்கம் செய்யப்படவுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்றிரவு 11.30 மணியளவில் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்���ப்பட்டது.\nஇதையடுத்து, அவரது உடல் இன்று அதிகாலை 2.38 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் வரை பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து, இன்று காலை 6.15 மணியளவில், போயஸ்கார்டனில் இருந்து இராஜாஜி மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nநள்ளிரவில் இருந்தே அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டுள்ளனர்.\nபொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.30 மணியளவில், சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது.\nஜெயலலிதா மறைவையொட்டி 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை 1 மணியவில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார்.\nஆளுனர் மாளிகையில், நடந்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nஜெயலலிதாவின் மறைவினால் தமிழ்நாடு, கவலையில் ஆழ்ந்துள்ளது.\nTagged with: எம்.ஜி.ஆர்., ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nச���ய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\nசெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iit-kanpur-job-openings-33-assistant-project-manager-posts-2016-001266.html", "date_download": "2018-12-14T10:37:24Z", "digest": "sha1:AR5RI4A7OCIW3K6BGABAIJ2GTJADSILP", "length": 8995, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "கான்பூர் ஐஐடி-யில் காத்திருக்கும் உதவி திட்ட மேலாளர் பணியிடங்கள்!! | IIT Kanpur Job Openings for 33 Assistant Project Manager Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» கான்பூர் ஐஐடி-யில் காத்திருக்கும் உதவி திட்ட மேலாளர் பணியிடங்கள்\nகான்பூர் ஐஐடி-யில் காத்திருக்கும் உதவி திட்ட மேலாளர் பணியிடங்கள்\nபுதுடெல்லி: கான்பூர் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் உதவி திட்ட மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 33 உதவித் திட்ட மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர பட்டமேற்படிப்பை முடித்திருககவேண்டும். இந்த வேலைக்கு ஊதியமாக ரூ. 11,000 - Rs 22,000 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.\nநேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Principal, Campus School, Indian Institute of Technology Kanpur, Kanpur- 208016 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மார்ச் 28 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாகும். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெறும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.iitk.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/09/what-is-equity-savings-scheme-008886.html", "date_download": "2018-12-14T10:18:02Z", "digest": "sha1:6U2B7MPL23PPXQ35USVOBUVYT5VA4OG5", "length": 20571, "nlines": 178, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? | What is Equity Savings Scheme? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன\nஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nதீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந்திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..\nபங்கு சந்தையில் ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nஈக்விட்டி சேவிங்க்ஸ் எனப்படும் சமபங்கு சேமிப்புத் திட்டம் பரஸ்பர நிதி வகையைச் சேர்ந்தது இது மிதமான அபாயம் எடுக்கும் ��சி கொண்ட மற்றும் பங்குகளிலிருந்து மூலதன வருவாய் மற்றும் வழக்கமான வருமான ஓட்டத்தை அறுவடை செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமானது.\nசமபங்கு சேமிப்புத் திட்டங்கள் நிதித் தொகையில் 1/3 பகுதியை நிலையான வருமானத் திட்டங்களிலும், 1/3 பகுதியை பங்குக் கலவையிலும், மீதமுள்ளத் தொகையை முதலீடற்றத் தரகுத் தொகையிலும் முதலீடு செய்கிறது.\nஎனவே நீங்கள் ஒரு பழமைவாத முதலீட்டாளர் பிரிவில் விழுந்து, இருப்பினும் இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டுமென்றும் மற்றும் சில அபாயங்களுக்கும் இடமளிக்க வேண்டுமென்றும் விரும்பினால், நீங்கள் சமபங்குச் சேமிப்புத் திட்டத்தைக் கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால், அவை உயர்ந்த முன் வரி வருவாயை வழங்குகின்றன. இதனால் இந்த நிதிகள், மேலும் வரித் திறனையும் கொண்டுள்ளதால் ஒரு கூடுதல் நன்மையையும் வழங்குகின்றது. எனவே, இங்கே பங்கு சேமிப்புத் திட்டங்களை நல்லதொரு பந்தயமாக ஆக்கும் சில மதிப்புமிக்க கண்டறியப்பட்ட சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பங்குச் சந்தை நிதிகளோடு ஒப்பிடுகையில் சமபங்கு சேமிப்பு நிதிகள் குறைந்த மாறும் தன்மைகளை வழங்குகின்றன: 50% மேலான மூலதனம், கடன் மற்றும் தரகு செலவாணியிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்தத் திட்டம் நிலையான முதலீட்டை வழங்குகிறது. நிலையற்ற மாறும்தன்மையைக் குறைக்க நிதி மேலாளர்கள் வழித்தோன்றல்களாக கண்டுபிடிக்கப்பட்ட உபாயத் திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் நிதியின் தரகு செலாவணிக் கூறுகள் சந்தையின் வெவ்வேறு பகுதிகளின் விலை வேறுபாடுகளின் மீது முதலீடு செய்யப்படுகின்றன. எனவே ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நீங்கள் வருமானத்தில் நிலைப்புத்தன்மையைத் தேடுபவராக இருந்தால், பங்கு சேமிப்பு நிதிகள் உங்களுக்கானது. இல்லையென்றால், உயர் வருமானத்தைத் தேடுபவர்கள் மற்றும் அபாயங்களில் ஏராளமான பசி கொண்டவர்கள் தூய பங்குச் சந்தை நிதிகளில் முதலீடு செய்யலாம்.\n2. வரிச் செயல்திறன்: வரிவிதிப்பு நோக்கத்திற்காக பங்கு சேமிப்புத் திட்டங்கள் பங்குச் சந்தை நிதிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவேளை இந்தத் திட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேல் வைத்திருந்தால் இதிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு வரிகள் இல்லை. இருந்தாலும், ஒரு வருடத்திற்கு ம��ன் திரும்பப் பெற்றுக் கொண்டால், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15% செலுத்தப்பட வேண்டும்.\nதரகுச் செலாவணித் திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் நிலையான வருமானத்தை ஈட்ட இந்தத் திட்டத்திற்கு உதவுகின்றன மேலும் ஏஎம்சி க்கள் தரகுச் செலாவணியைக் கையாள்வதிலும் மற்றும் குறைந்த அபாயம் கொண்ட வருவாயை வழங்குவதிலும் நிபுணர்கள்.\nஆரம்பத்திலேயே பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் வெளியேறும் சுமைக் கட்டணமாக 1% உடன் வருவதால், முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேல் வைத்திருக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n - Tamil Goodreturns | ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்றால் என்ன\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukku-aapathai-erpaduthum-diaper", "date_download": "2018-12-14T11:06:18Z", "digest": "sha1:NFJVKRINQWBAN7TP6ZCMTKFCGNND6FD5", "length": 12699, "nlines": 238, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் டயபர்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் டயபர்..\nமகன் அல்லது மகளுக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தை தாத்தா பாட்டி மீது சிறுநீர் கழித்தால் தான் அவர்களது வாழ்வு முழுமை அடைந்ததாக கருதுவார்கள் நம் முன்னோர்கள். ஆனால், இப்போதையை தலைமுறையினர் குழந்தைகள் அசுத்தம் செய்துவிடுவார்களோ எனும் பயத்தால் குழந்தையை தூக்குவதே கிடையாது. இதை தவிர்க்க அவர்களுக்கு கிடைத்த புதிய வழி டயபர்களை உபயோகிப்பது. மற்றொரு காரணம் பெற்றோரின் சோம்பேறி தானம் என்றே சொல்லாம். இவற்றை அகற்றி அப்புற படுத்துவது எளிதான ஒன்று என கருதுவதால் இவற்றை உபயோகிறார்கள். ஆனால் டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி பார்க்கலாம்.\n1 ஈரமான டயபரை கவனிக்காமல் அதிக நேரம் விட்டுவிட்டால், குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும்.\n2 பிறந்த குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். குழந்தையின் மென்மையான உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்திற்கு ஏற்றதல்ல.\n3 டயபரில் ஈரத்தை உறிஞ்சுவதற்கென இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை கலப்பதால் அவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.\n4 குழந்தைகளுக்கு பயன்படுத்தும் உபயோகித்து தூக்கி எறிய கூடிய டயபர்கள், சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது.\n5 குழந்தைகள் டயபரை ஈரம் செய்யும் போது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.\n6 தூக்கி எறிய கூடிய டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய இரசாயங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.\n7 உபயோகித்து தூக்கி ஏறிய கூடிய டயபர்களில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் பேஸிஸ் போன்றவை இருப்பதால், இவை எளிதில் மாக்குவதில்லை. இவை சுற்று சூழலை பாதிக்க கூடியவை. இதனால் பெரியவர்களையும் இவை பாதிக்கின்றன.\n8 இவற்றை உபயோகிப்பதால் குழந்தைகளின் கண், மூக்கு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயமும் உள்ளது.\nஇவை விலை அதிகமாக இருந்தாலும், விளம்பரங்களால் பெற்றோர்கள் ஈர்க்கப்பட்டு எளிதில் அப்புற படுத்திவிடலாம் என உபயோகிக்க துவங்கி விடுகிறார்கள். இதற்கென அவர்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு குழந்தைகளுக்கு வாங்கி உபயோகிக்கிறார்கள். இவற்றை தவிர்க்க குழந்தைகளுக்கு துணிகளை பயன்படுத்துவது சிறந்தது. உங்களுக்கு வேல��� அதிகம் என்று நினைத்தால், இவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?page_id=1751", "date_download": "2018-12-14T09:50:36Z", "digest": "sha1:CYQRVV2L2TXMBD7GOSUNNUNT7ADPJ2BL", "length": 34435, "nlines": 1176, "source_domain": "anubavajothidam.com", "title": "* இலவச சேவை – அனுபவஜோதிடம்", "raw_content": "\nபல்வேறு திரட்டிகளின் வழியே வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தின் இந்த பக்கத்தை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி .\nநம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.\n1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.\nகற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 7 வருடங்களில் 10 கோடி வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.\nகட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.\nஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாத அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.அவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .\nஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நீங்கள் தபால் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும். ரிப்ளை கவர் கூட தேவையில்லை. பதில் அனுப்ப வேண்டிய மெயில் முகவரியை தெரிவித்தால் போதும்.\nஹ ஹா இலவச சேவைக்கு கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ளனும்\nஇலவச தனிப்பட்ட ஆலோசனைக்கு கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டும். சாரி .\nஇலவச சேவைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்\nவெப்சைட் முகப்பில் இலவச ஆலோசனை என்ற பட்டன் உள்ளதல்லவா அதை சொடுக்கி அதன் படி செயல்படுங்கள்.\nவெப்சைட் முகப்பில் இலவச ஆலோசனை என்ற பட்டன் உள்ளதல்லவா அதை சொடுக்கி அதன் படி செயல்படுங்கள்.\nஇலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்\nஎனது லக்கனத்திற்கு 7ம் வீடான மிதுனத்தில் செவ்வாய், சுக்கிரன், கேது சேர்க்கை உள்ளது இதனால் ஏற்பட்டும் பிரச்சனை மற்றும் பாிகாரம் கூறுங்கள் ஐயா\nசம்பிரதாய ஜோதிடத்தில் 4 = கற்பு .லாஜிக் என்னன்னா 4 =தாய் , தாய் நோய் வாய் பட்டிருந்தா மவ அப்படி இப்படி போயிருவாங்கறது அவிக கெஸ்.\nஇது ஏறக்குறைய 1-7 ல் கேது ராகு இருக்கும் எஃபெக்டை தரலாம். கூடுதலாக கைனகாலஜிக்கல் பிரச்சினை வரலாம் , சு+கேது மதம் கடந்த திருமணம் நடக்கலாம்.\nநீச சுக்கிரன்,வர்கோத்தமம்,லக்கினம் கும்பம் பிரச்சினை என்ன\nசுக்கிர காரகங்கள் உங்கள் வாழ்வில் எப்படினு பார்த்தா உங்களுக்கே தெரிஞ்சுர போகுது..(உ.ம் மனைவி /வீடு /வாகனம்)\nஇலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.\nஇ.ஜோ.ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.\nஉங்க விலாசம் போல. எதுக்கு\nஎனக்கு சிற்றின்ப நாட்டம் அதிகமாக உள்ளது. நிறைய விலை மாதர்களை சந்திக்கிறேன். இது எதாவது கிரஹங்களின் கோளாறா. பரிகாரம் ஏதும் உள்ளதா.\nஉங்க ஜாதகத்துல சுக்கிரன் பல்பு போல. இந்த நாட்டம் இறுதிவரை தொடராது.இரு புறம் எரியூட்டப்பட்ட மெழுகுவர்த்தி போல சீக்கிரமே தீர்ந்து விடும்.\nஓவியம் வரைதல் முக்கியமாக வண்ணம் தீட்டுதல். கைவினை பொருட்கள் செய்தல்\nSorry for disappointing you . for free service you may contact by post only .இதே வலைதளத்தில் இலவச சேவைன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க. அதை அழுத்துங்க ப்ளீஸ் \nவெப்சைட் முகப்பில் இலவச ஆலோசனை என்ற பட்���ன் உள்ளதல்லவா அதை சொடுக்கி அதன் படி செயல்படுங்கள்.\nபேரை சேர்த்துக்கிட்டா போதும் (சேர்த்திருக்கன்)\nதனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)\nதனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)\nஇலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.\nஇலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\nமரணத்தை முன் கூட்டி அறிய 05/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24850", "date_download": "2018-12-14T10:56:53Z", "digest": "sha1:DZYLJJDZ55FPS7LE4YEYPHBRXGK3GSMS", "length": 15853, "nlines": 130, "source_domain": "kisukisu.lk", "title": "» பல நகரங்களை கலக்கிய – வித்தியாசமான திருடன்!", "raw_content": "\nபூமிக்கு அடியில் உலகில் முதல் ஆடம்பர ஓட்டல்\nபூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nமாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி\nஆன்மா மீண்டும் வரும், நம்முடன் தங்கும்\n← Previous Story Bigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nNext Story → மாணவர் தற்கொலைகள் – யார் காரணம்\nபல நகரங்களை கலக்கிய – வித்தியாசமான திருடன்\nவாசுதேவ் நானய்யாதங்கியிருந்த மலிவு விலை தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் அவரை ஒரு கௌரவமான வாடிக்கையாளராகக் கருதினர்….தங்கியிருந்த அறையில் இருந்த டி.வி. பெட்டியை அவர் திருடிக்கொண்டு போய்விட்டதை கண்டுபிடிக்கும்வரை.\nஇப்படி, அவர் திருடிய தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்லது சிலவோ அல்ல. ஒரு குறிப்பிட்ட 18 நாளில் கோயில் நகரங்களான திருப்பதி, புட்டபர்த்தி மற்றும் ஷிமோகா மற்றும் பத்ராவதி ஆகியவற்றில் 21 தொலைக்காட்சிப் பெட்டிகளை திருடினார்.\n34 வயதான இந்த நபர் கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஆனால், பெங்களூரு காவல்துறையால் மீட்கப்பட்ட 21 தொலைக்காட்சிப் பெட்டிகளை பார்த்து அசந்தவர்களுக்கு இன்னும் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.\nஆகஸ்ட் மாதத்தில், இவரிடமிருந்து 50 தொலைக்காட்சிப் பெட்டிகளை மீட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறை. ஜூன், ஜூலை மாதங்களில், ஆந்திரபிரதேச காவல்துறை 70 தொலைக்காட்சிப் பெட்டிகளை நானய்யாவிடமிருந்து மீட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“இவர் திரும்ப வருவார் என்ற எண்ணத்தில் ஷிமோகாவிலுள்ள விடுதியொன்று அவர் தங்கியிருந்த அறையை கூட திறக்கவில்லை. ஏனெனில் அந்த அறைக்கான வாடகையை அவர் முன்கூட்டியே செலுத்திவிட்டிருந்தார்,” என்று வடக்கு பெங்களூரு போலீஸ் துணை கமிஷனரான சேத்தன் சிங் ரத்தோர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nநானய்யா, எப்போது வேண்டுமானாலும் விடுதிக்குள் மிகப்பெரிய பையை எடுத்துக் கொண்டு செல்வார். “அவர் ஒருவேளை சிறிய பையுடன் அறைக்கு வந்துவிட்டால் அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியின் அளவை மதிப்பீடு செய்து, புதிய பையொன்றை எடுத்து செல்வார். அவர் விடுதியின் உள்ளேயும், வெளியிலும் சம்பந்தமற்ற காரணங்களுக்காக கடந்து செல்வார். ஆனால், விடுதியின் முகப்பில் உள்ளவர்களுக்கு அவர் எப்போது தொலைக்காட்சி பெட்டியுடன் வெளியேறினார் என்றும் அவர் திரும்ப வரவே மாட்டார் என்றும் தெரியாது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதான் திருப்பதி கோவிலில் பிரார்த்தனை செய்ததாகவும், அருகிலுள்ள ஒரு விடுதியில் ஒரு அறையை பதிவு செய்ததாகவும் நானய்யா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் தனது பையில் எல்சிடி தொலைக்காட்சியைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அன்றிரவே அந்த விடுதியை விட்டு சென்றுவிட்டார். இம்மாத தொடக்கத்தில் புட்டபர்த்தியில் மீண்டும ஒரு சுற்று இதுபோல தொலைக்காட்சிப் பெட்டிகளை திருட சென்றார்.\nஇவர் பொதுவாக தான் திருடும் தொலைக்காட்சிப் பெட்டிகளை பழைய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்குபவர்களிடம் விற்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் அதுபோன்ற கடையின் உரிமையாளர் ஒருவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.\nஇதுகுறித்து தமிழக காவல்துறையினர் பெங்களூரு காவல்துறையினருக்கு தகவல் தெர���வித்ததன் பேரில், நானய்யா அடுத்த முறை தனது கடத்தல் பொருட்களை கடையொன்றில் விற்க சென்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.\nபெங்களூரு காவல்துறையினர் அவரை நீண்ட காலம் சிறையில் வைக்கவேண்டும் என்பதற்காக 21 வழக்குகளை நானய்யா மீது பதிவு செய்துள்ளனர்.\nசுமார் பத்தாண்டுகளாக தாம் டி.வி. பெட்டி திருட்டில் ஈடுபட்டிருப்பதாக நானய்யா போலீசிடம் தெரிவித்தார். இந்த பத்தாண்டுகளில் அவர் எவ்வளவு டி.வி. பெட்டிகளைத் திருடியிருப்பார் என்று போலீஸ் கணக்கிடவில்லை.\n“சமீபத்திய காலங்களில், பல தங்கும் விடுதிகள் தங்களின் திருடுபோன தொலைக்காட்சிப் பெட்டிகள் பற்றி காவல்துறையிடம் புகாரளிக்கவில்லை. ஏனெனில், அவற்றில் பெரும்பான்மையானவை பழையதாகவோ அல்லது விற்க சிரமமானதாகவும் இருந்ததே காரணம்” என்று ரத்தோர் கூறினார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அ���ிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41009", "date_download": "2018-12-14T10:27:28Z", "digest": "sha1:DTRBNQAJSAWJLCERXA4DBUUSJ2JVT72W", "length": 10989, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்பள போராட்டம் - ஸ்தம்பிதமானது தலவாக்கலை நகரம் | Virakesari.lk", "raw_content": "\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nசம்பள போராட்டம் - ஸ்தம்பிதமானது தலவாக்கலை நகரம்\nசம்பள போராட்டம் - ஸ்தம்பிதமானது தலவாக்கலை நகரம்\nதோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக்கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களும், ஆசிரியர்கள், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது மலைநாட��டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல கட்சி முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான போராட்ட பேரணி தலவாக்கலை கொத்மலை வீதி ஊடாக தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது\nநியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சென்றதை இதன்போது காணக்கூடியதாக இருந்தது.\nபெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெற்ற இந்த போராட்டத்திற்கு தலவாக்கலை நகரவாசிகள் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி ஆதரவினை வழங்கியமை குறிப்பிடதக்கது.\nசம்பள போராட்டம் - ஸ்தம்பிதமானது தலவாக்கலை நகரம்\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-12-14 15:59:00 பாகிஸ்தான் மருத்துவம் மருத்துவ துறை\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n2018-12-14 15:22:07 கிளிநொச்சி வரவு செலவு\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 15:07:24 வர்த்தமானி அரசியல் நெருக்கடி உயர் நீதிமன்றம்\nபடையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-14 15:26:15 கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம்\nஐ.தே.மு.வின் அடுத்த கட்ட அதிரடி\nஎதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருவது என ஐக்கிய தேசிய முன்னணி எடுத்த முடிவின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநகைகளை திருடிய இளம் பெண்ணுக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68319/tamil-news/I-am-Hindustan,-I-am-Ashamed-says-Parvathy.htm", "date_download": "2018-12-14T09:36:52Z", "digest": "sha1:UJYSUQUNYB6JBKQ6S3FUJYRIO4XMW5FC", "length": 11713, "nlines": 172, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்தியனாக வெட்கப்படுகிறேன் : பார்வதி - I am Hindustan, I am Ashamed says Parvathy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் | மலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த் | விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்தியனாக வெட்கப்படுகிறேன் : பார்வதி\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மலையாளத்தில் \"டேக்-ஆப்\" என்ற படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்பு பிரிவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுக்காக பார்வதி மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை, மாறாக வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.\nபார்வதி தன் டுவிட்டரில், \"நான் ஒரு இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், 8 வயது சிறுமி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிபாவிற்கு நீதி வேண்டும்\" என்ற பதாகை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார்.\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யின் அடுத்த பட இயக்குநர் ... திரிஷா போன்று அதிரடி அரசியல்வாதியாக ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த நடிகை நடிகர்கள் தங்கள் பொறுப்பை ஒருநாளும் உணர்வதில்லை. நிகழ்வின் உண்மை தன்மையை சோதித்து அறியாமல்,மீடியாவில் வருவதெற்கெல்லாம் பொங்கி விடுகிறார்கள்.மக்களும் அந்த செய்தியை உண்மை என்று நினைத்து விடுகிறார்கள்அந்த செய்தியின் பின்னால் உள்ள அரசியல் புரிவதில்லை.\nஎதோ ஒரு மனிதமிருகம் செய்த தவறுக்காக இவர் இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறாராம். பாகிஸ்தானுக்கு போகலாம் பெருமையாக இருக்கும். உலகத்திலே தாய்நாட்டை தாய்மொழியை தாயகத்தின் கலாச்சாரத்தை கேவலமாக பேசும் ஈனப்பிறவிகள் இங்குதான் உண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\nஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nகதாநாயகி இல்லாத கார்த்தி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/genre-ta/announcement-ta/", "date_download": "2018-12-14T11:17:08Z", "digest": "sha1:VKA3OQSGMWHQ6ZBPSYK76C5NLY2MHPTS", "length": 15039, "nlines": 131, "source_domain": "new-democrats.com", "title": "அறிவிப்பு | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி யூனியன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்\nFiled under அறிவிப்பு, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபுதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாகவும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்கும் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலில் பங்கெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு.\nதூசான் தொழிலாளர் போராட்டத்துக்கு உதவுங்கள் – NDLF கோரிக்கை\nFiled under அறிவிப்பு, உழைப்பு சுரண்டல், சென்னை, பு.ஜ.தொ.மு, யூனியன்\nஎமது தொழிலாளர்கள் ஒற்றுமை குலையாமல் உறுதியோடு போராடி வருவதை பணம் என்கிற ஒற்றை சொல் வீழ்த்தி விடக்கூடாது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்த சூழலில் தொழிலாளி வர்க்கம் தோற்கக்கூடாது என்று விரும்புகின்ற தொழிற்சங்கங்கள், தனிப்பட்ட தொழிலாளர்கள், சமூக உணர்வு கொண்டவர்கள் எமது போராட்டத்துக்கு நிதியளித்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nFiled under அறிவிப்பு, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nடெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் – எதிர்கொள்வது எப்படி\nகோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஊடகங்கள் விற்பனைக்கு\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nFiled under அமைப்பு, அறிவிப்பு, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nBPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம்\nவிப்ரோ 2K – இனி செய்ய வேண்டியது என்ன\nஏப்ரல் மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nFiled under அமைப்பு, அறிவிப்பு, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nதீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்\nமுகநூல், ஆதார் – பீரோ புல்லிங் திருடர்கள்\nவருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின் இலாப விகிதம்\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nFiled under அமைப்பு, அறிவிப்பு, ஊழல், சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, மோசடிகள், யூனியன்\nநமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17 சனிக்கிழமை 2018 அன்று நடைபெறும்.\nபிப்ரவரி மாத சங்கக் கூட்டம்\nFiled under அறிவிப்பு, சென்னை, பு.ஜ.தொ.மு-ஐ.டி\nசங்க உற���ப்பினர்களே, நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகின்றது. இன்றைய சூழலில் நமது துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது என்பது மிகவும் குறைந்துள்ளது. இருக்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் போராட வேண்டியுள்ளது. நமது வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற ஆபத்து நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. வேலையைத் தக்க வைக்க கடினமாக உழைக்கவும், அதிக …\nதரமான மருத்துவக் கல்வியை, மருத்துவத்தை கொல்வதற்கே “நீட்” : தெருமுனைக் கூட்டம்\nFiled under அறிவிப்பு, கல்வி, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி வரை இடம் : சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகில்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/mar/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2874950.html", "date_download": "2018-12-14T10:52:50Z", "digest": "sha1:N25V22U4HSWWLBQPF6AQFZO4M4CCNDMP", "length": 6139, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "கொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் மா.உலகநாதன்- Dinamani", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் மா.உலகநாதன்\nBy கவிதைமணி | Published on : 05th March 2018 04:16 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமிஞ்சினால் தான் பழி நேரும்;\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/06/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-14T10:35:39Z", "digest": "sha1:2YGQLPKAUCWN6CMCULKGQ5NASVEHM5AC", "length": 8725, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "உலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திருக்கிறான் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஉலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திருக்கிறான்\n» திருமந்திரம் » உலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திர��க்கிறான்\nஉலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திருக்கிறான்\nமுன்படைத்து இன்பம் படைத்த முதலிடை\nஅன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்\nவன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்\nஅன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. – (திருமந்திரம் – 276)\nநமக்கெல்லாம் மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது இந்த வாழ்வினை நடத்துவதற்கு. இந்த உலகத்தைப் படைத்த இறைவன் இன்பங்களையும் படைத்திருக்கிறான் என்பதை நாம் அறியவில்லை. அந்த இறைவனிடம் அன்பு கொள்ளவும் நமக்குத் தெரியவில்லை. அகண்ட உலகமாய் உள்ள இறைவன் அன்பையும் படைத்திருக்கிறான். அன்பினாலே நம் துயரமெல்லாம் நீங்கும்.\nதிருமந்திரம் அன்பு, அன்புடைமை, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ ஒரு முறை வணங்கினாலும் என்றும் துணையாய் வருவான்\nஅன்பினால் விருத்தி கிடைக்கும் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA-2/", "date_download": "2018-12-14T10:55:33Z", "digest": "sha1:65AMPMDSREP4NTZQNFIVWS5G6LHGCQCT", "length": 6663, "nlines": 101, "source_domain": "naangamthoon.com", "title": "தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு!", "raw_content": "\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்., இழப்பீடு வழங்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்., இழப்பீடு வழங்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிஎஸ்பி அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.\nஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரையும் கைப்பற்றி விட்டோம்- ஈராக் ராணுவம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடல்\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது-சுப்ரீம் கோர்ட்…\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது\nமுதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை\nபெரிய பாண்டியன் ஓராண்டு நினைவு தினம்-போலீசார் மரியாதை\n2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் – தமிழிசை\n55 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்த…\nநாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை\nதி.மு.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/women-gives-perfect-punishment-misbehaving-men-021181.html", "date_download": "2018-12-14T10:13:59Z", "digest": "sha1:H4WYV67HQXXYUMCYGCCD6UUCMNXFOGTB", "length": 19967, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "விமானப் பணிப்பெண்ணை சீண்டியவனுக்கு கிடைத்த சரியான தண்டனை! (வீடியோ) | Women Gives Perfect Punishment to misbehaving men - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விமானப் பணிப்பெண்ணை சீண்டியவனுக்கு கிடைத்த சரியான தண்டனை\nவிமானப் பணிப்பெண்ணை சீண்டியவனுக்கு கிடைத்த சரியான தண்டனை\nஇத வெளிய சொன்னா உனக்கு தான் அசிங்கம் என்று தனக்கு நேர்ந்த அவலங்களை வெளியில் சொல்லக்கூடாது, பொறுத்துக் கொள் என்று சொல்லி வைக்கப் பழகி சமூகத்தாரிடம் இன்றைக்கு தைரியமாக ஆம், நான் பாதிக்கப்பட���டேன் அவன் தான் குற்றவாளி என்று சொல்ல முன் வந்திருக்கிறார்கள் பெண்கள்.\nநிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டியது, வரவேற்கவேண்டியது. ஏன் தெரியுமா வெளியில் சொல்லமாட்டார்கள், நாம் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கிற எண்ணத்திலிருந்து அவர்கள் வெளிவர வேண்டும். இது அவமானம் அல்ல, பாதிக்கப்பட்டவர் அவமானப்பட வேண்டியதில்லை தவறு செய்தவர்கள் தான் செய்த செயலைக் கண்டு கூனிக்குறுக வேண்டும் என்று எடுத்துச் சொல்ல இந்த ஒரு சம்பவம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவேலைக்கு செல்லும் போதும், வரும் போதும், வேலை பார்க்கிற இடத்திலும் பெண்கள் எண்ணற்ற பாலியல் வன்கொடுமைகளை சந்திக்கிறார்கள். அதற்காகவே எல்லா அலுவலகங்களிலும் தனி அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஎல்லா நேரத்திலும் நம்மை காப்பாற்ற யாராவது ஒருவர் வருவார் என்று காத்துக் கொண்டிருக்க முடியாது நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.\nதன்னிடம் ஒருவன் அத்துமீறும் போது அதை அந்த இடத்திலேயே எதிர்த்து குரல் கொடுப்பதற்கு இன்று பல பெண்கள் முன்வந்திருக்கிறார்கள். காலை முதல் மாலை வரை வேலை பார்க்கும் அலுவலகத்தை விட தினம் தினம் பொதுமக்களை புதிய ஆட்களை சந்திக்கும் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். ஒவ்வொருவரும் எந்த கண்ணோட்டத்தில் தன்னிடம் அணுகுகிறான் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம்.\nஹைதிராபாத் விமானநிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.\nபிற நேரத்தை விட பயணங்களின் போது நிறைய அசௌகரியங்களை குறிப்பாக பாலியல் சீண்டல்களை பெண்கள் சந்தித்திருப்பார்கள். அது பேருந்து, ரயில், விமானம் என எந்த வித்யாசமும் இல்லாது எல்லா இடங்களிலும் பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.\nவிமான பயணம் என்பது பிற பயணங்களை விட சற்றே பதட்டம் நிறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். திடீரென்று விமானக் கோளாறு காரணமாகவோ அல்லது சூழல்,வானிலை காரணங்களுக்கு விமானம் நிறுத்தப்படும். இமிகிரேசனை தாண்டி விமானத்திற்குள் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பயணிகளுக்கு மட்டுமல்ல விமானத்தில் செல்லக்கூடிய பணிப்பெண்கள் உட்பட அதில் பணிபுரிபவர்கள் எல்லாருக்க���ம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கிறது.\nஹைதிராபாத்தில் இருக்கக்கூடிய ராஜிவ் காந்தி விமான நிலையத்தி இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் பார்க்கிங் ஏரியாவிலிருந்து விமான நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.\nபிற பயணிகள் அல்லது விமானநிலையத்திற்கு வந்த வேறு யாராவதாக இருக்கும் என்று நினைத்து தன்னுடைய காலை ஷிப்டின்னை பதிவு செய்வதற்காக வேகமாக நடந்து கொண்டிருந்தார்.\nஆனால் அந்த இரண்டு இளைஞர்கள் தன்னை பின் தொடர்ந்து தான் வருகிறார்கள் என்பதை யூகித்து, சற்று திரும்பி ப்ரீ பெயிட் டாக்சி கவுண்டருக்குச் செல்லும் மாற்று வழியில் சென்றார். நினைத்தது போலவே அந்த இரண்டு இளைஞர்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள்.\nலேசாக பயம் தொற்றிக் கொண்டது அந்த பெண்ணிற்கு அவர்கள் அதோடு விட்டார்களா மோசமான கமெண்ட்களை வீசினர் அதோடு மேலே வந்து இடிப்பது போல அந்த பெண்ணின் மேல் தடுமாறி விழுவது போலவே வந்தார்கள்.\nஅந்த பெண் சிறிதும் தாமதிக்கவில்லை உடனேயே அங்கு நின்றிருந்த டிராபிக் போலீசிடம் முறையிட்டார். உடனே அந்த போலீஸ் அந்த இரண்டு இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்த காவல்கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்றார்.\nஅங்கே விசாரணை நடத்தப்பட்டது அப்போது அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் குடித்திருப்பது தெரியவந்தது.\nபோலீஸ் வந்ததுமே பயந்த அந்த இளைஞர்கள் தாங்கள் சீண்டிய விமானப்பணிப்பெண்ணிடம் மன்னித்து விடும்படியும் தங்களை விட்டும்படியும் கெஞ்சியிருக்கிறார்கள். இனிமேல் இது போன்று தவறு நடக்காது என்று சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.\nபோலீஸ் அதிகாரிகளும் அந்த இளைஞர்களை மிரட்டிய நிலையில், அந்தப் பெண் ஒரு முடிவுக்கு வந்தார்.\nஇனிமேல் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி காலில் விழு.... காலில் விழுந்து மன்னிப்புக் கேள் என்றிருக்கிறார் அந்தப் பெண். முதலில் தயங்கியவன் சற்று தள்ளி நின்று கொண்டு மன்னித்து விடுங்கள் மன்னித்துவிடுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கிறான்.\nஆனால் அந்தப் பெண் விடுவதாய் இல்லை. காலில் விழு... காலில் விழுந்து மன்னிப்புக் கேள், குனி என்று தொடர்ந்து சொல்ல அந்த இளைஞன் ���ேறு வழியின்றி அருகில் வந்து கீழே குனிந்திருக்கிறான். அப்போதும் காலைத் தொடு என்று அந்தப் பெண் கட்டளையிட்ட பிறகு அதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அந்தப் பெண் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.\nசுற்றிலும் அதிகாரிகள், போலீஸ் நிற்க அந்த விமானப் பணிப்பெண் அந்த இளைஞனிடம் காலில் விழு என்று கட்டளையிடுவதும் அதற்கு அந்த இளைஞன் தயங்கிக் கொண்டே காலில் விழும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்ட சமூகவலைதளங்களில் எல்லாம் பரவியிருக்கிறது.\nஅந்த இரண்டு இளைஞர்களும் மாணவர்கள் என்பதாலும், அவர்களின் எதிர்காலம் கருதியும் அந்தப் பெண் மன்னித்து விட்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் மீது எழுத்துப்பூர்வமான எந்த புகாரும் அளிக்கவில்லை. இதனால் விமான நிலையத்திலிருந்து சில மணி நேரங்களில் அந்த இளைஞர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nவைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்\nகல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/09/what-should-you-consider-before-borrow-money-from-friends-family-008815.html", "date_download": "2018-12-14T10:20:46Z", "digest": "sha1:Z2ESLJSB5JPBVCKSM4FAIHXY4F4W5ZRM", "length": 24948, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடன் வாங்கும் முன் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள்! | What Should You Consider Before Borrow Money From Friends And Family? - Tamil Goodreturns", "raw_content": "\n» நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடன் வாங்கும் முன் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள்\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடன் வாங்கும் முன் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள்\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஇவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்\nஒரு முகவரியில் 114 போலி நிறுவனங்கள் மோசடியில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் குடும்பம்\nஇனி டியூப்க்குள்ளும் குடும்பம் நடத்தலாம்... ஹாங் காங் கட்டட வடிவமைப்பாளர் சாதனை..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் அம்பானி குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்பு..\nஏழை, நடுத்திர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை ‘ஜிஎஸ்டி’ படுத்தும் பாடு..\n30 லட்சம் ரூபாய் கடனில் இருந்து குடும்பத்தை மீட்ட ஒரு சின்ன ஐடியா\nஉங்களுக்குப் பணம் அவசரமாகத் தேவைப்படும் போது நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவீர்களா உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவீர்களா அல்லது வங்கியில் கடன் வாங்குவதைத் தேர்ந்தெடுப்பீர்களா\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு முதல் தேர்வே வசதியானது. நட்பும் தனிப்பட்ட உறவுகளும் தான், நாம் மக்களிடம் வைத்திருக்கும் சிறந்த சொத்து. யாரிடமாவது கடன் வாங்குவதற்கு முன், உங்கள் கடன் வாங்கும் நடத்தையை ஆய்வு செய்யுங்கள்.\nஒரு பணப் பரிவர்த்தனையால் உங்கள் உறவுகளின் நெருக்கம் குறைந்து விட இடம் கொடுக்காதீர்கள். உங்களுக்குக் கடன் வழங்கியவருடன் தற்போது இருப்பதைப் போன்ற சுமுகமான உறவை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அனைத்து உரையாடல்களும் பணத்தைப் பற்றியே இருக்க வேண்டாம்.\nபணம் பெரும்பாலும் தனிப்பட்ட உறவுகளை நொறுக்கி விடுகிறது. கடன் வாங்குவதற்கு முன்பு, அந்தப் பணம் உங்களுக்குக் கடன் கொடுத்தவருடனான உங்கள் உறவை எப்படிப் பாதிக்கும் என்பதை மதிப்பாய்வு செய்யுங்கள். கடன் வாங்குவதற்கு முன், கடன் கொடுப்பவருடனான உங்கள் உறவு எத்தகையது இதற்கு முன் நீங்கள் அவரிடம் கடன் வாங்கியிருக்கிறீர்களா இதற்கு முன் நீங்கள் அவரிடம் கடன் வாங்கியிருக்கிறீர்களா அந்த நேரத்தில் நீங்கள் கடனை எப்படித் தி��ுப்பிச் செலுத்தினீர்கள் அந்த நேரத்தில் நீங்கள் கடனை எப்படித் திருப்பிச் செலுத்தினீர்கள் என்பது போன்ற சில விஷயங்களைச் சரிபாருங்கள்.\nமற்ற அனைத்துத் தேர்வுகளையும் பயன்படுத்தி விட்டீர்களா\nகிடைக்கப்பெறும் அனைத்துத் தேர்வுகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்த்துவிட்டிருந்தால் நீங்கள் செய்யக்கூடிய கடைசி விஷயம் தனிப்பட்டக் கடனாகும். கடன் வாங்குவதற்கு முன், உங்கள் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு நீங்கள் ஏற்கெனவே சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் நிதிநிலையை மேம்படுத்தாமல் உங்கள் நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ கடன் வாங்க இன்னும் நீங்கள் தயாராகவில்லை. கடன் பணத்தின் முழுப் பொறுப்பும் கடன் வாங்கியவரின் மீதே விழுகிறது. ஒரு நபர் கடன் வாங்குவதற்கு முன் சில நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய நிதி இடைவெளிகளை இணைப்பதற்குக் கடன் வாங்குவதைக் கடைசித் தேர்வாகப் பரிசீலிக்க வேண்டும்.\nநீங்கள் நீண்டகால வரையறையில் பணத்தை ஒருவரிடம் கடனான வாங்குவதாக இருந்தால், உங்களுக்குக் கடன் கொடுத்த அவர் அல்லது அவளுக்கு வட்டியைச் செலுத்துங்கள். வட்டிகளற்ற கடன் என்பது அடிப்படையில் ஒரு பரிசாகும். நீங்கள் பணத்தை வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலம் அபாயங்கள் ஏதுமின்றி வட்டியை ஈட்டலாம். கடனளிப்பவர் ஒருவர் உங்களுக்கு மனமுவந்து வட்டி இல்லாத கடனை அளிக்க முன்வருகிறார் என்றால், உங்களுக்கு உதவுவதற்காக அவர் தன் வருமானத்தை இழக்கிறார் என்று பொருள். அது கருணை நிறைந்த செயலாகும், ஆனால் ஒரு கடன் வாங்கியவராக அது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nபணத்தைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்\nயாரிடமாவது கடன் கேட்பதற்கு முன், பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை உங்களுக்கு நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். தொகையைத் திருப்பிச் செலுத்துவது எப்படி என்று திட்டமிடுங்கள். ஒருவேளை உங்களால் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், அதற்கான மாற்றுத் திட்டத்தை அமைக்கவும் முயற்சிக்கவும். நீங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்றால், கடன் வாங்கும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.\nகாலக்கெடுவிற்கு முன்ப���கவே முன்கூட்டி பணத்தைச் செலுத்திவிட அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். தாமதமாகப் பணம் செலுத்துவதற்குக் காரணங்களோ மன்னிப்புகளோ கிடையாது. முன்னதாகப் பணம் செலுத்தி விடுவது உங்கள் உறவில் நம்பிக்கையைத் தொடர உதவுகிறது. கடன் காலத்தின் இறுதிக்குள் உங்கள் நிதி நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் அடைந்திருந்தால், நீங்கள் கடனை முன்னதாகவே செலுத்தி விடலாம்.\nகடன் வாங்குவதையும் கொடுப்பதையும் ஆவணப்படுத்துங்கள்\nஉறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கடன் வாங்கும் போது தவறுகளில் ஈடுபடாதீர்கள். எப்பொழுதும் காகிதங்களில் விஷயங்களை ஆவணப்படுத்துங்கள். இந்த ஒப்பந்தம் கால வரையறை, வட்டி விகிதம் போன்ற கடன் பற்றிய விவரங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும். இல்லையென்றால், வட்டி விகிதம் அல்லது இதர விவரங்கள் காலப்போக்கில் மாற்றப்படலாம். இது உங்களைப் மிகப் பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கலாம். நமது உறவும் நம்பிக்கையும் மிக வலுவானதாக இருந்தாலும் கூட, ஒரு ஒப்பந்தத்தை ஆவணப்படுத்தி வைப்பது அனைவருக்கும் நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/shreyas-create-many-records-in-his-1st-match-as-a-captain-against-kolkatta-312427.html", "date_download": "2018-12-14T10:16:17Z", "digest": "sha1:ZY6UV4PTIRRPWRIB3M6F2D3ELSWWF3S5", "length": 11132, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதவியேற்ற முதல் போட்டியிலேயே பல சாதனைகள் புரிந்த ஷ்ரேயாஸ் ஐயர் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nபதவியேற்ற முதல் போட்டியிலேயே பல சாதனைகள் புரிந்த ஷ்ரேயாஸ் ஐயர்\n23 வயது, மகாராஷ்ட��ரா மாநிலம் மும்பையில் பிறந்த இளம் வீரன், பல போராட்டங்களுக்கு பிறகு 2017 டிசம்பர் 10 அன்று டெல்லியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது, ஆஷிஷ் நேர இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்ற அதே நாளில் இந்திய அணியில் நுழைய கிடைத்த வாய்ப்பு. பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.\nபதவியேற்ற முதல் போட்டியிலேயே பல சாதனைகள் புரிந்த ஷ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய வேகபந்து வீச்சாளர்களை சமாளித்து அரை சதம் அடித்த ஆரோன் பின்ச்-வீடியோ\n2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா-வீடியோ\nஆஸ்திரேலியாவை பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட்-வீடியோ\nஇந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது-வீடியோ\nஉஸ்மான் கவாஜா கேட்சை பாய்ந்து பிடித்த ரோஹித்-வீடியோ\n09-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு-வீடியோ\nரபேல் தீர்ப்பு : அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன\nடெஸ்ட் போட்டியில் T20 ஆடிய ரிசப் பந்த்-வீடியோ\nஅஸ்திவாரத்தை ஆட்டிய அஸ்வின், ஆஸி. தடுமாற்றம்-வீடியோ\nரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கோபம்-வீடியோ\nஆஸ்திரேலியா பந்து வீச்சில் திணறிய இந்தியா, காப்பாற்றிய புஜாரா-வீடியோ\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜாலி செய்யும் மஹத்.. எல்லாம் சிம்பு செயல்\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nநடிகை ஸ்வேதா பாசு இயக்குனர் ரோஹித் கல்யாண ஆல்பம்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/01211703/1181029/Suseenthiran-yuvan-joins-Genius.vpf", "date_download": "2018-12-14T11:20:35Z", "digest": "sha1:HBPK4EDVFCLAKZDISSBL43HY4V4ROW57", "length": 14946, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றி கூட்டணியில் உருவாகி வரும் ஜீனியஸ் || Suseenthiran yuvan joins Genius", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெற்றி கூட்டணியில் உருவாகி வரும் ஜீனியஸ்\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தில் வெற்றி கூட்டணி இணைந்திருக்கிறது. #Genius\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தில் வெற்றி கூட்டணி இணைந்திருக்கிறது. #Genius\nஇயக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் ‘நான் மகான் அல்ல’ , ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.\nகவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.\nசிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.\nசுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nஅரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு - முருகதாஸ் வழக்கில் ஐகோர்ட்டு கருத்து\nவிஜய் சேதுபதி நடித்த சீதக்காதி பெயருக்கு எதிர்ப்பு\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் மீண்டும் பதவி ஏற்பு\nவிஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் - சுவாரஸ்ய தகவல்\nரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் - தர்ஷன்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sury-healthiswealth.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-12-14T11:25:00Z", "digest": "sha1:RX6PDBXJRILGE7BMR4HHOEJDH37FT6IU", "length": 10811, "nlines": 313, "source_domain": "sury-healthiswealth.blogspot.com", "title": "Health Is Wealth: நா விரும்புவதை எல்லாம் நோ சொல்லாமல் சாப்பிடுங்கள்.", "raw_content": "\n\" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா \" WHAT CONCERNS YOU AND ME PHYSICALLY AND MENTALLY.\nகுணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்\nமிகை நாடி மிகக் கொளல்.”\nமருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.\nநா விரும்புவதை எல்லாம் நோ சொல்லாமல் சாப்பிடுங்கள்.\nதொந்தி கணபதி போல் நீங்களும் இருக்கிறீர்களா \nஇடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பு சதை உங்களை குண்டு என பெயர் வாங்கி கொடுக்கிறதா \nதேவையில்லாத சதை , ஊளைச் சதை எதனால் ஏற்படுகிறது \nசூப்பர் தொந்தி சூப்பர் சாப்பாடு.\nநீங்கள் மது அருந்துபவர் இல்லை என்றாலும் உங்கள் பித்தநீர் பை செயல் இழந்து போவதற்கு உங்கள் உணவுகள் தான் காரணமா \nஅதிகமாக உள்ளது என மருத்துவர்கள் ஆய்வு கூறுகிறது.\nஆண்களைக் காட்டிலும் நடுத்தர வயதுக்குள் வர இருக்கும் பெண்கள் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் எனவும் ஆய்வு சொல்லுகிறது. .\nஒல்லியாக ஒட்டடைக் குச்சி போல , தேசலாக இருக்கவேண்டும் என்பது இல்லை.\nஇருந்தாலும் உங்களது B M I ( body mass index ) 23க்கு மேல் இருந்தாலும், மார்புச் சுற்றளவை விட இடுப்புச் சுற்றளவு 23 விழுக்காடுக்கு மேல் இருந்தாலும், நீங்கள்\nகொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை நிறுத்தினால் மட்டும் போதாது.\nஅதிகம் சக்கரை உள்ள உணவுகளையும் மிதமாகவே சாப்பிடுதல் நல்லது.\nஇந்த ஆய்வு என்ன சொல்கிறது என்று மேலே தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கி தொடர்ந்து படிக்கவும்.\nபோங்க..சார். டேஸ்ட் இல்லாத சாப்பாடு சாப்பிட்டு life வேஸ்ட் ஆகிவிட்டது என்றால் நீங்கள் ......\nபிஸ்சா , சோமாசா, அதிரசம், அப்பம், முறுக்கு, தேன்குழல் , வடை, பக்கோடா போன்ற சமாசாரங்களை ,\nமுக்கியமாக , தேங்காய் மாங்காய், பட்டாணி சுண்டல் தொடர்ந்து சாப்பிடுங்கள்.\nநா விரும்புவதை எல்லாம் நோ சொல்லாமல் சாப்பிடுங்கள்.\nஇனிக்க இனிக்க பேசுங்க ஆனா இனிப்பை தீனீலே குறைங்க.\nநா விரும்புவதை எல்லாம் நோ சொல்லாமல் சாப்பிடுங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://thenthulikal-tamil.blogspot.com/2016/10/be-honest.html", "date_download": "2018-12-14T09:37:08Z", "digest": "sha1:W3BVCJJHQKSJBXN3HXEP5XL4IYQOU6VS", "length": 17605, "nlines": 105, "source_domain": "thenthulikal-tamil.blogspot.com", "title": "தேன்துளிகள்!: நேர்மையை விதையுங்கள்!", "raw_content": "\nவெள்ளி, 28 அக்டோபர், 2016\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.\nஇதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.\nஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை. ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.\nஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள். ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.\nராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார். ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான். ��ுதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.\nசென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் (Boiled seeds). அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார். நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்... வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது நேர்மையை விதையுங்கள் பதவியும் பணமும் தேடிவரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசத்திய பாதை இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nஒரு நிமிடத் கதை (3)\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nகல்வியே அழியாத செல்வம் விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கதை : கடலோரப் பக...\n👈👉💯🔐🔰 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர...\n☤மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். ☤ ☣ என்னுடைய சவப்பெட்டியை தலை சி...\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்க...\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு தி...\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன் பயன்ப���ுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது,...\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்... * பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்த...\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்க...\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .. ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற...\nதேன்துளிகள்....... 2016/10/26. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worknode.info/watch/_qHx4ZUYa3o", "date_download": "2018-12-14T09:38:32Z", "digest": "sha1:2IRUJSNEWMBTJMNWMTTMFNTOGFOKWJDL", "length": 7673, "nlines": 50, "source_domain": "worknode.info", "title": "मंचर _उपयुक्त गिर गाय पालन प्रकल्प - Descriptions and principles on worknode.info", "raw_content": "\n3 ஆயிரம் முதல் நாட்டு மாட்டின் கன்றின் விலை | Native Breeds of Tamilnadu\nநாட்டு மாட்டின் கன்று ஒன்றின் விலை 3 ஆயிரம் என்றால் நம்பவா போறீங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நாட்டு மாடு அவசியம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு இந்த மாதிரியான சுத்தமான நாட்டு மாடுகள் தான் வேண்டும். Mr. Murugan contact number 99526 47223 #Pulikulam #Umbalachery #Kangayam, #Country_Cattles கிர் மற்றும் காங்ரேஜ் பொலிக்காளைகள் | Gir and Kankrej Bull https://youtu.be/c4-PCrEXFyA திமில் நாட்டு மாட்டு பண்ணை | Thimil Dairy Farms Chennai | Cattles https://youtu.be/rYgR3U1G_NU எளிய முறையில் மாடுகளுக்கு பண்ணை அமைப்பது மற்றும் தீவன மேலாண்மை https://youtu.be/sdai4zudK3w நாட்டு பசுக்களுக்கு சினை ஊசியை ஏன் தவிர்க்கனும் https://youtu.be/M8-vkKYgUWc நாட்டு மாட்டிலிருந்து பாலை தவிர வேறென்ன https://www.youtube.com/watchv=Wc5_MfdzNHY அனைத்து விதமான காங்கேயம் பொலிக்காளைகள்| Kangayam Bull https://youtu.be/BQl5vV0CiDk உம்பளச்சேரி மாடுகளின் சில உண்மைகள் Umblachery Indigenous Cattle https://youtu.be/ZauzodMVOZg நாட்டு மாடுகளை யாரும் வாங்குவதில்லை ஏன் https://youtu.be/t9to8F8F5HA 2 டன்னிற்கு மேல் வண்டியிழுக்கும் https://www.youtube.com/watch\n3 ஆயிரம் முதல் நாட்டு ம�... 1 дн. назад\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/galleries-religion/2018/feb/21/neethiboothani-at-chaitanaya-school-thuraipakkam-11161.html", "date_download": "2018-12-14T11:10:01Z", "digest": "sha1:CDTD2PMRITMLKQVGQJHMIXJZEU2HW6BT", "length": 5020, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "நீதிபோதனை- Dinamani", "raw_content": "\nசைதன்யா ஸ்கூல், துரைப்பாக்கம் கிளையில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நீதிபோதனை (அறவழி வாழ்வியல்) வகுப்பு, ஸத்வித்யாஸ்தானம் வேளச்சேரி ப்ரஹ்ம ஸ்ரீ முநீஸ்வர சாஸ்திரிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/11/blog-post.html", "date_download": "2018-12-14T09:29:24Z", "digest": "sha1:2BAV3KT2635AFW324KIJJEWYALT4HNKH", "length": 12628, "nlines": 184, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: நெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி!", "raw_content": "\nநெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி\nநெருப்பு நரி (FireFox) உலாவியில், நமக்கு விருப்பமான காணொளிகளை Youtube, Google Video, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களிலிருந்து கண்டு களிக்கிறோம். இவ்வாறு நாம் காணொளிகளை பார்த்தபடியே, வேறு எந்த வலைப் பக்கங்களையும், பார்வையிட முடியாது. இதற்கான சரியான தீர்வாக அமைவது நெருப்புநரி உலாவிக்கான YouPlayer நீட்சி\nஇந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, உங்கள் நெருப்புநரி உலாவியில், Status Bar இல் YP என்ற குறியீடு வந்திருப்பதை கவனிக்கலாம். இந்த குறியீட்டை க்ளிக் செய்வதன் மூலமாக YouPlayer ஐ திறக்கவோ மூடவோ இயலும். இந்த வசதி உலாவியில் இடது புற sidebar இல் திறக்கும். இங்கு நீங்கள் விரும்பும் வீடியோக்களுக்கான URL ஐ Drag & Drop செய்தால் போதுமானது.\nYoutube மட்டுமின்றி, Google Video, Daily Motion, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களை தேர்வு செய்ய, நெருப்பு நரி உலாவியின், வலது கீழ்புற மூலையில் உள்ள சிறிய பொத்தானை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nமேலும், இதிலுள்ள Playlist வசதியின் மூலமாக, நாம் டேப்களில் திறக்கும், வீடியோ லிங்குகளை sidebar Playlist இல் Drag & Drop செய்து கொள்ளலாம்.\nஇதன் Options பகுதிக்கு சென்று, ‘Use new player (experimental)’ option ஐ தேர்வு செய்வதன் மூலமாக, நமது கணினியில் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள, FLV கோப்புகளை Playlist ல் Drag & Drop செய்து, கண்டு களிக்கலாம்.\nஇவ்வாறு நமக்கு தேவையான வீடியோக்களை சைடுபாரில் கண்டுகளித்தபடியே, இணையத்தில் உலாவமுடியும். இந்த நீட்சியிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இவ்வாறு கண்டு களிக்கும் வீட்யோக்களை Playlist இல் வலது க்ளிக் செய்து Download பொத்தானை அழுத்தி நமது கணினியில் சேமித்துக் கொள்ளவும் இயலும்.\nLabels: suryakannan, YouTube, இணையம் டிப்ஸ், நெருப்புநரி\nமைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்\nகூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி\nExcel Tips: பயனுள்ள கேமரா கருவி\nதீபாவளி ஸ்பெஷல்: சரவெடி அனிமேஷன் காமெடி\nநெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்ச...\nFacebook: வேண்டாதவர்களை Block செய்ய\nWindows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ...\nMicrosoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியத...\nGoogle Chrome: வலைப்பக்கங்களில் விளம்பரங்களை நீக்க...\nகுழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள்\nGmail Tricks: மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வை...\nFacebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..\nFacebook: இணையத்தில் பணிபுரிந்த படியே Chat செய்ய\nYouTube: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்ட...\nGoogle Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி\nGoogle Buzz: பிரியர்களுக்கு பயனுள்ள தகவல்.\nநமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித...\nFacebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி\nWindows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்...\nFacebook: உலாவியின்றி Desktop - இல் Chat செய்ய\nபதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nGoogle Chrome: Gmail க்கான பயனுள்ள நீட்சி\nDuplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க\nஇரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-14T09:32:57Z", "digest": "sha1:NJS2DYPYVX2S54O6FRIWNFL4VLZO4YDA", "length": 8281, "nlines": 80, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "விக்கிநூல்கள்", "raw_content": "\nஆலமரத்தடி | சமுதாய வலைவாசல் | உதவி | பயிற்சி | மணல்தொட்டி | தொகுப்பில் உள்ள நூல்கள்\nகட்டற்ற கூட்டாசிரியப் படைப்புகளாக தமிழில் பல் துறை பாட நூல்களை ஆக்கிப் பகிர்ந்திடும் இந்த நிகழ்நிலை பாடநூல் திட்டத்தில் நீங்களும் இணைந்திடுவீர்.\nகுடும்பம் - விலங்குகள் - சூரியக்குடும்பம் - வண்ணங்கள் - வீடுகள்\nஉயிரியல்: பறவைகள் - செடிகள் கொடிகள் மரங்கள் - மலர்கள்\nகணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு\nகணினியியல்: நிரலாக்கம் அறிமுகம் - பொருள் நோக்கு நிரலாக்கம் - எக்சு.எம்.எல் நுட்பங்கள் - யாவாக்கிறிட்டு - யுனிக்ஸ் கையேடு - சி ஷார்ப் - விசுவல் பேசிக்\nபொறியியல்: வேதிப் பொறியியல் செயல்முறைகள் - ஓர் அறிமுகம் - இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம் - எண்முறை மின்னணுவியல்\nதமிழ் எழுத்துகள் - தமிழியல்\nஎமிலி, அல்லது கல்வி பற்றி\nநிர்வாகம்: தமிழகத்தில் சான்றிதழ்கள் பெறுவது மற்றும் விண்ணப்பங்கள் அளிப்பது எப்படி\nசிறப்பு நூல் - மாங்கோடிபி\nமாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.\nதமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது.\nநீங்கள் இயற்ற விரும்பும் நூல்கள் இங்கு இருக்கின்றனவா எனத் தேடித் பாருங்கள்.\nஒரு வேளை இங்கு இல்லை எனில் அந்த நூலை இன்றே தொடங்குங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தைத் தொடங்கி விடுங்கள்.\nஅல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.\nஅண்ட்ராய்டு அப்ப்ஸ் செய்யலாம் வாங்க\nபா • உ • தொ\nவிக்கிநூல்கள் வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயற்படுத்துகிறது:\nபகிரப்பட்ட ஊடகக் கிடங்கு விக்கிசெய்தி\nகட்டற்ற உள்ளடக்க செய்திச்சேவை விக்கிமேற்கோள்\nகட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் மேல்-விக்கி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்க��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bharathiraja-warns-theatre-owners-167127.html", "date_download": "2018-12-14T10:35:55Z", "digest": "sha1:EFFK5U5ASAHABBIROVV44NQKJSJCHV3H", "length": 11992, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை | Bharathiraja warns theatre owners | தமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை\nதமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை\nசென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமல்ஹாசன் அவரை வாழ விடுங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். கமல்ஹாசனை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்களையும் அவர் கண்டித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார்.\nவிஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது.\nசிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். அப்போது பெரிய நடிகராக இருந்தார். ஆனாலும் கேரக்டருக்காக சொன்ன உடனேயே கோவனத்துக்கு மாறினார். அவருக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவிலேயே வாழ்கிறார்.\nகமல் நடிப்பதோடு மட்டுமல்ல சினிமாவில் சிறந்த டெக்னீஷியனாகவும் மாறி உள்ளார். விஸ்வரூபம் படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார். பிரமிப்பாக இருந்தது. புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி இருந்தார். ஒரு தமிழன் உலக அளவிலான தொழில் நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது பெருமையாக இருந்தது. அவரை சீண்டி பார்க்காதீர்கள். வாழ விடுங்கள் என்றார் பாரதிராஜா.\nஇதேபோல தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், கமல் ரிஸ்க் எடுப்பார். அதில் ஜெயிக்கவும் செய்வார். டிடிஎச்சில் விஸ்வரூபம் வருவதை எல்லோரும் விரும்புகிறார்கள். திரையுலகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார�� எஸ்.ஏ.சந்திரசேகர்.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/12/adjourn.html", "date_download": "2018-12-14T09:36:43Z", "digest": "sha1:4L6WKZALOX6ENFENF6TL4AYTRPDBYTK7", "length": 11611, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் பங்க் ஊழல்: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு | Both Houses adjourn sine die - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க- தினகரன்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபெட்ரோல் பங்க் ஊழல்: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு\nபெட்ரோல் பங்க் ஊழல்: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு\nபெட்ரோல் பங்க் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.\nபெட்ரோல் பங்க்குகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதால் பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம் நாயக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களாக எதிர்க் கட்சிஎம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.\nஇதனால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.\nநாளை மறுநாளுடன் (ஆகஸ்டு 14) நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவதாக இருந்தது.இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் எம்.பிக்கள் இவ்வாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் ஒன்று-தொடர்ந்து எந்தவிதமான அலுவலும் இல்லாமலே அவையை நடத்தலாம். அல்லது- காலவரையின்றி அவையைஒத்திவைக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புக்கள் தான் என்னிடம் இருந்தன என்று கூறிய லோக் சபா சபாநாயகர்மனோகர் ஜோஷி காலவரையின்றி ஒத்திவைப்பது தான் சரி என்று ஒத்திவைத்து விட்டார்.\nராஜ்யசபாவிலும் எதிர்க் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி கத்திக் கொண்டே இருந்ததால் அவையின்துணைத் தலைவரான நஜ்மா ஹெப்துல்லா அவை நடவடிக்கைகளை காலவரையின்றி ஒத்திவைத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/13165055/disabilities-people.vpf", "date_download": "2018-12-14T10:56:51Z", "digest": "sha1:FZ2OVH6ZTVGQ4KJLGHNVYNTIDW3K45J6", "length": 20612, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "disabilities people || மாற்றுத் திறனாளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\nஇறைவன் எல்லோருக்கும் எல்லாச் சிறப்புகளையும், வளங்களையும் ஒர��� சேர வழங்கி விடுவதில்லை.\nஅறிவு, அழகு, செல்வம், வீரம், திறமைகள், ஆற்றல்கள், உடல் உறுப்புகள் என எல்லாவற்றிலும் மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. “ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியர்” என்பதே உண்மை நிலை.\nஒரு காலத்தில் உடல் குறைபாடுகள் உள்ளவர்களை ‘ஊனமுற்றவர்கள்’ என்று அழைத்தனர். பின்னர் அவர்களுக்கு “சவால்களைச் சந்திப்பவர்கள்” என்று பெயரிட்டனர். இப்போது “மாற்றுத் திறனாளிகள்” என்ற பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளனர். ஒரு விஷயத்தில் அவர்களிடம் குறை இருக்கலாம்; ஆனால் இன்னொரு விஷயத்தில் அவர்கள் திறமை மிக்கவர் களாகக் காணப்படுகின்றனர். இன்னும் நம்மில் சிலர் மாற்றுத் திறனாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாமலேயே உள்ளனர். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும், ஒதுக்கி வைத்தும், அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமை தந்து நிறைவேற்றாமலும் கொடுமைப்படுத்துகின்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்த மக்கள் பார்வை மெல்ல மெல்ல மாறி வருகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றுத் திறனாளிகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்து சில நிகழ்வுகளை நாம் பார்க்கலாம்.\nஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனு வாகிப் என்ற இடத்தில் வசிக்கும் பார்வையுள்ள மனிதரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்று தமது தோழரிடம் கூறினார்கள். ஆனால் அந்த மனிதரோ பார்வையற்றவராக இருந்தார். (நூல்: பைஹகி)\nஅவர் புறப்பார்வையில்லாத மனிதராக இருந்தாலும், அகப்பார்வை உடையவராக இருந்தார். எனவே அவரைக் கண்ணியப்படுத்தும் வகையில், அவரைப் ‘பார்வையுள்ளவர்’ என்று நபிகளார் குறிப்பிட்டார்கள். எனவே நாமும் குருடர், செவிடர், நொண்டி என்ற வார்த்தைகளினால் அழைத்து அவர்களைப் புண்படச் செய்யலாகாது.\n“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற கருத்துக்கு ஒப்ப நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.\nநபித்தோழர்களில் மிக உயர்வான இடத்தைப் பெற்றவர், இப்னு மசூத் (ரலி) என்பவர். அவர் குள்ளமானவராகவும், மெலிந்த கால்கள் உடையவராகவும் இருந்தார். ஒருமுறை அவர் பல் துலக்கும் குச்சியைப் பறிப்பதற்காக ஒரு மரத்தில் ஏறினார். அப்போது காற்று பலமாக வீசியதால், அவர் மரத்தில் இங்கும் அங்கும் ஆட வேண்���ியதாயிற்று. அவரது மெல்லிய கால்களைக் கண்டு தோழர்கள் கேலியாகச் சிரித்தனர். நபிகள் நாயகம், தோழர்களை நோக்கி, “என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ, அந்த இறைவனின் மீது ஆணையாக அந்த மெல்லிய கால்கள் இறைவனின் எடைத்தட்டில் உஹது மலையை விட கனம் பொருந்தியது” என்றார்கள். இப்னு மசூத் சிறந்த அறிஞராகவும், தூய்மையான வாழ்க்கை நடத்தியவராகவும் திகழ்ந்தார். எனவே தோற்றத்தை வைத்து ஒரு மனிதரை எடை போட வேண்டாம் என்பதே நபிகளார் தோழர்களுக்கு உணர்த்திய பாடம்.\nமாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளை மதித்து அவர்களது கோரிக்கைகளை ஏற்பதில் நபிகளார் கவனம் செலுத்தினார்கள். இத்பான்-பின்-மாலிக் என்ற நபித் தோழர், நபிகளாரிடம் முறையிட்டார். “இறைத்தூதரே நான் பார்வைக் குறைவு உடையவன். நான் எனது பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துகிறேன். மழை வந்து விட்டால் தண்ணீர் தேங்கி பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எனது வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் என் வீட்டிற்கு வந்து தொழுகையை நடத்தினால், அந்த இடத்தை நான் தொழுகைக்குரிய இடமாக ஆக்கிக் கொள்ள முடியும்” என்றார். நபிகளார் அவரது கோரிக்கையை ஏற்று, நெருங்கிய தோழரான அபூபக்கருடன் அங்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். (நூல்: புகாரி)\nஜுலைபிப் என்ற நபித் தோழர், குள்ளமானவர், அழகற்றவர். மதீனா நகர மக்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்தனர். நபிகள் நாயகம் ஒரு குடும்பத்தாரை அணுகி அவருக்குப் பெண் கொடுக்கும்படி கோரினார்கள். பெற்றோர் மறுத்தார்கள். பெண்ணோ மணந்து கொள்ள தயாராக முன் வந்தார். ஒரு மாற்றுத் திறனாளிக்கு நல்ல மனைவியைப் பெற்றுத் தருவதை விட சிறந்த சேவை என்னவாக இருக்க முடியும்\nமாற்றுத் திறனாளிகளை நபிகளார் பதவிகளில் அமர்த்தினார்கள். உஹதுப் போர் நடைபெற்ற வேளையில் ஆயிரம் பேர் மதீனா நகரில் இருந்து வெளியேறி போருக்குச் சென்றனர். அப்போது மதீனாவில் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைப் பார்வையற்ற இப்னு-உம்மு-மக்தூம் என்பவரிடம் ஒப்படைத்தார்கள்.\nமாற்றுத் திறனாளிகளுடன் சமமாகப் பழகி, உறவாடுமாறு நபிகளார், தோழர்களைப் பணித்தார்கள். இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், மதீனத்து மக்கள், பார்வையற்றவர்கள், நோயாளிகள் ஆகியோருடன் சேர்ந்து உணவருந்த மாட்டார்கள். நபிகள் நாயகம், “நம்பிக்கையாளர்களே உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில், பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எந்தவிதக் குற்றமுமில்லை” (24:61) என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டி மக்கள் கண்ணோட்டத்தை மாற்றி, அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்தினார்கள்.\n“துன்பத்தில் இருப்பவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோரை உறுத்துப் பார்க்க வேண்டாம்; ஏனெனில் உங்கள் பார்வை அவர் களைச் சோகத்தில் ஆழ்த்தி அவமான உணர்வை உண்டு பண்ணும்” என்றார்கள், நபிகள் நாயகம்.\nமாற்றுத் திறனாளியாக பிறந்தது அவர்கள் குற்றமல்ல; இது எவருக்கும் நிகழலாம். எனவே அவர்கள் மீது அன்பு கொண்டு, சமமாக பாவித்து, வாய்ப்புகளை வழங்கி, எல்லோரையும் போல அவர்களையும் வாழச் செய்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் சேவையாகும்.\nவணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர்.\n2. இறை நம்பிக்கையின் உச்சம்\nநபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).\n3. தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்\nமாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப் போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள்.\n4. பெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்\n எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான்.\n5. இறைவன் தரும் சோதனைகளின் பொழுது...\nமனிதர்களைப் படைத்த இறைவன், மனிதர்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்களா என்பதற்காகவும், எந்நிலையிலும் அவனை மட்டுமே சார்ந்திருக்கிறார்களா என்பதற்காகவும், அவர்களை, பல வழிகளில் சோதித்துப் பார்க்கிறான்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் கா��்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05022821/1216478/Ranil-Wickremesinghe-likens-President-Maithripala.vpf", "date_download": "2018-12-14T11:20:44Z", "digest": "sha1:WM2JGK54VSOAWU4FHFI7B4H3WVIHLX4S", "length": 15126, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் - இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு || Ranil Wickremesinghe likens President Maithripala Sirisena to Hitler", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் - இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு\nபதிவு: டிசம்பர் 05, 2018 02:28\nஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிறிசேனாவை ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #RanilWickremesinghe #Sirisena #Hitler\nஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிறிசேனாவை ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #RanilWickremesinghe #Sirisena #Hitler\nஇலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.\nஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.\nஇதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார். #RanilWickremesinghe #Sirisena #Hitler\nஇலங்கை அதிபர் சிறிசேனா | விக்ரமசிங்கே\nராஜஸ்தான் முதல���ைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/11/blog-post_9096.html", "date_download": "2018-12-14T10:17:19Z", "digest": "sha1:IWH7UWAHOWHRZHUWUFQRK3F3Z3D6PY5P", "length": 16689, "nlines": 210, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்��ொருள்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்\nஅறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.\nகணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.\nஅவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக குழந்தைகள்தினத்தில் வழங்கி மகிழ் செய்யுங்கள்.\nதரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.\nஇது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.\nமுதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.\nஇதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.\nஇதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.\nஇனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.\nRelated Posts : மென்பொருள் உதவி\nகுழந்தைகள் தினத்தில் அருமையான பரிசு சூர்யா.\nசூப்பர் சூர்யா ௧ண்ணன்.உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை, வார இறுதியில் அமர்ந்து மொத்தமாக படித்து விடுவேன்.வாழ்த்துக்கள்.\nமிகவும் நன்றாக இருக்கின்றது இந்த பதிவு..எனது குழந்தைக்கு இந்த softwareயினை ட்வுன்லோட் செய்து கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்..அவளுக்கு இப்பொழுது தான் 2 1/2 வய்து ஆகுது..அவள் வரைகின்றாளோ இல்லையோ நான் வரையலாம் என்று இருக்கின்றேன்...\nநல்ல பகிர்வு.. நன்றி நண்பா...\nபடங்கள் superஉங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்//நன்றிகள்...\nஉங்கள் பதிவு நல்லாயிருக்கு...எங்கள் முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி.மேலும் நிலாமுற்றத்தில் பதிவுகளை இட்டு எங்களை உற்சாகப்படுத்தவும்..\nசூர்யா கண்ணன், என் மகன் ரித்திக் நந்தாவின் நீ���்ட நாள் கனவை நிறை வேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி.\nநன்றி திரு. தங்கவேல் மாணிக்கம்\nநன்றி நண்பரே..ஐந்து வயதிற்குள் கற்றுக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டுதான், ஒரு குழந்தையின் நுண்ணறிவும், அறிவுத்திறனும் இருக்கும் என்று எதிலோ படித்த ஞாபகம் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை வளர்ப்பதற்கும், தானாக கற்கும் திறனை வளர்ப்பதற்கான மென்பொருள் அல்லது குறுந்தகடு ஏதேனும் இருப்பதைப்பற்றி அறிவீர்களா..தெரிந்திருந்தால் தயைசெய்து எனக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...http://kaaranam1000.blogpost.comhttp://sriappa.blogspot.com\nமதிப்பிற்குரிய சூர்யா கண்ணன் அவர்களே,முழுவதும் குழந்தைகளுக்கான, நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விதத்தில் kuttiescorner.com என்னும் வலைத்தளத்தை வடிவமைத்துக் கொண்டுள்ளோம். தங்களின் மென்பொருளை எங்களின் வலைத்தளத்தில் பதிக்க உங்களின் அனுமதி வேண்டுகிறோம்.அத்தளத்தின் லாபம் முழுவதும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு செலவிடப்படும்.தயவு செய்து தங்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். எங்களின் மின்னஞ்சல் முகவரி :kalvithulir@gmail.com.\nநெருப்புநரியில்அதியன் நீட்சி: வலைபக்க எழுத்துரு மா...\nஎக்செல்: இந்திய முறையில் கமா மற்றும் எண்களை எழுத்த...\nதவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த\nஃ போல்டர்களை ஸ்டார்ட் மெனுவில் கொண்டுவர...\nஇணைய உலவிகளில் தமிழில் தட்டச்சு செய்ய எளிய புக்மார...\nநெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசிய...\nகுழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய\nநெருப்புநரியில் காப்பி செய்வதற்கான ஒரு எளிய நீட்சி...\nவலைப்பக்கத்திற்கான ஃப்ளாஷ் கோப்புகளை எளிதாக உருவாக...\nஉபுண்டுவில் விண்டோஸ் கீயை ஸ்டார்ட் மெனுவாக மாற்ற\nவிண்டோஸ், உபுண்டு இயங்குதளங்களில் விண்டோசை முதன்மை...\nமிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்\nதிரையில் படம் போடுங்க.. படம் பிடிங்க...\nநெருப்புநரி உலவியில் ஜிமெயிலை உங்கள் நிரந்தர மெயில...\nமைக்ரோசாப்ட் ஆபீசுக்கு பதிலாக ஓபன் ஆபீஸ்\nவலைப்பக்கங்களில் தேவையானதை மட்டும் பிரிண்ட் செய்ய ...\nவிண்டோஸ் ஏழில் பயனர் கணக்கு\nவிண்டோஸ் விஸ்டாவில் செக்யூரிட்டி சென்டர் அறிவிப்பை...\nஆன்லைனில் எளிதாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முட��யாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-14T10:29:20Z", "digest": "sha1:BEFWK4DUVH2TREN63XYXJ5UHMEUSXLCF", "length": 12680, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.\n1 தனிக் குடும்பத்தினுள் காணப்பெறும் உறவுகள்\nதனிக் குடும்பத்தினுள் காணப்பெறும் உறவுகள்[தொகு]\nஅண்ணா தம்பி அக்கா தங்கை\nதனிக்குடும்பத்தின் தலைவர். இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தந்தை, பிதா, தகப்பன், என்பனவாகும்.\nதனிக்குடும்பத்தின் தலைவி. இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தாய், மாதா, அன்னை என்பனவாகும்.\nபிள்ளைகளில் ஆண் பிள்ளையை மகன் என்று அழைப்பர்.\nபிள்ளைகளில் பெண் பிள்ளையை மகள் என்று அழைப்பர்.\nஅண்ணா தம்பி அக்கா தங்கை\nஉடன் பிறந்தோரில் ஆண் பிள்ளைகளை சகோதரன் என்று அழைப்பர். சகோதரன் என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும்.\nசகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அண்ணா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட அண்ணன்கள் இருக்கும் பட்சத்தில் பெரியண்ணன், சின்னண்ணன், குட்டியண்ணன் என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.\nசகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தம்பி என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தம்பிகள் இருக்கும் பட்சத்தில் பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டித்தம்பி என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.\nஉடன் பிறந்தோரில் பெண் பிள்ளைகளை சகோதரி என்று அழைப்பர். சகோதரி என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும்.\nசகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அக்கா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட பெண் சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் பெரியக்கா, சின்னக்கா, குட்டியக்கா என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.\nசகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தங்கை என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தங்கைகள் இருக்கும் பட்சத்தில் பெரியதங்கை, சின்னத்தங்கை, குட்டித்தங்கை என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2016, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2018-12-14T10:22:53Z", "digest": "sha1:PSCAODEYGDM6MBZIZJZMX5O2Z57REHXO", "length": 11153, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»சுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூ��ை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nமூன்றாம் நபர் காப்பீடுக்கான தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தியும் ஜூலை 20 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் டீசல்விலை உயர்வைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிமுதல் அகில இந்திய அளவிலான லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தினால், சேலத்தில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் சரக்கு லாரிகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 20ஆம் தேதி லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கவுள்ள நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nPrevious Articleஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nNext Article தூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nஅஞ்செட்டி, ஆனைமலை புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் துவக்கிவைத்தார்…\nபொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்க��்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/46410-dilip-kumar-hospitalised.html", "date_download": "2018-12-14T11:42:09Z", "digest": "sha1:UNIAYI7IF55D7IHGK7GGIPXXDRBGYSTD", "length": 9361, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி! | Dilip Kumar hospitalised", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி\nகடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். நடிப்பு மட்டுமில்லாமல், தயாரிப்பு, திரைக்கதை எழுத்து, என இந்தித் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர்.\n2000 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.\nஇந்திய சினிமாவுக்கு இவரது சேவையைப் பாராட்டி 2015-ம் ஆண்டு 'பத்மவிபூஷன்' விருதை அளித்து இந்திய அரசு இவரை பெருமைப் படுத்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஸான் ஈ இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் அரசு 1998-ல் வழங்கி இவரை சிறப்பித்துள்ளது.\n95 வயதாகும் நடிகர் திலீப் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது மும்பை லீலாவகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக இவரது ட்விட்டரில் பதிவொன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் \"நேற்றிரவு மருத்துவமனையில் திலீப் குமார் அனுமதிக்கப் பட்ட செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். ரிக்கரண்ட் நிமோனியாவிற்கு (ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் நிமோனியா பாதிப்புக்குள்ளாவது) சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. பிரார்த்திக்கிறோம். அனைத்தையும் ட்விட்டரில் அப்டேட் செய்கிறோம்\" என திலீப் குமார் சார்பாக ஃபைசல் என்பவர் பதிவிட்டிருக்கிறார்.\nஅவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்பதே தற்போது பாலிவுட் திரையுலகினரின் எண்ணம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பரவும் போராட்டம்\nஹீரோவாகும் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்\nஅரசியல் செய்யும் வானிலை மையம்; அஞ்சும் ஸ்டாலின்: டி.டி.வி குற்றச்சாட்டு\nபார்வையாளர்களை கவரும் அனுஷ்காவின் மெழுகுச் சிலை\nஎஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான பாலிவுட் சூப்பர்ஸ்டார்\nமுன்னணி இந்தி நடிகருக்கு ஜோடியான ரகுல் ப்ரீத் சிங்\nவரலாற்று கதையை இந்தியில் படமாக்கும் பா.ரஞ்சித்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?page_id=2", "date_download": "2018-12-14T09:31:30Z", "digest": "sha1:2YC6JT647IRKIFVGHBJGTGFA2SOI4BXJ", "length": 26972, "nlines": 893, "source_domain": "anubavajothidam.com", "title": "*எம்மைப்பற்றி – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஅனுபவ ஜோதிடம் இணையத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nஅனுபவ ஜோதிடம் கடந்த16 வருடங்களாக இணையத்தில் வலைப்பூவாக இருந்து வந்துள்ளது. தொடர்ந்து திரட்டிகள்,சக பதிவர்கள்,விமர்சகர்கள்,ஜோதிட பிரியர்கள், வாசகர்கள் தந்த ஆதரவு எங்களை இந்த முயற்சிக்கு ஊக்குவித்துள்ளது.\nஅனைவருக்கும் எங்கள் நன்றியை. தெரிவித்து கொண்டு, தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு வேண்டுகிறோம்.\nஅனுபவ ஜோதிடம் என்றால் என்ன\nகிரகங்களின் மாற்றத்தால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை கொண்டு அலசி ஆராய்ந்து உருவானதே ஜோதிடவியல்.\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த உயிர் இவ்வுலகில் எவ்வகையான இன்ப துன்பங்களை பெறுகிறது என்பதை பல்வேறாக, பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ந்து நாம் முன்னோர்கள் நமக்கு இந்த ஜோதிட சாஸ்திரத்தை அருளியுள்ளனர்.\nஉண்மையில் ஜோதிடம் என்பது ஒரு மாபெரும் அறிவியல். இந்த அறிவியலுக்கு எல்லை என்பதே இல்லை. நம் முன்னோர்கள் பலரும் பல்வேறு நூற்றாண்டுகளாக நமக்கு பாடல்களாகவும், குறிப்பேடுகளாகவும் ஜோதிடத்தை தொடர்ந்து ஆராய்ந்து எழுதிவைத்துள்ளமையே ஜோதிடம் ஒரு முடிவில்லா அறிவியல் என்பதை நமக்கு உணர்த்துகிறது.\nதனி மனிதனின் அனுபவமும், ஜோதிடனின் ஜோதிட பலன்களும் ஒத்து போகும் பட்சத்தில் தான் ஜோதிடம் சரியாக அமைகிறது.\nஎனவே தான் எங்களுடைய இந்த முயற்சி அனுபவ ஜோதிடம் என்ற பெயரை கொண்டுள்ளது. இன்று மட்டுமல்ல பழங்காலத்திலும், எதிர் வரும் காலத்திலும் ஜோதிடம் தனி மனித அனுபவங்களை கொண்டே மெருகு பெறும்.அவ்வாறு விளங்கும் பட்சத்தில் தான் இந்த அறிவியல் மனித குலத்திற்கு முழு பலனையும் அளிக்கும்.\nஜோதிட ஆய்வாளர். சித்தூர் s.முருகேசன்.\nஅனுபவ ஜோதிடம் என்ற இந்த முறைக்கு முன்னோடியாக விளங்குபவர் திரு. சித்தூர் s.முருகேசன் அவர்கள். தமிழக – ஆந்திர எல்லையில் இருக்கும் சித்தூரை சார்ந்தவர்.\nஇவர் கடந்த 1987 ம் ஆண்டு முதல் இன்று வரை ஜோதிடத்தை அனுபவ ரீதியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர். எனக்கு கிடைத்த மூல, உரை நூல்கள், நான் பார்த்த,பார்க்கும் ஜாதகங்கள் ,அந்த ஜாதகர்களின் அனுபங்களுமே என் ஜோதிட அறிவுக்கு\nஇவரின் அனுபவ ஜோதிட முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. நிலாசாரல் , முத்துக்கமலம் ,அதிகாலை,அந்திமழை ஆகிய வலைதளங்களும் ஜோதிட பூமி மாத இதழும் இவரது ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரித்திருப்பதே இதற்கு சாட்சி.\nஇவ்வாறு தன்னுடைய அனுபவத்திலிருந்து இவர் பெற்ற ஜோதிட அறிவை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த வலைதளம்.\nஜோதிடம் தான் ஆன்மிகத்தின் முதல் படி என்ற அடிப்படையில் இவரது ஆராய்ச்சிகள் தொடர்கிறது.\nதிறந்த மனதுடன் -ஜோதிடம் -ஜோதிடர்கள் மீதான விமர்சனங்களையும் அனுபவஜோதிடம் டாட் காம் வரவேற்கிறது.\n“ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை\nஅது பொய்த்தால் ஜோதிடரின் அணுகுமுறையில் எங்கோ தவறு நடந்து விட்டதாக பொருள்” என்கிறார் முருகேசன்.\nதனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இங்கு அழுத்தவும்.\nஜாதக பலன் ஆடியோ ஃபைலாக மட்டுமே அனுப்பப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\n4 Replies to “*எம்மைப்பற்றி”\nலக்சரிஸ்,ஃபேன்சி,காஸ்மெட்டிக்ஸ்,ஃபர்னிச்சர்ஸ்,பட்டு ,பீதாம்பரம்,வீடு,வாகனம்,டூர்,பார்ட்டி,ஃபங்க்சன்,வீடு,வாகனம் வகையில் அதிக கவனம் செலுத்தாது இருப்பது நல்லது .\nமுடிந்தவரை விலகி இருப்பது நல்லது . சிக்கல் அதிகம் இருந்தால் ஐந்து வாரம் வீட்டோடு லட்சுமி பூசை செய்து ,ஆறாவது வாரம் அக்கம் பக்கத்து சுமங்கலியர் 6 பேரை அழைத்து தாம்பூலம் தந்து அவர்கள் ஆசிபெறலாம். (தாம்பூலத்தில் ஃபேஸ்பவுடர் டின்/ஃபேர் எவர் க்ரீம் இத்யாதி சேர்த்து தந்தால் பெஸ்ட்)\nஅஷ்டம சனியால வந்த எஃபெக்டுன்னா கால் தொடர்பான ஊனமுள்ள ஏழைக்கு உங்களால முடிஞ்சதை செய்துட்டிருங்க. ரிலீஃப் கிடைக்கும்\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\nமரணத்தை முன் கூட்டி அறிய 05/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-14T10:05:10Z", "digest": "sha1:LMY3CSZWVF7PFVJA5TTKX4IWPNXLY5OX", "length": 3052, "nlines": 37, "source_domain": "tamilmanam.net", "title": "ஜோதிடதீபம் ஆலோசணைகள்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nஜோதிடதீபம் ஆலோசணைகள் | கடகம் | குருபலம் | குருபெயர்ச்சி\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )\nஜோதிடதீபம் ஆலோசணைகள் | கடகம் | குருபலம் | குருபெயர்ச்சி\n( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=886346", "date_download": "2018-12-14T11:13:02Z", "digest": "sha1:YKPFOPFEZJ3GKWJ67DWDI3ZMA6RT74MG", "length": 24340, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "Solution for water problem | 'மறைநீர்' பயன்பாட்டை அறிந்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு\n20 ஆண்டு கால விஸ்வாசிக்கு உள்துறையை ஒதுக்கிய ...\nபாலியல் தொந்தரவு: தமிழருக்கு 11 ஆண்டு சிறை\nமேகதாதுவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ...\nஅதிமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர்\nரபேல் ஒப்பந்த தீர்ப்பு : ஆதரவும், எதிர்ப்பும் 3\nஅமளியால் பார்லிமென்ட் முடங்கியது 4\nதிமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி 2\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர் 3\n'மறைநீர்' பயன்பாட்டை அறிந்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு\nமதுரை:நாட்டில் 'மறைநீரை' அறிந்து, நீர்மேலாண்மையை கடைபிடித்தால், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம்.\nஒரு பொருளுக்குள் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நீர், 'மறைநீர்' ஆகும். ஒரு கிலோ அரிசி என்பது 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீருக்குச் சமம். ஒரு கிலோ அரிசியை உருவாக்க இந்தளவு தண்ணீர் தேவைப்படுகிறது என பொருள். அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மறைநீராக உள்ளது. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கும், வேளாண் சார் பொருட்களுக்கும் மறைநீர் தேவையாக உள்ளது.\nவேளாண் பொருட்களைவிட, இதர பொருள் உற்பத்திக்கே, மறைநீர் பயன்பாடு அதிகம் உள்ளது. மழைநீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் பல தரப்பினரால் வீணடிக்கப்படுகிறது. மறுசுழற்சிக்கும் பயன்படுத்துவதில்லை. விவசாயத்தில் ஒவ்வொரு துளி நீரும் மறுசுழற்சிக்கு ஏதோ ஒருவகையில் வரும்.\nமதுரை நீர்மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: நிலத்தடி நீரை பயன்படுத்துவோர், பயன்படுத்திய நீரைப் போல, இருமடங்கு நீரை தங்கள் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடியில் சேமிக்க வேண்டும். நீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சிக்கோ, மரம், புல் வளர்க்கவோ வழங்கலாம். காடுகள், மேய்ச்சல் நிலங்களை உருவாக்கலாம். ஒவ்வொரு வீடும் மழைநீர் சேமிப்பு கலனாக மாற வேண்டும். நீரின் தேவை, பொருட்களின் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப உற்பத்தி திட்டங்களை வகுத்தால், இதை சாதிக்கலாம், என்றார்.\nRelated Tags மறைநீர் தண்ணீர் பிரச்னை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டில் சுமார் 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு 20 லிட்டர் கேன் குடி நீரை ருபாய் 10 வீதம் , மாதத்���ிற்கு 6 கேன்கள் கொடுத்து குடி நீர் பிரச்சினை தீர வழி வகுக்கலாம்.கடல் நீரில் இருந்து 2 மெகா வாட் மின் உற்பத்தி செய்த பின் ஆர்வோ முறையில் ஒரு நாளைக்கு 10-20 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யலாம்.இந்த முறை இனை ரிசர்ச் டிஸ்க்ளோசர்.காம் என்ற இனைய தளத்தில் ,டிசம்பர் 2013 ஜர்னலில் வெளியிட்டுள்ளேன். நீரினால் பரவும் 20 வகை நோய்களை தடுத்து மக்களின் ஆரோக்யத்தைக் காக்க முடியும். கோடிக்கணக்கில் ஒரு லிட்டர் நன்னீர் ப ட்டேல்களை தினமும் தயார் செய்து பத்து ருபாய் வீதம் விற்று வருடத்திற்கு 3000 கோடிகளுக்கு மேல் அரசிற்கு வருமானம் கிடைக்கவும் செய்ய முடியும்.அரசின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகின்றேன் சுந்தரகோபால்.என்.வி.. 194/56,கிருஷ்ணன் கோவில் தெரு , சேலம்-636001. கைபேசி : 9444208960.. . .\nஊருக்கு உபதேசம் செய்யறது இருக்கட்டும். இதுக்குன்னு இருக்குற அரசு துறை ஊழியர் என்ன ம...இரு பு....இங்கிட்டு இருக்கறாங்க. அவங்க வேலையே இத சரி பண்றது தான. சம்பளம் வாங்கறது இதுக்குதான. அவங்கள நிக்கவெச்சி செ....பால அடிக்கணும். மானம் கெட்டவனுங்க. நாட்டுக்கு துரோகம் செயற இவங்க எல்லாம் நாண்டுக்கிட்டு சாவலாம். பொது மக்கள் கஷ்டம் சரி பண்ணாத இவங்கெல்லாம், இருக்கவே வேண்டாம்.\nநீர் மேலாண்மையில் இன்னொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நீர் ஆதாரம் குறைவாக உள்ள நிலங்களைக்கொண்ட பகுதிகளில், நீரின் அளவிற்கேற்ற பயிர்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். தென்னை, பருத்தி மற்றும் கரும்பு உற்பத்திக்கான நீரின் தேவை அதிகப்படியானதாகும். இந்த விவசாயப் பொருட்களை நாம் நமது தேவைக்கு அண்டை மாநிலங்களிலிருந்து விலைகொடுத்து எளிதில் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், இந்த விளை பொருட்களின் உற்பத்திக்காக நாம் அதிகப்படியான நீரை செலவிட்டு வருகிறோம். நம் தமிழகத்தில் நீரின் உற்பத்தி ஆதாரங்கள் குறைவு. நீரின் பயன்பாட்டைக்கட்டுப்படுத்துவதன் மூலமாகவே, நமது மாநிலத்தின் எதிர்கால நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே, கரும்பு, பருத்தி, தென்னை போன்ற பயிர்களை நீர் ஆதாரம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே விவசாயம் செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும். வாழ்விடங்களின் குடி நீர் தேவையின் அளவை நீர் மேலாண்மைக்குழு ஆராய்ந்து அதற்கேற்ப விவசாய பயன்பாட்டை வழிமுறைப்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர் வற்றும்போது, பூமியில் வறட்சி ஏற்பட்டு நாளடைவில் பாலை வனமாகும் அபாயமிருக்கிறது. இன்று பல விவசாய நிலங்களில், நிலத்தடிநீர் பன்மடங்கு குறைந்து, கீழே சென்று விட்டது. நிலப்பயன்பாடும், நீர்ப் பயன்பாடும் குறித்த விழிப்புணர்வு ஒன்றே எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/5000-3000.html", "date_download": "2018-12-14T10:10:56Z", "digest": "sha1:YDB3P7QCM5OH3MTPISTS6WGYVHEVSKTU", "length": 6180, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 May 2017\nபுதிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 5000 ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் யுத்தக் காலத்தில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த வகையில் இதுவரை 5000 ஏக்கர் காணி மீள கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.\nஇதற்கு அமைச்சர்கள், கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் பதிலளித்தனர். இதன்போதே, மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/19/congress.html", "date_download": "2018-12-14T11:03:49Z", "digest": "sha1:IK3APZD4AUWTADYFJBMNK7NEL5MN4JB7", "length": 14021, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல் கூட்டணி: காங்கிரஸ் இன்று இறுதி முடிவு | congress to announce local body election alliance today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉள்ளாட்சி தேர்தல் கூட்டணி: காங்கிரஸ் இன்று இறுதி முடிவு\nஉள்ளாட்சி தேர்தல் கூட்டணி: காங்கிரஸ் இன்று இறுதி முடிவு\nஉள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இன்று (புதன்கிழமை) மாலை முடிவுஅறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சிஅறிவித்துள்ளது.\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்ய 11 பேர்கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.\nதமிழகத்தில் எந்த மாதிரி கூட்டணி அமைத்தால் காங்கிரசிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதுகுறித்து விவாதிக்க ரமேஷ் சென்னிதாலாவை கட்சி தலைமை சென்னைக்கு அனுப்பி வைத்தது. இவர் சோனியாகாந்தி அமைத்த குழுவினரிடம் பேசி அவர்கள் கருத்தை கேட்டறிந்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nநான் தேர்தல் பணிக்குழுவினருடன் 6 மணி நேரம் பேசி அவர்கள் கருத்தை கேட்டறிந்தேன். அவர்கள் கருத்தைநான் கட்சி தலைவர் சோனியா காந்தியிடமும், பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்திடமும் தெரிவிப்பேன்.\nகூட்டணி குறித்த முடிவை அவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை அறிவிப்பார்கள். மேலும் உள்ளாட்சி தேர்தலில்காஙகிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் என்றார் அவர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கரஐயர் டெல்லி விரைந்துள்ளார். அவர்சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"வரவிக்கும் உள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும். இந்தக் கருத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்சோனியா காந்தியிடம் வற்புறுத்தவுள்ளேன்\" என்றார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nப்யூர் வெஜ், வெஜ், நான்-வெஜ்.. சென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை.. பகீர் கிளப்பும் புகைப்படம்\nசிகிச்சைக்காக அப்பா அமெரிக்காவுக்கு செல்கிறார்.. விஜய பிரபாகரன் தகவல்\nதினகரன், திமுக.. இரண்டும் எடுபடாத பிராண்டுகள்.. ஒரு புண்ணியமும் இல்லை.. ஜெயக்குமார் தாக்கு\nதிமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி.. டிடிவி தினகரன் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nவிஜய பிரபாகரன் ப்ரோ.. அதுக்குள்ள வாக்கு வங்கியை கேட்டா எப்படி.. புரியலையே\n4 மாசத்துக்கு முன்னாடியே நின்னு போச்சு.. கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப போய்ட்டார்.. தினகரன்\nபச்சை துரோகம்.. இதுக்கு அதிமுகவுக்கே போயிருக்கலாம்.. செ. பாலாஜி மீது பாயும் அமமுக\nஜல்லிக்கட்டு போராட்ட விசாரணை கமிஷனின் ஆயுள் காலம்.. மேலும் 3 மாதம் நீட்டிப்பு\n செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/arts-and-entertainment-blogs/265067-vanka-carvantu-blog/", "date_download": "2018-12-14T09:56:41Z", "digest": "sha1:UDGPOLIT5MQ53ALQWR3S3IXUYG5RVOUP", "length": 3649, "nlines": 82, "source_domain": "www.blogarama.com", "title": "வாங்க சார்..வந்து ஒ Blog", "raw_content": "\nவாங்க சார்..வந்து ஒ Blog\n`எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை\nநாஞ்சில் நாட்டு வீரன் `எம்டன்' ஜ… Read More\nவழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்\nதற்போது தலைமுடி உதிர்வது தான் … Read More\nமுடி உதிர்வது குறைய ஆலிவ் எண்ண… Read More\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி \nமகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உண்மைத் தத்துவம்.....\n'சத்தியம் மிக உயர்ந்த தருமம்', 'தர… Read More\nஅப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்\n1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்… Read More\n... சகாயம் IAS.. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nதலைவா, நாளைய தமிழகம் உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'...\nஅமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச… Read More\nகாமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nஅப்போது காமராஜர் முதல்வர். பழை… Read More\nஎளிமையான இத்தாலியில் இருந்து … Read More\nSubscribe to வாங்க சார்..வந்து ஒ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/kavan-movie-review/", "date_download": "2018-12-14T11:23:04Z", "digest": "sha1:5WEVF3Z63DOU3ZW3S3GUBX6Y2X26YDXI", "length": 6102, "nlines": 42, "source_domain": "cineshutter.com", "title": "Kavan Movie Review | Cineshutter", "raw_content": "\nஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’\nதூர்தர்ஷன் காலத்தில் செய்தி வெறும் நடப்பு செய்தியாக இருந்தது. ஆனால் இன்றோ பரபரப்பான பிரேக்கிங் நியுசுக்கு அடிமையாகிவிட்ட பார்வையாளர்களை எப்படி தங்கள் சேனலையே பார்க்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும், டிஆர்பி ரேடிங்கை உயர்த்தவும் தகிடு தத்தம் வேலை செய்யும் இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் உண்மை முகத்தைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அவர் கதைக்கு உதவி எழுத்தாளர் சுபா.\nஒரு நல்ல ஊடவியலாளராக வர உழைக்கும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. முதலில் வரும் கெட் அப்பில் நன்றாக இருக்கிறார். அப்படியே தொடர்ந்து இருந்திருக்கலாம். ஒரு மாறுதலான முக அமைப்பைப் புது சிகை அலங்காரம் அவருக்குக் கொடுத்தது. மெருகேறிய நடிப்பு விஜய் சேதுபதிக்கு. அவருக���குத் துணை பாத்திரமாக மடோன்னா செபாஸ்டியன். அவரும் மிகவும் நன்றாக நடிக்கிறார். டண்டணக்கா டணக்குணக்கா என பாத்திரக் கடைக்குள் யானை புகுந்தார் போல டி.ஆர் எட்டு வருடத்திற்குப் பிறகு ரீ என்டிரி\nஆகாஷ்தீப் செய்கால் அயன் படத்தில் வில்லன், இந்தப் படத்திலும் அவரே. நன்றாக தடித்து வயதும் ஏறியிருக்கிறார். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் தானே. ரொம்ப சுமாரான நடிப்பு. இவரைத் தவிர நாசர், ஜெகன், விக்ராந்த், பாண்டியராஜன் & நமது ட்விட்டர் கிரேசி கோபாலும் நடித்துள்ளனர். பாண்டியராஜனின் குரலில், வார்த்தை உச்சரிப்பில் அவ்வளவு தெளிவில்லை.\nஇசை ஹிப் ஹாப் தமிழா. ஆக்சிஜன் பாடல் தவிர வேறு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. கே.வி.ஆனந்த் எடிட்டிங், ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை. தேவையற்ற இடங்களில் பாடல்களும் நடனங்களும் படத்தில் தோவை ஏற்படுத்துகின்றன.\nஉண்மைக்கு முக்கியத்துவம் தராமல் பணத்துக்காக எப்படி ஊடக இயக்குநர்கள் எந்தக் கீழ் தரத்துக்குப் போகவும், குற்றம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கதைக் கரு. பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்ணுக்கு ஊடகங்கள் எப்படி தனி மனித அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்காமல் வெட்ட வெளியில் போட்டுடைக்கின்றன, அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனக் கஷ்டம் இவை காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.\nநான் தான் ஷபானா திரை விமர்சனம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-08/puttalam-regional-news/133396/", "date_download": "2018-12-14T11:03:28Z", "digest": "sha1:SLCFK5F6HW5NKSW5LISD27T42C7EFE3Y", "length": 5029, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "ஏத்தாளை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா - Puttalam Online", "raw_content": "\nஏத்தாளை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா\nகல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட ஏத்தாளை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்மாதம் 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.\nஇதனையொட்டி 16 ம் திகதி சனிக்கிழமை மாலை வேப்பஸ் ஆராதனை நடைபெற்று 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தலவில பங்கு குருவானவர் அதி வண. நெவில் சமந்த அடிகளாரின் வழிகாட்டலுடன் திருநாள் பாடல் பூசை நிகழ்வுகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் மூலம் நடைபெறவுள்ளது.\nபல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் ��லந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nShare the post \"ஏத்தாளை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா\"\nPAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண வினியோக நிகழ்வு\nபுத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு\nஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்\nபுத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு\nதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்\nஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்\nபுத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு\nதமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/feb/26/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-5-6-2870567.html", "date_download": "2018-12-14T09:35:14Z", "digest": "sha1:6QEMSV4IS6K4XJT3LU757H6IQQHHUCPF", "length": 8924, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஎட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6\nBy சொ. மணியன் | Published on : 26th February 2018 11:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆருயிரேயோ, அகல் இடம்முழுதும் படைத்து,\nஇடந்து, உண்டு, உமிழ்ந்து, அளந்த\nபேரியரேயோ, பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து,\nஅது கடைந்து, அடைத்து, உடைத்த\nசீரியரேயோ, மனிசர்க்குத் தேவர் போலத்\nஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம், உன்னை\nநான் எங்கு வந்து உறுகோ\nஅரிய உயிராகத் திகழ்பவரே, அகன்ற உலகத்தை முழுவதுமாகப் படைத்து, பிரளயத்தின்போது அதனை இடந்தெடுத்து, உண்டு, பின் உமிழ்ந்து, வாமன அவதாரத்தின்போது திரிவிக்கிரமனாகி அதனை அளந்த பெரும��னே, பெரிய கடலைப் படைத்து, அங்கே திருத்துயில் கொண்டு, அதனைக் கடைந்து அமுதமெடுத்து, ராமனாக வந்து அதற்கு அணை கட்டி, உங்கள் வில்லாலே அதனை உடைத்த சிறந்தவரே, மனிதர்களுக்குத் தேவர்களைப்போல் தேவர்களின் தெய்வமே, உலகங்கள் அனைத்துக்கும் ஒப்பற்ற உயிரே, உன்னை நான் எங்கே வந்து காண்பேன்\nஎங்கு வந்து உறுகோ, என்னை ஆள்வானே,\nஅங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே,\nஅவற்று அவை கருமமும் நீயே,\nபொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்\nஅவையுமோ நீ, இன்னே ஆனால்\nமங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே, வான் புலன்\nஎன்னை ஆளும் பெருமானே, ஏழு உலகங்களும் நீ அமைத்துவைத்தவை, அங்கே உள்ளவர்களுக்கான தெய்வங்களும் நீ அமைத்துவைத்தவை, அந்தத் தெய்வங்களுக்குச் செய்யப்படுகிற வழிபாடுகளும் நீ அமைத்துவைத்தவை, உலகங்களுக்கு வெளியே ஏதேனும் பொருட்கள் இருந்தால், அவையும் நீ அமைத்துவைத்தவை, காரண நிலையிலே சுருங்கிக்கிடக்கிற சித்து, அசித்துகள் நீ அமைத்துவைத்தவை, வானிலே இருக்கிற, புலன்களுக்கு எட்டாதவையும் நீ அமைத்துவைத்தவை, அப்படியானால், நான் உன்னை எங்கே வந்து சேர்வேன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/07/news/23789", "date_download": "2018-12-14T11:23:49Z", "digest": "sha1:YUMBJSKLGQMTHVMSCS6GUKY3QEQRORIO", "length": 11381, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு\nJun 07, 2017 | 7:52 by யா��்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதத்தை வரும் 9ஆம் நாள் நடத்துவதற்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது. முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிறப்பு அறிக்கை ஒன்றை வாசித்தார்.\nஅதையடுத்து, விசாரணைக் குழுவின் அறிக்கையை அவையில் சமர்ப்பிப்பதற்காக, அவைத்தலைவரிடம் முதலமைச்சர் கையளித்தார்.\nஅத்துடன்,இந்த அறிக்கை தொடர்பாக விவாதத்தை இன்று ஒத்திவைத்து விட்டு, வரும் 9ஆம் நாள் நடத்துமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.\nஅத்துடன், குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் சபையில் அறிவித்தார்.\nஅத்துடன் விசாரணைக் குழு தமது கருத்துக்களைக் கேட்கவில்லை அல்லது கருத்தில் கொள்ளவில்லை என்று அமைச்சர்கள் குற்றம்சாட்டியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஆனாலும், அமைச்சர்கள் பதிலளிப்பதற்கு போதிக அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், விசாரணைகள் முறையாகவே இடம்பெற்றது என்றும் முதலமைச்சர் அவையில் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇதனிடையே அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அவையில் இருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், அவை உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை பேசித் தீர்க்கலாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார்.\nஎனினும், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஊடகங்களை வெளியேற்றினால் மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் என்று அவர்கள் கருத்து வெளியிட்டனர்.\nஇந்த நிலையில் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக் குறித்த விசாரணை அறிக்கை மீ���ு எதிர்வரும் 14ஆம் நாள் விவாதம் நடத்துவதற்கு வடக்கு மாகாண அவை தீர்மானித்துள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nசெய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\nசெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dineshs-letter-to-cm-and-pm-before-suicide-312997.html", "date_download": "2018-12-14T09:37:46Z", "digest": "sha1:P7N2JAGTLDBUQD577I5X666OVIBXG32P", "length": 13625, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்...மாணவனின் ஆவேசக் கடிதம்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவ��ம்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்...மாணவனின் ஆவேசக் கடிதம்\nஇறந்த பின்பும் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என்று 12-ம் வகுப்பு மாணவன் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயத்தையும் உலுக்கி போட்டுள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானதுடன், தினமும் வீட்டில் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவரது மகன் தினேஷ் நல்லசிவனையும் படிக்க விடாமல் நாள்தோறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார், மனமுடைந்த தினேஷ், வண்ணார்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த தினேஷின் பையை சோதனையிட்டனர். அதில் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் ஒரு உருக்கமான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டது. அந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது தன் தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தனது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தனது இறப்பிற்கு பிறாகாவது பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கவேண்டும் என்றும், இல்லையென்றால், தான் ஆவியாக வந்து மதுபானக்கடைகளை உடைத்து அழிப்பேன் என்றும் தினேஷ் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.\nஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்...மாணவனின் ஆவேசக் கடிதம்\nவருமான வரித்துறை அதிகாரிகளிடம் சுருக்கமாக பதில் அளித்த சசிகலா-வீடியோ\nடிடிவிக்கு தெரியாமல் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்-வீடியோ\nபட்டப்பகலில் தொழிலாளியை வெட்டிய மட்டன் கடைக்காரர்-வீடியோ\nலஞ்சம் வாங்கி பிடிப்பட்ட மின்பொறியாளர்-வீடியோ\nயானை தெய்வானை ..சிறப்பு முகாமிற்கு புறப்பட்டது- வீடியோ\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம்.. போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்த சசிகலா-வீடியோ\nரபேல் தீர்ப்பு : அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன\nகருணாநிதி வேடத்தில் போராடும் இந்த சிவப்பிரசாத் யார்\nதாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சு திணறி சாவு-வீடியோ\nஇன்று திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி.. அதிர்ச்சியில் டிடிவி-வீடியோ\nமேகதாது திட்டத்தின் பாதிப்பு குறித்து ஆராய வேண்டும் ரஜினிகாந்த்-வீடியோ\nநாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது-வீடியோ\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜாலி செய்யும் மஹத்.. எல்லாம் சிம்பு செயல்\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nநடிகை ஸ்வேதா பாசு இயக்குனர் ரோஹித் கல்யாண ஆல்பம்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-14T10:23:07Z", "digest": "sha1:RMNUEYTO4I3VTY2KL6PSK2TW64TXYJHR", "length": 12227, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»அரசு வேலை வாங்கி தர���வதாக கூறி மோசடி – ஒருவர் கைது\nஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது\nஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஈரோடு மாவட்டம், சோலார் பகுதியில் இரணியன் வீதியில் வசித்து வருபவர் சாந்தா (30). இவரிடம் கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி தெருவை சேர்ந்த செந்தில்குமார் (57) என்பவர் அணுகி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக வேலை வாங்கி தராததால் தனது பணத்தை திருப்பி தரும்படி சாந்தா, செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் பணத்தை திருப்பி தரமறுத்ததுடன், சாந்தாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் சாந்தா புகார் அளித்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து விசாரித்தனர். இதில், கடந்த 2012-13 ஆம் ஆண்டுகளில் கரூர், நல்லூர் ஆகிய பகுதிகளில் இதேபோன்று 80க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது ஏற்கனவே வந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மீண்டும் கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவரால் ஏமாற்றப்பட்ட குறித்த நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - ஒருவர் கைது\nPrevious Articleசர்வதேச பழங்குடியினர் தினம் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்\nNext Article கனமழை எதிரொலி: கோவை குற்றாலத்தில் குளிக்க தடை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nவேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு\nவிளை நிலங்களில் மின் கோபுரங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் சிறையில் அடைப்பு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2000/02/30.html", "date_download": "2018-12-14T10:33:51Z", "digest": "sha1:5UGIGGBU5GGPPCSL6N4CMSUUC5FZ2ATE", "length": 17824, "nlines": 97, "source_domain": "www.bibleuncle.org", "title": "30. இஸ்ரவேல் தேசம் உடைக்கப்பட்டது | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › பைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு\n30. இஸ்ரவேல் தேசம் உடைக்கப்பட்டது\nபுதிய மன்னனிடம் மக்களின் முறையீடு\nசாலமோன் மரித்த பின்பு அவருடைய மகன் ரெகொபெயாம் என்பவன் ராஜாவாக முடிசூட்டிக் கொன்டான் அவனிடம் இஸ்ரவேல் மக்கள் வந்து “உன் தகப்பனுடைய ஆட்சியில் எங்களுக்கு ஏராளமான கெடுபிடிகள் இருந்தன, உங்கள் ஆட்சியில் எங்கள் மீதான கெடுபிடிகள் எப்படியிருக்கும் என நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று ரெகொபெயாமிடம் கேட்டார்கள் அதற்கு அவன் மூன்று நாள் கழித்து சொல்கிறேன் என்று சொல்லி தன் சபையில் இருந்த மூத்த அறிஞர்களிடம் ஆலோசனை செய்தான், அதற்கு சபையின் மூத்தவர்கள்; மன்னனிடம் ” நீ மக்களிடம் எனது ஆட்சியில் கெடுபிடிகள் அதிகமாக இருக்காது மேலும் மன்னனாகிய நான் உங்கள் சேவகன் எனச் சொல்லுங்கள்.” என ஆலோசனை வழங்கினார்கள்.\nச‌பையின் மூத்த‌வ‌ர்க‌ளின் அறிவுறையை ஏற்காத‌ ம‌ன்ன‌ன் த‌ன்னுடைய‌ ந‌ன்ப‌ர்க‌ளின் ஆலோச‌னையைக் கேட்டான். அவ‌ன‌து ந‌ன்ப‌ர்கள்; “நீ ம‌க்க‌ளிட‌ம் என் த‌க‌ப்ப‌னின் ஆட்சியைவிட‌ என் ஆட்சியில் அதிக‌மான‌ கெடுபிடிக‌ள் இருக்கும்” என‌ அறிவிக்குமாறு சொன்னார்க‌ள். ம‌ன்ன‌னும் அப்ப‌டியே அறிவித்தான். இத‌னால் ம‌க்க‌ள் க‌ல‌க்க‌ம‌டைந‌த‌ன‌ர்.\nஇஸ்ர‌வேல் ம‌க்க‌ளில் யூதா கோத்திர‌த்தார் ம‌ட்டும் ரெகொபெயாமின் ஆளுகையை ஏற்றுக் கொண்டார்க‌ள், ம‌ற்ற‌ கோத்திர‌த்தார் அவனை மன்ன‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌ விரும்ப‌வில்லை. மேலும் அவ‌ர்கள் எகிப்திலிருந்து திரும்பிய யெரொபெயாமை ராஜாவாக‌ அறிவித்த‌ன‌ர். இத‌னால் இஸ்ர‌வேல் தேச‌ம் இர‌ண்டாக‌ உடைந்த‌து. இப்ப‌டியாக‌ சால‌மோனின் மீறுத‌லினால் உண்டான‌ சாப‌ம் நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து.\nயெரொபெயாம் தன் நாட்டு மக்களிடம், பொன்னினால் வார்க்கப்பட்ட இரண்டு கன்றுக் குட்டிகளை உருவாக்கி; இவைகளே உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுள். என அறிவித்து, அவைகளை வணங்கும் படியும் சொன்னான். மேலும் தன் மனதில் தோன்றிய ஒரு நாளைப் பன்டிகையாக அறிவித்தான், மேலும் அந்த நாளில் தானே முன்னின்று பலிகளை செலித்தி அச்சிலைகளுக்கு தூபம் காட்டினான். இது கடவுளின் பார்வையில் பொல்லாததாய் இருந்தது.\nயெரொபெயாம் பலிபீடதில் பலிசெலுத்திக் கொன்டிருக்கும் போது ஒரு கடவுளின் ஊழியக்காரன் அங்கே வந்து அந்த பலிபீடத்தை நோக்கி, பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கடவுள் உரைக்கிறார், என்றான். மேலும் பலிபீடம் வெடித்து அதன் மேலுள்ள சாம்பல் சிதறிப் போகும் இதுவே அதற்கு அடையாளம் என அறிவித்தான்.\nக‌ட‌வுளின் ஊழிய‌க்கார‌ன் சொன்ன‌ ப‌டியே ப‌லிபீட‌ம் வெடித்த‌து இத‌னைக் கேள்விப்ப‌ட்ட யெரொபெயாம் அவ்வூழிய‌க்கார‌னை பிடிக்குமாறு சொல்லி கையை நீட்டினான். அந்த‌க்கை முடக்கக்கூடாதபடிக்கு அப்ப‌டியே ம‌ர‌த்துப்போன‌து. இத‌னால் மிக‌வும் ப‌ய‌ந்து போன‌ ம‌ன்ன‌ன் அந்த‌ ஊழிய‌க்கார‌னை நோக்கி தன் கையை குண‌மாக்க‌ க‌ட‌வுளிடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டான். அவ்வூழிய‌க்கார‌னும் அவ்வாறே வேண்டிக்கொண்டான். மன்னனின் கை ச‌ரியான‌து.\nயெரொபெயாமின் ம‌க‌ன் அபியா வியாதியடைந்தான். இத‌னால் தீர்க்க‌த‌ரிசியான‌ அகியாவிட‌ம் குறி கேட்க‌ த‌ன் ம‌னைவியை மாறு வேடத்தில் அனுப்பினான். அகியா அவ‌ளை அடையாள‌ம் க‌ண்டு கொண்டு யெரொபெயாம் செய்த‌ மீறுத‌ளின் நிமித்த‌ம். உன் ம‌க‌ன் இற‌ந்து போவான், மேலும் அவனைத்தவிர‌, அவ‌ன் ச‌ந்த‌தியாரில் யாவ‌ரும் ம‌ரித்து அட‌க்க‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட‌மாட்டார்கள். அவ‌ர்க‌ள‌து பிண‌ங்க‌ளை நாய்க‌ளும், ப‌ற‌வைக‌ளும், தின்னும். என‌ க‌ட‌வுள் சொல்கிறார்; என‌ அகியா ச‌பித்தான்.\nஅகியா சொன்ன‌ப‌டியே யெரொபெயாமின் ம‌னைவி த‌ன் வீட்டிற்கு திரும்புகையில் அவ‌ள் ம‌க‌ன் ம‌ரித்துப் போனான். யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\nசாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, அவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் தங்கள் பிதாக்களைவிட அதிகமாக, கடவுளின் உடன்படிக்கைக்கு விரோதமான‌ ஏராளமான மீறுதல்களை செய்தனர். ரெகொபெயாம் உயிரோடு இருந்த நாளெல்லாம் யெரொபெயாமின் தேசத்தோடு கடும் போர் நடந்தது இப்போர்கள் பற்றி நாளாகமம் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ரெகொபெயாம் நித்திரையடைந்தபின் அவனது மகன் அபியாம் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டான்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் ம��ழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/velaikaran-single-song-released/", "date_download": "2018-12-14T10:21:25Z", "digest": "sha1:FD76DHMF372UVWYXOQNRDEZLGS25FUMZ", "length": 8831, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியாகும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள்! அதுவும் எப்ப தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News வெளியாகும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள்\nவெளியாகும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள்\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.\nவித்யாசமான இந்த கூட்டணியின் வெற்றி எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.\nசற்று தினங்கள் முன்பு இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து இந்த படத்தின் முதல் சிங்கிள்காண டீசர் இன்று வெளியாகியுள்ளது. மோஷன் பிக்சர் போன்று உள்ள இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் தப்பு வாசிப்பது போல் காட்சியுள்ளது.\nஅதிகம் படித்தவை: இதுவரை இப்படி ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததில்லை- வேலைக்காரன் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.\nவெறி லோக்கல் சாங் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இந்த பாடலை எழுதியுள்ளவர் விவேகா. தப்பின் இசையோடு வெஸ்டர்ன் இசை கலந்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.\nவருகிற திங்கள் அதாவது ஆகஸ்ட் 28ம் தேதி இதன் சிங்கள் வெளியாகும் என்று அறிவித்த���ள்ளனர்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=4581", "date_download": "2018-12-14T10:23:45Z", "digest": "sha1:HECRKEOTW7PKFJWMNCACDX55EDV7XNX3", "length": 64043, "nlines": 271, "source_domain": "rightmantra.com", "title": "இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆச��ரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்\nஇவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்\nபிரேமவாசம் – ஆதரவற்ற, ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் (முதல் கட்டம்) வாங்கித் தந்து அவர்கள் முன்னிலையில் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை செய்தது பற்றிய பதிவு இது.\nபிரேமவாசத்தில் எழுந்திருக்கவே முடியாத மனநிலை பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தைகள் முதல் ஆதரவற்ற சராசரி குழந்தைள் வரை பலர் பராமரிக்கப்படுகின்றனர்.\nகுடும்ப சூழ்நிலை காரணமாகவும், பெற்றோருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் பள்ளி செல்லும் பருவம் வந்தும் கூட படிக்க வசதியின்றி அவதிப்படும் குழந்தைகள் நம் நாட்டில் எத்தனையோ பேர் உள்ளனர். இதுவும் தவிர சொல்ல இயலாத காரணத்தினால் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளும் எண்ணற்றோர் உள்ளனர். (இவர்களை SINGLE PARENT CHILD என்பார்கள்).\nதவிர திருமணத்திற்கு முந்தைய உறவுகளால் / தகாத உறவுகளால் பிறந்து அதனால் அனாதையாக விடப்படும் (வீசப்படும்) குழந்தைகளும் எண்ணற்றோர் உள்ளனர்.\n(இங்கு புகைப்படங்களில் நீங்கள் பார்ப்பது இங்குள்ள குழந்தைகளின் முழு STRENGTH அல்ல. நடக்கக்கூடிய நிலையில் உள்ள குழந்தைகளில் ஒரு பகுதியினர் மட்டுமே..\nஇந்த குழந்தைகளுக்கு வேண்டியதெல்லாம் அடிப்படை தேவைகள் எனப்படும் மூன்று வேளை உணவும், உடுக்க உடையும், கல்வியும் தான்.\nபிரேமவாசத்தில் சேரும் இத்தகைய குழந்தைகளுக்கு இவை மூன்றும் குறைவின்றி வழங்கப்படுகிறது.\nஇதுவரை பிரார்த்தனை கிளப்பில் விண்ணப்பித்திருந்த அனைவரின் பெயர்களும் படித்து காட்டப்படுகிறது\nசிறுவயதிலேயே இங்கு அடைக்கலம் புகும் குழந்தைகள் எல்.கே.ஜி. முதல் ஆங்கில அனைத்து வகுப்புகளும் இங்கிலீஷ் மீடியம் (மெட்ரிக்) பள்ளியில் தான் படிக்க வைக்கப் படுகிறார்க��். இடையில் சேரும் குழந்தைகளை தமிழ் மீடியத்தில் அரசு பள்ளியில் சேர்க்கிறார்கள். காரணம் அக்குழந்தைகளால் திடீரென்று ஆங்கில மீடியத்தில் சேர்ந்து படிக்க முடியாது என்பதே.\nகுழந்தைகளுடன் ஒரு பிரார்த்தனை – நம் அனைவரின் நலன் வேண்டி\nபள்ளி செல்லும் குழந்தைகள் தவிர பிரேமவாசத்தில் 70க்கும் மேற்ப்பட்ட SPECIAL CHILDREN உள்ளனர். அவர்களில் பாதி பேர் உடல் ஊனமுற்ற மனவளர்ச்சியற்ற குழந்தைகள். இவர்களிலும் கிட்டத்தட்ட பாதி பேர் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வரமுடியாது. மீதமுள்ள MOVABLE குழந்தைகளுக்கு பிரேமவாசத்திலேயே சிறப்பு கல்வி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. (REHABILITATION EDUCATION).\nபிரேமவாசத்தில் தங்கி அருகே உள்ள பள்ளிகளுக்கு கல்விக்காக மட்டும் சென்று திரும்பும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு தான் நாம் தற்போது யூனிபார்ம் எடுத்து தந்து உதவி வருகிறோம்.\nஇங்குள்ள சுமார் 80க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் 1) St.Ann’s School, Madhanandhapuram 2) Sri Ragavendra Mat.Hr. Sec.School 3) Govt. School ஆகிய இந்த மூன்று பள்ளிகளிலும் படிக்கிறார்கள்.\nஇந்த குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்ய விரும்பினாலும் பிரேமவாசம் நிர்வாகத்தில் அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது யூனிபார்ம் தான். எனவே நம் தளம் மூலம் அவர்கள் முதலில் கேட்ட வாஷிங் மெஷின் வாங்கித் தந்ததையடுத்து தற்போது யூனிபார்ம் வாங்கித் தருவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.\nமேலே முதலில் குறிப்பிட்டுள்ள St.Anns’s பள்ளியில் படிக்கும் பிரேமவாசம் குழந்தைகளுக்கு நாம் சீருடைகள் எடுத்து தந்தாகிவிட்டது. மொத்தம் 40 மாணவ-மாணவிகளுக்கு தலா இரண்டு செட் சீருடைகள் எடுத்து தந்திருக்கிறோம்.\nயூனிபார்ம் நாம் நினைக்கும் இடத்தில் வாங்க முடியாது. சம்பந்தப்பட்ட பள்ளி பரிந்துரைக்கும் கடையில் வாங்கினால் தான் பேட்ஜ் கிடைக்கும். எனவே தி.நகரில் பள்ளி நிர்வாகம் பரிந்துரைத்த ஒரு கடையில் யூனிபார்ம் வாங்கினோம். கடை உரிமையாளரிடம் நாம் நம் வாசகர்கள் சிலருடன் சேர்ந்து நிதி திரட்டி அதன் மூலம் மாணவர்களுக்கு சீருடைகளை வாங்கி தருவதாக சொன்னதும் பெரிய மனதுடன் 20% டிஸ்கவுன்ட் கொடுத்தார். (இதன் மூலம் 7,000/- நமக்கு மிச்சமானது). ரூ.39,000/- செலுத்தவேண்டிய இடத்தில் ரூ.32,000/- செலுத்தினோம்.\nயூனிபார்ம் வாங்கும்போது பிரேமவாசத்தில் இருந்து சம்பந்தப்பட்ட சூப்பர்வைசர் ���ற்றும் இரண்டு மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் உதவியுடன் தான் வாங்கினோம். அதை பிரேமவாசத்திற்கு அனுப்பியதும், அவர்களுக்கு ஃபோன் செய்து, மாலை இதை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன்.\nஎன்னுடைய திட்டம் என்னவென்றால் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை அங்கு வைத்து முடித்துவிட்டு பின்னர் ஒரு எளிய நிகழ்ச்சி மூலம் அவர்களுக்கு அந்த சீருடைகளை ஒப்படைத்துவிடலாம் என்பது தான். ஆதரவற்ற இந்த குழந்தைகள் நமக்காகவும் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அது ஆண்டவன் செவிகளில் கேட்கும் என்பது எனது நம்பிக்கை.\nஎனவே இரண்டு வாரத்திற்கு முன்னர் அதாவது 05/05/2013 அன்று பிரார்த்தனைக்கு விண்ணப்பித்திருந்த திரு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புகொண்டு விஷயத்தை கூறி, மாலை பிரேமவாசம் வந்துவிடும்படியும், அங்கு தான் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது என்றும் வரும்போது அக்குழந்தைகளுக்கு அவர் விரும்பினால் பரிசளிக்க பேட் மிண்டன் பேட் & பால் செட் வாங்கிவரும்படியும் கூறினேன்.\nதவிர நண்பர்கள் சிலரிடமும் விபரத்தை கூறி பிரேமவாசம் வந்துவிடுமாறு சொன்னேன். நண்பர்கள் ராஜா, மனோகரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வந்திருந்தனர்.\nஅனைவரும் மாலை குறித்த நேரத்தில் வந்துவிட, அறிமுகங்கள் முடிந்த பிறகு நிகழ்ச்சி துவங்கியது. பிரார்த்தனையிலும் சீருடை ஒப்படைக்கும்போதும் குழந்தைகள் சிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நமது அபிப்ராயத்தை தெரிவித்தோம். தூங்கிக்கொண்டிருக்கும், ஓய்விலிருக்கும் குழந்தைகளை தொந்தரவு செய்யவேண்டாம் என்றும், ரிலாக்ஸாக இருக்கும் குழந்தைகளை மட்டும் அழைத்து வந்தால் போதும் அதுவும் ஒரு பத்து பதினைந்து குழந்தைகள் வந்தால் போதும் என்றும் கூறினேன்.\nஎனவே அந்த நேரத்தில் டைனிங் ஹாலில் உள்ள டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் மட்டும் சிலர் வந்தார்கள். அவர்களில் பலர் நம்மை பார்த்தவுடன் அடியாளம் கண்டுஓடிவந்து கட்டிக்கொள்ள…. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.\nடேபிளில் வைக்கப்பட்டிருந்த யூனிபார்ம் உடைகளையும், பேட்மிண்டன் செட்களையும் பார்த்தவுடன் அவர்களுக்கு தான் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி.\nமாணவர்கள் அமர்ந்ததும் அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “தாங்களும் தங்கள் குடும்பமும் மட்டும் நல்லாயிருந்தா போதும் – மத்தவங்களை பத்தி எங்களுக்கு கவலைப்பட நேரமில்லைன்னு எல்லாரும் நினைக்கிற இந்த – அவசர – சுயநல உலகத்துல உங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தேவைப்படுதுன்னு சொன்னவுடனே எங்கோ வசிக்கும் முகம் தெரியாத உங்கள் சகோதர சகோதரிகள் எம் தள வாசகர்கள் செல்வி.சாந்தி, திரு.சிவக்குமார், திரு.ராகவேந்திரன் இவங்கல்லாம் உங்களுக்கு யூனிபார்ம் எடுத்துகொடுத்து அனுப்பியிருக்காங்க. அவர்களுக்கு நன்றி சொல்லிட்டு அவங்களும் அவங்க குடும்பத்தினரும் நன்றாக சௌக்கியமாக சந்தோஷமாக வாழ அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பது நம் கடமையல்லவா அதற்கு தான் குழந்தைகளே இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி.\nஈத்துவக்கும் இன்பம்…. நண்பர் மனோகரனின் மகன் மாஸ்டர் மோனிஷ்\nதவிர எங்கள் RIGHTMANTRA.COM சார்பாக ஒவ்வொரு வாரமும் நாங்கள் இருக்கும் இடத்திலேயே கூட்டு பிரார்த்தனை செஞ்சிட்டு வர்றோம். இதுவரை அந்த பிரார்த்தனைக்கு தங்கள் கோரிக்கைகளை சுமார் 20 க்கும் மேற்ப்பட்டவங்க எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செஞ்சிட்டோம்.\nஇருந்தாலும், இதோ அவர்கள் பெயரையும் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளையும் உங்களிடையே படிச்சி காட்டுறேன். அவர்களுடைய பிரச்னை தீர்ந்து அவர்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். உங்கள் பிரார்த்தனைக்கு இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். இவர்கள் வருங்காலத்தில் உங்களுக்கும் உங்களை போன்றவர்களுக்கும் அனேக உதவிகளை செய்யவிருக்கிறார்கள். எனவே இவர்களுக்காகவும் உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும் என்று கூறி, இதுவரை நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கைகள் அனுப்பியிருந்த அத்துணை பேரின் பெயரையும் அவர்கள் மத்தியில் படித்து காட்டினேன்.\nஅந்த குழந்தைகள் அந்த பெயர்களை உள் வாங்கினார்களா இல்லையா நாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த குழந்தைகள் மத்தியில் நம் பெயர் உச்சரிக்கப்படுவதே ஒரு வகையில் பாப விமோசனம் தான்.\nபின்னர் அன்றைய பிரார்த்தனைக்கு விண்ணப்பித்திருந்த திரு.சந்திரசேகரன் அவர்களை அக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, “இந்த அங்கி��் உங்களுக்காக பேட்மிண்டன் பேட் ரெண்டு செட் வாங்கிட்டு வந்திருக்கார். அவருக்காகவும் அவர் குடும்பத்துக்காகவும் கூட நீங்க பிரார்த்தனை செய்யணும். உங்களுக்கு உதவனும், நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கித் தரனும் அப்படின்னு நினைக்குற இவருக்கு இவரோட பிரச்சனைகள் தீர்ந்தா தானே அவர் உங்களுக்கு நிறைய செய்யமுடியும் எனவே சந்திரசேகரன் அங்கிள் நல்லா சௌக்கியமா சந்தோஷமா இருக்க கடவுளை வேண்டுங்க” என்றேன்.\nஅடுத்து, “எங்களையெல்லாம் உங்களையெல்லாம் இணைக்கிறது RIGHTMANTRA.COM என்னும் வெப்சைட் தான். இந்த சைட் நல்லபடியா பங்க்ஷன் ஆகுறதுக்கு எத்தனையோ நண்பர்கள் எனக்கு உதவி பண்ணியிருக்காங்க. பண்ணிக்கிட்டு வர்றாங்க. அந்த நல்ல உள்ளங்களுக்காகவும் நீங்க பிரார்த்தனை செய்யவேண்டும்” என்று கூறி தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி மௌனம் அனுஷ்டித்தோம்.\nகுழந்தைகள் கண்களை மூடி பிரார்த்தித்தது உண்மையில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒன்று. (ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க….. நாம நல்லாயிருக்கனும், சந்தோஷமா இருக்கணும்னு நமக்காக இந்த உலகத்துல யார் சார் பிரார்த்தனை பண்றாங்க நம்ப நெருங்கின சொந்தக்காரங்க கூட நமக்காக பிரார்த்தனை பண்ண மாட்டாங்க.) எனவே இந்த ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளின் பிரார்த்தனை நிச்சயம் அனைவருக்கும் ப[பலன் தரும். அதை உணர ஆரம்பித்துவிட்டதாக ஏற்கனவே ஓரிருவர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.\nபிரார்த்தனை முடிந்ததும்…. யூனிபார்மை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குரிய பொறுப்பாளரிடம் யூனிபார்ம் துணிகளை லேபிளுடன் ஒப்படைத்தோம்.\nதொடர்ந்து பிள்ளைகளிடம், “உங்க அண்ணன்களும் அக்காவும் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்கு இதை வாங்கி தந்திருக்காங்க. இதை ஒழுங்கா யூஸ் பண்ணனும். ஸ்கூல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை கிண்டை போட்டு கிழிக்கக்கூடாது. அழுக்கு பண்ணக்கூடாது. யூனிபார்ம் போட்டுக்கிட்டு விளையாடக்கூடாது. மொத்த வருஷமும் இதை பத்திரமா வெச்சிக்கணும். என்ன” என்று கேட்க…. கோரஸாக “ஓ.கே. அங்கிள்….” என்றனர் குழந்தைகள்.\nஅடுத்து சந்திசேகரன் வாங்கி வந்த பேட்மிண்டன் செட்களை காண்பித்து “இங்கு யாருக்கு பேட்மிண்டன் விளையாடத் தெரியும் யாருக்கு இது வேணும்” என்று கேட்க, கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் கைகளை தூக்க, களேபரமானது அந்த பகுதி.\nஅதுவும் பேட் உயரம் கூட இல்லாத குட்டீஸ் ஒருவன், “எனக்குத் தான் முதல்ல வேணும்” என்று அடம்பிடித்து வாங்கிக்கொண்டான். அவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி.\nநண்பர் சந்திரசேகரன் தன் கையாலேயே அந்த பேட்மிண்டன் செட்களை கொடுக்க, குழந்தைகள் ஒவ்வொருவராக மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர். நண்பர் மனோகரன் தனது மகன் மோனிஷை அழைத்து வந்திருந்தார். அவனை அக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவனை விட்டு ஒரு சில குழந்தைகளுக்கு பேட் கொடுக்க செய்தோம்.\n“உங்களுக்குள்ளே சண்டை போட்டுக்காம ஒத்துமையா ஒழுங்கா விளையாடனும். இந்த பேட்மிண்டன் செட் எல்லாருக்கும் சொந்தம். ஒரு சிலர் மட்டும் உரிமை கொண்டாடக்கூடாது” என்றோம். “சரி… சரி… அங்கிள்” என்று வேகமாக தலையாட்டினர்.\nஇதற்கிடையே,பேட்மிண்டன் செட் கொடுத்த பின்பு “உங்களுக்கு வேற என்ன வேண்டும்” என்று கேட்க, ஒரு பெரிய பட்டியலை குழந்தைகள் அவரவர் மழலை மொழிகளில் சொல்ல சொல்ல அதை கேட்க கேட்க தான் எத்தனை ஆனந்தம். பல குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் நாம் விழிக்க அருகிலிருந்து சீனியர் மாணவிகளும் அவர்களது கேர்-டேக்கர்களும் நமக்கு அதை புரியவைத்தார்கள். சைக்கிள், கேரம் போர்ட், செஸ், கிரிக்கெட் பேட் & பால், ஃபுட் பால் என பல அதில் அடங்கும்.\n“நிச்சயம்…. எல்லாத்தையும் வாங்கித் தர்றேன்… ஒவ்வொன்னா வாங்கித் தர்றேன்… ஓ.கே…\nஅடுத்து SPECIAL CHILDREN இருக்கும் அறைகளை பார்வையிட சென்றோம். நாம் ஏற்கனவே அந்த அறைகளை இதற்கு முன்னர் வந்தபோது பார்த்திருந்தாலும் நண்பர்கள் பார்வையிட விரும்பியதால் அவர்களை அழைத்து சென்றேன். மேலும் நண்பர்கள் மனோகரன், ராஜா ஆகியோர் பரணிகாவை பார்க்க விரும்பினார்கள்.\nஒவ்வொரு முறையும் எனக்கு புது அனுபவம் தான். படிப்பினை தான்.\nமுதலில் கீழே உள்ள அறைக்கு சென்றோம். நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியது போல.. அங்கு அறையில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் தொட்டில் போன்று உள்ள பெட்டில் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குறைபாடு. பல குழந்தைகளால் எழுந்திருக்க கூட முடியாது. வயது ஒன்று முதல் பத்து வயது வரை இருக்கும். இவர்கள் அனைவரும் உடல் ஊனமுற்ற மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள். இவர்களுக்கு சோறு ஊட்டுவது முதல் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அனைத்தும் இ���்த அறையை கவனித்துக்கொள்ளும் இரு கேர் டேக்கர்களின் பொறுப்பு. இரண்டு கேர்டேக்கர்களில் ஒருவர் பிரேமவாசம் தொடங்கிய நாள்முதல் இருக்கிறாராம். அவர்கள் பணியை பெரிதாக பாராட்டி கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னேன்.\nநண்பர்கள் சந்திரசேகரன், ராஜா, மனோகரன் ஆகியோருக்கு இது புதிது என்பதால் அந்த அறையில் இருந்த குழந்தைகளை பார்த்தவர்கள் நெகிழ்ந்துவிட்டனர். “இப்படியும் குழந்தைகள் இந்த உலகில் பிறக்கிறார்களா” என்கிற அதிர்ச்சி அவர்களுக்கு.\nஎலும்பு தொடர்பான குறைபாடால் பெற்றோரால் அனாதையாக விடப்பட்ட பரணிகா \nஅடுத்து, மேலே சென்றோம்… பரணிகா இருக்கும் அறையில் அவளையும் சேர்த்து சுமார் 15 குழந்தைகள் இருக்கிறார்கள். சற்று வளர்ந்த குழந்தைகளும் உண்டு. அனைவரும் மனநிலை உடல் ஊனம் மட்டுமல்லாமல் மனநிலையும் பாதிக்கப்பட்டவர்கள்.\nபரணிகாவை பார்த்ததும், “ஹாய் பரணி குட்டி எப்படி இருக்கே…” என்று கேட்க, ஏற்கனவே ஓரிருமுறை அவளை பார்க்க சென்றபடியால் குழந்தை நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டது. அவளை சிறிது நேரம் கொஞ்சிவிட்டு சந்திரசேகரன் உள்ளிட்ட நண்பர்களிடம் பரணிகா பற்றியும் உடல் குறைபாடு காரணமாக அந்த குழந்தை அனாதையாக விடப்பட்ட கதையையும் எடுத்துக் கூறினேன்.\nநண்பர்கள் சிறிது நேரம் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.\nஅடுத்து அந்த அறையில் உள்ள குழந்தைகள் பலர் ஏற்கனவே நமக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டுவிட்டபடியால்… ஒவ்வொருவரையும் பார்த்து “ஹாய்… பாஸ் எப்படி இருக்கீங்க என்ன வேணும் உங்களுக்கு” தலையை உடலை தடவியபடி கேட்க, அவர்களுக்கு தான் எத்தனை மகிழ்ச்சி… கேட்பதற்கு ஒன்றுமில்லை… கேட்கவும் தெரியாது… கேட்டு வாங்கினாலும் பயன்படுத்த தெரியாது இவர்களுக்கு. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வெறிச் பார்வையும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் தான். ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். ஆனால் நமது பரிச்சயமும் அன்பான வார்த்தைகளும் தான் அவர்களுக்கு எத்தனை சந்தோஷத்தை தருகிறது தெரியுமா அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும் இந்த சந்தோஷத்தோடமதிப்பு. ஈடு இணையற்றது அது.\nஒரு சிறுவன்… பெயர்… அவனுடைய பெட்டில் அவன் சுருண்டு படுத்து கிடக்க… அருகே சென்றேன்… முகத்தில் காணப்பட்ட வெறுமை என்னவோ செய்ய.. பெயரை குறிப்பிட்டு “எப்படி இருக்கீங்க சார் என்ன ���ண்ணிக்கிட்டு இருக்கீங்க…” என்று உரிமையுடன் கன்னத்தை வருடி கொடுக்க…. என்ன தோன்றியதோ…. என் கைகளை பற்றி தடவ ஆரம்பித்தான்… கைகோர்க்க விரும்புவது தெரிந்தது… என் இரண்டு கைகளையும் அவன் கைகளுடன் கோர்த்து சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த கேர் டேக்கர் சொல்லும்போது தான் தெரிந்தது… அவனுக்கு நாம் பேசுவது, செய்வது எதுவும் புரியாது…. தெரியாது… அவனுக்கு புரிந்ததெல்லாம் தொடு உணர்ச்சி மட்டுமே. அன்புக்காக எங்கும் அந்த கரங்கள் நமது கரங்களை பற்றிக்கொண்டு விட மறுத்தன…. இந்த நெகிழ்ச்சியான போராட்டத்தில் எம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, கவனித்துக்கொண்டிருந்த நண்பர்களும் கண் கலங்கினர்.\nபிரேமவாசத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பின்னாலும் ஒரு மிகப் பெரிய சோகக்கதை இருக்கிறது. தாங்கள் வறுமையின் காரணமாகவே அல்லது உடல் ஊனம் மற்றும் மன நல பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகவோ அனாதரவாக விடப்பட்டு, இங்கு அடைக்கலம் பெற்றுள்ளோம் என்கிற உணர்வே அங்கு பல குழந்தைகளுக்கு இல்லை. அது அவர்களுக்கு தெரியாது. அவர்களை பொறுத்தவரை அது தான் அவர்கள் கருவறை, விளையாட்டு மைதானம், குடும்பம் இந்த உலகம் எல்லாம்.\nவெளியே வரும்போது நண்பர் சந்திரசேகரன் என் கைகளை பற்றிக்கொண்டு சொன்னது…. “சார்… என்னுடைய பிரச்னை தான் பெரிய பிரச்னை என்று நினைத்துக்கொண்டு இறைவனை அடிக்கடி நொந்துகொள்வேன். ஆனால் இறைவன் என்னையும் என் குடும்பத்தாரையும் எந்தளவு உயரமாக வைத்துள்ளான் என்று இப்போது புரிந்துகொண்டேன். முதலில் இறைவனுக்கு அதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்\nஇதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்…\nஇங்குள்ள குழந்தைகளின் முகத்தில் நீங்கள் நினைத்தால் ஒரு சில நிமிடங்களாவது புன்னகையை வரவழைக்க முடியும்…. அப்படி உங்களால் முடிந்தால் அதற்கு உங்களுக்கு பதிலுக்கு கிடைக்கும் வெகுமதி என்ன தெரியுமா\n“என்ன சாதித்தாய் இது வரை நீ” என்று எவரேனும் உங்களிடம் கேட்க நேர்ந்தால், நெஞ்சை நிமிர்த்தி “ஒரு ஆதரவற்ற ஊனமுற்ற குழந்தையின் முகத்தில் புன்னகையை வரவழைத்தேன்” என்று கூறவாவது சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா\nஅப்படி இவர்கள் முகத்தில் உங்களால் புன்னகையை வரவழைக்க முடிந்தால் நீங்கள் தான் அவர்களுக்கு கடவுள் ஒரு சில நிமிடங்கள் இவர்களுக��கு கடவுளாக இருந்துவிட்டு போவோமே..\nSPECIAL CHILDREN இருக்கும் அறையில்\nஇவர்கள் பக்கம் நீங்கள் திரும்பினால் ஆண்டவனின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும்\nஇவர்களை கவனித்துக்கொள்ளுங்கள்…. ஆண்டவன் உங்களை கவனித்துக்கொள்வான் என்பதே…………. நான் சொல்வது அல்ல, வள்ளுவர் சொல்வது\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப\nதன்னுயிர் அஞ்சும் வினை… (குறள் 244)\nஎல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்டுள்ளோர்களுக்கு தமது உயிரைப் (வாழ்வை) பற்றிக் கவலை அடைய வேண்டிய அவசியம் ஏற்படா.\nகுறிப்பு : பிரேமவாசத்தில் அடைக்கலம் பெற்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடைகள் முதல் தவணை கடந்த வாரம் வாங்கி தந்திருக்கிறோம். அடுத்து இன்னும் இரண்டு பள்ளிகளின் சீருடைகள் வாங்கித் தரவேண்டும். இந்த தொண்டில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் விரைந்து நம்மை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஇறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்\n வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1\nஉலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)\nஅப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா\n15 thoughts on “இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்\nஒரு நிமிடம் இவர்கள் முகத்தில் புன்னகை வர வைத்தால் நம் வாழ்நால் முழுக்க இறைவன் நம்மை சந்தோஷப்பட வைப்பார்.\n“என்ன சாதித்தாய் இது வரை நீ” என்று எவரேனும் உங்களிடம் கேட்க நேர்ந்தால், நெஞ்சை நிமிர்த்தி “ஒரு ஆதரவற்ற ஊனமுற்ற குழந்தையின் முகத்தில் புன்னகையை வரவழைத்தேன்” என்று கூறவாவது சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா\nஅனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை அருமையாக உணத்தியதர்க்கு நன்றி சார்.\nமிக அருமையான நிகழ்வு . ஒவ்வொரு weekend , எந்த படத்துக்கு போகலாம், எந்த ட்ரிப் போகலாம்னு நிறைய பேர் பிளான் பண்ணா, உங்க Weekend பிளான் எப்பவுமே ஒரு inspirational தான்.\nமிக அருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு.\nநேரமின்மை காரணமாக என்னால் சில விழாக்களில் பங்கேற்க இயலவில்லை… எனினும் நம் தளத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்..\nநல்லதே நினைப்போம் நல்லதே ��டக்கும்…\nஇந்த பதிவை போட்டு மீண்டும் அழ வைத்துவிட்டீர்கள் சுந்தர் சார். இந்த பதிவை என் மனைவியிடமும் கண்பித்தேன் அவரும் கண்கலங்கிவிட்டார். உண்மையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் அன்று.\nநீங்கள் கூறியது போல நம்முடைய பிரச்சனைகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் எந்த நல்ல காரியமும் நம்மால் செய்யமுடியாது என்று எனக்கு புரிந்தது. இனி கூடுமானவரை சென்ற பிரார்த்தனை பதிவில் குறிப்பிட்டது போல, மற்றவர்களின் துயரை துடைப்பதையே பிரதானமாக எண்ணி செயல்படுவேன்\nபிரேமவாசதில் நுழைந்த உடன் எனக்குள் ஒரு அதிர்வை உணர்ந்தேன். அவர்கள் நம்மை ஆண்டவன் அனுப்பிய தொண்டர்கள் என்றே நினைக்கிறார்கள். அந்த குழந்தைகளது கண்களில் தெரியும் ஏக்கங்களை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை எழுத வாக்கியமும் இல்லை\nRIGHTMANTRA.COM – ஆசிரியர் சுந்தர் ஜி அவர்கள் இதுவரை நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கைகள் அனுப்பியிருந்த அத்துணை பேரின் பெயரையும் அவர்கள் மத்தியில் படித்து கட்டினார்.\nஅந்த குழந்தைகள் அந்த பெயர்களை உள் வாங்கினார்களா இல்லையா நாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு புரிந்ததா நாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு புரிந்ததா இல்லையா\nஏனெனில் இந்த குழந்தைகள் மத்தியில் நம் தல வாசகர்கள் பெயர்கள் உச்சரிக்கப்படுவதே ஒரு வகையில் பாப விமோசனம் தான். சுந்தர் ஜி சொல்வதை குழந்தைகள் ஆர்வமுடனும் கண்களை மூடி மௌனமாக இருப்பது எத்துனை சமத்து .\nஎனது மகன் மோனிஷை அழைத்து வந்திருந்தேன் .அவன் வரும்போது இருந்த சுட்டித்தனம் கொஞ்சம் குறைதுக்கொண்டன். இரண்டு வாரம் கடந்த பிறகும் அவர்களின் {SPECIAL CHILDREN } இன்னும் என் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது \nஎனக்கு, சந்திரசேகரன், ராஜா, மோனிஷ் ஆகியோருக்கு இது புதிது என்பதால் அந்த அறையில் இருந்த குழந்தைகளை பார்த்தவர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.\nஅடுத்து, பரணிகா இருக்கும் அறைக்கு சென்றோம் .பரணிகாவை பார்த்ததும் எங்கள் அனைவரின் கண்களும் மீண்டும் குளமாகின ..\nபரணிகாவை பார்க்க வார வாரம் செல்லவேண்டும் என்று தோன்றுகிறது .\nஇதற்குள் நான் கண்ட காட்சி மிக அதிர்ச்சியை தந்தது.\n{{{ ஒரு பெட்டில் “ஹாய்… பாஸ் எப்படி இருக்கீங்க என்ன வேணும் உங்களுக்கு” தலையை உடலை தடவியபடி கேட்க,\nஅடுத்த பெட்டில் பெயரை குறிப்பிட்டு “எப்படி இருக்கீங்க சார் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…” என்று உரிமையுடன் கன்னத்தை வருடி கொடுக்க…. என்ன தோன்றியதோ…. சுந்தர் ஜி கைகளை பற்றி தடவ ஆரம்பித்தான்… கைகோர்க்க விரும்புவது தெரிந்தது கண்டு அவர் இரண்டு கைகளுடன் கோர்த்து சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தார். }}} சுந்தர் ஜி .\nகுழந்தைகளோடு குழந்தையாக நெகிழ்ச்சியான போராட்டத்தில் எல்லோர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அந்த அறையை விட்டு வெளியே வந்தும் மனம் பிரேமவாசம் உள்ளது .\nரொம்ப அற்புதம் ஜி. நமது தளம் மூலம் விரைவில் மிக பெரிய நல்ல மாற்றம் சமூகத்தில் உருவாக எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றலை பிரார்த்திக்கின்றோம்.\nதிரு சந்திரசேகர் சொன்னது போல் மறுபடியும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள். அந்த குழந்தைகளுக்கு தேவை அன்பு ஒன்றுதான். நம்மால் முடிந்த வரை அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்வோம்.பரணிகா கண்களை உருட்டி உருட்டி பார்த்து எல்லோரையும் கவர்ந்து விட்டாள்.அவள் சீக்கிரம் குணமாக வேண்டும்.\nஎல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவாராக \nநல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்\nவாழ்கையில் சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் நிறைய பேர் துவண்டு விடுவார்கள் அவர்கள் இது போன்றவர்களை பார்த்தால் கடவுள் நமக்கு எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்று புரியும்\nஇந்த குழந்தைகளுக்கும் & பிரேமவாசத்திற்கும் இனி ரைட் மந்திர நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்\nசுந்தர் சார், ரியலி கிரேட். மனம் நெகிழ்கிறது.\nதிரு.சுந்தர் அவர்களுக்கு ,என் மனம்முவந்து உங்களை பாராட்டி உங்களை நேசிக்றேன். எனக்கும் இது போல் சேவை செய்ய கடமை உண்டு என்பது தெரியும்..ஆனால் நான் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறேன். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா \nஇது குறித்து உங்களுக்கு விபரங்களை ஈ-மெயில் அனுப்பியிருக்கிறேன். நன்றி.\nமிக நல்ல முயற்சி. உங்கள் பனி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எனக்கு (ஏன் எல்லோருக்குமே) ஒரு ஆதங்கம். நம் நாட்டில் இது போல உதவி தேவைப்படுபவர்கள் ஒருபுறம் அல்லல் படுகிறார்கள் மற்றொருபுறம் எல்லா இலவசங்களையும் பெற்று ஒரு வேலையும் செய்யாமல் வெட்டி பொழுது போக்கிக் கொண்டிருப்பவர்கள் பல லட்சம் பேர்கள். அரசாங்கங்களும் / அரசியல்வாதிகளும் அதுபோன்ற மனிதர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசியும் / மலிவு விலையில் தந்தும் ஊனர்கலாக்கிக் /வீனர்கலாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இலவசங்களின் பலன் விலைவாசி ஏற்றம். மறைமுகமாக எல்லோர் தலையிலும் விலைவாசி ஏற்றம் திணிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகள், தன்னைச் சார்ந்திருப்போரை கவனிக்காமல் கைவிடும் போக்கு என்கிற அபாயம் எழுந்துள்ளது. சிந்திபீர் என்றைக்கு நம் சமூகத்தில் இலவசங்கள் ஒழிந்து, உழைத்து வாழ்ந்தும், பிறருக்கு (தேவை உள்ளவர்களுக்கு) உதவி செய்யும் மனிதர்களும் அரசும் அமைய போகிறதோ, அதற்கான எனது பிரார்த்தனையை முன் வைக்கிறேன். தனி மனிதர்கள் நல்லெண்ணத்துடன் சிறு குழுக்களாக செய்வதும், அதனையே ஒரு வலிமையான அரசாங்கம் செய்தால் இந்த நாடு முன்னேறிய நாடாக விளங்கும். ஒரு பக்கம், இலவசங்களும் மற்றொரு பக்கம் போதை (டாஸ்மாக்) வஸ்துக்களும் கொடுத்து இந்த சமூகம் கெட்டு குட்டிச் சுவராக மாற்றும் செயல் மிகவும் வருந்தத்தக்கது. நாம் ஒவ்வொருவரும் இந்தச் செயலை நம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் எடுத்துக்கூறி/ காலில் விழுந்தாவது இலவசங்களை மறுத்தும், போதையை மறுத்தும்/ஒதுக்கியும் முன் நிற்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலம் பிரகாசமாக ஆகும். இறைவனே என்றைக்கு நம் சமூகத்தில் இலவசங்கள் ஒழிந்து, உழைத்து வாழ்ந்தும், பிறருக்கு (தேவை உள்ளவர்களுக்கு) உதவி செய்யும் மனிதர்களும் அரசும் அமைய போகிறதோ, அதற்கான எனது பிரார்த்தனையை முன் வைக்கிறேன். தனி மனிதர்கள் நல்லெண்ணத்துடன் சிறு குழுக்களாக செய்வதும், அதனையே ஒரு வலிமையான அரசாங்கம் செய்தால் இந்த நாடு முன்னேறிய நாடாக விளங்கும். ஒரு பக்கம், இலவசங்களும் மற்றொரு பக்கம் போதை (டாஸ்மாக்) வஸ்துக்களும் கொடுத்து இந்த சமூகம் கெட்டு குட்டிச் சுவராக மாற்றும் செயல் மிகவும் வருந்தத்தக்கது. நாம் ஒவ்வொருவரும் இந்தச் செயலை நம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் எடுத்துக்கூறி/ காலில் விழுந்தாவது இலவசங்களை மறுத்தும், போதையை மறுத்தும்/ஒதுக்கியும் முன் நிற்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலம் பிரகாசமாக ஆகும். இறைவனே\nநல்ல சிந்தனைக்கு என் வாழ்த்துகள். என் ஆதரவு உங்கள் எண்ணங்களுக்கு என்றும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://belgaum.wedding.net/ta/venues/427343/", "date_download": "2018-12-14T11:14:32Z", "digest": "sha1:HSXFGE4BWQQURGEQVZ6FAP7BRXLUPKVO", "length": 3143, "nlines": 40, "source_domain": "belgaum.wedding.net", "title": "Shagun Gardens - திருமணம் நடைபெறுமிடம், பெல்காம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nஅரங்கத்தின் வகை Restaurant, விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை இல்லை\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் இல்லை\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,74,411 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/67826/cinema/Kollywood/Did-Karthik-Suubaraj-fullfill-Trishas-dream.htm", "date_download": "2018-12-14T09:36:36Z", "digest": "sha1:BBSY7H7GMNFICZ2JV3BWRVTKBOBUMURM", "length": 10704, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "த்ரிஷா ஆசையை கார்த்திக் சுப்பராஜாவது நிறைவேற்றுவாரா? - Did Karthik Suubaraj fullfill Trishas dream", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் | மலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த் | விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nத்ரிஷா ஆசையை கார்த்திக் சுப்பராஜாவது நிறைவேற்றுவாரா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பிசியாக நடித்து வருபவர் திரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் டூய���் பாடி விட்ட அவருக்கு ரஜினியுடன் டூயட் பாடும் அதிர்ஷ்டம் மட்டும் இன்னும் அடிக்கவில்லை. அதனால் ரஜினியின் ஒவ்வொரு புதிய படங்கள் தொடங்கப்படும்போதும் தனக்கு வாய்ப்பு வருமா\nதற்போது ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்திலாவது தனக்கு ஏதாவது வேடம் கிடைக்குமா என்று மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.\nசில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வந்தபோதும், ரஜினி படவாய்ப்பு என்றால் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி வருகிறாராம் திரிஷா.\nஆக, கார்த்திக் சுப்பராஜாவது த்ரிஷாவை கண்டு கொள்வாரா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் விஜய் ஸ்டெர்லைட் : விபரீத விளைவுகளுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\nஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nகதாநாயகி இல்லாத கார்த்தி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேட்டக்கு பிறகு மீண்டும் படமா.\nஅம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி\nபிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு\nமுருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/11/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-14T11:03:55Z", "digest": "sha1:XKRCCSOYY73BP57MWBFNOLDGNO5FJAGT", "length": 8513, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "தியானத்தில் மனம் திடமாக இருக்க வேண்டும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதியானத்தில் மனம் திடமாக இருக்க வேண்டும்\n» அட்டாங்க யோகம் » தியானத்தில் மனம் திடமாக இருக்க வேண்டும்\nதியானத்தில் மனம் திடமாக இருக்க வேண்டும்\nகடலொடு மேகங் களிறொடும் ஓசை\nஅடவெழும் வீணை அண்டரண் டத்துச்\nசுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை\nதிடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே. – (திருமந்திரம் – 607)\nதியானத்தில் நிலைத்திருக்கும் போது மனம் திடமாக இருக்க வேண்டும். மனத்திடத்துடன் தியானம் செய்ய வல்லவர்களால் பெருவெளியில் அறிவுச்சுடராகப் பரவியிருக்கும் நம் சிவபெருமானின் திருவருளால் கடல், மேகம், யானை, வீணை, சங்கு ஆகியவற்றின் ஓசைகளை தியானத்தின் போது கேட்க முடியும்.\nஅட்டாங்க யோகம் ஆன்மிகம், சிவன், ஞானம், தியானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தியானிப்பவர்களால் நுட்பமான ஒசைகளைக் கேட்க முடியும்\nதியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/india-creates-2-guinness-world-records-on-single-day-000817.html", "date_download": "2018-12-14T09:46:11Z", "digest": "sha1:LVSR3RUPSUOCV3MWV2HBL3ZSB6XKQ7OF", "length": 10315, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்த கேஐஎஸ்எஸ் பல்கலை.!! | India creates 2 Guinness World Records on a single day - Tamil Careerindia", "raw_content": "\n» ஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்த கேஐஎஸ்எஸ் பல்கலை.\nஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்த கேஐஎஸ்எஸ் பல்கலை.\nசென்னை: ஒரே நாளில் 2 கின்னஸ் சாதனைகளை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த கேஐஎஸ்எஸ் பல்கலைக்��ழக மாணவர்கள் படைத்துள்ளனர்.\nமிக நீண்ட மனித வாக்கியம், ஒரே மாதிரியான ஹை-ஃபைவ்ஸ், 30 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட தூர மனிதச் சங்கிலியை அமைத்துள்ள கின்னஸ் சாதனைகளை அவர்கள் படைத்துள்ளனர்.\nஇதில் மிக நீண்ட மனித வாக்கியம், மிக நீண்ட தூர மனிதச் சங்கிலி ஆகியவை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.\nஉலகின் மிகப் பெரிய பழங்குடி மாணவர்கள் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனமான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்ஸ்(கேஐஎஸ்எஸ்) இதற்கான ஏற்பாடுளைச் செய்திருந்தது.\nஇந்தச் சாதனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு புவனேஸ்வர் நகரில் நிகழ்த்தப்பட்டது.\nசுமார் 15,225 கேஐஎஸ்எஸ் மாணவர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தச் சாதனையைப் படைத்தனர். உலக அமைதிக்காக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.\nமாணவர்கள் வாக்கியம் போல நின்று ‘WE URGE FOR WORLD PEACE' என்ற வாக்கியத்தை உருவாக்கினர்.\nஇதைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில் மனிதச் சங்கிலியை (ஹை-பைவ்ஸ்) உருவாக்கினர். இதில் 25,151 பேர் பங்கேற்றனர்.\nஇதற்கு முன்பு 6,598 பேர் மனிதச் சங்கிலியை உருவாக்கியதே சாதனையாக இருந்தது. இது கடந்த நவம்பர் மாதம் துபாயில் நிகழ்த்தப்பட்டது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சாதனைகளுக்கான சான்றிதழ்களை கேஐஎஸ்எஸ் பல்கலை நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தாவிடம் கின்னஸ் புத்தக அதிகாரிகள் வழங்கினர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்��ு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/jee-advanced-2016-important-dates-001316.html", "date_download": "2018-12-14T09:35:24Z", "digest": "sha1:CVYZ6EGJCBTU24T7ZKYCTFEC45VFPKW7", "length": 9044, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: முக்கிய தேதிகள் அறிவிப்பு...!! | JEE Advanced 2016: Important Dates - Tamil Careerindia", "raw_content": "\n» ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: முக்கிய தேதிகள் அறிவிப்பு...\nஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: முக்கிய தேதிகள் அறிவிப்பு...\nடெல்லி : ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் இணை நுழைவுத் தேர்வு அட்வான்ஸ்டுக்கான (ஜேஇஇ அட்வான்ஸ்டு) முக்கிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தத் தேர்வை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது. ஜேஇஇ பிரதானத் தேர்வுகள் (ஆப்-லைன்) கடந்தவாரம் நடைபெற்றது. அடுத்த வாரம் ஜேஇஇ ஆன்-லைன் தேர்வுகள் நடைபெறவுள்ளன.\nஇதைத் தொடர்ந்து அட்வான்ஸ்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் மே 22-ம் தேதி நடைபெறும். ஜேஇஇ பிரதானத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்த அட்வான்ஸ்டு தேர்வை எடுத்த முடியும்.\nஜேஇஇ அட்வான்ஸ்டு முதல் தாள் மே 22-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 2-ம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு பதிவுக்கான தேதிகள் ஏப்ரல் 29 முதல் மே 4 வரை ஆகும். நுழைவுக் கூடச் சீட்டுகளை (ஹால்-டிக்கெட்) மே 11 முதல் மே 22 வரை டவுன்லோடு செய்துகொல்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ��யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/37203/cinema/Kollywood/Ramya-and-Namitha-again-unites-with-Nivin-Pauly.htm", "date_download": "2018-12-14T10:05:19Z", "digest": "sha1:I42BXFJSCKFQMF756DRSNQ5NPD7PK4C4", "length": 11781, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நிவின்பாலியுடன் மீண்டும் இணையும் ரம்யா நம்பீசன் - நமீதா பிரமோத்.! - Ramya and Namitha again unites with Nivin Pauly", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபின்வாங்கிய அதர்வாவின் பூமராங் | தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி | நம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநிவின்பாலியுடன் மீண்டும் இணையும் ரம்யா நம்பீசன் - நமீதா பிரமோத்.\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமூன்று வருடங்களுக்கு முன் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 'புதிய தீரங்கள்' என்கிற படம் வெளியானது. நிவின்பாலி கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் தான் தற்போதைய மலையாள சினிமாவின் ஹாட் கேக்கான நமீதா பிரமோத் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப்படத்தில் இவர்களுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்த இன்னொரு நடிகர் சித்தார்த் சிவா.. பின்னாளில் இவர் இயக்குனராக மாறி, 'ஏய்ன்', '101 சோத்யங்கள்' என இரண்டு தேசிய விருது படங்களை எடுத்தார்.\n'புதிய தீரங்கள்' படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நிவின்பாலி, ந��ீதாவுடன் நட்பு பாராட்டி வரும் சித்தார்த் சிவா, தற்போது தான் இயக்கவுள்ள புதிய படத்தில் இவர்கள் இருவரையுமே ஜோடியாக்கிவிட்டார்.. மேலும் இன்னொரு கதாநாயகியாக ரம்யா நம்பீசனும் நடிக்க இருக்கிறார். இவரும் நிவின்பாலியுடன் 'அருகில் ஓராள்' படத்தில் உடன் நடித்தவர் தான். இதுதவிர படத்தில் அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ் என நிவின்பாலியின் வழக்கமான காமெடி சகாக்களும் உண்டு. யுனிவர்சல் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.\nRamya Nambeesan Namitha Pramod Nivin Pauly ரம்யா நம்பீசன் நமிதா பிரமோத் நிவின் பாலி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்முறையாக நேரடி இசை வெளியீடு ; ... தொழிலதிபரை மணந்தார் கவர்ச்சி நடிகை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி\nநிவின்பாலியை பிடித்து வைத்திருக்கும் சினிமா தம்பதி\nஹிந்திப்பட வாய்ப்பை தவறவிட்ட நிவின்பாலி\nமீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி\nநடிகர்கள் எல்லைதாண்ட வேண்டும் : நிவின்பாலி\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68343/tamil-news/Vijayakanth-is-key-for-vijays-sucess-says-SA-Chandrasekar.htm", "date_download": "2018-12-14T11:21:48Z", "digest": "sha1:MEURQELPCJCM426M6XB5BPVNE3DVDDH3", "length": 13570, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் வெற்றிக்கு விஜய்காந்த் தான் காரணம் - Vijayakanth is key for vijays sucess says SA Chandrasekar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநக்சலைட்டாக சாய் பல்லவி | தமன்னா போட்ட குத்தாட்டம் | வெங்கி மாமாவில் ஸ்ரேயா | சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா | பின்வாங்கிய அதர்வாவின் பூமராங் | தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி | நம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் வெற்றிக்கு விஜய்காந்த் தான் காரணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகத்தில் இன்றைய வசூல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனான விஜய், 1992ம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை.\nஅதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகர், அவருடைய ஆஸ்தான ஹீரோவான விஜயகாந்திடம் சென்று தன் மகன் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு உடனே விஜயகாந்தும் சம்மதித்தார். அப்படி உருவான படம்தான் செந்தூரபாண்டி. அந்தப் படம்தான் விஜய்யை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் கொண்டு போய் சேர்த்தது.\nதொடர்ந்து தனி நாயகனாக “ரசிகன், தேவா, விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே படங்களில் நடித்தார் விஜய். பூவே உனக்காக படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து பின்னர் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.\nவிஜய்யின் வெற்றியில் விஜயகாந்திற்கு முக்கியப் பங்குண்டு என மீண்டும் மனம் திறந்திருக்கிறார் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதற்கு அவருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய சந்திரசேகர் பழைய நினைவுகளைப் பற்றி மீண்டும் பேசினார்.\n“என் மகன் விஜய் நடிகனாக ஆசைப்பட்டதும், நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் அவரால் நல்ல நடிகராக முடியும் என்று நினைத்தேன். விஜயகாந்துக்கு போன் செய்து அவரைச் சந்திக்க வே���்டும் என்றேன். ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் என் வீட்டிற்கு வந்துவிட்டார். விஜய்யைப் பற்றி சொன்னதும், எப்போது ஆரம்பிக்கிறோம் என்று உடனே சம்மதம் சொன்னார். அவருடைய சம்பளம் பற்றி கேட்டதும், முதலில் ஷுட்டிங்கை ஆரம்பியுங்கள், விஜய் நல்ல நடிகராக வரட்டும் பின்னர் பேசுவோம் என்றார்.\nசெந்தூரபாண்டி படம் எடுத்து முடித்தோம், பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மிகப் பெரிய இடத்தில் உள்ளன,” என்றார்.\nஎஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து 1981ம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம்தான் விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே ஆட்டம் காணும் தெலுங்குத் திரையுலகம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nபெயரை மாற்றுங்கள் : சீதக்காதி படத்திற்கு எதிர்ப்பு\nநீலகுயில், சிவா மனசுல சக்தி : விஜய் டிவியில் 2 புதிய தொடர்கள்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Horoscope&pgnm=Benefits-for-crab", "date_download": "2018-12-14T11:16:31Z", "digest": "sha1:ZQ2TYPKHQVHCZADJF5EJLT2ZO436RUGF", "length": 8040, "nlines": 73, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ராசி பலன்கள் /\nகடகராசிக்காரர்களுக்கு 2017-ம் புது வருடம் நற்பலன்கள் அதிகம் உள்ள வருடமாக இருக்கும். பெரும்பாலான ராஜகிரகங்கள் எனப்படும் குரு, சனி, ராகு, கேது ஆகியவைகள் கடந்த சில மாதங்களாக கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில் இல்லை.\nகுறிப்பாக கடந்த ஒரு வருடகாலமாக சென்ற 2016-ம் ஆண்டு முதல் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்து உங்களுக்கு நியாயமாக வரவேண்டிய பணவரவுகளை கூட தடுத்து கொண்டிருக்கிறார். அதேபோல எட்டில் இருக்கும் கேதுவாலும் கடக ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் நல்லவைகள் எதுவும் நடக்காமலும், சுபகாரியங்கள் எதுவும் இல்லாமலும் தொல்லைகளை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பருவ வயதில் இருக்கும் கடகத்தினரின் திருமணத்தை தடுத்து குடும்பம் அமைவதை தாமதப்படுத்திக் கொண்டிருப்பதே இந்த இரண்டு, எட்டில் இருக்கும் ராகு-கேதுக்கள்தான். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி இந்த தடை அமைப்பு விலகும் விதமாக ராகு-கேதுக்கள் மாறுவதால் இதுவரை கடகத்தினருக்கு இருக்கும் குடும்பச் சிக்கல்கள், திருமணத் தடைகள் இனிமேல் விலகும். அடுத்து எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக நிறைவேற்றி தரும் கிரகமும் தாராளமான வருமானத்தை தருபவருமான குருபகவானும் கடந்த சில மாதங்களாக சாதகமற்ற மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களை சோதனைக்குள்ளாக்கி வருகிறார். இந்த மூன்றாமிடத்து குரு இந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 -ந்தேதி மாறி நான்காமிடத்திற்கு செல்வார். குருபகவானுக்கு நான்காமிடம் நற்பலன்களை தரும் இடமாக சொல்லப்படவில்லை என்றாலும் மூன்றாமிடத்தை விட நான்காமிடம் கெடுபலன்களை தராது என்ற அடிப்படையில் உங்களுக்கு வருட இறுதியில் குருபகவானால் இருக்கும் இடையூறுகள் நீங்கும். மேலும் வருடத்தின் இறுதியான அக்டோபர் மாதம் 26 -ம் நாள் அன்று நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் மிகவும் நன்மைகளை தரக்கூடிய ஆறாமிடத்திற்கு மாறுவது கடக ராசிக்கு ஒரு சிறப்பான அம்சமாகும்.\nஇதன்மூலம் இதுவரை பிள்ளைகள் வழியில் உங்களுக்கு இருந்து வந்த மனக் கஷ்டங்களும், பிள்ளைகளுக்கு கல்யாணம் போன்ற சுப காரியங்களை நடத்தி பார்க்க முடியாமல் இருந்து வந்த மன வேதனைகளும் அடியோடு விலகி குழந்தைகள் மூலம் சந்தோஷமான விஷயங்கள் இருக்கும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nalamnaadu.blogspot.com/2006/07/blog-post.html", "date_download": "2018-12-14T09:47:17Z", "digest": "sha1:MXNJW6OO7MDQ5ZLJBO3ELB2QN6GSZHLO", "length": 16825, "nlines": 122, "source_domain": "nalamnaadu.blogspot.com", "title": "நலம் நாடுவோம்: சிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எல்லோரும் நலம் வாழ்வோம். வாழ்க வளமுடன்.\nதிங்கள், ஜூலை 17, 2006\nசிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்\nதற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்கள் அரண்டு போய் இருப்பது \"சிகுன்குன்யா\" (Chikungunya) காய்ச்சலால். \"சிகுன்குன்யா\" டெங்கு போன்ற காய்ச்சல் நோய் வகையை சேர்ந்தது. இதற்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இது ஒரு உயிர் கொல்லி நோய் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனா இது உயிரை எடுக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை :-(. இந்நோய் தாக்கினால் ஒரு வாரம் கழித்து சரியாகிவிடும். ஆனால் அந்த ஒரு வாரம் வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு மருந்து இல்லை என்பதால் மருத்துவரிடம் செல்லாமல் இருக்கக்கூடாது, மருத்துவரிடம் செல்லுங்கள் அவர் சில தேவையான சிகிச்சைகளை குடுத்து இந்நோயின் தீவிரம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வார். இந்நோய் குணமாக நல்ல ஓய்வு தேவை அதனால் வேலைக்கு செல்வதை மறந்துவிடுங்கள். குணமான பின்பும் இதன் தாக்கம் வெகுநாட்களுக்கு இருக்கும் முக்கியமாக மூட்டு தொடர்பான தொந்தரவுகள்.\nகாய்ச்சல், தலைவலி, உடம்பில் (தோல்) தடிப்பு, மூட்டுகளில் வலி, வெளிச்சத்தை கண்டு வெறுப்பு, வாந்தி. குறிப்பாக காய்ச்சல், மூட்டு வலி அதிகம் இருக்கும். மூட்டு வலியால் சில மக்களால் நடக்கக்கூட முடியாது, காலின் எடை பல மடங்கு கூடியது போல் இருக்கும்.\nஇது ஒரு தொற்று நோயா\nபரவலாக ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு இந்நோய் பரவுவதால் (கொள்ளை நோய் போல) இது தொற்று நோய் என்று நினைக்க தோன்றும் ஆனால் இது தொற்று நோய் அல்ல. மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவாது.\nபின் எப்படி இது பரவுகிறது\nமலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் நோய்களை கொடுக்கும் சாவா வரம் பெற்ற \"கொசு\"க்களின் மூலமே இந்நோய் பரவுகிறது. நோய் கண்ட மனிதரை கடித்த கொசு அடுத்த மனிதரை கடிக்கும் போது நோய் பரவுகிறது. சிகுன்குன்யா கிருமி தாங்கிய கொசு கடித்தால் நமக்கு நோயின் அறிகுறி தெரிய 1 - 12 நாட்கள் ஆகலாம்.\nநோயை எப்படி கண்டு கொள்வது\nசிகுன்குன்யாவின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் அதனால் இரத்தப்பரிசோதனை மூலமே நோயால் தாக்கப்பட்டதை உறுதிபட அறிய முடியும். குறிப்பாக டெங்கு காய்ச்சல் உள்ள பகுதிகளில் இரத்தப்பரிசோதனை அவசியம்.\nகொசுவை துரத்திவிட்டால் இந்நோயை துரத்திவிடலாம்.\nசுற்றுப்புறத்தை கொசுக்கள் இல்லாமல் வைத்துக்கொள்வது மிக மிக மிக முக்கியம். நகராட்சி, ஊராட்சி அமைப்புகளிடம் சொல்லி கொசு புகை அடிக்க சொல்லுங்க.\nகொசு விரட்டியை பயன் படுத்தவும்.\nமுழு கால் சட்டை , முழு கை சட்டையை அணியவும் ( கொசு கடியில் இருந்து தப்பதான் ) இது குறைந்த அளவு பாதுகாப்பை அளிக்கும்.\nவீடு மற்றும் தெருவில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். ( வீட்டை மற்றும் பார்த்துக்கொண்டால் போதாது)\nவீட்டைச் சுற்றி செடிகள் இருந்தால் கொசுக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகளில் இருந்து வரும் புகை கொசுக்களை தூர விரட்டிவிடும் என்பது நான் கண்டது.\nசத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள் அதற்கு வைட்டமின் சி உள்ள உணவுகளை ( நெல்லிக்காய், ஆரஞ்சு, மாம்பழம்)அதிகம் உட்கொள்ளுங்கள்.\nகொசுக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லாதீர்.\nகொசுக்களை கவரும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.\nஇனிப்பு (சர்க்கரை) உணவுகள் கொசுவை கவர்பவை என்வே அவற்றை தவிர்க்கவும். இனிப்பு சாப்பிட்டவர்களை கொசு அதிகம் மொய்க்கும்.\nவாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். கொசுவுக்கு வாழைப்பழம் பிடித்த உணவு. வாழைப்பழ தோலில் கொசு மொ��்ப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள், எங்கிருந்து தான் அத்தனை கொசுக்கள் வருமோ\nகாலையில் ஒரு வைட்டமின் B 1 மாத்திரையை உட்கொள்ளுங்கள். அது நம் உடம்பில் இருந்து ஒரு வகையான வாசனையை வெளியேற்றும் அது கொசுக்களுக்கு பிடிக்காது அதனால் கொசு உங்களை கண்டால் 100 அடி தூர விலகி பறக்கும். :-) மனிதருக்கு அவ்வாசனை தெரியாது அதனால் கவலைப்படவேண்டாம் ;-)\nசில இடத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாது என்ற சூழ்நிலை வந்தால் ( திறந்தவெளி தண்ணி தொட்டி) சில சொட்டு வேப்பெண்ணையை அத்தண்ணீரில் ஊற்றவும். இது கொசு முட்டைபொறிப்பதை தடுக்கும்.\nகொசுவை விரட்ட என்னன்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் பயன்டுத்தி கொசுவை விரட்டி \"சிகுன்குன்யா\" வராமல் வாழுங்கள். இநத செய்தியை பக்கத்து வீட்டுக்காரரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ( அங்க கொசு இருந்தாலும் நமக்கு பாதிப்பு வரும் )\nபதித்தது Machi நேரம் பிற்பகல் 10:13\n- உடுக்கை முனியாண்டி சொன்னது…\nஇதைப் பத்தி எழுதணும்னு யோசிச்சிட்டே வந்தா தமிழ்மணத்தில உங்களோட பதிவு.\nஎல்லாரும் இதை மறந்து போன சமயத்துல பதிவு போட்டிருக்கீங்க. நல்லது.\nஇதுக்கான ஆதார சுட்டிகளையும் குடுத்துருக்கலாமே.\n11:10 பிற்பகல், ஜூலை 17, 2006\nநல்ல பதிவு... எங்கிருந்து பிடித்தீர்கள் ..இவ்வளவு தகவல்களை..\nசெய்தித்தாள் எதாவதில் வெளியிட்டால் மிக உபயோகமாயிருக்கும்.\n12:28 முற்பகல், ஜூலை 18, 2006\nநன்றி முனியாண்டி, நானும் பல நாளா யாராவது இதைப்பற்றி பதிவு போடுவாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்துட்டு தான் சரி நாமே செய்யலாம் என்று எழுதினேன். நீங்க எழுதியிருந்தா நான் பின்னூட்டம் போட்டிறுப்பேன்.\nநான் தகவல் சேகரித்தது \"கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா\" , யாகூ பதில்கள் , கொசு ஒழிப்பை பற்றி கூகுள்ளாண்டவரின் தேடல்களில் இருந்து.\n8:23 பிற்பகல், ஜூலை 18, 2006\nநன்றி சுகா. கண்டிப்பாக செய்திதாள்களில் இதைப்பற்றிய செய்தி வர வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இந்நோயை துரத்த முடியாது\nநான் தகவல் சேகரித்தது \"கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா\" , யாகூ பதில்கள் , கொசு ஒழிப்பை பற்றி கூகுள்ளாண்டவரின் தேடல், மற்றும் நோயில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து.\n8:27 பிற்பகல், ஜூலை 18, 2006\n11:14 பிற்பகல், ஜூலை 18, 2006\n11:18 பிற்பகல், ஜூலை 18, 2006\nசந்தோஷ் aka Santhosh சொன்னது…\nநல்ல தேவையான பதிவு குறும்பன்,\nநீங்க தமிழ்மணத்தில் இல்லையா என்ன பார்த்த ஞாபகம் இல்லை அது தான் :))\n10:54 பிற்பகல், அக்டோபர் 03, 2006\nநல்ல தகவல்கள். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் அடங்கியிருக்கின்றன. நன்றி.\n7:57 பிற்பகல், அக்டோபர் 24, 2006\nசந்தோஷ் , நான் தமிழ் மணத்தில் இருக்கிறேன் :-) ஆனால் இந்த \"நலம் நாடுவோம்\" பதிவு முன்பு தமிழ்மண திரட்டியில் திரட்டப்படாமல் இருந்தது.\n8:00 பிற்பகல், அக்டோபர் 24, 2006\n9:06 பிற்பகல், அக்டோபர் 24, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-12-14T09:39:37Z", "digest": "sha1:5Q4GL3Y3YY4M5HR5WHGNRWDDN253F425", "length": 6161, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சந்தான லட்சுமி |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங���களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.com/2015/11/blog-post_26.html", "date_download": "2018-12-14T10:23:09Z", "digest": "sha1:URJTZGXCAUEWP4MAODLWT2E2CKNZHPXM", "length": 23255, "nlines": 157, "source_domain": "venpuravi.blogspot.com", "title": "வெண்புரவி: கர்த்தரே...முருகா....!!! - குறும்படம்.", "raw_content": "\nஇந்த வருட தீபாவளி நாள்....காலை எண்ணை குளியல்...நண்பர் பரிசல்காரன் குடும்ப வருகை...மதியம் தூங்காவனம் படம் என்று ஓடியது. இரவு எழு மணிக்கு மேட்டுபாளையம் அம்மாயி வீட்டுக்கு குடும்பத்துடன் காரில் பயணம்.\nஎங்களின் கார் பயணம் எப்போதுமே ஜாலியானதாக இருக்கும். சூர்யா கார் ஓட்ட நான் அருகில் இருக்க, பின் சீட்டில் யுகாவும் தங்கமணியும் எப்போதும் சண்டையிட்டபடி வருவார்கள்.\nநாங்கள் வழக்கம் போல ஒரு ஒன் லைன் சொல்லி அதை கதையாக விரித்து அழகு பார்ப்போம். எப்போதும் நான்தான் ஒன்லைன் கொடுப்பேன். இந்த முறை சூர்யா கொடுத்தான்.\n\"ஒரு பாதிரியார் - ஒரு திருடன் - ஒரு ரயில் பயணம்\"\nகொஞ்சநேரம் மூவரும் சிந்தித்தோம். முதலில் யுகா ஒரு கதை சொன்னான்...அடுத்து நான் சொன்னேன். நான் சொன்ன கதையை கொஞ்சம் டிங்கரிங் பார்த்து சூர்யா தெளிவாக்கினான்.\nஎங்களின் மேட்டுப்பாளையம் பயணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் இதை படம் எடுக்க ஆயதங்கள் நடந்தது. சூர்யா திரைக்கதை எழுதினான். அவன் எழுதிய திரைக்கதையில் சில வசனங்கள் மட்டும் நான் எழுதினேன்.\nஎல்லாம் ரெடி... பாதிரியார் அங்கி கிடைக்கவில்லை. எங்கெங்கோ தேடினோம்.. சில மேக்கப் சென்டர்களில் தேடினோம்..கிடைத்த பாடில்லை. கடைசியில் எங்களின் தோழமை உதவி மையத்தின் உதவி மூலமாக பாதர் ஜார்ஜ் வர்கீஸ் தந்து உதவினார்.\nஎல்லோரும் மாலை எட்டு மணிக்கு ரய���ல்வே ஸ்டேஷன் சென்றுவிட்டனர். எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் நான் செல்ல முடியவில்லை. இருந்தபோதும் எனது வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு நானும் ஸ்டேஷன் சென்றுவிட்டேன். அதுவரை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சில காட்சிகளை எடுத்துகொண்டு இருந்தனர்.\nபரிசல் வேறு ஒரிஜினல் பாதர் போலவே கையில் பைபிள் வைத்துக்கொண்டு ஆழ்ந்து படித்தபடி கேரக்டராகவே மாறி இருந்தார். சிலர் அவரை மிகுந்த மரியாதையாக பார்த்தபடி சென்றார்கள்.\nபிறகு பாலக்காடு வரை ஏழு டிக்கட்கள் எடுத்துக்கொண்டு கேரளா செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். வந்த ரயில்களில் எல்லாம் கூட்டம் வழிந்தது. கோவை வரை செல்லும் இண்டர்சிட்டிதான் கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்தது. 'கர்த்தர்' மேல் பாரத்தை போட்டுவிட்டு ஏறிவிட்டோம். உடனே காட்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டோம். பொதுமக்கள் குறுக்கீடு கொஞ்சம் கூட இல்லை. நாங்கள் என்னவோ போட்டோ பிடித்து விளையாடுகிறோம் என்று எண்ணிக்கொண்டார்கள்.\nசில காட்சிகளை எடுப்பதற்குள் கோவை வந்துவிட்டது. அங்கே ரயில் ஹால்ட் என்று சொன்னார்கள் ஒருவர் வந்து ஜன்னல் எல்லாம் அடைத்துவிட்டு லைட்டை அணைக்க போனார். கொஞ்சநேரம் லைட்டை அணைக்கவேண்டாம் என்று சொன்னோம் பாதரை வித்தியாசமாக பார்த்துவிட்டு \"ஓகே சீக்கிரம் முடிச்சுடுங்க... வண்டி க்ளீனிங் எடுத்துடுவாங்க..\" என்று சொல்லியபடி போனார்.\nவெளியே ஒரு ரயில்வே போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்தியபடி இருந்தார். நாங்கள் அவரை பார்த்ததும் வண்டியைவிட்டு இறங்கி விட்டோம். காமிரா பைக்குள் போய்விட்டது. கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரர் போய்விட்டார்.\nஉடனே காமிராவை எடுத்து நிற்கும் ரயிலுக்குள் படம் பிடிக்க தொடங்கினோம். நானும் சுரேனும் வெளியே காவலுக்கு நின்றுகொண்டோம். அந்த போலீஸ்காரர் அங்கேயேதான் உலவிக்கொண்டிருந்தார். இன்னொரு போலீஸ் மப்டியில்... வரும் போகும் பயணிகளை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு யாரை பிடிக்கிறதோ அவரை நிறுத்தி துகில் உரித்துகொண்டிருந்தார்.\nமுதலில் பயமுறுத்திய போலீஸ் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருந்தார். ஒருவழியாக ரயிலுக்குள் எடுக்கவேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்டனர். இனி ரயிலுக்கு வெளியே ஜன்னலோரத்தில் எடுக்கவேண்டிய க���ட்சிதான் இருக்கிறது.\nவெளியே பார்த்தால் அந்த போலீஸ் நின்றுகொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருந்தோம். அவர் கொஞ்சம் நகர்ந்தார். உடனே அந்த காட்சியை எடுக்க சொன்னோம். சரசரவென்று ஏற்பாடுகள் நடந்தன. அந்த காட்சியை எடுத்துகொண்டிருந்த போது எங்கிருந்தோ அந்த போலீஸ்காரர் 'நிறுத்து..நிறுத்து' என்று வந்துவிட்டார்.\nஎங்களுக்கு பக் என்று நவதுவாரங்களும் அடைத்துக்கொண்டது. சூர்யா சடாரென்று காமிராவை பைக்குள் போட்டுவிட்டு தள்ளி நின்றுகொண்டான். அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கெஞ்சி பார்த்தும் பெர்மிசன் இல்லாமல் எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார். முன்னாடி போய் ஆபீசில் அனுமதி வாங்கிவரும்படி சொல்லிவிட்டார். நல்லவேளை காமிராவை கேட்கவில்லை. 'சார்... ஒரே சீன்தான்... யாருக்கும் டிஸ்டர்ப் இல்லாம எடுத்துக்குறோம்..' என்று சொல்லிப் பார்த்தோம். 'என் வேலைக்கு உலை வெச்சிராதீங்க..' என்று மிரட்டினார்.\n\"சரி போய் பர்மிசன் வாங்கிட்டு வருவோம் ..\" என்று எல்லோரும் ஆபீஸ் நோக்கி போனோம்.\nசூர்யா...\"அப்பா எல்லாம் எடுத்தாச்சு... கடைசி சீன்தான் திருப்பூர்லயே எடுத்துக்குவோம்... இங்க ரிஸ்க் வேண்டாம்...\" என்றான்.\nஅதுவும் சரிதான் என்று திருப்பூர் திரும்ப டிக்கட் எடுத்து ரயிலுக்காக காத்திருந்தோம். 11:45 க்கு வரவேண்டிய ரயில் தாமதமானது. அங்கேயே எல்லோரும் டீ குடித்தோம். எந்த ரயிலும் வரவில்லை. எல்லோரும் சாப்பிட்டோம்....இன்னும் எந்த ரயிலும் வரவில்லை. இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் மெயில் வந்தது. அப்பாடா என்று ஏறி அமர்ந்தோம்.\nரயில் நகர்ந்ததும்தான் எனக்கு இந்த ரயில் திருப்பூர் நிற்குமா என்று ஒரு சந்தேகம் வந்தது. அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன்.. யாருக்கும் தெரியவில்லை. உடனே நெட்டில் செக் செய்தால் திருப்பூரில் நிற்பது மாதிரி தெரியவில்லை. படியருகே நவீனையும் விக்னேசையும் கையில் கார் சாவி மற்றும் டோக்கனையும் கொடுத்து நிற்க வைத்தேன். வண்டி ஸ்லோ ஆச்சுனா டக்குனு இறங்கி கார் எடுத்துட்டு ஈரோடு வந்துடு என்று சொன்னேன். ஆனால் அந்த இரும்பு பாம்பு கொஞ்சம் கூட வேகம் குறையாமல் திருப்பூருக்கு சாவகாசமாக டாட்டா காட்டியபடி கடந்தது. கொஞ்ச நேரத்தில் ஈரோடு வந்துதான் நின்றது.\nஇறங்கி அடுத்த ரயில் எதிர் பிளாட்பாரத்தில் ஐந்து நிமிடத்தில் வந்தது. ஆனால் பயங்கர கூட்டம். வேறு வழியே இல்லை. ஏறிவிட்டோம். தூக்கம் டாய்லெட் மணத்தில் கரைந்து கொட்ட கொட்ட விழித்தபடி பயணம் செய்தோம். நாப்பது நிமிடம் நாப்பது நாள் போல கடந்தது. திருப்பூர் வந்து சேர்ந்தபோது விடிகாலை நான்கு மணி.\nஅடுத்தநாள் மீண்டும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மிச்ச காட்சியை எடுத்தார்கள்....\nஇவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை முடித்து பார்த்தபோது திருப்தியாக வந்தது...\nஎன்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் மார்க் போடவேண்டியவர்கள் நீங்கள்தான். இந்தப் படத்தை நீங்களும் பார்த்து குறைகளையும் நிறைகளையும் சொல்வீர்களானால் உங்களுக்கு ராம்ராஜ் வேஷ்டிகள் துண்டுகள் வழங்கும் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும். கோ ஸ்பான்சர்டு பை....நண்டு மார்க் லுங்கிகள் மற்றும் முருகன் மார்க் கோவணங்கள்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 10:53 AM\nலேபிள்கள்: shortfilm , stories , அனுபவம் , ஆன்மிகம் , குறும்படம் , சினிமா , திருப்பூர் , திரை விமர்சனம்\nகுதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/patatatamauma-manaulaaicacalauma", "date_download": "2018-12-14T10:40:30Z", "digest": "sha1:4GLGNVINURATFOBL2VDYLEU2ULXFP5BE", "length": 13526, "nlines": 135, "source_domain": "mentamil.com", "title": "பதட்டமும், மனஉளைச்சலும் !!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nபதட்டமும், மன உளை���்சலும் பலரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...\nஉலகத்தையே வெற்றி கொள்ள நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.\nதோல்வி அடைந்த நெப்போலியனை, பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச் சிறையில் தனிமையில் வைத்தது.\nசிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்தார்.\n“இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.\nஆனால் சிறைப்படுத்திவிட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல், அதன் மீது கவனம் செல்லவில்லை.\nசிறிது காலத்தில் இறந்தும் போனார்..பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட்டது.\nஅதை ஆய்வு செய்தபோது அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.\nஅதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப் செல்வதற்கு வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.\nஆனால் நெப்போலியனிடம் குடிகொண்ட மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....\nஉறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....\nஅதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால்., அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு.,\nஅந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடும்...\n'நேர்மன் கசின்ஸ்’ என்னும் அமெரிக்க நாவல் ஆசிரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி மன உலைச்சலில் இருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.\nஎளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டதாகவும், விளையாட்டு, நடைப் பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன்.\nஅதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம் \nநாளடைவில் என் பதட்டமும், மன உழைச்சலும் இருந்த இடம் சுவடே இல்லாமல் மறைந்து போனது என்றார்..\nமாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி...\nபதட்டமும், மன உளைச்சலும் பலரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...\nபதட்டமும், மன உளைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது.\nஅதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும்.\nடமான் மற்றும் டியூ பகுதிக்கு ஒரு ட்ரிப்\nமாலைநேர திண்பண்டம் - நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி\nஜிம் செல்லும் போது நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஆறு உபகரணங்கள்\nவெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் - இனி கவலை வேண்டாம்\nசுவையான மக்கானா கீர் செய்வது எப்படி\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T11:05:29Z", "digest": "sha1:HTYAGCFAZ5A36CTKDH2DFACVMN5FVYVA", "length": 8321, "nlines": 115, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "புத்தக விமர்சனம் | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,��ஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nயாதுமாகி நின்றேன்- ஒரு பார்வை\nTags: #PradheepScribbles, புத்தக வாசிப்பு, புத்தகம், யாதுமாகி நின்றேன்\nயாதுமாகி நின்றேன் -இது விமர்சனம் அல்ல வியப்பு\nஇப்பொழுது நண்பன் கவி இளவல் தமிழ் (அரவிந்த்) அவர்களின் யாதுமாகி புத்தகம் படிக்கத் துவங்கி உள்ளேன். இது ஒரு கவிதைப் புத்தகம். அவரின் கவிதையைப் படிக்கும் பொழுதே சிறுவயதில் பரிசாகக் கிடைத்த பாரதியாரின் கவிதை புத்தகத்தை வாசித்ததைப் போல ஒரு உணர்வு எழுந்தது.\nஎண்ணத்தில் மட்டும் அல்ல , எழுத்திலும் தமிழுக்கு ஏதோ சொல்ல முனைந்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் அதனை முதல் புத்தகத்திலே சாதித்து இருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.\nகவிதை நிறைய தமிழ் வழிகிறது, அதனால் இது புரியவில்லை என்று சிலர் சொல்லலாம் அவர்களுக்கு ஒரு சில கேள்விகள்\nஒரு சிறந்த புத்தகம் படித்து முடித்த பிறகு நம்மை சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் எதையாவது கற்றுக் கொண்டோம் என்ற எண்ணம் எழ வைக்க வேண்டும் அந்த வகையில் இந்தப் புத்தகம் இரண்டையும் செய்திருப்பதாகவே உணருகிறேன். புரியவில்லை என்பது நாம் இன்னும் நன்றாக கற்க வில்லை அல்லது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம். கவிதைகளுடன் சேர்த்து அதற்க்கு ஏற்றாப்போல ஓவியங்களும் சேர்த்து இருக்கலாம், இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்\nவலி பொறுத்தவள் என்று வாழ்த்துப் பாடலில் தொடங்கி அடிமைகள் அல்லோம்,தெருவோரத் தேவதை,என் வீட்டுக் கடவுள் என பல தலைப்புகளில் நீண்டு கொண்டே போகிறது இவரது கவிதை\nஅவர் கவிதைகளில் நான் ரசித்த சில வரிகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன்\nஇக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ \nசாமிகளும், மதங்களுமே வாயில்வரை என்போம்-அடிமைகள் அல்லோம்\nஓயாம நான் அழுதும் இன்னும் ஒரு தாயும் பிறக்கலையே -தெருவோரத் தேவதை\nஇப்படி நெறைய சொல்லிக் கொண்டே போகலாம் மொத்தத்தில் இந்தப் புத்தகம் “இளைஞர்களுக்குத்” தமிழ் ஆர்வம் குறையவில்லை என்பதற்க்குச் சான்றாக நிற்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=20&ch=20", "date_download": "2018-12-14T10:39:32Z", "digest": "sha1:U5BFJSQLPI4XLWYUHYLCQDTR667JV5RP", "length": 11639, "nlines": 137, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங் கொள்பவர் மடையரே.\n2அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.\n3விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.\n4சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.\n5மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.\n6பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்\n7எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.\n8மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.\n9“என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்\n10பொய்யான எடைக் கற்களையும் பொய் யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.\n11சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.\n12கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.\n13தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.\n14ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.\n15பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.\n16அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.\n17வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.\n18நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.\n19வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.\n20தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்து போகும்.\n21தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.\n22“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.\n23பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.\n24மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்\n25எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும்.\n26ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.\n27ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.\n28அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.\n29இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.\n30நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/31181625/I-am-dead-but-here-I-am-alive-forevermore.vpf", "date_download": "2018-12-14T10:56:22Z", "digest": "sha1:ZHVWR6MTZGECS2MRZNSHRKKGLUDJZZOY", "length": 20421, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "I am dead, but here I am alive forevermore || ‘மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\n‘மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்’ + \"||\" + I am dead, but here I am alive forevermore\n‘மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்’\n உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.\nபதிவு: ��ெப்டம்பர் 01, 2017 06:15 AM\n உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.\nஇவ்வுலகில் நடந்த சரித்திரப்பூர்வமான மூன்று சம்பவங்கள் உண்டு. 1. இயேசுவின் பிறப்பு, 2. இயேசுவின் மரணம், 3. இயேசுவின் உயிர்த்தெழுதல்.\nஅன்பானவர்களே, நம்முடைய ஆண்டவர் மரித்தது உண்மை. அதே வேளையில் தாம் சொன்னபடியே மரித்தோரிலிருந்து மூன்றாவது நாள் உயிரோடெழுந்தார். உயிரோடு அருமை இரட்சகர் எழுந்தபோது நடந்த சம்பவங்களை உங்கள் ஆசீர்வாதத்திற்காக எழுதுகிறேன்.\n‘‘அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்’’. மத்.28:6\nஎனக்கன்பானவர்களே, இப்பூமியிலே எத்தனையோ தேவர்கள் தோன்றி சில காலங்களுக்குப் பிறகு மறைந்து போனார்கள். அப்படிப்பட்டவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய சகாப்தமே முற்றுப்பெறுகிறது.\nஆனால், ‘ஆண்டவராகிய இயேசு தாம் ஊழியம் செய்த போது தனக்கு பாடுகள் உண்டென்றும், சிலுவையில் அறையப்பட வேண்டியது அவசியம் என்றும், உலகத்தின் அனைத்து மனுகுலத்திற்காக ஜீவனை கொடுக்க வந்தேன் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக மரணத்திலிருந்து உயிரோடு எழும்புவேன்’ என்றும் கூறினார்.\nஅவர் சொன்னபடியே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.\nஅவர் உங்களுக்கு என்ன வாக்குத்தத்தம் உரைத்தாரோ அதை உங்களில் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். காரணம் அவர் சொல்வதை செய்கிறார். ஆகவே விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளை நம்புங்கள்.\n‘‘சீக்கிரமாய் போய், ‘அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்’ என்று அவருடைய சீ‌ஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்’’. மத். 28:7\nஎனக்கன்பான சகோதர சகோதரியே, உயிர்த்தெழுந்த இயேசு ராஜா செய்த 2–வது காரியம், ‘அவர் உயிரோடு எழுந்தவுடன் சீ‌ஷர்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் சென்றார்’.\nஇவ்வார்த்தையின் அடிப்படையில் நான் உங்களுக்கு கூறுவது என்னவென்றால், ‘ஆண்டவராகிய இயேசு நமக்கு முன்பாக செல்கிறவர்’ என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். உங்களுக்கு முன்பாக ஏதாகிலும் ஒரு பிரச்சினை வருகிறது என்றால், உங்களுக்கு முன்பாக இருக்கிற அருமை ஆண்டவரைக் கடந்து தான் வருகிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே அவர் எனக்கு முன்பாக செல்லுகிறவர் என்ற உணர்வு எப்போதும் இருக்கட்டும்.\nஅவர் முன்னே செல்லும் போது கோணலானவைகள் சீராக்கப்படும் அல்லவா.\n‘நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்’. ஏசா.45:2\n‘‘அங்கே அவரைக் காண்பீர்கள்... என்றான்’’. மத்.28:7\nஎனக்கன்பானவர்களே, உயிர்த்தெழுந்த ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழும்பின பிறகு தம்முடைய சீடர் களுக்கு முன்பாக சென்று அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.\nஇது குறித்து அப்போஸ்தலர் பவுல் கூறுகிறதை பின்வரும் வசனங்களில் நாம் காண்கிறோம்:\n‘‘நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு, அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர் களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு, அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்’’. மி கொரி.15:3–8\nஆம், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மற்றொரு சுபாவம் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறவர். ஏனென்றால் அவர் ஜீவனுள்ள தெய்வமல்லவா\nநீங்களும் அவரை விசுவாசியுங்கள், நிச்சயம் அவர் உங்களுக்குத் தென்படுவார், உங்கள் வாழ்வில் மாபெரும் எழுப்புதலைக் காண்பீர்கள்.\n‘‘கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்’’. ஏசா.55:6\n‘‘அவர்கள் அவருடைய சீ‌ஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு வாழ்க என்றார்’’. மத்.28:9\nஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்தலின் மற்றொரு அம்சம், ‘மரித்த ஆண்டவர் உயிரோடு இருக் கிறார்’ என்ற விடுதலையின் சுவிசே‌ஷத்தை அறிவிக்கும்படி அன்றைக்கு மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் ஓடினார்கள் என்றால் அது எத்தனை அவசரம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇதுவரைக்கும் உலகத்த��ற்காகவும், மனு‌ஷனுக்காகவும் ஓடின நீங்கள் இயேசுவை அறிவிக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பீர்களா இன்னும் பல கோடி மக்கள் அறியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள்.\nகர்த்தருடை பிள்ளையே, அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையை சுவிசே‌ஷமாக நீங்கள் அறிவிக்கும்போது அவர் தாமே உங்களுக்கு எதிர்ப்பட்டு உங்களை வாழ்த்துவார் என வேதம் கூறுகிறது.\nயார் யாரெல்லாம் தேவனுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ அவர்களை நிச்சயம் ஆண்டவர் உயர்த்துவார்.\nதேவ கிருபை உங்களில் அளவில்லாமல் பெருகுவதாக\nஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2018/07/07152035/1175037/Anumanum-Mayilraavananum-Movie-Review.vpf", "date_download": "2018-12-14T11:15:18Z", "digest": "sha1:JXWJXODRZFE6ZGAIAO6537BY7QTXFBJD", "length": 17729, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனுமனும் மயில்ராவணனும் || Anumanum Mayilraavananum Movie Review", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎழில் வேந்தன் இயக்கத்தில் இராமாயண காவியத்தில் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் `அனுமனும் மயில்ராவணனும்' படத்தின் விமர்சனம். #AnumanumMayilraavananum\nஎழில் வேந்தன் இயக்கத்தில் இராமாயண காவியத்தில் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் `அனுமனும் மயில்ராவணனும்' படத்தின் விமர்சனம். #AnumanumMayilraavananum\nஇராமாயண இதிகாசத்தில் இராவணன் சீதையை கடத்திச் சென்றதால் இராமயண யுத்தம் தொடங்கும். யுத்த களத்தில் இராமனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்பார் இராவணன். ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஒருவரை தாக்குவது போர் தர்மம் அல்ல என்பதால், இன்று போய் நாளை வா இராவணா என்று இராமன் கூறுவார்.\nஇவ்வாறாக யுத்த களத்தில் இருந்து செல்லும் இராவணன், நாளை விடிவதற்குள் இராமனையும், லட்சுமணனையும் கொன்றுவிட எண்ணி, பாதாள உலகில் சக்கரவர்த்தியாக திகழும் தனது சகோதரர் மயில்ராவணனின் உதவியை நாடுகிறான். தீரா தவம் செய்து மாபெரும் சக்தியை அடைய நினைக்கும் இராவணனின் சகோதரர் இராமனையும், லட்சுமணனையும் கொன்று விடுவதற்கு பதிலாக, தனது தவத்தை முழுமையாக்க இருவரையும் பலிகொடுக்க முடிவு செய்கிறார்.\nஇந்த விஷயம் இராமனின் விசுவாசியும், இராவணனின் தம்பியுமான விபீஷணனுக்கு தெரியவர, இராமனையும், லட்சுமணனையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து அவர்களுக்கு துணையாக அனுமனையும் இருக்கச் செய்கிறார்.\nஉருமாறும் சக்தி கொண்ட மயில்ராவணன், விபீஷணன் தோற்றத்தில் வந்து அனுமனை ஏமாற்றி இராமனையும், லட்சுமணனையும் பலிகொடுப்பதற்காக தனது பாதாள உலகத்திற்கு கவர்ந்து செல்கிறான்.\nஇந்த தகவல் விபீஷணனுக்கு தெரியவர, விடிவதற்குள் ராமன், லட்சுமணனை மீட்க வேண்டும் என்றும், இருவரையும் மீட்பது எளிதான காரியமில்லை என்றும், அதில் பல்வேறு தடங்கல்கள் வரும் என்று கூறி, இருவரையும் மீட்டு வர அனுமனை அனுப்பி வைக்கிறார்.\nகடைசியில், பாதாள உலகத்தில் இருக்கும் இராமன் மற்றும் லட்சுமணனை அனுமன் எப்படி மீட்டார் என்னென்ன இன்னல்களை அனுபவித்தார் பாதாள உலகின் சக்கரவர்த்தியை அழித்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஇன்று போய் நாளை வா ராவணா என்று ராமன் கூற, அடுத்த நாளைக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் எழில் வேந்தன். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சூப்பர் ஹீரோக்களையே தங்களது ரோல்மாடலாக நினைத்துக் கொள்ளும் தற்போதைய தலைமுறை, நமது புராண காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து இந்த கதையை கார்ட்டூன் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதை ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக நகர்கிறது.\nமொத்தத்தில் `அனுமனும் மயில்ராவணனும்' அனைவரையும் கவர்ந்தார்கள். #AnumanumMayilraavananum\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nதவறு செய்பவன் தண்டிக்கப்பட வேண்டும் - துப்பாக்கி முனை விமர்சனம்\nகபடியின் அருமையை புரியவைத்த கிரிக்கெட் - தோனி கபடிகுழு விமர்சனம்\nகாதல், காமெடி, கவர்ச்சி ஆட்டம் - இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம்\nகிராமத்து பின்னணியில் ஒரு காவியக் காதல் - சீமத்துரை விமர்சனம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த��ர் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/142807-devotees-offers-prayer-at-sabarimala-temple.html", "date_download": "2018-12-14T09:40:50Z", "digest": "sha1:CFWLHOU72TMHIOSAE74AH5MDG2GI232U", "length": 21385, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "சபரிமலையில் கடும் நெருக்கடி! - பக்தர்கள் அவதி | Devotees offers prayer at Sabarimala temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (21/11/2018)\n'சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததிலிருந்தே சபரிமலைப் பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கேரள போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇது தொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், ‘சபரிமலையில் பக்தர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது'. அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தையும் கேட்டிருக்கிறது. ‘அனைத்து வயதுப் பெண்களையும் கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தக் கேரள அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதற்குப் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.\nகார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முன்பு ஐப்பசி மாத பூஜையின்போது நடந்த போராட்டங்களைக் கருத்தில்கொண்டு, கார்த்திகை மாத மண்டல கால பூஜையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பெருமழையால் ஏற்பட்ட சேதத்தினால் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து அரசுப் பேருந்தில்தான் பயணிக்க வேண்டும். பம்பையிலிருந்தும் மலையேறுவதற்கும் பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் 18-ம் படியேறி பக்தர்கள் வடக்கு வாசல் வழியே சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால், இப்போது போலீஸார் இதற்குக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் பொது இடங்களில் தங்கியிருக்கும் பக்தர்களை போலீஸார் விரட்டுகின்றனர். அங்கு அவர்களின் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\nஇந்த நடவடிக்கைகளை எதிர்த்து சில அமைப்புகள் சந்நிதானத்தில் போராட்டம் நடத்தினர். போலீஸார் நடவடிக்கையைக் கேரள உயர் நீதிமன்றம் கண்டித்து, 144 தடை உத்தரவுக்கான காரணத்தையும் கேட்டிருக்கிறது. ‘144 தடை உத்தரவை போலீஸார் திரும்பப் பெற வேண்டும்’ என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. போலீஸாரின் கடும் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் பலர் எருமேலியுடன் திரும்பி வரும் அவலமும் அரங்கேறியிருக்கிறது.\nவிரைவில் சபரிமலையில் இயல்புநிலை திரும்பி அனைத்து பக்தர்களும் ஐயப்பனின் அருள் பெற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது.\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி எங்கிருந்து தொடங்குவது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் ��ப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-04/puttalam-art-culture/133322/", "date_download": "2018-12-14T09:47:40Z", "digest": "sha1:6QGRBFF35WQORR63ZD4S2K4JPDHQRYVJ", "length": 13233, "nlines": 119, "source_domain": "puttalamonline.com", "title": "கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - Puttalam Online", "raw_content": "\nகடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.\nகிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து ந���க்குவோம்.\nவிடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.\nஅவன் மட்டுந்தான் பேரழகு (பக்கம் 24) என்ற கவிதை ஒரு குழந்தை பற்றி எழுதப்பட்ட கவிதையாகும். குழந்தைக்கு ஒரு காய்ச்சல் என்றாலே அதைத் தாங்க முடியாத தாயாரிடம் வைத்தியர்கள் அனுமானித்துச் சொல்கின்ற காரணங்கள் பய உணர்வை உள்ளுக்குள் விதைக்கிறது. கவிதையின் இறுதி வரிகளை வாசிக்கும்போது மனது கனக்கிறது.\nஅவன் தாயின்.. என் ஒரே தங்கையின்\nமேலாடை கிழிக்கப்படுகையில் (பக்கம் 26) என்ற கவிதை இன முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஒற்றுமையாக இருந்து முன்னேற முயற்சிக்காத மனிதர்கள், இன்று இன, மத, பிரதேச ரீதியாக முரண்பட்டு அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கிப்போடுகின்றார்கள். எல்லா இனத்திலும் காணப்படும் அப்பாவி மக்கள் இந்த நிலையை வெறுக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சில கடும்போக்குடையவர்களால் தூண்டி விடப்படும் இனவாதம் என்ற தீயானது முழு நாட்டிலும் பரவி விடுவதை இக்கவிதை வரிகள் நன்கு உணர்த்தி நிற்கிறது.\nசில காவிகளின் கோணல் சொண்டுகளால்\nவசீகர மொழி காவி (பக்கம் 48) என்ற கவிதை அழகியல் ததும்பியதாக காணப்படுகின்றது. ரசனையைத் தூண்டிவிட்டுச் சுகமளிக்கும் அந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-\nசிலந்திகள் சித்திரம் வரையத் தொடங்கிய வேளை\nமெதுமை படர்ந்த கூரலகு சிந்துவது\nகாற்றாடி போலே இடைவிடாது சுழலுகிற\nஊதித் தள்ளுகிறது பெரும்பெரும் பாறைகளை\nஇயற்கை சார் அழகியலை தன் கவிதைக்குள் இருத்தி மென்னுணர்வு வெளிப்பாடுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர் கிண்ணியா எஸ். பாயிஸா அலி மென்மேலும் பல படைப்புகளைத் தரவேண்டுமென வாழ்த்துகின்றேன்\nநூல் – கடல் முற்றம்\nநூலின் வகை – கவிதை\nநூலாசிரியர் – எஸ். பாயிஸா அலி\nவெளியீடு – மோக்லி வெளியீட்டகம்\nவிலை – 200 ரூபாய்\nShare the post \"கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nPAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண வினியோக நிகழ்வு\nபுத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு\nஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்\nபுத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு\nதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்\nஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்\nபுத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு\nதமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/05/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T09:43:47Z", "digest": "sha1:YR5VINJTSG5GTZXLNAXYNGXUGYL2CJUC", "length": 8309, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "சாறு பிழிந்த சக்கை ஆனோம்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசாறு பிழிந்த சக்கை ஆனோம்\n» திருமந்திரம் » சாறு பிழிந்த சக்கை ஆனோம்\nசாறு பிழிந்த சக்கை ஆனோம்\nஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின\nகழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்\nபிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை\nஅழிந்தன கண்டும் அறம்அறி யாரே. – (திருமந்திரம் –261)\nகாலங்கள் பல கழிந்தன. பல யுகங்களும் போயின. நம்முடைய கற்பனைகள் எல்லாம் வெறும் கற்பனைகளாகவே போனது. நம் வாழ்நாளும் குறுகிக்கொண்டே போகிறது. சாறு பிழியப்பட்ட சக்கை போல ஆனது நம்முடைய உடல். அதுவும் அழியத்தான் போகிறது. இத்தனை பார்த்தும் இன்னும் நாம் அறத்தின் பயனை அறிந்து கொள்ளவில்லையே\nதிருமந்திரம் அறம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ வட்டியினால் சேரும் செல்வம் யாருக்கும் பயன்படாது\nதமக்குத் தாமே பகைவர் ஆகிறார்கள் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் க���மம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/boats-water-transport", "date_download": "2018-12-14T11:32:15Z", "digest": "sha1:2BI4GITHJFWKRBXS4MGSIPIRGIJUKKWC", "length": 3697, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த படகுகள் மற்றும் நீர் போக்குவரத்து வாகனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/06/how-use-paytm-inbox-chat-transfer-money-009397.html", "date_download": "2018-12-14T09:34:32Z", "digest": "sha1:OGBM5TRFFY5C6XT4F2N2E6PPVORL2VSU", "length": 23048, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாட்ஸ்ஆப் க்கு போட்டியாக பேடிஎம் அறிமுகம் செய்யும் ‘இன்பாக்ஸ்’ சேவை? | How to use Paytm ‘Inbox’ to chat and transfer money - Tamil Goodreturns", "raw_content": "\n» வாட்ஸ்ஆப் க்கு போட்டியாக பேடிஎம் அறிமுகம் செய்யும் ‘இன்பாக்ஸ்’ சேவை\nவாட்ஸ்ஆப் க்கு போட்டியாக பேடிஎம் அறிமுகம் செய்யும் ‘இன்பாக்ஸ்’ சேவை\n2018-ல் இதெல்லாமா Google டிரெண்டானது.. Google search-ல் சன்னி லியோனுக்கு முதலிடமா..\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nஎன்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை தொடங���குவது தாமதமாக யார் காரணம் தெரியுமா\nவாட்ஸ்ஆப்-ல் இலவசமாகச் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nபேடிஎம் பயனர்கள் அரட்டையடிக்கவும் பண பரிமாற்றங்களை நிகழ்த்தவும் ' இன்பாக்ஸ்' சேவையை அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண வாலெட் நிறுவனமான பேடிஎம் ஒரு புதிய தகவல் பரிமாற்ற சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதில் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம் மற்றும் பணப் பரிமாற்றத்தை நிகழ்த்தலாம். பேடிஎம் இன்பாக்ஸ் சேவையில் தகவலைத் திரும்ப பெரும் வசதியையும் நேரடி இருப்பிட பகிர்வு அம்சங்களையும் தனது செயலியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதிகள் வாட்ஸ்ஆப் செயலியும் அளிக்கின்றது.\nசுவாரஸ்யமாக, வாட்ஸ்ஆப் இந்தியாவில் அதன் சொந்த யூபிஐ அடிப்படையிலான பரிமாற்ற சேவையைத் தொடங்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் பரிமாற்ற சேவையானது தனிப்பட்ட உரையாடலை அனுமதிக்கிறது. மேலும் பயனர்கள் குழு அரட்டைகளை உருவாக்க முடிகிறது.\nவாட்ஸ்ஆப் அம்சங்கள் கொண்ட இன்பாக்ஸ்\nபயனர்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் உடனடியாக அனுப்பலாம். நேரடி இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேமராவுடன் நிகழ்வுகளைக் கைப்பற்றலாம் மற்றும் பகிர்ந்தும் கொள்ளலாம்.\nபேடிஎம் இன்பாக்ஸ் சேவை ஏற்கனவே ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது. நிறுவனம் கூடிய விரைவில் ஐஓஎஸ்ஸிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.\nதகவல் பரிமாற்ற சேவை மட்டும் இல்லாமல் பேடிஎம் இன்பாக்ஸ் கேஷ்பேக் சலுகைகளும் அளிக்கின்றது. பயனர்கள் தங்கள் தருவிப்புகளின் நிலையைப் பார்வையிடவும், பரிவர்த்தனை மேம்படுத்தல்களை வழங்கவும் இது அனுமதிக்கிறது.\nபேடிஎம்மின் மூத்த துணைத் தலைவரான தீபக் அப்போட், \"பணம் செலுத்துவதோடு மட்டும் அல்லாமல் நம் பயனர்களும், வர்த்தகர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்\" என்றார். \"இந்த நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்காக எங்களின் ஒரு படிநிலை பேடிஎம் இன்பாக்ஸ் சேவை ஆகும். அங்கு நீங்கள் நண்பர்களுடன் / வணிகர்களுடன் அரட்டையடிக்கலாம் மற்றும் எளிமையாகவும் பத்திரமாகவும் பணத்தை அனுப்பலாம் / பெறலாம்\" என்றார்.\nபேடிஎம் இன்பாக்ஸ் அரட்டை சேவையை எப்படி பயன்படுத்துவது\nபுதிய பேடிஎம் இன்பாக்ஸ் அம்சத்தைப் பெற, உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் செயலியின் சமீபத்திய பதிப்பை நீங்கள் பதிவிறக்கி நிறுவ வேண்டும். நீங்கள் பேடிஎம் செயலியை திறக்கும்போது, கீழே உள்ள பட்டியில் இன்பாக்ஸ் அம்சத்தைப் பார்க்கலாம்.\nஇன்பாக்ஸ் சின்னத்தை சொடுக்கி உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியும். உங்கள் பேடிஎம் கணக்கில் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை, நீங்கள் புதிய தகவல் சின்னத்தை சொடுக்கினால், செயலியைப் பயன்படுத்தும் உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள அனைத்து அலைபேசி எண்களையும் நீங்கள் பார்க்க முடியும். பேடிஎம் ஏற்கனவே இந்தியாவில் ஒரு பிரபலமான செயலி ஆகும். 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் பேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nஆரம்ப தோற்றத்தில், பேடிஎம் இன்பாக்ஸ் ஒரு சிறிய சிக்கல் கொண்ட மென்மையான சேவையாகத் தோன்றுகிறது. புதிய அரட்டை சேவையில் உள்ள உரை பெட்டி சிறியது ஆகும். நீண்ட வாக்கியத்தைத் தட்டச்சு செய்தால், ஆரம்பத்தில் எழுதப்பட்டதை நீங்கள் காண முடியாது. எனினும், இது பேடிஎம் விரைவில் தீர்க்கக்கூடிய ஒரு சிக்கலாகும். சின்னத்துக்குக் கீழே படத் தொகுப்பு, புகைப்படக்கருவி மற்றும் பண வழங்கீடு போன்ற பிற விருப்பங்களும் உள்ளன. அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவரும் சமீபத்திய பேடிஎம் செயலியை நிறுவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: வாட்ஸ்ஆப் போட்டி பேடிஎம் சேவை paytm money\nகோடீஸ்வரன் ஆகுறது இருக்கட்டும், ஒரு நாளுக்கு ரூ.3,300 வட்டி வேணுமா\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/88422/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-2018-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-14T09:53:28Z", "digest": "sha1:2RBOHQ5XJRXDCZDJDPLCISB34SHN66RS", "length": 11309, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகல்வியுரிமை பறிக்க வரும் உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதம்பரத்தில் அரங்கக் கூட்டம்\nAuthor: வினவு களச் செய்தியாளர்\nஉயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதைக்கப்படும் உயர்கல்வி கனவு தடுக்க என்ன செய்யலாம் - சிதம்பரத்தில் பு.மா.இ.மு. சார்பில் இன்று (நவ-1,2018) நடைபெறும் அரங்கக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல். The post...\n2 +Vote Tags: பாஜக போராட்டத்தில் நாங்கள் சிதம்பரம்\nகஜா புயல் : நின்று கொல்கிறது அரசு புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nநூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை… read more\nபுதிய கலாச்சாரம் eBook மின்னூல்\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது. T… read more\nகேள்வி-பதில் கௌசல்யா உடுமலை சங்கர்\nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nஇந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர். The post இந்த… read more\nநூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\nமுல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரு… read more\nதமிழ்நாடு முல்லைப் பெரியாறு Book Review\n - சாந்திபர்வம் பகுதி – 361\nபத்மநாபன் நாகன் சாந்தி பர்வம்\n இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது \nசாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பாகம் 3… read more\nரஷ்யா மாக்சிம் கார்க்கி தலைப்புச் செய்தி\n - சாந்திபர்வம் பகுதி – 360\nபத்மநாபன் சாந்தி பர்வம் மோக்ஷதர்மம்\n - சாந்திபர்வம் பகுதி – 359\n - சாந்திபர்வம் பகுதி – 358\n - சாந்திபர்வம் பகுதி – 357\nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் \nரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன - வினவு.\nதந்தை என்பவன் : நர்சிம்\nமுன்பு குடியிருந்தவரின் மனைவி : VISA\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் � ஆச்சரியம் - 1 : கருந்தேள் கண்ணாயிரம்\nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா\n : கதிர் - ஈரோடு\nஒரு துண்டுக் கவிதை : இரா.எட்வின்\nஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/mar/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%86-2873127.html", "date_download": "2018-12-14T09:39:16Z", "digest": "sha1:FL46IAVRMHVNYWVDC5ZEORNJPARSUX23", "length": 6333, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "எனது தங்கை மறுமணம் வேண்டாம் என்கிறார். பின்னாளில் எங்களது பிள்ளைகள் இவரைப் பார்த்துக் கொள்வார்களா? ஆ- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது தங்கை மறுமணம் வேண்டாம் என்கிறார். பின்னாளில் எங்களது பிள்ளைகள் இவரைப் பார்த்துக் கொள்வார்களா ஆயுள், ஆரோக்கியம் எப்படிஇருக்கும்\nBy DIN | Published on : 02nd March 2018 10:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்கள் சகோதரிக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் சனி மஹாதசை முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இந்த காலகட்டத்திற்குள் நிலம் வாங்கி வீடுகட்டும் பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்திலும் நல்ல நிலையை எட்டிவிடுவார். மறுமணம் செய்ய வாய்ப்பு குறைவாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2015/07/jupiter-transit-guru-peyarchi-14072015.html", "date_download": "2018-12-14T09:49:04Z", "digest": "sha1:CKAUCWLNGXDYOKR73TYN4F7JMOQP5OI4", "length": 10383, "nlines": 100, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Jupiter Transit (Guru Peyarchi) 14.07.2015 Thiruganitha - குரு பெயர்ச்சி 14.07.2015 திருகணித பஞ்சாங்கம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nகுரு பெயர்ச்சி 11.07.2015 அன்று இரவு 11 மணி அளவில் நடந்ததை நாம் அறிந்த ஒன்றே. ஆனால் அது வாக்கிய பஞ்சாங்க கணக்கு ஆகும்.\nவானவியல் ரீதியாக நாளை காலை 05.34 14.07.2015 தான் தேவ குரு பிர��ஸ்பதியானவர் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது திருகணித பஞ்சாங்க கணக்கு ஆகும். இதுவே துல்லிய கணக்காகும்.\nநீங்கள் வானவியல் ஆராய்ச்சியாளராக இருந்தால் உங்களுக்கு புரியும். எனவே நாளை முடிந்த மட்டும் கோயிலுக்கு சென்று முதலில் நவக்கிரக பீடத்தில் அமர்ந்திருக்கும் தேவ குரு பிரகஸ்பதியை வணங்கி விட்டு பின்பு தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஏனேனில், தேவ குரு நம் ஜாதகத்தில் உள்ள குரு பகவான், தட்சிணாமூர்த்தியோ குருவிற்கெல்லாம் குரு ஆவார், மகாதேவர் சிவன் அல்லவா.\nஜோதிட விதிப்படி கோச்சார குரு சந்திரனிலிருந்து 5,7,9 ஆம் இடத்தில் நின்றால் சுப பலன்கள் நடக்கும் என்றும் ஏனைய மற்ற இடங்கள் அசுப பலன்கள் மற்றும் நற்பலன் தர இயலாத நிலமையாகும். எனவே மேஷம், கும்பம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நல பலன்களை அடுத்த ஒர் ஆண்டுக்கு அனுபவிக்கலாம் மற்ற ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே என்று கூறலாம். ஆனால் இது உண்மையல்ல, நாம் இங்கு நல்ல பலனோ, தீய பலனோ அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளை வைத்து தான் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு கோசார வேதையை பின்பற்றுவது அவசியமாகிறது. கோசார குரு நல பலன் அல்லது தீய பலன் கொடுக்குமா என்பதற்கு கோசார வேதை விதியை பின்பற்றவும். இதை மற்ற முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தோம். அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nகோசார குரு வேதை ஸ்தானங்கள்:\nஎனவே ஹோரோசயின்ஸ் வாசகர்கள் உங்கள் ஜாதகங்களை ஜகநாத ஹோராவில் திறந்து வேதை அதாவது பலன்கள் கொடுப்பதில் தடை உள்ளதா என்று பார்க்கவும். மறக்காமல் நாளை அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nRetrograde Planets - வக்கிர கிரகங்கள்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vikram-3.html", "date_download": "2018-12-14T09:38:44Z", "digest": "sha1:6EVTQM7MNC3MJUKBFXGOA3AWK3LYSCO3", "length": 11610, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Kasi result makes Vikram tense - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nபெரும் வருத்தத்தில் இருக்கிறார் சீயான் விக���ரம். கஷ்டப்பட்டு, கண்ணை வருத்தி நடித்த காசி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம்குறைவாக வருவதாக அவர் காதுக்கு வரும் செய்திகள் அவரை இந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.\nமலையாளத்தில் வெளியாகி தேசிய விருது வரை அடிபட்ட படத்தின் ரீமேக்தான் காசி. மலையாளத்தில் இயக்கிய அதேவினயன்தான் தமிழிலும் இயக்கினார். இந்தப் படத்திற்காக கண்களை இழந்த குருடன் போல மிகத் தத்ரூபமாக நடித்துகலக்கியிருக்கிறார் விக்ரம். இதற்காக கண் விழிகளை மேலே உயர்த்தியவாறு மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.\nஆனால், படத்தின் ரிசல்ட், விக்ரக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதாம். தனது நடிப்பும், இளையராஜாவின் இசையும் படத்திற்குப்பெரிய பக்க பலமாக இருக்கும் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார்.\nஇரண்டும் நன்றாக இருந்தும் ரசிகர்கள் பெரிய அளவில் படத்திற்கு ஆதரவு தராதது ஏன் என்று அவர் குழம்பிப் போயிருக்கிறார்.தமிழ் ரசிகர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்யைே என்று விரக்தியுற்றிருக்கிறார்.\nஆனால், திரைக்கதை சரியில்லை என்று கோடம்பாக்கம் எக்ஸ்பர்ட்கள் பேசிக் கொள்கிறார்கள். மலையாளத்தில் எடுத்ததைஅப்படியே எடுத்திருக்கக் கூடாது. கொஞ்சமாவது தமிழ்ப்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nமலையாளப் படத்தில் எடுத்த லொகேஷன்களிலேயே இந்தப் படத்தையும் எடுத்ததை தவிர்த்திருக்க வேண்டும் என்றும்விக்ரமுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.\nமலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு சரி என்று சொல்லியிருக்கக் கூடாதோஎன்று இப்போது விக்ரம் யோசிக்கிறாராம். இதனால் தற்போதைக்கு ரீமேக் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்ற முடிவுக்கும்வந்திருக்கிறாராம்.\nபடம் சரியாக போகவில்லை என்று வருத்தப்பட்டாலும் கூட படத்தில் விக்ரமின் நடிப்பு ஒரு பார்வையற்றவரை அப்படியேநினைவுபடுத்துவது என்னவோ மறுக்க முடியாது.\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்த��ரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/19144623/1213764/Shiva-lingam-worship.vpf", "date_download": "2018-12-14T11:17:09Z", "digest": "sha1:RC7SPQ5Z5PKAJPVYS2N7NC5FAK3K4PN2", "length": 20039, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? || Shiva lingam worship", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nபதிவு: நவம்பர் 19, 2018 14:46\nஉடல் உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.\nஉடல் உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.\nசிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ��ர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.\nஇயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.\nதியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம் பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.\nஅபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.\nசிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல் உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.\nஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇயற்கையை வழிபட்டால் இன்னல்கள் தீரும்\nவிளக்கேற்றிய பின் என்ன செய்யக்கூடாது\nஅடியவர் சொல்ல இறைவன் எழுதிய ‘திருவாசகம்’\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி ���ென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY8kJxy", "date_download": "2018-12-14T10:11:39Z", "digest": "sha1:S3GGN2RYPLBM7DTBOFRRQ3TSKRUDJWIZ", "length": 6034, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-12-14T10:40:48Z", "digest": "sha1:2DRQ4VAOZHGAZOQOY5A3MZVQNQBUXZR3", "length": 2777, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "���������������������", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n5 மாநில தேர்தல் முடிவுகள் Cinema News 360 Events General IEOD News Tamil Cinema Uncategorized ieod option slider video அரசியல் அரசியல்வாதிகள் ஆய்வுகள் இணைய தளம் இந்���ியா உலகத் தொழிலாள வர்க்கம் கட்டுரை காங்கிரஸ் சாந்தி பர்வம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி தேர்தல் முடிவு நரேந்திர மோடி பா.ஜ.க பா.ஜனதா பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் மோடி அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka.html?start=20", "date_download": "2018-12-14T09:41:36Z", "digest": "sha1:CPHCEW6WVTHSCCVAR2WQUANZ7Y7RUUMD", "length": 10706, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கை", "raw_content": "\nமஹ்ரம் இல்லாத பெண்களுக்கு ஹஜ் செய்ய இவ்வருடமும் வாய்ப்பு - முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்\nதுப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்\nமின்துறை துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் கவுரவம் - எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பங்கேற்பு\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nஇந்நேரம் அக்டோபர் 28, 2018\nகொழும்பு (29 அக் 2018): இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றாலும் ரணில் விகரமசிங்கே நானே பிரதமர் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு காணப் படுகிறது.\nஇலங்கை நாடாளு மன்றம் முடக்கம்\nஇந்நேரம் அக்டோபர் 27, 2018\nகொழும்பு (27. அக் 2018): இலங்கை நாடாளு மன்றம் தற்காலிகமாக முடக்கபட்டுள்ளது.\nBREAKING NEWS: இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்பு\nஇந்நேரம் அக்டோபர் 26, 2018\nகொழும்பு (26 அக் 2018): இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.\nஅகதிகள் முகாமில் உள்ள இலங்கை முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற கோரிக்கை\nஇந்நேரம் ஜூலை 26, 2018\nகொழும்பு (26 ஜூலை 2018): இலங்கை போரின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்களை சொந்த இடத்திற்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துணை தூதர் பாலசந்திரனிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.\nபோதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க திட்டம்\nஇந்நேரம் ஜூலை 12, 2018\nகொழும்பு (12 ஜூலை 2018): போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.\nபிரபல பாடகி குத்திக் கொலை - கணவர் கைது\nஇந்நேரம் + ஜூலை 09, 2018\nகொழும்பு (09 ஜூலை 2018): பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க கொடூரமான முறையில் குத்த்திப் படுகொலை செய்ய���் பட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ராஜினாமா\nஇந்நேரம் ஜூலை 05, 2018\nகொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஅரசை அதிர வைத்த பெண் அமைச்சரின் பேச்சு\nஇந்நேரம் ஜூலை 05, 2018\nகொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.\nஇலங்கையில் ஃபேஸ்புக் தடை நீக்கம்\nஇந்நேரம் மார்ச் 15, 2018\nகொழும்பு (15 மார்ச் 2018): இலங்கையில் சமூக வலைதள தடைகள் நேற்று முதல் நீங்கிய நிலையில் ஃபேஸ்புக் இன்று முதல் இயங்க தொடங்கியது.\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பின்னணி - திடுக்கிடும் தகவல்கள்\nஇந்நேரம் மார்ச் 10, 2018\nகண்டி (10 மார்ச் 2018): இலங்கை கண்டியில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இன வெறியர்களின் தாக்குதல் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபக்கம் 3 / 39\nஅலகாபாத் பல்கலைக் கழக பெயர் மாற்றம் - யோகி ஆதித்யந…\nடிச 09, 2018 இந்தியா\nஜெருசலம் புனிதப் பயணத்திற்கு நிதியுதவி - விண்ணப்பிக்க அழைப்பு\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி இழப்பு\nசெந்தில் பாலாஜியுடன் திமுகவில் இணையும் முக்கிய புள்ளிகள்\nபெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள…\nபிரியங்கா காந்தி கணவர் வீட்டில் ரெய்டு - செட்டிங் என குற்றச்சாட்ட…\nமத்திய இணை அமைச்சர் விலகல் - மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி\nபிரபல நடிகரை காணவில்லை - புலம்பும் மனைவி\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nசெந்தில் பாலாஜியுடன் திமுகவில் இணையும் முக்கிய புள…\nடிச 13, 2018 தமிழகம்\nமூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக பரிதாபத்தில்\nவெளியான புகைப்படம் - அதிர்ந்த தினகரன்\nமத்திய பிரதேசத்தில் முடிவுக்கு வந்த நாடகம் - காங்கிரஸ் ஆட்சி…\nஇலங்கை அதிபரின் உத்தரவு செல்லாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/49989-twitterati-troll-ravi-shastri-for-his-protruding-pot-belly.html", "date_download": "2018-12-14T10:24:38Z", "digest": "sha1:YRRWGIYMEXN2L47IUI2UWNTGMYNRFWJ3", "length": 11157, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா ? என்ன குழந்தை பிறக்கும் ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் ! | Twitterati troll Ravi Shastri for his protruding pot belly", "raw_content": "\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nஇந்திய அணிக்கு இது போதாத காலம்தான். ஆம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி\nஇரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி\nவிளையாடிய விதம் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட இந்திய\nஅணி தோற்றது கூட பரவாயில்லை ஆனால் அதில் போராட்டக் குணமே இல்லையே என்று தங்களது வருத்தத்தை பதிவு\nAlso Read: அனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் \nஇந்திய அணியின் கேப்டன் கோலியும் இந்த எதிர்ப்பை சமாளிக்க ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் அதில் \"சில\nநேரங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம். மற்ற சில நேரங்களில் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் எப்போது எங்களை கைவிட்டதில்லை.\nநாங்களும் உங்களை எப்போது கைவிடமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அது இப்போதும்.. எப்போதும்” என்று தெரிவித்திருந்தார்.\nAlso Read: “நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி\nஇப்போது ரசிகர்களின் கோபம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது திரும்பியுள்ளது. இதில் மிக முக்கியமாக ரவி\nசாஸ்திரியின் \"தொப்பை\" கேலிக்குறியதாகி இருக்கிறது. ரவி சாஸ்திரி லார்ட்ஸ் மைதானத்தில் பிட்சை பார்வையிட்டார். அப்போது\nஅவர் தொப்பை பெரிதாக தெரிந்தது. இதை புகைப்படம் எடுத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களோடு ரவி சாஸ்திரியை கலாய்க்க\nதொடங்கிவிட்டனர். அதில் ஒருவர் \"இங்கிலாந்தில் கோலி வெற்றியை டெலிவரி செய்கிறாரோ இல்லையோ, நிச்சயம் ரவி சாஸ்திரி\nடெலிவரி செய்வார்\" என கேலி செய்ய தொடங்கியுள்ளனர்.\nமேலும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில் முதலில்\nபேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, உணவு இடைவேளையின் வைர முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது\nஅப்போது, ஓய்வு அறையில் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போட்டியைக் கூட கவனிக்காமல் தூங்கி விழுந்தார். இதை வைத்து\nகிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்தனர்.\nஇதெல்லாம் ரவி சாஸ்திரியின் ஜாலி பக்கமாக இருக்க. லார்ட்ஸ் தோல்விக்கு பின்பு ரவி சாஸ்திரியின் பயற்சியாளர் பதவி சீரியஸாக\nமாறத் தொடங்கியுள்ளது. ரவி சாஸ்திரியை பதிவியில் இருந்து நீக்கிவிட்டு, இந்திய u19 பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டை\nநியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது.\nAlso Read: விசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி \nஇதுகுறித்து பேசியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் \"இங்கிலாந்துஅணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கூட இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தவில்லை என்று சாடியுள்ளார்.வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலும், போராடாமலும் தோற்றது அதிருப்திக்குள்ளாக்கியதாகவும்.இது குறித்து ரவி சாஸ்திரி ஒவ்வொருவருக்கும் பதில் கூறியே ஆக வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார் அவர்.\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nபுதிய விடியல் - 14/12/2018\nஇன்றைய தினம் - 13/12/2018\nசர்வதேச செய்திகள் - 13/13/2018\nபுதிய விடியல் - 13/12/2018\nகிச்சன் கேபினட் - 13/12/2018\nநேர்படப் பேசு - 13/12/2018\nஇன்று இவர் - வெற்றிவேல் - 13/13/2018\nநேர்படப் பேசு - 12/12/2018\nகிச்சன் கேபினட் - 12/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51031-kanpur-ips-officer-still-critical.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-14T10:07:14Z", "digest": "sha1:ZDFFRJXFIMCI2HLZSSITRRIWMH2QNQ3C", "length": 11361, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்! | kanpur IPS officer still critical", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்\nகிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்ஸா ஆர்டர் செய்ததால் வந்த பிரச்னையை அடுத்து ஐபிஎஸ் அதிகாரி விஷம் குடித்தார். அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் கிழக்கு கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் தாஸ். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை, அதிகாலை 4 மணிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். ஐபிஎஸ் அதிகாரிக்கும் அவர் மனைவி ரவீனா சிங்குக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரிந்தது. கடந்த 2ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அன்று ரவீனா, அசைவ பீட்ஸா ஆர்டர் செய்துள்ளார். ’கிருஷண ஜெயந்தியும் அதுவுமா ஏன் அசைவம்’ என்று கேட்டுள்ளார் ஐபிஎஸ் அதிகாரியான சுரேந்தர் குமார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது முற்றியதால் உறவினர்கள் வந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.\nஇருந்தும் இரண்டு பேருக்கும் பிரச்னை தீரவில்லை. தொடர்ந்துள்ளது. மனம் வெறுத்துப் போன சுரேந்தர் குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதுதொடர்பாக ��ு-டியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். பின்னர் பூச்சிக்கொள்ளி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அவர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் விஷம் கிட்னியை அதிகமாக பாதித்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nநிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nகுழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nதகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..\nதாய், சகோதரியை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை முயற்சி\nகன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞர் - மீண்டும் வாழ்வளித்த மருத்துவர்கள்\nகஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் - விவசாயி தற்கொலை\nRelated Tags : Kanpur IPS , Surendra Kumar Das , Sucide , கான்பூர் எஸ்.பி , சுரேந்திர குமார் தாஸ் , தற்கொலை , ஐபிஎஸ் அதிகாரி\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47419-chennai-s-r-praggnanandhaa-becomes-second-youngest-grandmaster.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-14T09:29:57Z", "digest": "sha1:6OC5OTOXZPJ7LNW7ESI4A66ISC2GCHKN", "length": 9494, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "12 வயதில் ச���ஸ் கிராண்ட் மாஸ்டர் : சென்னை சிறுவன் சாதனை | Chennai's R Praggnanandhaa becomes second youngest Grandmaster", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\n12 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் : சென்னை சிறுவன் சாதனை\n12 வயதில் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை படைத்துள்ளார்.\nசென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரகனாநந்தா. இவர் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை\nபடைத்துள்ளார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பிரகனாநந்தா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னர் உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன், 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியதே\nஇவருக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை பிரகனாநந்தா பெற்றுள்ளார்.\nஇத்தாலியில் நடைபெற்று வரும் க்ரெடின் ஓபன் ( gredine open ) என்ற சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றியை\nஈட்டியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார். 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற\nபிரகனாநந்தாவிற்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை\n\"உலகின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி\" : மோடி\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி சாதனை வெற்றி\nடெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஷிர் ஷா\n“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் \nஆத்தாடி, என்னா அடி: டி10 போட்டியில் ஆப்கான் வீரர் விளாசல் சாதனை\nமகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்\nகேப்‌டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்\nடி 20: தொடர்ந்து 11 வது தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை\n“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி\nபிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"உலகின் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி\" : மோடி\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/47754-rocket-developed-by-japan-start-up-crashes-straight-back-to-earth-after-lift-off.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-14T09:29:54Z", "digest": "sha1:M3N4PBHALIANUNZE6BD4X4BVGYX25D4J", "length": 9782, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்! | Rocket developed by Japan start-up crashes straight back to Earth after lift-off", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nபுறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்\nஜப்பானில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளுக்குள் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஜப்பானைச் சேர்ந்த இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் குறைந்த விலையில் சிறிய ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகி றது. அந்த வகையில் மோமோ-2 என்ற ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரித்திருந்திருந்து. 32.8 அடி உயரத்துடன் ஆயிரத்து 150 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டை விண்ணில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்க விடுவதற்கான சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோக்கைடோ (HOKKAIDO) விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சில அடி தூரமே பறந்த அந்த ராக்கெட், வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி தகவல் இல்லை.\nஇன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் டகாரியோ இனகவா, ராக்கெட் வெடித்து சிதறியதற்கு மன்னிப்பைக் கோரியுள்ளார். என்ஜீனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெடித்து சிதறிய ராக்கெட்டின் பாகங்களை சேகரித்து விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nபேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை\nஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nநவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..\nகால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nபிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேல���யா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-14T10:17:54Z", "digest": "sha1:XWWUHJMR7YPLES2VBP2LYZXULAA2EHS7", "length": 4512, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹார்லி டேவிட்சன்", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஅமெரிக்காவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி டேவிட்சன்\nஏலியன் போல் பிறந்த குழந்தை...அதிர்ச்சியில் பெற்றோர்கள்\nஅமெரிக்காவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி டேவிட்சன்\nஏலியன் போல் பிறந்த குழந்தை...அதிர்ச்சியில் பெற்றோர்கள்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு ச��ய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/A.R.Murugadoss?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-14T09:29:47Z", "digest": "sha1:2YYPPHE4DOI7KLYDPYOQV34NCVLI6R75", "length": 4724, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | A.R.Murugadoss", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\nசர்க்கார் படத்தின் டப்பிங் ஓவர் \n7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\nசர்க்கார் படத்தின் டப்பிங் ஓவர் \n7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2018/07/blog-post_28.html", "date_download": "2018-12-14T11:15:19Z", "digest": "sha1:ZIIL7VRNPGHVSK2SMLUDK4LDYCD46ZRG", "length": 21071, "nlines": 270, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: வினவிற்கு ஒரு வேண்டுகோளும் சில வினாக்களும்", "raw_content": "\nவினவிற்கு ஒரு வேண்டுகோளும் சில வினாக்களும்\nஅம்மன் கோவில் திருவிழாக்களில் வெறும் வேப்பிலையை மட்டும் உடையாக அணிந்துகொண்டு பெண்கள் தீச்சட்டி தூக்கி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தியின் பெயரால் நடைபெறும் அநாகரீகத்த���ன் உச்சம் என்று கருதிய சிலர் அத்தகு நிலைக்கு எதிராக போராட முனைந்தனர்.\nஅத்தகைய போராட்டக்காரர்களுள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் , வள்ளலாரின் சமய நெறி பற்றாளரும் ஒன்றாக கைகோர்த்து இருந்தனர்.\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தீவிர அசைவ பிரியர் என்பது அவர் கவிதைகள் மற்றும் அவரோடு அக்காலத்தில் பழகியவர்கள் மூலம் அனைவரும் அறிந்ததே.\nமேலும் பாரதிதாசன் ஒரு கடவுள் மறுப்பாளர்.\nமேற்கண்ட இரண்டு பண்புகளுக்கும் நேரெதிரானவர் வள்ளலாரின் பற்றாளர்.\nஆனால் அவர்கள் இருவரும் ஒரு பொது நோக்கத்தில் ஓன்று பட்ட காரணத்தாலேயே போராட்ட களத்தில் கைகோர்த்தனர்.\nவினவு தளத்திற்கும் , ம.க .இ .க விற்கும் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் மேற்கண்ட நிலைப்பாடே.\nநீங்களும் பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலையே சாடுகிறீர்கள்.\nநீங்கள் பன்னாட்டு முதலாளிகள் என்று சொல்வதை அவர்கள் இல்லுமினாட்டிகள் என்கிறார்கள்.\nஉப்பு கொண்டும் நிலக்கரி கொண்டும் பல் துலக்குவதை கிண்டல் செய்த (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ) பற்பசை விளம்பரங்கள்\nஉங்க டூத் பேஸ்ட் –ல் உப்பிருக்கா என்று இப்போதைய விளம்பரங்களில் மக்களை மூளைச்சலவை செய்வதேன்\nஇந்த கேள்வியைத்தானே ஹீலர் பாஸ்கர் முன்வைத்தார்\nஇதில் பித்தலாட்டம் எங்கு உள்ளது \nஅனைத்து விஷயங்களிலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் வினவு ஏன்\nபாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கரை கடுமையாக தாக்கவேண்டும் \nவிடையளிக்குமா வினவு என்பதே என் வினா \nபிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின்\nகூட்டு ஐக்கியம் தான் உலகில் இன்று பெரியண்ணன் வேலை பார்க்கிறது என்பதை வினவு மறுக்குமா\nசோவியத் ஒன்றியம் உடைந்த போது,\nகவிஞர் மு.மேத்தா தன் கவிதை ஒன்றில்,\nஎடை கல் ஓன்று நொறுங்கியதால்\nஅதிகார லாபம் அடைந்தவர் யாரோ\nஅவசர லாபம் அடைந்தவர் யாரோ \nகவிஞர் மு.மேத்தாவின் கூற்று ப்படி,\nஅமெரிக்கா என்ற ஒற்றை தலைமையின் அதிகார நர்த்தனம் தானே\nஇன்று உலகில் நடை பெறுகிறது \nஇதை வேறு வார்த்தைகளில் சொன்னால் பித்தலாட்டமா \n(பிரிட்டிஷ் மகாராணி - - - இல்லுமினாட்டிகள் - - - பிரீ மசனோரிகள்)\n(அமெரிக்கா என்ற நாடே இங்கிலாந்து இல் இருந்து குடியேறியவர்களின் தொகுதிதான் )\nமாறுபட்ட வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள் .\nசரியான எதிர்வாதம�� செய்யுங்கள் .\nதமிழ் ஈழம் அழிக்கப்பட்ட காரணம் என்ன \nமுரண்பட்டு நிற்கும் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்தை அழிக்க மட்டும்\nதிரைமறைவில் ஒன்றிணைத்த சக்தி எது \nஅந்த சக்திக்கு என்ன பெயர் இட்டு அழைக்கலாம் \nசர்வதேச வல்லரசு சக்திகள் என்றா \nபன்னாட்டு நிறுவனங்களின் தரகு தலைவர்களை கொண்ட பொம்மை அரசாங்கங்கள் என்றா \nஇன்று வெள்ளிக்கிழமை என்றால் தான் ஒப்புக்கொள்வீர்களா \nநேற்று வியாழக்கிழமை என்றாலோ, நாளை சனிக்கிழமை என்றாலோ\nவினவிடம் இருந்து விளக்கம் எதிர்பார்க்கும்,\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 5:46 AM\nவினவிற்கு ஒரு வேண்டுகோளும் சில வினாக்களும்\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\n உன் முழக்கம் இருள் கவிந்த வெளியில் திடுமென பளிச்சென்று வெளிப்பட்ட தீப்பொறி ஒரு எரிமலை கொதித்து வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/01", "date_download": "2018-12-14T11:22:27Z", "digest": "sha1:I6CVOO54PI2HP2DR4IMVZNFKGGCVDUDJ", "length": 10551, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | September | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமூத்த ஊடகவியலாளர் சி.குருநாதன் மறைந்தார்\nமூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று காலை திருகோணமலையில் காலமானார். தமிழ் , ஆங்கில ஊடகங்களுக்கு திருகோணமலையில் இருந்து இவர் செய்திகள், கட்டுரைகளை எழுதி வந்தார்.\nவிரிவு Sep 01, 2017 | 8:17 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன\nசிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில் இவர் ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.\nவிரிவு Sep 01, 2017 | 6:12 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொன்சேகாவே பொறுப்பு – ஜெனரல் ஜயசூரிய\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 01, 2017 | 3:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்காவின் பதில் உதவிச் செயலர் சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Sep 01, 2017 | 3:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர், பிரதமருடன் சுஸ்மா தனித்தனியாக பேச்சு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Sep 01, 2017 | 3:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன் – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.\nவிரிவு Sep 01, 2017 | 3:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2251/", "date_download": "2018-12-14T09:57:32Z", "digest": "sha1:DNYVR7WVLRQRSIBFHC7MCUH5AVYZ26JM", "length": 9889, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு:- – GTN", "raw_content": "\nபுங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு:-\nபுங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டினார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பெண்ணின் விளக்கமறியலை நீதவான் நீடித்துள்ளார்.\nஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஅதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள பெண் மன்றில் முன்னிலை ஆக்கப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி மன்றில் எழுத்து மூல விண்ணப்பம் செய்தார்.\nஅதனையடுத்து பிணை விண்ணப்பத்தினை அடுத்த வழக்கு தவணையின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து வழக்கினை 22ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும் – மேகலா மகிழ்ராஜா…..\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்படவில்லை – NUTA:-\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோ���ி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/marina-movie-issue-co-producer-sue-pandiraj-161265.html", "date_download": "2018-12-14T11:04:28Z", "digest": "sha1:ZW2G7UKD35VTGXK7M2455QTE74JPD2AH", "length": 12480, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெரீனா பட விவகாரம்- பாண்டிராஜ் மீது மீண்டும் வழக்கு! | Marina movie issue: Co-Producer to sue on Pandiraj | மெரீனா பட விவகாரம்- பாண்டிராஜ் மீது மீண்டும் வழக்கு! - Tamil Filmibeat", "raw_content": "\n» மெரீனா பட விவகாரம்- பாண்டிராஜ் மீது மீண்டும் வழக்கு\nமெரீனா பட விவகாரம்- பாண்டிராஜ் மீது மீண்டும் வழக்கு\nசென்னை: மெரீனா படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடக் கூடாது என அதன் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பாலமுருகன் வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளார்.\nமெரினா படத்தை பாண்டிராஜுடன் இணைந்து தயாரித்தவர் பாலமுருகன். ஆனால் படம் வெளியாகும் நேரத்தில் பாண்டிராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nநீதிபதி முன்னிலையில் சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பாண்டிராஜ், பாலமுருகனுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுத்துவிடுவதாகவும், பாலமுருகன் அனுமதியின்றி வேறு மொழிகளில் படத்தை டப் செய்ய மாட்டேன் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கும் விஜய் டிவிக்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.\nஇந்த நிலையில் 'மெரினா' படத்டை வரும் 14ஆம் தேதி தெலுங்கில் டப் செய்து வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.\nநீதிமன்றத் தடையை மீறிய செயல் இது என்று கூறி பாண்டிராஜ் மீது கிரிமினல் வழக்குத் தொடரப் போவதாக பாலமுருகன் அறிவித்துள்ளார்.\nஇதுபற்றி பாலமுருகன் கூறுகையில், \"எந்த ஒழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் பாண்டிராஜை நம்பி ரூ 50 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றப் பார்த்தார். நீதிமன்றம் தலையிட்டத��ன் பேரில் எனக்கு பாண்டிராஜ் ரூ.15 லட்சம் கொடுத்தார்.\nமேலும் மெரினா படத்தை என்னுடைய அனுமதி இன்றி வேறு எந்த மொழிகளிலும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாண்டிராஜ் அந்த உத்தரவை மதிக்காமல் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார். எனவேதான் அவர் மீதும், படத்தை என் அனுமதியில்லாமல் வெளியிடுவோர் மீதும் வழக்கு தொடர்கிறேன்,\" என்றார்.\nஇதுகுறித்து பாண்டிராஜ் நம்மிடம் கூறுகையில், \"பாலமுருகன் ரூ 50 லட்சம் முதலீடு செய்ததாகக் கூறுவதே தவறு. அவர் போட்டு முதலுக்கு வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டேன். மேலும் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த அத்தனை வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டுவிட்டன. இனி சட்டரீதியாக அவரால் எதுவும் செய்ய முடியாது,\" என்றார்.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=10&ch=12", "date_download": "2018-12-14T10:19:29Z", "digest": "sha1:NGOVRUCUPJR2MHJWMHAVERATMVHEW2D6", "length": 17790, "nlines": 145, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 சாமுவேல் 11\n2 சாமுவேல் 13 》\n1ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: ‘ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை.\n2செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.\n3ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.\n4வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்’.\n5உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்,\n6இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.\n7அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன்.\n8உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன்.\n9பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய் இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்\n10இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.’\n ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.\n12நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்’ என்று கூறினார்.\n13அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார்.\n14ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார்.\n15பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.\n16தாவீது அக் குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார்.\n17அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை. அவர்களோடு அவர் உண்ணவுமில்லை.\n18பின் ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததைத் தாவீதின் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். “குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்குச் செவி கொடுக்கவில்லையே குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.\n19பணியாளர் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்துவிட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம், “குழந்தை இறந்து விட்டதா’ என்று கேட்க, அவர்களும், “ஆம், இறந்துவிட்டது” என்று பதில் கூறினர்.\n20உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறுநெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார்; கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார்; பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.\n உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே’ என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினார்.\n22“குழந்தை உயிரோடிருந்தபோது ஒரு வேளை ஆண்டவர் இரங்குவார்; அவனும் பிழைப்பான் என்று நினைத்து, நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன்.\n23இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா நான் தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான்” என்று கூறினார்.\n24தாவீது தம் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவளுடன் உடலுறவு கொண்டார். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவனைச் சாலமோன் என்று அழைத்தார். ஆண்டவர் அவன் மீது அன்பு கொண்டிருந்தார்.\n25ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா* என்று அழைத்தார்.\nதாவீது இரபா நகரைக் கைப்பற்றல்\n26யோவாபு அம்மோனியரின் நகரான இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் கோட்டையைக் கைப்பற்றினார்.\n27யோவாபு தாவீதிடம் தூதரை அனுப்பி, “இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் நீருற்றுகளை கைப்பற்றிவிட்டேன்.\n28இப்போது எஞ்சியுள்ள மக்களை நீர் ஒன்றுதிரட்டி, நகருக்கு எதிரே கூடாரமிட்டு அதைக் கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனில் நான் இந்நகரைக் கைப்பற்றிக்கொண்டால், அதை என் பெயரால் அழைக்க நேரிடும் அல்லவா\n29தாவீது மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி இரபாவுக்குச் சென்று அதற்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினார்.\n30அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடை கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீதுக்கு முடிசூட்டினர். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் அவர் மிகுதியாகக் கொண்டு வந்தார்.\n31அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டுவந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.\n12:1 திபா 51 தலைப்பு. 12:25 எபிரேயத்தில், ‘ஆண்டவரின் அன்பன்’ என்பது பொருள்.\n《 2 சாமுவேல் 11\n2 சாமுவேல் 13 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/03083513/1216131/palani-murugan-temple-devotees-worship.vpf", "date_download": "2018-12-14T11:21:37Z", "digest": "sha1:ESPG6APZ4F5SBRSDX6GSESTEWN3MGWQO", "length": 15387, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் || palani murugan temple devotees worship", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபதிவு: டிசம்பர் 03, 2018 08:35\nமுகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.\nபழனி பாதவிநாயகர் கோவில் அருகே குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.\nமுகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள்.\nதிருவிழா காலங்கள் என்றில்லாமல் விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினங்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் விடுமுறை மற்றும் முகூர்த்த தினமான நேற்று பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது.\nமுகூர்த்த தினம் என்பதால் திருஆவினன்குடி கோவிலில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. இதனால் அடிவாரம் பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. அதே போல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.\nசாமி தரிசனம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தினர். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பக்தர்கள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.\nபழனி | முருகன் | வழிபாடு |\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇயற்கையை வழிபட்டால் இன்னல்கள் தீரும்\nவிளக்கேற்றிய பின் என்ன செய்யக்கூடாது\nஅடியவர் சொல்ல இறைவன் எழுதிய ‘திருவாசகம்’\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/srk-gold+mp3-players-ipods-price-list.html", "date_download": "2018-12-14T10:24:09Z", "digest": "sha1:VEBIQNINTOXOGQKYXIQOCWSGZOGLCZVI", "length": 18439, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை 14 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை\nIndia2018 உள்ள சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை India உள்ள 14 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3 மொத்தம் சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nவிலை சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சரக் கோல்ட் ஸ்ரகஃ௦௨ மஃ௩ பிளேயர் ஷினி கிறீன் அண்ட் வைட் Rs. 329 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட் Rs.199 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபேளா ரஸ் & 2000\n32 கிபி டு 64\nசிறந்த 10சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nலேட்டஸ்ட்சரக் கோல்ட் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௦௨ மஃ௩ பிளேயர் ஷினி கிறீன் அண்ட் வைட்\n- டிஸ்பிலே 1.0 inch\n- ப்ளய்பக் தடவை 4 hr\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௧ மஃ௩ பிளேயர் பழசக் வைட்\n- டிஸ்பிலே 1.0 inch\nசரக் கோல்ட் ஸ்ரகஃ௦௨ ந மஃ௩ பிளேயர் ஷினி பிங்க் அண்ட் வைட்\n- டிஸ்பிலே 1.0 inch\n- ப்ளய்பக் தடவை 4 Hours\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143905-sanjay-dutt-wrote-a-letter-to-yerwada-prison-authorities.html", "date_download": "2018-12-14T10:09:42Z", "digest": "sha1:IBH5WIMUXEN6UQ663L44WO5XVS6RXGD6", "length": 26208, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னுடைய தகவல்களைத் தர வேண்டாம்!’ - எரவாடா சிறைக்குக் கடிதம் எழுதிய சஞ்சய் தத் | Sanjay dutt wrote a letter to yerwada prison authorities", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:47 (05/12/2018)\n`என்னுடைய தகவல்களைத் தர வேண்டாம்’ - எரவாடா சிறைக்குக் கடிதம் எழுதிய சஞ்சய் தத்\nஅப்போது குறுக்கிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்குறைஞர் நிலேஷ் உகே, `அப்படியெனில் மாநில அரசை ஒரு கைதிதான் வழிநடத்துகிறாரா' எனக் கேள்வி எழுப்பினார்.\n`பேரறிவாளன் கேட்கும் தகவல்களை வழங்கக் கூடாது’ என மும்பை எரவாடா சிறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். `அரசாங்கத்தையே சஞ்சய் தத் இயக்குவதை இந்தக் கடிதம் மூலம் அறிய நேரிடுகிறது' எனக் குமுறுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.\nஉலகையே உலுக்கிய 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். 257 நபர்கள் மரணம் 2000-த்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடையவும் காரணமாக இருந்த சம்பவம் இது. தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுதச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார் சஞ்சய் தத். பின்னர், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையான 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தடா சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு, மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாகத் தண்டனைக் குறைப்பு பெற்ற சஞ்சய் தத், மேலும் தண்டனைக் கழிவு வழங்கப்பட்டு கடந்த 25.02.2016 அன்று மகாராஷ்ட்ர மாநில எரவாடா சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். `தடா, ஆயுதச்சட்டம் போன்ற மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு மத்திய அரசு மட்டுமே தண்டனைக் கழிவு வழங்க முடியும்' என 02.12.2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் அடங்கிய அரசியல் அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில் சஞ்சய் தத் மாநில அரசால் முன்விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது.\nஇந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த ஆவணங்கள் வெளியாவது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. `சஞ்சய் தத் குறித்த விடுதலை தொடர்பான ஆவணங்கள் வெளியாகும்பட்சத்தில் மத்திய பா.ஜ.க அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுவிடும்' என்ற காரணத்தால்தான் தொடர்ந்து இதுகுறித்த தகவல் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், `தடா சட்டப்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றமாகாது' என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், `சி.பி.ஐ-யால் விசாரணை செய்யப்பட்டது' என்ற காரணத்தை வைத்து, `தனக்குத்தான் அதிகாரம் உண்டு' என வாதிட்ட மத்திய அரசு, நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்துக் கேள்வி எழுப்பவில்லை.\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\nஇதுகுறித்து கடந்த 24.03.2016 அன்று 5 கேள்விகளை உள்ளடக்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எரவாடா சிறைக்குப் பேரறிவாளன் விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். தகவல் அலுவலர் தகவல் தர மறுத்த நிலையில், 04.05.2016 அன்று பேரறிவாளன் துறைரீதியான முதல் மேல்முறையீடு செய்தார். இதனிடையே தகவல் அலுவலர் 17.05.2016 தேதியிட்டு பேரறிவாளனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், `பேரறிவாளன் கேட்ட கேள்விகள் மூன்றாம் நபர் தொடர்பானது என்பதால் தர முடியாது' என மறுத்திருந்தார். மீண்டும், இதுகுறித்து மேல்முறையீட்டு அலுவலரிடம் 02.06.2016 அன்று பேரறிவாளன் தனது நியாயங்களை எடுத்து வைத்தா��். அதைத் தொடர்ந்து பேரறிவாளன் சார்பில் வழக்குறைஞர் நிலேஷ் உகே மேல் முறையீட்டு அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி கருத்துகளை எடுத்து வைத்தார்.\nஇருப்பினும் தகவல்களைத் தர மறுத்து 19.06.2016 அன்று மேல் முறையீட்டு அலுவலர் கடிதம் எழுதினார். இந்த நிலையில், பேரறிவாளன் மகாராஷ்ட்ரா மாநிலத் தகவல் ஆணையத்தின் புனே தகவல் ஆணையம் முன்பு தாக்கல் செய்த மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 40 நிமிடங்கள் நடந்த விசாரணையில், பேரறிவாளன் சார்பில் மராட்டிய மாநில மனித உரிமை செயற்பாட்டாளரும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலருமான பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட், வழக்கறிஞர் நிலேஷ் உகே மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாரிவேந்தன் ஆகியோர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி கருத்துகளை எடுத்து வைத்தனர்.\nஇந்த விசாரணையின்போது சஞ்சய் தத் அளித்த கடிதம் ஒன்றை எரவாடா சிறை அதிகாரி சமர்ப்பித்தார். அந்தக் கடிதத்தில், `தனது தகவல்களை வழங்கக் கூடாது' என சஞ்சய் தத் குறிப்பிட்டிருந்ததை அந்த அதிகாரி சுட்டிக்காட்டி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் நிலேஷ் உகே, `அப்படியெனில் மாநில அரசை ஒரு கைதிதான் வழிநடத்துகிறாரா' எனக் கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாகப் பேசிய வழக்கறிஞர் பாரிவேந்தன், ஆவணங்களை வழங்க வேண்டியது சட்டக் கடமை என்பதற்கு ஆதரவாக 14.08.2018 அன்று மத்திய தகவல் ஆணையம் வழங்கிய உத்தரவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை சுட்டிக்காட்டி வாதிட்டார். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட மாநிலத் தகவல் ஆணையர், `உத்தரவு பின்னர் வழங்கப்படும்' எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.\n`இப்படியொரு கூட்டம் எப்படிச் சாத்தியமானது' - அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.ம.மு.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெர���யுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/content/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-14T11:12:29Z", "digest": "sha1:ZILWTN6L55KJJQHSP5Z6X3BUYL7LOO4D", "length": 24048, "nlines": 177, "source_domain": "oorani.com", "title": "உழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்! | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதமிழகத்திற்கு தண்ணீர திறந்து விட மறுத்துவிட்ட காரணத்தால், தமிழக டெல்டா மாவட்டங்களில் மிக கடுமையான வரட்சி நிலவுகிறது. மேலும் அடுத்தடுத்து தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மற்றும் நிர்வாக தேக்கங்களால், டெல்டா தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை மறந்து விட்டதோ என்று எண்ணுகிற வகையில் அவர்களுடைய போராடங்களுக்கு செவிசாய்த்து ���ரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஇந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் உழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் 10ஆம் தேதி பா.ம.க. போராட்டம் நடத்தும் என்று மருதுவர் ராமதாஸ் அறிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nஉலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் பதவிகளை தக்க வைக்க போராடுவது கண்டிக்கத்தக்கது.\nகாவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் உழவர்களின் உயிரிழப்புகள் வழக்கமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 84 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 10 விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ளனர்.\nநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலும் நடந்து வந்த உயிரிழப்புகள் இப்போது தெற்கில் தூத்துக்குடி மாவட்டம் வரையிலும், வடக்கில் திருவண்ணாமலை மாவட்டம் வரையிலும் நீண்டிருக்கின்றன. திருண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் மண்ணு என்ற விவசாயி அதிர்ச்சியிலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் முருகன் என்பவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட ஏமாற்றமும், விரக்தியும் தான் அவர்களின் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.\n125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காவிரி பிரச்சினைக்கு, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளும் தீர்வு காணத் தவறியதும், சொல்லிக் கொள்ளும்படியாக பாசனத் திட்டங்களை செயல���படுத்தாததும் தான் விவசாயிகளின் உயிரிழப்புக்குக் காரணம் ஆகும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற்று குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் உதவியிருந்தால் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; மாறாக மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். ஆனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தை எச்சரித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட மத்திய அரசு, கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது. இதையெல்லாம் செய்வதற்கான அரசியல் அழுத்தம் கொடுக்க தமிழகமும் தவறி விட்டது. இவர்கள் செய்த தவறுகளால் அப்பாவி விவசாயிகள் உயிரிழக்க வேண்டியிருக்கிறது.\nஇப்போது தான் இப்படி என்றில்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2423 விவசாயிகளும், முந்தைய திமுக ஆட்சியில் 3390 உழவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளில் ஓர் ஆண்டு கூட குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்யப்படவில்லை. தொடர்ந்து இரு ஆண்டுகளாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், குடும்ப சுமையையும் தாங்க முடியாமல் உழவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் உழவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து அவர்களின் காயங்களுக்கு மருந்து போடுவதன் மூலம் தான் அவர்களின் உயிரிழப்பைத் தடுக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு உழவர்களின் துயரங்கள் தெரியவில்லை. மாறாக தங்கள் பதவி நாற்காலிக்கு மேல் தொங்கும் கத்தியிலிருந்து எப்படி தப்புவது என்ற பதற்றத்தில் கால்களை கண்ட இடத்திலெல்லாம் விழுந்து வணங்கி பதவியை காப்பாற்ற கெஞ்சுகின்றனர். மொத்தத்தில் இவர்களை தேர்வு செய்ததற்காக தமிழக மக்கள் வருந்துகின்றனர்.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவாவது உதவி செய்து கைத்தூக்கி விடுவதன் மூலம் தான் அவர்களை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க ���ேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 10-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nமு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nஅடுபுலி ஆட்டம் ஆரம்பம் - சசிகலா முதல்வராகவேண்டும் -தம்பிதுரை\nஅதிருப்த்தியாலர்களை வழிக்கு கொண்டுவருவது எப்படி -சசிகலா ஆதரவாலர்களுண்டன் சந்திப்பு.\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர்...\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nமு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப...\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலி...\nசரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி\nமஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.\nஉடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந...\nதூக்கம் இன்மை தீர, வலிப்பு நோய் குணமாக காட்டுக் கொடித்தோடை\nஉடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nகேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோணி.\nஇந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் விளையாட்டு அமைச்சகம் அதி...\nஇந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemafia.in/kamal-meet-nolan/", "date_download": "2018-12-14T09:53:19Z", "digest": "sha1:UFSY6E2QIOUX7UU33DEI2RYKEH5WA4TA", "length": 5309, "nlines": 73, "source_domain": "tamil.cinemafia.in", "title": "கமலின் “பாபநாசம்” படம் பார்த்த கிரிஷ்டோபர் நோலன் – CineMafia", "raw_content": "\nகமலின் “பாபநாசம்” படம் பார்த்த கிரிஷ்டோபர் நோலன்\nசமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிரிஷ்டோபர் நோலன் கமலை சந்தித்தார். அப்போதைய சந்திப்பை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.\nஇதில் நோலனிடம் தான் அவரின் டன்கிர்க் (Dunkirk ) படத்தை டிஜிட்டல் வடிவத்தில் பார்த்ததற்காக வருத்தம் தெரிவித்ததாகவும், மேலும் தனது “ஹேராம்” படத்தின் டிஜிட்டல் வடிவத்தை அவருக்கு பாப்ப்பதற்காக தந்ததாகவும் கூறினார்.\nதனது நடிப்பில் வெளியான “பாபநாசம்” படத்தை நோலன் பார்த்து விட்டதாக சொன்னது தன்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது எனவும் கமல் கூறியுள்ளார்.\nரசிகர் ஒருவரிடம் ₹10 கூடுதல் விலை வாங்கியதற்காக சங்கம் திரையரங்கத்தின் கேண்டீனுக்கு ₹50,000 கொடுக்கச்சொல்லி கோர்ட் உத்தரவு\nரெடி ப்ளேயர் ஒன் – விமர்சனம்\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nதாரை தப்பட்டை – விமர்சனம்\nத்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2018_04_01_archive.html", "date_download": "2018-12-14T10:40:46Z", "digest": "sha1:PXCJ3IYWHUWFDCZN5QIMPZRDFVXBTHCH", "length": 53127, "nlines": 920, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2018-04-01", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதீவிரமடையும் இணையவெளிப் போர் முனைப்பும் தாக்குதல்களும்\nஇணையவெளிப் போர் தொடர்பான சஞ்சிகையான C4ISRNET அமெரிக்கப் படையினர் தமது இணையவெளிப் போர் மற்றும் உளவு நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. இணையவெளிப் போர், உளவாடல், வேவுபார்த்தல், திருட்டு, பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் அமெரிக்கப் படையினர் அதிக கவனம் செலுத்தவிருக்கின்றனர். அமெரிக்காவின் எதிரிகள் தமது இணையவெளி நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் என்கின்றது C4ISRNET ஊடகம்.\nஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, இஸ்ரேல், ஐக்கிய இராச்சியம் ஆகிய ஐந்து நாடுகளும் இணையவெளிப் போர் முறைமையில் பெரு வல்லரசாகக் கருதப்படுகின்றது. இவற்றிற்கு அடுத்த படியாக வட கொரியாவும் ஈரானும் இணையவெளிப் போர் முறைமையில் வலிமை மிக்க நாடுகள் எனச் சொல்லப்படுகின்றது. இணையவெளித் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், பிரேசில், ஒஸ்ரேலியா, இரசியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. பிரித்தானியக் காப்புறுதி நிறுவனமான லொயிட்ஸ் இணையவெளி இழப்பீடுகள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளது. ஒரு தனிப்பட்ட தாக்குதலில் 53பில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக லொயிட்ஸ் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு இணையவெளித் தாக்குதல்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஐந்து பில்லியன் டொலர்களாகும். அது இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க பதினைந்து மடங்காகும்.\nஅமெரிக்காவின் இணைய வெளிப்படைத்துறையைப் பொறுத்தவரை 2018 ஒரு திருப்பு முனையாக அமையும். அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை பல ஆண்டுகள் செய்த திட்டத்தால் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை ���ரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திடுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும். ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது. அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும்.\nஇணைய வெளித் தாக்குதலுக்கு பதிலடி அணுக்குண்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினர் தமது அணுக்குண்டு கொள்கையை 2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மீளாய்வு செய்து புதிய கொள்கையை வெளிவிட்டனர். அதில் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் குடிசார் வசதிகள் மீது இணையவெளித் தாக்குதல்களை எந்த நாடாவது மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா அணுக்குண்டுகளை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியது. அமெரிக்காவின் எதிரிகள் அமெரிக்க நலன்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல் அந்த அளவிற்கு மோசமானதாக அமையலாம் என்பது மட்டுமல்ல அதைத் தடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருக்கின்றது என்பதால் தான் அணுக்குண்டுப் பதிலடி கொள்கையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2018-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இணையவெளிப் படைத்துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டு அதிகரிப்பு மற்றத்துறைகளுக்குச் செய்த அதிகரிப்பிலும் பார்க அதிகமாகும்.\nஅமெரிக்கத் தேர்தலில் மீண்டும் இணையவெளித் தலையீடு\n2018 நவம்பரில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான முழு உறுப்பினர்களும் மூதவக்கான மொத்த 100 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள். அதற்கான பரப்புரை மும்முரமாக நடக்கும் வேளையில் ரெட்டிற் என்னும் இன்னும் ஒரு சமூக வலைத்தளம் 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய வகையில் தமது தளத்தை இரசியர்கள் பாவித்தார்கள் என ஒத்துக் கொண்டுள்ளது. கண்டறிவதற்கும் நீக்குவதற்கும் கடினமான வகையில் தமது பாவனையாளர்கள் மறைமுகமாகச் செயற்பட்டதால ரெட்டிற் அறிவித்துள்ளது. 2018 நவம்பர் நடக்கவிருக்கும் தேர்தலில் இரசியா தலையிடுமா என்ற கரிசனை அமெரிக்காவில் தீவிரமடைகின்றது. தேர்தலில் இரசியா தலையிடாமல் தான் பார்த்துக் கொள்வேன் என 2016 தேர்தலில் இரசியத் தலையீட்டை போலிச் செய்தி என அடிக்கடி சொல்லிவரும் அமெரிக்க அதிபர் டொனால் டிரமப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். உலகெங்கும் நடக்கும் தேர்தல்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டு தனக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய அமெரிக்காவின் தேர்தல் முடிவை அதன் எதிரி நாடு மாற்றியதா என்ற கேள்வி அமெரிக்கர்கள் மத்தியில் விசனத்தை உண்டாக்கியுள்ளது.\nஅமெரிக்கப் படைகளுக்கு பொது மென்பொருள்\nஉலகெங்கும் உள்ள அமெரிக்கப் படைகள் உளவுத் துறைத் தகவல்களை திரட்டவும் பகிர்ந்து ���ொள்ளவும் என அமெரிக்கப் படைத்துறை நிறுவனமான Raytheon ஒரு பொதுவான மென்பொருளை உருவாக்கியுள்ளது. அதைச் செயற்படுத்த Distributed Common Ground System-Army என்னும் பெயரில் ஒரு தனிப் படைப்பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தை கடந்த பத்து ஆண்டுகளாக Raytheon உருவாக்கியுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில் இதற்கு 28 பில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.\n2015-ம் ஆண்டு சீனா வெளியிட்ட “சீனாவின் படைத்துறை கேந்திரோபாயம்” என்ற வெள்ளை அறிக்கையில்:\nஇணையவெளி பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின் தூணாக அமைந்துள்ளதுடன் தேசிய பாதுகப்பிற்கான ஒரு புதிய திரளமாகவும் (domain) திகழ்கின்றது. படைத்துறைப் பாதுகாப்பில் இணையவெளியின் வகிபாகம் அதிகரிப்பதால் சீனா தனது இணையவெளிப் படைப்பிரிவின் உருவாக்ககம், இணையவெளிப் பாதுகாப்பு ஆகியவற்றைத் துரிதப்படுத்தவிருக்கின்றது.\nபல நாடுகள் மீது 2017-ம் ஆண்டு செய்யப்பட்ட WannaCry ransomware தாக்குதலால் சீனாவே அதிக பாதிப்படைந்தது. 649மில்லியன் சீனர்கள் இணையவெளியைப் பாவிப்பதால் சீனா தானே இணையவெளியின் பெருவல்லரசு எனச் சொல்கின்றது. FireEye என்னும் நிறுவனத்தின் iSite என்னும் பிரிவு உலகெங்கும் நடக்கும் இணையவெளித்தாக்குதல்களை ஆய்வு செய்து ஆலோசனையை வழங்குகின்றது. அதன் அறிக்கியின் படி சீனாவில் இருந்து செய்யப்படும் இணையவெளித் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ள வேளையில் அங்கிருந்து செய்யப்படும் தாக்குதல்களின் தொழில்நுட்பத்தரம் மிகவும் உயர்துள்ளது. அமெரிக்கா போல் தனிமனித தொடர்பாடல் உரிமை, தனிமனித அந்தரங்கம் போன்றவற்றிற்கு சீனா மதிப்புக் கொடுக்காமல் தன் இணையவெளிப் போர் முறைமையை உருவாக்கியுள்ளது என ஒரு ஜப்பானிய ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவில் இஸ்லாமியர்கள் இறைச்சி வெட்டும் கத்தியை வாங்கும் போது அதில் வாங்குபவர் தொடர்பான தகவல்கள் அதில் இலத்திரனியல் ரீதியில் பதிவு செய்யபப்டும். அக்கத்தி மூலம் ஏதாவது குற்றச் செயல்கள் நடந்தால் அதைக் கண்டு பிடிக்க இப்படி ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது இஸ்லாமியப் பிரிவினைவாதம் தலைதூக்கியுள்ள உய்குர் மாகாணத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றது. அந்த மாகாணத்தில் எல்லோரின் முகங்களினதும் படங்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் தகவர்கள் அத்துடன் இணைக்கப்பட்டு கணினிகளில் அவை திரட்டி வைக்கப்படுகின்றன. இது முழு சீனாவிற்கும் விரிவு படுத்தப்படவிருக்கின்றது. சீன மக்களின் சமூகவலைத் தளங்களைக் கண்காணிப்பதற்கு சீன அரசு ஒரு இலட்சம் பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.\nஅமெரிக்க சமூகவலைத்தளங்கள் சீனாவின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்பதால் இணையவெளி இறையாண்மையில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது. இணையவெளி ஒத்துழைப்பைப் பற்றி அதிகம் பேசும் அமெரிக்கா சீனாவின் உறுதிப்பாட்டைக் குலைக்கக் கூடியவகையில் பல இணையவெளி உத்திகளை புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது எனச் சீனா குற்றம் சாட்டுகின்றது. அமெரிக்காவில் இருந்து சீனா மீது மாதம் தோறும் பத்தாயிரங்கள் என்ற எண்ணிக்கையில் தாக்குதல் நடத்தப்படுவதாக சீனா குற்றம் சாட்டுகின்றது. ஆனால் சீனாவில் இருந்து ஆண்டு தோறும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட இணையவெளித் தாக்குதல்கள் நடப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகை��்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tipsdocs.com/2012/09/blog-post.html", "date_download": "2018-12-14T11:19:34Z", "digest": "sha1:UG3GQ6QA2Z3ZKASBTIAYC7WWFY2JTGGA", "length": 7691, "nlines": 210, "source_domain": "www.tipsdocs.com", "title": "Excel -ல் ரூபாய் எழுத்தில் | tipsdocs", "raw_content": "\nExcel -ல் ரூபாய் எழுத்தில்\nஎக்ஸல்லில் ரூபாய் வாக்கியமாக தோன்ற.\nநாம் எக்ஸல்லில் சில டாக்குமெண்ட் தயாரிக்கும்பொழுது ரூபாய் மதிப்பை எழுத்தால் எழுத வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் ரூபாயின் மதிப்பை தானாக ஒரு செல்லில் உருவாக்க எக்ஸல் ஷீட்டில் கீழ் கண்டவாறு மேக்ரோ உருவாக்க வேண்டும்.\n1. ஒரு எக்ஸல் டாக்குமெண்ட்டை திறக்கவும்\n2. ALT+F11 ஐ ஒருசேர அழுத்தவும்.\n3. இப்பொழுது தோன்றும் Microsoft visual Basic for Application ல் insert என்பதை கிளிக் செய்து அதில் module என்பதை கிளிக் செய்யவும்.\n4. அதில் தோன்றும் பெட்டியில் கீழ் கண்ட Program ஐ copy செய்து Paste செய்யவும்.\n5 பிறகு Microsoft visual Basic for Application ஐ close செய்து எக்ஸல் ஷீட்டிற்கு சென்று கீழ்கண்ட Formula மூலம் ரூபாயை வாக்கியத்தில் பெறலாம்.\n6. A4 செல்லில் இருக்கும் ரூபாயை வாக்கியத்தில் மாற்ற =SpellCurr(A4) என்ற FORMULA வை பயன்படுத்தலாம்.\n7. இவ்வாறு மேக்ரோ இணைக்கப்பட எக்ஸல் ஷீட்டை சேவ் செய்யும் பொழுது கீழ்கண்ட டயலாக் பாக்ஸ் தோன்றும்.\n8. அப்பொழுது NO என்று கொடுத்து SAVE AS TYPEல்\nExcel Macro-Enabled workbook என்பதை தேர்ந்தெடுத்து சேவ் செய்யவும்.\nதயவு செய்து தமிழில் ரூபாய் எழுத்தொடர் வரவைக்கும் உத்திகளை குறிப்பிடுமாற�� வேண்டப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11010&padhi=040", "date_download": "2018-12-14T10:48:43Z", "digest": "sha1:THRPOH6VM275TEGLD6DGSGMCLPE4H5PP", "length": 19950, "nlines": 214, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n40 பதிகங்கள், 1385 பாடல்கள்\n001 திருவாலவாயுடையார் - திருமுகப்பாசுரம் 002 காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம் 003 காரைக்காலம்மையார் - திருஇரட்டைமணிமாலை 004 காரைக்காலம்மையார் - அற்புதத் திருவந்தாதி 005 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திரத் திருவெண்பா 006 சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி 007 சேரமான்பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக்கோவை 008 சேரமான்பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானஉலா 009 நக்கீரதேவ நாயனார் - கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி 010 நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது 011 நக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 012 நக்கீரதேவ நாயனார் - திருஎழுகூற்றிருக்கை 013 நக்கீரதேவ நாயனார் - பெருந்தேவபாணி 014 நக்கீரதேவ நாயனார் - கோபப் பிரசாதம் 015 நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு 016 நக்கீரதேவ நாயனார் - போற்றித் திருக்கலிவெண்பா 017 நக்கீரதேவ நாயனார் - திருமுருகாற்றுப்படை 018 நக்கீரதேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 019 கல்லாடதேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 020 கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை 021 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை 022 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி 023 பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி 024 இளம்பெருமான் அடிகள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை 025 அதிரா அடிகள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை 026 பட்டினத்து அடிகள் - கோயில் நான்மணிமாலை 027 பட்டினத்து அடிகள் - திருக்கழுமல மும்மணிக்கோவை 028 பட்டினத்து அடிகள் - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை 029 பட்டினத்து அடிகள் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி 030 பட்டினத்து அடிகள் - திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 031 நம்பியாண்டார் நம்பிகள் - திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை 032 நம்பியாண்டார் நம்பிகள் - கோயில் திருப்பண்ணியர் ��ிருத்தம் 033 நம்பியாண்டார் நம்பிகள் - திருத்தொண்டர் திருவந்தாதி 034 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 035 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 036 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 037 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை 038 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 039 நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 040 நம்பியாண்டார் நம்பிகள் - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை\n010 நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 1\nஅடியும் முடியும் அரியும் அயனும்\nபடியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,\nஇன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்\nமன்னதென நின்றான் மலை .\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nசென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்\nஉரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்\n`ஈங்கோயே` என்பதனை இறுதிக்கண் கூட்டியுரைக்க. இது இதனுள் வரும் அனைத்து வெண்பாக்கட்கும் பொருந்தும். நொடியில் - சொல்லுமிடத்து, இதனை முதலிற் கொள்க. படி - பூமி. விசும்பு - ஆகாயம். இன்னது - இன்ன தன்மையது. ``இன்னதென`` என்பதை `அடி, முடி` என்பவற்றோடு தனித் தனிக் கூட்டுக. ``மன் அது`` என்பதில் அது, ``பகுதிப்பொருள் விகுதி. மன் - முதல். அது தன்னியல்பில் அஃறிணையாதலின் `அது` என்னும் விகுதி பெற்றுப் பின் பண்பாகுபெயராய், ``நின்றான்`` என்பதனோடு இயைந்தது. அரியும், அயனும் அனற் பிழம்பாய் நின்ற சிவபெருமானது வடிவின் அடியையும், முடியையும் தேடிக் காணாது எய்த்த சிவமகாபுராண வரலாறு சைவ நூல்களில் பெரும்பான்மையாக எங்கும் சொல்லப் படுவது. `அத்தகைய பெருமான் இருக்கும் மலை திருஈங்கோய்மலை` என்பதாம்.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழ���த்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nஅடியும் முடியும் அரியும் அயனும்\nபடியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,\nஇன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்\nஅடியும் முடியும் அரியும் அயனும்\nபடியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,\nஇன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\nசென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்\nஉரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/", "date_download": "2018-12-14T11:27:11Z", "digest": "sha1:KUSD46MT6J53OO6POOIG23JA2DNRU2S4", "length": 160719, "nlines": 495, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "மடத்துவாசல் – \"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.\nபால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்���ு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.\nஅவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.\nஇந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.\nஇறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெரும�� கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.\nஇதுவரை “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”, மற்றும் “பாலித் தீவு – இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.\nதமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஎன்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/\nஎன்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.\nஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற “அனுமதி பெறாது பிரசுரிக்கும்” புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.\nதொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.\nஇந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.\nவிடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.\n“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.\nஅந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்று வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.\nஎன்னதான் நம்மூர் உற்பத்தி என்றாலும் நம்மூர் தானே என்ற ஏளனத்தால் மில்க்வைற் பொருட்களை பணக்கார வர்க்கம் அதிகம் சீண்டாது. ஆனாலும் என்ன மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கிய��ு. என்னுடைய அம்மம்மாவுக்கு மில்க்வைற்றின் நீம் சோப் போட்டுக் குளித்தால் தான் பொச்சம் தீரும். லைஃப் போய் சோப்புக்கு நிகரான சுகம் அவருக்கு. நீம் சோப்பைப் போட்டு விட்டு குளித்து விட்டு கமுக மரத்தில் முதுகைத் தேய்த்து விடுவார். அவரளவில் அவருக்குக் கிட்டும் மசாஜ் அது.\n“அழகு ராணிகளின் சோப்” என்று ஶ்ரீதேவி, பூனம் தில்லான் போன்ற அழகிகளின் முகம் போட்டு வெளி வந்த லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான் பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். உடுப்புத் தோய்க்க இருக்கவே இருக்கு சன் லைற் சவுக்காரம். அந்தக் காலத்தில் எங்கள் உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த காலத்தில் இந்த சோப் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் வழு வழுப்பான காகிதங்களில் கிடைக்கும். ஒரு சுவரொட்டியை வைத்து மூன்று அப்பியாசக் கொப்பிகளுக்கும், பாட விளக்கக் குறிப்புகளுக்கும் (கோனார் நோட்ஸ்) உறை போடலாம்.\nஅப்போது அந்தச் சவர்க்கார உறைகளின் உட்புறம் போட்டிகள் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கும். தங்க நாணயம் கிடைக்கும், கார் கிடைக்கும் என்றெல்லாம் அந்தப் போட்டியில் சோப் கம்பனிக்காரர் ஆசை காட்டுவார்கள். ஆனால் போட்டியில் பரிசு விழுவது என்னவோ அம்பாந்தோட்டை பியதாசாவுக்கோ அல்லது அனுரதபுரம் குசுமாவதிக்கோ தான். இங்கேயும் கை கொடுப்பது மில்க்வைற் தான். பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுப்பார்கள். அம்மம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நீம் சோப் உறையைப் பிரித்து எடுத்து விட்டு ஒரு சோப்பு டப்பாவில் அந்தச் சோப்பைப் போட்டுக் கொடுத்து விட்டு “நீம் சோப்” உறைகளை மில்க்வைற் நிறுவனத்துக்குத் தபால் மூலம் அனுப்பி புத்தகங்களை வாங்குவோம்.\nஅரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார். (மில்க்வைற் நிறுவனம் பற்றி நீண்ட விரிவான கட்டுரை எழுத வேண்டும் அதைப் பின்னர் தருகிறேன் இப்போது சோப்புடன் மட்டும் ஒட்டிக் கொள்கிறேன்)\nஇது இவ்வாறிருக்க இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று\nஇலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.\nஒரே இரவில் தானும் பயங்கரவாதி ஆக்கப்படுவேன் என்று ராணி சந்தன சோப்போ ஶ்ரீதேவி படம் போட்ட லக்ஸ் சோப்போ நினைத்திருக்கவில்லை அதே சமயம்,மில்க்வைற் நிறுவனம் ஒரே இரவில் யாழ்ப்பாணம் பூராக சூப்பர் ஸ்டாராக மாறியது.\nஅத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சோப் என்ற சவர்க்காரம் இல்லை. எனவே கடைகளில் மெல்ல மெல்ல குளிக்கும் சோப் இருப்புத் தீர்ந்து போகவும், உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கோ அல்லது நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினோம். சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.\nகையிருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினோம். மில்க்வைற்றின் ஆயுட்கால நீம் சோம் வாடிக்கையாளர் எங்கட அம்மம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்திருப்பா அப்போது.\nமில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. வாசனை திறம் என்றோ திறமற்றதன்றோ என்று இல்லாத ஒரு மோன நிலையில் இருக்கும். என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியதால்\nமில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.\nசீயாக்காய் (சிகைக்காய்) அரப்பு அரைச்சுத் தலையில குளிச்சால் தான் பொச்சம் தீரும் என்ற கொள்கையோடு வாழும் என் அம்மாவுக்கு ஷாம்பூ இல்லாதது கூடப் பொருட்டில்லை.\n நீங்கள் அந்த நீட்டுத் தலை முடி ரீச்சரின்ர மேன் எல்லோ” என்று மற்றவர்கள் கேட்கும்\nஅளவுக்கு முடி வளர்த்தி கொண்ட என் அம்மாவும் சீயாக்காய் தான் தன் முடி வளர்த்தியைத் தீர்மானிப்பதாக நம்புவார். ஆனால் சோப்புத் தட்டுப்பாடு பொதுப் பிரச்சனை ஆகி விட்டதே இப்போது.\nஇனி சோப்புக்கு மாற்று வழியைத் தேடினோம். எஞ்சியிருந்த சோப்புத் துண்டுகளைச் சேகரிக்கும் படலம் ஆரம்பமாகியது. சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.\nபனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு.பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.\nஅந்த நாளில் பெரும்பாலும் துலாக் கிணறுகள் தான் மிஞ்சி மிஞ்சிப் போனால் கப்பி வளையம் போட்டவை. எல்லாக் கிணறுகளுக்கும் பக்கத்தில் சலவைக் கல் இருக்கும். உடுப்புத் தோய்ப்பதோடு காலில் படர்ந்திருக்கும் பித்த வெடிப்புகளை உரஞ்சித் தேய்க்கவும் இந்த சலவைக்கற்கள் அரும்பணியாற்றின. இந்த சலவைக் கற்களில் ஒட்டியிருந்த சோப்புத் துகள்கள் தான் எங்கள் உடுப்புத் தோய்க்கப் பயன்பட்டன. மின்சாரம் இல்லாத சூழலில் அயர்ன் பண்ணவும் வழியில்லாமல் உடுப்புகளை பெரிய புத்தக அடுக்குகளுக்குக் கீழ் நெரித்து வைத்து மடிப்பு வைப்போம்.\nஒன்றல்ல இரண்டல்ல மாதக் கணக்காக, வருடக் கணக்காக இந்த சோப்பு இல்லாப் போராட்டம் நிகழ்ந்தது.\nஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் இருந்து வரும் லக்ஸ், ரெக்ஸோனா சோப் வகைகள் தமிழகத்துக்கு வள்ளம் வழியாக நாடு கடத்தப்படும். இங்கிருந்து வள்ளத்தில் போவோர் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, இராமேஸ்வரத்தில் இறங்கிப் புதுப் படம் பார்த்து விட்��ு அங்கிருந்து பட்டு உற்பத்திப் பொருட்களோடு ஈழத் தமிழகம் வந்து சேருவர். இந்த நிலை தொண்ணூறுகளில் மாறியது. தமிழகத்தில் இருந்து மைசூர் சந்தன சோப் கடத்தப்பட்டுக் கொள்ளை விலையில் விற்ற காலமும் உண்டு. அந்த நேரம் யாழ்ப்பாணத்தில் CIMA கற்கை நெறி ஆரம்பித்திருந்தது. அந்த வகுப்பில் என்னோடு படித்தவர் எங்களை விடப் பல வயது மூத்தவர். எங்கட செற்றில் இருந்து பம்பலடிச்சுக் கொண்டு கொட்டம் போட்டுக் கொண்டிருப்பார்.\n“அண்ணை என்ன தொழில் செய்யுறீங்கள்” என்று கேட்டால் “ஸ்மக்ளிங்” என்று சிரிப்போடு சொல்லுவார். அவர் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.\nமில்க்வைற் கனகராசா எங்கள் அம்மாவின் சிறிய தந்தையோடும், அயலவர் அண்ணா கோப்பி நடராசா மாமாவுடனும் நட்புடன் இருந்தவர். நான் அவுஸ்திரேலிய வதிவிட உரிமை பெறுவதற்கான நற்சான்றிதழ் கடிதத்தை 1995 இடப்பெயர்வுச் சூழலிலும் அனுப்பி வைத்தவர்.\nஆனால் இந்தப் போர் எல்லாரையும் மாற்றி உருக்குலைத்து விட்டது. தொழிலில் முடங்கியிருந்தாலும் மில்க்வைற் தொழிலகத்தில் வேலை செய்தோருக்குத் தொடர்ந்து பணம் கொடுத்து நொடித்து விட்டார். கனகராசா அவர்கள் இறந்து 19 வருடங்கள் கழித்து அவரோடு இறுதிக் காலத்தில் உறுதுணையாக இருந்த நலன் விரும்பியிடம் மில்க்வைற் கனகராசா பற்றிய பேச்சு வந்தது.\n“பாவம் தம்பி கடைசிக் காலத்தில அவர் பெரியாஸ்பத்திரியில் படுக்கையில கிடக்கேக்க அவர் உதவி செய்த யாருமே வந்து அவரைப் பார்க்கேல்லை. அவர் பெரியாஸ்பத்திரியில் இருக்கிறார் என்று உதயன் பேப்பரில போட்டும் இரண்டு பேர் தான் வந்தவை. ஒரு ஆள் வாய் பேச முடியாத வாகனச் சாரதி”என்று பெருமூச்சோடு சொன்னவர்\n“அதையும் தாங்கலாம் ஆனால் இவ்வளவு செழிப்பால வாழ்ந்த மனுசன் ஒரு நாள் வைத்தியசாலைப் படுக்கையில் இருந்து கொண்டு “தம்பி ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்தா யாரிடமாவது வாங்கித் தாங்கோ” எண்டதைத் தான் பொறுக்க முடியாது”\nமில்க்வைற் தொழிலகம் இருந்த சுவடு இப்போது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் அந்தத் தொழிலகம் இருந்த காணியின் முகப்பில் இருந்த “மில்க்வைற் தொழிற்சாலை” என்ற புகைப்படத்தை மட்டும் என் சேமிப்பில் எடுத்து வைத்திருக்கிறேன்.\nமில்க்வைற் செய்தி நூலகத் தளத்தின் களஞ்சியத்தில்\nPosted on November 22, 2018 November 23, 2018 Leave a comment on சோப்புக்க�� வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nமடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது….\nகண் பூசலாடுவது போல இருக்கிறது, மேலதிகாரி தந்த\nகடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சொல்லியிருப்பது ஒன்று தானே\n“இன்றுடன் உங்கள் பணி இடை நிறுத்தப்படுகிறது.\nஇந்த முடிவு உங்களின் தனிப்பட்ட திறமையை முன் வைத்து எடுக்கப்பட்டதன்று. நிறுவனத்தின் நிர்வாக மாறுதலுக்கு ஏற்பவே நாம் பணிக்குறைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி.”\nஎட்டு வருடமாக வேலை பார்த்த நிறுவனம் இன்று ஒற்றை வார்த்தையோடு வழியனுப்புகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இழுத்திருந்தால் நீண்ட காலப் பணிக்கான படியளிப்பும் கிட்டிருக்கும். திடீரென்று இப்படியொரு கடிதத்தை எதிர்பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் கோபம் கோபமாக வந்தது.\n முக்கியமான ஒரு நிறுவனத்தோடு செய்ய வேண்டிய உடன்படிக்கைக்காக Slide Pack செய்ய வேண்டும் வார இறுதியில் செய்து முடிக்க வேண்டும் நீங்கள்”\nவெள்ளிக்கிழமை பின்னேரம் தான் மேலதிகாரி வந்து சொல்கிறார். சனிக்கிழமை மகனின் நான்காவது பிறந்த நாளுக்குப் போட்ட திட்டமெல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டு PowerPoint slides உடன் மல்லுக் கட்டி வேலையை முடிச்ச திருப்தியோடு வந்தால் இப்படிக் கடைசி நேரத்திலும் வேலை வாங்கி விட்டுக் கழுத்தறுத்திட்டாங்களே என்ற ஆத்திரம் தான் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தது.\n“திங்கட்கிழமை என் வேலை பறி போகும் என்று மேலதிகாரிக்கு வெள்ளியே தெரிந்திருக்குமே\nபடு சுயநலவாதி இவன்” என்று திட்டிக் கொண்டிருந்தது மனம்.\nகொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று விட்டு உணவு அருந்தும் பகுதிக்கு வந்தால் வழி நெடுகக் கடக்கும் சக மனிதர்கள் அனுதாபப் பார்வையோடு கடக்கிறார்கள். சிலர் வலிந்த சிரிப்பை மட்டும் போட்டு விட்டு நகர்கிறார்கள்.\n“ஹும் எனக்கு வேலை போனது என்னை விட எல்லோருக்குமே முதலிலேயே தெரிந்து விட்டது போல” இப்போது விரக்தியான சிரிப்புத் தான் வந்தது.\nகை கழுவும் இடத்தின் ஓரத்தில் நீர்த்தாங்கி, சூழவும் கோப்பி மக்கிப் போன கோப்பைகள், அரைகுறைச் சாப்பாட்டுடன் அப்படியே போட்ட தட்டுகள் என்று ��ிறைந்திருந்தது. இம்மாதிரியான பொறுப்பற்ற வேலைகளைச் செய்பவர்களை எட்டு வருடமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். கையெட்டும் தூரத்தில் இருக்கும் கோப்பை கழுவும் இயந்திரத்தில் தாம் குடித்த, சாப்பிட்ட பாத்திரங்களைப் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனத்தை வைத்திருப்பவர்களா இந்தப் பெரிய நிறுவனத்தைப் பொறுப்போடு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தடவையும் இவற்றைக் காணும் போது முணுமுணுத்தாலும் பின்னர் சேர்ட்டின் கையை முழங்கை வரை இழுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்து அந்தக் கோப்பை கழுவும் இயந்திரத்தின் வயிற்றில் செருகி விட்டு, சோப்புத் தூளைப் போட்டு இயங்க வைத்து விட்டுத்தான் நகர்வான். இன்றும் அப்படியே. இயந்திரத்தை இயக்கி விட்டுத் திரும்பினால் துப்பரவுப் பணியாளர் பின்னுக்கு நின்று நன்றிப் புன்னகையை உதிர்க்கிறார்.\nதண்ணீர் குவளையில் இருந்து மடக்கு மடக்கென்று குடித்து விட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை பாடமாக்குமாற் போலப் படித்துக் கொண்டே கடைக் கண்ணால் தன் சக பணியாளர்களைப் பார்த்தால் தங்களுக்குள் குசுகுசுப்பது தெரிகிறது.\nஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி மகிழும் இவர்களுக்கு இன்று நான் அந்நியன்.\n“வார இறுதியில் நானே செய்தேன்\nஎன்று பெருமைபடச் சொல்லிக் கொண்டு திங்கட்கிழமைகளில் கேக், இனிப்பு வகைகளை நீட்டும் நிக்கோலா இன்று இந்தப் பக்கமே வரவில்லை.\nகிறிக்கெற், சினிமா என்று குட்டி அரட்டை போடும் மார்ட்டினும் தன் இருக்கைக்குள் ஒடுங்கிப் போய் விட்டான்.\n” என்று பத்து மணிக்கு மணியடிக்கும் மைக்கேலும் தனியாகப் போய் விட்டு வந்து விட்டான்.\nஎன்னைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்றா\nஅல்லது என்னுடன் பேசினால் தங்களின் வேலையும் பறி போய்விடும் என்ற சுயநலமா\nMessenger இல் கூட வந்து ஏன் எப்படி என்று சுகம் விசாரிக்கப் பயம் போல அவர்களுக்கு, எங்கே அதைக் கூட கொம்பனிக்காறன் கண்டு பிடித்து விசாரிப்பானோ இதென்ன கொலைக் குற்றமா செய்து விட்டேன்\nஇன்றும் இன்னுமொரு காலை என்று நினைத்து வந்தவனுக்குக் காலையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டு விட்டது.\nசாப்பிடப் போகவும் மனமில்லை. மின்னஞ்சல் பெட்டியில் அதுவரை தேங்கியிருந்த அஞ்சல்களில் ஏதும் முக்கியமான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்��்துக் கொண்டே வந்தால்….\nமுன்னால் நிற்கிறார் மேலதிகாரி, பக்கத்தில் மனித வளப் பிரிவில் இருந்து குட்டைப் பாவாடைப் பெண்ணொருத்தி.\n“நல்லது கிரி, நாங்கள் உங்களிடமிருக்கும் எங்கள் நிறுவனத்தின் உடமைகளைச் சரி பார்க்கப் போகிறோம்” என்று விட்டுக் கையில் இருந்த துண்டுச் சீட்டில் கணிணிப் பிரிவுக்காறர் எழுதிக் கொடுத்த சொத்து விபரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.\nகொழும்பிலிருந்து வட பகுதி போகும் போது ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து சூட்கேசில் ஆசையாக அடுக்கிக் கொண்டு போன உடு பிடவைகளைக் கலைத்து போட்டுச் சோதிப்பது போன்றதொரு நிலை.\n“ஒரு ஐந்து நிமிடம் தருகிறீர்களா என்னுடைய குழந்தையின் படங்கள் நிறைய இந்த laptop இல் இருக்கு எடுத்து விட்டுத் தருகிறேன்\n“மன்னிக்கவும் அதற்கு நீங்கள் IT Security இல் முன்னமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் இப்போது நேரம் கடந்து விட்டதே” மனத வளப் பிரிவுப் பெண்மணியின் வாய் மட்டும் உணர்ச்சியில்லாமல் அசைகிறது.\nமேசையின் லாச்சிகளைத் திறந்து அவற்றில் தேங்கியிருந்த கற்றைக் காகிதங்களைக் குப்பைக் கூடைக்குள் திணித்து விட்டு மேலதிகாரிக்கும் கைலாகு கொடுத்து விட்டு வெறும் மடிக்கணனிப் பையுடன் வெளியேறுகிறேன்.\nஇந்த அலுவலகத்தில் எத்தனை பேருக்குச் சீரும் சிறப்புமாகப் பிரியாவிடை செய்திருக்கிறேன், எத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சொந்தக் காசைப் போட்டுக் கொண்டாடியிருக்கிறேன். இன்று ஏதோ அயல் நாட்டு உளவாளி போல ஒதுக்கப்பட்டுவிட்டேனே\nஅலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் தேநீர்க் கடைக்குப் போவோம் என்று மனம் உந்தியது.\nஇனி எப்போது வேலை கிடைக்குமோ கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ என்ற குழப்பங்களை ஒதுக்கி விட்டு வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையில் கொஞ்சம் இளைப்பாறத் தோன்றியது. அந்தக் கடை உரிமையாளர் அப்பாஸ் அறுபதைக் கடந்த ஒரு லெபனான் நாட்டவர். அந்தப் பரபரப்பான காலை வேளையிலும் ஐந்து நிமிடமாதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் மறு வேலை என்ற அளவுக்குப் பழக்கம்.\nதூரத்திலேயே கண்டு “கிரி” என்று ஆனந்தக் குரல் அது அப்பாஸ் தான்.\nசனக் கூட்டம் அதிகமில்லை. ஓரமான இருக்கையில் அமர்ந்து விட்டு ஒரு கேக் துண்டுக்கும், ���ப்பச்சினோவுக்கும் Order கொடுத்து விட்டுத் திரும்பினால் அப்பாஸ் முன்னால். வழக்கம் போலக் குசலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விடை பெறும் போது வேலை போன கதையைச் சொல்லலாம் என்று மனம் ஆறுதல் படுத்தியது.\nகேக் துண்டும் கப்பச்சினோவும் வந்து விட்டது. சரி இந்த எட்டு வருட காலப் பணி நிறைவை எனக்கு நானே பிரியாவிடை கொடுத்துக் கொண்டாடுவோம் உள்ளுக்குள் விரக்தியாகச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறேன்.\nஒரு விள்ளல் கேக் ஐக் கரண்டியால் கிள்ளி வாயில் போடும் போது\n“ஆஹ்ஹ் ஊஊஊஊ” என்றொரு பெருங்குரல் கேட்டுத் திரும்பினால் என்னைப் போலவே வளர்ந்த வெள்ளையின வாலிபன் ஒருவன். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் பக்கத்தில் இருக்கும் ஒரு அழகான வெள்ளையினப் பெண்மணி.\nபின்னர் சிறு துண்டு கேக் ஐ அவன் வாயில் ஊட்டி விட்டு வாயைத் துடைக்கிறாள். அவளைப் பார்த்து விநோதமாகச் சிரித்து விட்டு மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்துகிறான். மீண்டும் அவன் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்துகிறாள் அவள். அந்தச் செய்கையில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. தனக்காக order செய்த கோப்பியும், கேக்கும் காய்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு ஊட்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள்.\nதன்னுடைய தோள்ப்பட்டையில் அவனைச் சாய்த்து உச்சிமோந்து விடுகிறாள். அவன் குலுங்கிக் குலுங்கிஒ குழந்தை மாதிரிச் சிரிக்கிறான். இப்படியான குழந்தை ஆகிப் போன மனிதர்களைக் காண்பது முதல் தடவையல்ல. பிறக்கும் போதே அப்படியே பிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ கால ஓட்டத்தில் நிகழும் வாழ்க்கை மாற்றங்களால் மனச் சிதைவுக்கு ஆளானவர்கள். அவர்கள் குடும்பம், குழந்தை குட்டி என்று ஆனதுக்குப் பின் தான் இவ்விதம் மாறிப் போனவர்கள். Parramatta ரயில் நிலையத்தில் நின்று\nதானே ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பாவனை பிடித்து\nஒவ்வொரு ரயிலையும் வழியனுப்பும் ஒரு வாட்டசாட்டமான சிங்களவரைக் கண்டிருக்கிறார்.\nஇவளுடைய இளமைக்கும், அழகுக்கும் இவள் நினைத்திருந்தால் இன்னொருவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். காலாகாலமாக எங்களவர்கள் தான் குடும்ப நெறியைப் பின்பற்றுகிறார்கள் என்ற பிம்பம் உடைவது இந்த மாதிரியான செய்கைகளைப் பார்க்கும் போது தான்.\nஎவ்வளவு வேலைக்களைப்போடு வீடு திரும்பினாலும் “அப்பா அப்பா” என்று சிரித்துக் கொண்டு ஓடி வந்து விளையாட்டுக் காட்டும் மகனும், “போய் றெஸ்ட் எடுங்கோ” என்று நிலைமையை உணர்ந்து ஆறுதல்படுத்தும் மனைவியும் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை.\nபாதி தின்ற கேக்கையும், கோப்பியையும் விட்டு விட்டு உடனேயே ஓடிப் போய் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று மனம் உந்துகிறது.\n“அவர்களுக்கு என் கவலையைக் காட்டக் கூடாது, இந்த வேலை போனால் இன்னொரு வேலை” என்று சமாதானப்படுத்த வேண்டும் மனம் கங்கணம் கட்டிக் கொண்டது.\nஎழும்பி வந்து காசாளர் பக்கம் போனால்\nஅறுபது வயது அப்பாஸை அழைக்கிறது ஒரு குரல்.\nதிரும்பிப் பார்த்தால் எண்பதுகளின் விளிம்பில் நிற்கும் ஒரு பழுத்த மூதாட்டி, கூனிக்குறுகிய தன் உடலைப் புதைத்துக் கொண்டு சக்கர வண்டியில் இருந்து தானே உந்தித் தள்ளி இழுத்து இழுத்து வருகிறாள்.\nஅப்பாஸ் அவளை எதிர்பார்த்தது போல கன்னங்கள் உப்பி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வரவேற்கிறார்.\nதிரும்பத் திரும்ப மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே அந்தத் தேநீர்ச் சாலைக்குள் நுழைகிறாள் அந்த மூதாட்டி.\nநெஞ்சத்தில் இருந்து ஏதோவொரு பந்து வெளியே கிளம்பிப் பாய்வது போல உணர்கிறேன் நான்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nசற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.\nஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.\nஎண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.\nபத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.\n“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது\n“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.\nவெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.\nசிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.\nஇவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.\nயாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்ட��ாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.\nஇணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.\nயாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.\nஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்\nசிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nPosted on October 15, 2018 October 30, 2018 Leave a comment on இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nபோருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”\nஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.\nத���டீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.\nபனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.\nநம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.\nஇந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெட�� குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.\nபனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது\nமண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இருந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை யூல்ஸ் கொலின், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.\nஅதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.\nஉட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.\nநமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் என்பது எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்��ு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.\n“அப்போது கிளி நொச்சி மண் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் வீழ்ந்த பின் அந்த மண்ணில் இருந்து வெளிக்கிட்ட கடைசி வாகனம் எங்களுடைய “நிதர்சனம்” இனுடையது. நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன், தளபதி ஒருவர் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வட்டக்கச்சி வீதி வழியாக வெளியேறிக் கொண்டிருந்தோம்.\nவட்டக்கச்சி அருகே வரும் போது\n“விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடல் றேடியோவில் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே எல்லோரும் அழுது விட்டோம் தளபதி உட்பட.\nஅதில் வந்த “பனைமரக்காடே பறவைகள் கூடே” என்ற வரிகள் எனக்குச் சரியான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.\nஅதுவரை யாழ்ப்பாணத்தான் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பாடம் கற்பித்தது முள்ளைவாய்க்கால்.\nமன்னர் முல்லைத்தீவு, கிளி நொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று எல்லோரும் முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் நின்று எந்தவித பாரபட்சம் பார்க்காது அந்த அந்த மக்கள் எல்லோருமே ஆளாளுக்கு உதவினார்கள்.\nஅதன் பின் இறுதிப் போர் வரை ஷெல்லடிகள், விமானத் தாக்குதல்கள் என்று சாவின் இறுதி வரை போய்த் தப்பிப் பிழைத்திருக்கிறேன். சாவதற்குச் சாத்தியமில்லாதவர்கள் கூட இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க, இத்தனை இடர்களைக் கடந்து இறைவனோ, இயற்கையோ இவ்வளவு தூரம் என்னைக் காப்பாற்றியது எதற்காக என்ற சிந்தனை எழுந்தது.\nஎன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்று தான் உள்ளது அது தான் கலை”\nஇவ்வாறு இயக்குநர் மற்றும் அன்புச் சகோதரர் திரு ந.கேசவராஜன் அவர்கள் தன்னுடைய “பனைமரக்காடு” படம் பிறந்த கதையை என்னோடு நேற்றுப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பேட்டியின் முழு ஒலி வடிவம்\nஅது ஒரு காலம் இருந்தது. எங்களுக்கான அடையாளம், எங்களுக்கான செய்திகள், எம் மக்களின் குரல்கள் இவற்றை முன்னுறுத்தியே எம் மக்களும், போராளிகளுமாகத் தாமே இசைத்துப், பாடி, இயக்கி, நடித்து, பேசி செய்தி ஒளிப் பகிர்வுகள், குறும்படங்கள்\n“ஒளி வீச்சு” என்றும், பெருந்திரைப் படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழலில் தாயகத்திலும் ச���ி, புலம் பெயர் சூழலிலும் சரி ந.கேசவராஜன் என்ற படைப்பாளியோடு அணுக்கமான உறவை ஏற்படுத்தி வைத்திருந்தன அவர் யாத்த ஈழத்துத் திரை இலக்கியங்கள். திசைகள் வெளிக்கும், அம்மா நலமா, கடலோரக் காற்று போன்ற படைப்புகளோடு எண்ணற்ற திரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.\nதொண்ணூறுகளில் இந்திய சினிமாவுக்கு நிகராக யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டர், ஆரிய குளம் சந்தி எங்கும் பெரும் கட் அவுட் வைத்து அந்தப் படங்களைத் திரையிட்ட காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.\nநேர்மையாக எழுந்த ஈழத்துத் திரை முயற்சிகளை எங்கள் வரலாறு பேசும் ஆவணங்களாகவே கொள்வேன். இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கடந்து இந்தத் திரை இலக்கியங்களைப் பார்க்கும் போது எவ்வாறானதொரு போரியல் வாழ்வில் எம் மக்கள்\nசாவுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கழித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக் கூடிய காலக் கண்ணாடிகள் அவை.\nஅதில் ந.கேசவராஜன் படைப்புகள் தனித்துவமானவை. ஈழத்துச் சினிமா இயக்கத்தில் அவரின் பெயரை விலத்தி எழுத முடியாத அளவுக்கு வரலாற்றில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறார்.\nஇறுதி யுத்தம் முடிந்த காலத்தில் அதே இராணுவ நெருக்கடிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையெல்லாம் சந்தித்து இன்று “பனைமரக்காடு” என்ற ஒரு படத்தை எடுத்து விட்டு எட்டு ஆண்டுகளாக அதைத் தலை மேல் சுமந்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தயாரிப்பாளர் அல்ல. ஒரு படைப்பாளியாகத் தன்னுள் கருவுற்ற் அந்தப் படைப்பெனும் குழந்தையைத் தம் மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள், சவால்கள், சங்கடங்களை வைத்தே இன்னொரு சினிமா எடுக்கலாம். அந்தக் காலத்தில் ஒளிவீச்சு படங்களையெல்லாம் புலம் பெயர் மக்களுக்காகப் பொது வெளியில் காட்சியிடும் ஆரோக்கியமான சூழல் இருந்தது. இன்று அந்தச் சூழலைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மீண்டும் எழுகிறது. எங்கள் படைப்பாளிகள் வழியாக ஈழத்தின் சொல்லப்படாத கதைகள் பேச வேண்டுமென்றால் அந்தப் படைப்புகளை வெளியிடும் பொருளாதார நெருக்கடிகளை அவர்களின் தலையில் ஏற்றக் கூடாது.\nபனைமரக்காடு வழியாக இனியேனும் உலகத் தமிழருக்கான வலையமைப்பு பலமாக நிறுவப்பட்டு இம்மாதிரிப் படைப்புகள் அரங்கேற வேண்டும் என்ற ந.கேசவராஜன் அவர்களின் ஆதங்கத்தை மெய்ப்படுத்த நாம் எல்லோரும் இணைய வேண்டும்.\nஅவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை மெல்பர்னில் திரையிட்ட போது “33 வருடங்களுக்குப் பின் என் தாய் மண்ணைப் பார்க்கிறேன்” என்று ஒரு அன்பர் நெகிழ்ந்தார்.\nஇதோ இந்த வார இறுதியில் சம காலத்தில் ஈழத்திலும் அவுஸ்திரேலியாவிலும் திரையிடப்படும் பனைமரக்காடு திரைப்படக் காட்சிக்கு இங்குள்ளோரும், அங்குள்ளோரும் சென்று பார்த்து ஆதரவை நல்குவோம்.\nசிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.\nசிட்னி திரையிடலுக்கான facebook அழைப்பு\nயாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி காலை 10.30, முற்பகல் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகளாகத் திரையிடப்படுகின்றது.\nஉமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு 📖\nஇன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.\nபோர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கால வாழ்வு பற்றிப் பேசிய ஒரு முழுமையான நூலாக “காக்கா கொத்திய காயம்” பற்றியே சொல்லுவேன்.\nஉமாஜி என்ற இளைஞனை பேஸ்புக் வழியாகத் தான் அதிகம் அறிந்திருந்தேன். வலைப்பதிவு யுகம் பரவலாக இயங்கிய காலத்தில் கூட சக ஈழத்துப் பதிவராக அவர் எழுதியதாக நினைவிலில்லை. அந்த நேரத்தில் 4TamilMedia என்ற செய்தித் தளத்த���ல் உமா ஜி இன் வாழ்வியல் அனுபவங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தாலும் உண்மையில் ஒரு பதிவையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தவில்லை. இப்போது வெளிவந்திருக்கும் “காக்கா கொத்திய காயம்” என்ற அவருடைய வாழ்வியல் அனுபவப் பகிர்வுத் திரட்டு கூட இவ்விதம் 4TamilMedia இல் அவர் எழுதிய பதிவுகளின் திரட்டே. சகோதரன் மைந்தன் சிவாவின் திருமணப் பரிசாக அவர் எனக்களித்த போது படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்து உடனேயே அடுத்ததுக்கு என்னால் நகர முடியாத ஒரு உளவியல் தாக்கத்துக்கு ஆளானேன். உண்மையிலும் உண்மை இது. ஏனென்றால் இந்த எழுத்தாளன் காட்டுகின்ற அந்த வாழ்ந்து கழித்த உலகு அப்படியொன்றும் சொகுசானதில்லை. போரின் நொருக்குவாரத்தில், வாழ்வின் பல்வேறு சவால்களோடு வாழ்ந்து கழித்த பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும் இவர் சொல்லி முடித்ததும் உமா ஜி ஆகி அந்த மனிதர்களோடு பழகி விட்டுத் திரும்புமாற் போலவொரு உணர்வை அந்த எழுத்துகள் ஏற்படுத்தி விட்டன. இப்போது சொல்லுங்கள் இதையெல்லாம் வேக ஓட்டத்தொடு வாசித்து முடிக்கும் காரியமா\nஇந்த நூல் குறித்த நயப்புக்குப் போவதற்கு முன்னர் இது குறித்த என் வெளிப்படையான இரண்டு விமர்சனத்தைச் சொல்லி விடுகிறேன்.\nஈழத்தின் இரு தசாப்தங்களை உள்ளடக்கிய இந்த வாழ்வியல் அனுபவப் பகிர்வை “காக்கா கொத்திய காயம்” என்று கவிதைத்தனமாகத் () தலைப்பிட்டதற்குப் பதில் இன்னமும் அணுக்கமான தலைப்பை இட்டிருக்கலாம்.\nஇன்னொன்று, இந்தப் புத்தகத்தில் மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கும் போரியல் வாழ்பனுபவங்கள் பிற் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன. உதாரணம் ஊரடங்கு வாழ்வு. ஒரே புத்தகத்தில் கனதியான பக்கங்களோடு வந்ததிலும் இதைத் தொகுதியாக வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக வேதநாயகம் தபேந்திரனின் நூல் போன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.\nஅடுத்த நிமிடம் வாழ்வோமா என்ற நிலையாமை குறித்த கேள்வி எழும் சூழலில், போர்க்கால வாழ்வியலில், அத்தகு துன்பகரமான சூழலில் தான் உயர்ந்த நகைச்சுவை பிறக்கிறது. Life is beautiful படத்தில் கண்டதை எல்லாம் நம் வாழ்வியலில் தரிசித்திருக்கிறோம். அப்படியான எழுத்தைக் காட்டுகிறார் உமாஜி.\nபக்கத்துக்குப் பக்கம் எள்ளல், நகைச்சுவை என்று கனதியான சம்பவங்களிலும் இந்த எழுத்தைக் கடைப்பிடிக்கிறார்.\nஉண்மையில் சொல்லப் போனால் இந்தப் புத்தகதை எடுத்துப் படித்துக் கொண்டு போகும் போது இசேலான பொறாமையும் எட்டிப் பார்த்தது. எவ்வளவு ஆழமான எழுத்து. யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையிலோ கொழும்பிலோ, வன்னியிலோ நிகழ்ந்ததைக் கொண்டு போய் ஒரு உலகத் தரமான Pianist படத்தோடோ The Last Emperor உடனோ அல்லது அறிஞர் ஒருவரின் கூற்றோடோ பொருதி எழுதும் நுட்பம் இவருக்குக் கச்சிதமாக வாய்த்திருக்கிறது.\nஈழத்துப் பிரதேசங்களில் தான் வாழ்ந்த காலத்தில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைப் பற்றி எழுதினாலும் பொதுவான தமிழையே கையாண்டிருக்கிறார். பிரதேச வழக்குச் சொற்கள் கூட அந்நியப்படாமல் விளங்கக் கூடிய வகையில் குறித்த அனுபவங்களோடே இருப்பதால் தமிழகத்து வாசகனுக்கும் நெருக்கமாக இருக்கக் கூடியது.\nஇரண்டு தசப்தங்களைக் கடந்த புலம் பெயர் வாழ்வில் இருந்து கொண்டு தாயகம் செல்லும் போதெல்லாம் என்னோடு வாழ்ந்து பழகியவர்களைத் தேடி அவர்களின் இருப்பை அறிந்து கொள்ளும் வேட்கையை உமாஜியின் இந்த நூலும் செய்கிறார். அவரும் தேடுகிறார் இந்திய இராணுவ காலத்தில் இருந்து இறுதி யுத்தம் கண்டு, பழகிய அண்ணனில் இருந்து, மாமா, பாட்டா முறை சொல்லி அழைத்தவர்கள் எல்லாம் எங்கே என்று தேடும் எழுத்துகளில் அந்தப் பழைய நினைவுகளைப் பதிப்பிக்கிறார். இவர்களை நானும் போய்ப் பார்த்தால் என்ன என்றவொரு ஏக்கத்தை எழுப்பி விட்டு அவர்களின் இன்றைய நிலையை நிறுத்துமிடத்தில் மனது கனதியாகிறது. உமாஜியோடு வாழ்ந்து பழகியவர்கள் இப்போது நமக்கும் அறிமுகமானவர்களாகிறார்கள்.\nகாலி முகத்திடலில் நின்று விடும் பட்டமும் போரியல் வாழ்வை நோக்கி இழுத்துப் போகிறது, தமிழ்த் திரையிசையை இளையராஜாவாகவும், ரஹ்மானாகவும், ஹாரிஸ் ஜெயராஜாகவும் ஏன் எங்களூர் எஸ்.ஜி.சாந்தனாகவும் ஆழ்ந்து நுகரும் போதும் அப்படியே கடக்கிறார். இதையே\n“யுத்தம் எமக்களித்த நாடோடி வாழ்க்கையில் நாம் கடந்து வந்த ஊர்களையும், வாழ்க்கையையும் பாடல்களே ஒரு காலப் பயணத்தினூடு, அடிக்கடி நிகழுலகுக்குக் கொண்டு வருகின்றன” என்று சொல்கிறார். இசைவு என்ற பகிர்தலில் இசை வேட்கை கொண்ட ஒரு கலைஞனின் இன்றைய நிலையை எழுதும் போது இது ஒரு உதார��ம் தான் இவர் போல இன்னும் பலரின் உண்மையான முகத்துக்கு நமது யுத்த பூமி கரியைப் பூசி மறைத்திருக்கிறது என்ற கசப்பான நிஜமும் உறைக்கிறது. இதையே இன்னொரு வாழ்வியல் அனுபவத்தில்\n“வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப் போனதாகக் கருதப்படும் வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வாழ் நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்\nபெருமூச்சு ஒன்றை எழ வைத்து விடுகிறது.\nA9, ஊடரங்கு, மற்றும் விடைபெறல் ஆகிய பகிர்வுகளைப் படிக்கும் போதே அந்தக் காலகட்டத்து யுத்த நெருக்கடிகளும், அடுத்த நிமிடம் வாழ்தலுக்கான சவாலும் மீளவும் நிகழ் உலகில் அனுபவிப்பதைப் போன்ற உணர்வு, இங்கேயும் தன் வழக்கமான “நகைப்” பூச்சைப் போடுகிறார்.\nஎங்கள் வாழ்வியலில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் ஏன் இயக்கத்துக்குப் போகவும் கூட பக்கத்து வீட்டு அண்ணாவோ அக்காவோ முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அதிலும் இந்தப் பாட்டுக் கேட்டல் ஒரு குரு சீட மரபில் கடத்தப்படுவது. இங்கேயும் அதையே எழுத்தாளர் தன்னுடைய அனுபவ வெளிப்பாட்டில் பகிர்கிறார்.\nரணேஸ் வாத்தி போன்ற ஒரு ரியூஷன் மாஸ்டரையோ அல்லது சோதிலிங்கம் மாமா போல ஆமிக்காறனோட மல்லுக் கட்டிப் பாட்டுப் போடுற உறவையோ, கல்குலஸ் கணக்கைப் பாடமெடுக்கும் மன நிலை பிறழ்ந்த மனிதரையோ எப்படியோ நாம் வாழ்ந்த ஊரில் இருந்த இன்னொருவரோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.\nவவுனியா, குருமன்காட்டில் நான் கல்வி நோக்கில் வாழ்ந்திருக்கிறேன். இனி ஒருமுறை போக வேண்டும் உமாஜி சொன்ன அந்த “குருமன்காட்டுப் பிள்ளையாரடி” ஐப் பார்க்க.\nமாவிட்டபுரத்தில் பிறந்து பின் போர்க்கால இடப் பெயர்வால் மில்க்வைற் கனகராசா அவர்களின் பக்கத்தி வீடு போய் வன்னி, கொழும்பு எல்லாம் பயணித்த உமாஜியின் இடப்பெயர்வுகள் அந்தந்தக் களத்தில் நிகழ்ந்த நனவிடை தோய்தல்களாகப் பிரசவித்திருக்கின்றன.\nஎன்னால் இந்தப் புத்தகத்தைத் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம், ஒவ்வொரு பகிர்வையும் படித்து முடித்த கணமே அதில் வாழ்ந்த மனிதரோடு ஐக்கியப்பட்டு விடுவேன். அதிலும் அந்த சோதிலிங்கம் மாமாவின் கதையைப் படித்து நான்கு வாரங்களாகியும் இன்னமும் அவர் நினைப்பிலேயே இருக்கிறேன். பகிர்வுகளின் முடிவில் உமாஜி முத்தாய்ப்பாய் முடித்து வைப்பார். அந்தக் கடைசிப் பந்தி தான் ஒவ்வொன்றுக்கும் அடி நாதம்.\nகடந்த மூன்று தசப்தங்கள் தேங்கிய ஈழத்தின் வடபுலத்தோர் வாழ்வியலை ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் எப்படி அணுக முடியுமோ அதே போன்று இந்த “காக்கா கொத்திய காயம்” நூல் வழி திரட்டப்பட்டிருக்கும் அனுபவங்கள் அத்தகு பணியைச் செய்திருக்கிறது.\nஇந்த நூல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த போது இருந்த பரபரப்பு இப்போது இல்லை. அதாவது நூலைப் படித்து விட்டு நாலு வரியாவது எழுதியவரையும் காணோம். நூலாசிரியருக்கும் தன்னை “விளம்பரப்படுத்தத்” தெரியாது 😀. ஆனால் அவ்வளவு தூரம் எளிதில் கடந்து விட முடியாத ஒரு படைப்பு இது என்பேன்.\nஇந்தப் புத்தகத்தைத் தமது திருமண நிகழ்வில் பரிசாக வழங்கிய சகோதரன் மைந்தன் சிவா & ஆர்த்தி தம்பதிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.\nவடக்கே போகும் மெயில் 🚃 நூல் நயப்பு\nசூரன் ஏ.ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்” என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.\nஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக\nஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே\nதின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை க.பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்\nநினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.\n“வடக்கே போகும் மெயில்” என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனை “வடக்கே செல்லும் மெயில்” இருத்தியே பயணிக்கின்றன.\nஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.\nசைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாக “போனால் போகட்டும்” சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவி” கதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகை “மல்லிகை” இலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும் “ஞானம்” சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுத��யில் இடம்பெற்றுள்ளன.\nவானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தை “என்னைத் தெரியுமா” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.\n“செல்லாக்காசு” நாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.\n“திக்குத் தெரியாத” சிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.\nஉருவகக் கதை பாணியில் “குலதெய்வம்” என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.\nபுலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதிய “திரைகடல் ஓடியும்” கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.\nஇடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியது “என்று மறையும்” என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ள “விடியலைத் தேடி” சிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.\nஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.\nஅந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் ஏ.ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.\nஅருட்செல்வம் மாஸ்டர் 🙏 இணுவிலின் அடையாளம்\nகடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி இணுவில் கிராமமே விழாக் கோலம் பூண்டு 40 ஆண்டுகள் கல்விச் சேவையை வழங்கி வரும் எம் அன்புக்குரிய ஆசிரியர் இரா அருட்செல்வம் அவர்களுக்குத் தன் நன்றியறிதலைப் பாராட்டு விழாவாக எடுத்துக் கெளரவித்தது. தன் கல்விச் செயற்பாட்டில்\nஅருட்செல்வம் மாஸ்டர் தலைமுறைகளை உருவாக்கியவர் அவருக்கான விழா மலருக்காக நான் பகிர்ந்த கட்டுரை இது\nஇணுவில் கிராமத்தைத் தனித்துவத்தோடு அடையாளப்படுத்த ஆலயங்களும், தோட்ட நிலங்களும், தொழிற்சாலைகளும் இருக்குமாற் போல அருட்செல்வம் மாஸ்டர் வீடும் அதில் ஒன்றாகி விட்டது. அது போலவே இன்று நான்கு தசாப்தங்களாக அருட்செல்வம் மாஸ்டரும் பலருக்கு அடையாளத்தைக் கொடுத்தவர், இணுவிலின் அடையாளங்களில் ஒருவராக ஆகி நிற்கிறார்.\n“இரா. அருட்செல்வம்” இந்த மந்திரச்சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற் கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு.\nஅருட்செல்வம் மாஸ்டரை எப்போது நினைத்தாலும் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டிகையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணிதபாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.\nஅருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர்வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்தவர்.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணிவிழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப்பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டுமுதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.\nஒவ்வொரு தடவை ஊருக்குப் போனாலும் முதல் நாளிலேயே அவரின் தரிசனம் கிடைத்து விடும். “ஒருக்கால் எங்கட ரியூஷன் சென்ரர் பக்கம் வாரும்” என்பார். தகர ஓலையால் வேயப்பட்ட கட்டடங்களுக்குள் நீளப்பலகை வாங்குகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் மாணவக் குருத்துகளைப் பார்க்கும் போது அந்த அழகிய பழைய காலத்துக்குப் போய் விடும் மனசு. அருட்செல்வம் மாஸ்டர் புதிது புதிதாகத் தன் ரியூஷனுக்குச் செய்த அபிவிருத்திகளைக் காட்டி மகிழ்வார். தன்னுடைய கல்விநிறுவனத்தை இத்தனை ஆண்டுகளும் தனி ஆளாகக் கட்டி எழுப்பியதோடு அதைத் தன் பிள்ளை போலப் பெருமை பேசும் பூரிப்பு அவர் முகத்தில் தொனிக்கும்.\nகடந்த தடவை ஊருக்குப் போன போது, ஒவ்வொரு மாதமும் போயா விடுமுறை தினத்தில் மாணவருக்கான கலைத்திறன், பொது அறிவுத் திறனை வளர்க்கும் பாங்கில் அவர்களை வைத்து நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலின் பூர்வாங்க நிகழ்ச்சிக்குப் போனேன். ஒரு விடுமுறை தினத்தைக் கூடத் தன் மாணவர்களுக்காகவே ஒதுக்கும் இவ்வளவு தன்னலமற்ற சிந்தனையை மனசுக்குள் பாராட்டினேன்.\nபகல் முழுதும் ஆடி ஓடிப் படிப்பித்த களைப்பைத் தாண்டித் தன் இரவு நேரத்தையும் ஒதுக்கி விடுவார் பாடத்தில் ஏதும் சந்தேகம் இருந்தால்அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவரைத் தேடி வரும் மாணவர்களுக்காக.\nஆசிரியத் தொழில் கடவுள் பணிக்கு நிகரானது என்பதை அனுபவ ரீதியாகக்கண்டது அருட்செல்வம் மாஸ்டரிடம் தான். தன்னுடைய வாழ்நாளில் மாணவர் நலனைப் பற்றிச் சிந்திக்காத நாளில்லை எனலாம்.\nஇன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, கணினித்துறை வல்லுநர்களாக, கணக்கியலாளர்களாக அடையாளப்பட்டோர்களைத் தாண்டி“மனிதர்களாக” அவர்களை வளர்த்தெடுத்தவர் எங்கள் அருட்செல்வம் மாஸ்டர்.\nஎங்கள் அருட்செல்வம் மாஸ்டர் என்றென்றும் தன் தனித்துவமான வாழ்க்கை நெறியிலும், ஆசிரியப் பணியிலும் எந்த விதமான இடையூறும் இன்றித் தொடர, அவர் ஒவ்வொருநாளும் தன் கடமைக்கு முன் வணங்கித் தொழும் எல்லாம் வல்ல ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பெருமானை வேண்டுகிறேன்.\nஇந்த நிகழ்வில் அருட்செல்வம் மாஸ்டரின் வீட்டில் இருந்து இணுவில் பொது நூலகம் வரையான நடை பவனியைச் சுடச் சுடப் பகிர்ந்த சகோதரன் Arulmurugan Sabesan இன் பேஸ்புக் இல் காணக் கிடைக்கும் படங்கள்.\nஇரா.அருட்செல்வம் ஆசிரியரின் விழா நிகழ்வை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சகோதரன் Vathsangan Piraba பகிர்ந்த படங்கள்\nஅருள் கல்வி நிலையத்தின் 40 வது ஆண்டு விழாவும் திரு.இரா.அருட்செல்வம் ஆசானின் மணிவிழாவினதும் சில பதிவுகள்…..பழைய மாணவர்கள், ஊரவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகளுடன் சிறப்பாக நடைபெற்றது….\nயாழ் ரமணன் என்ற மக்களிசைக் கலைஞனுக்குப் பிரியாவிடை 🎸\n“பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது\nஆலமரம் வேர்கள் இன்றி அலைகின்றது\nஅவலச் செய்திகள், அழுகுரல்கள், அதுவரை உறுதியோடிருந்தவர்களின் உடைந்த குரல்கள் என்று இரண்டாயிரத்து ஒன்பதில் தாயகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த செய்திகளை மன அவஸ்தையோடு உள்வாங்கி அதை வானலை வழியே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இந்த “பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது”\nபாடல் தான் வானொலி அறிவிப்புகள் ஓயும் போது ஓலமாக எழும். இந்தப் பாடல் அதுவரை வந்து கொண்டிருக்கும் செய்திகளையும், எதிர்வரப் போகும் அநர்த்தம் மிகுந்த நிகழ்வுகளையும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. இந்தப் பாடலைத் தவிர வேறெதையுமே அந்தச் சூழலில் கொடுக்க முடியாது திரும்பத் திரும்பச் சுழன்று இதே பாடலில் மையம் கொண்டு பாடிக் கொண்டிருந்தது.\nஇதோ இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்தவரும் நேற்றோடு காற்றாய்ப் போனார்.\nஅப்படி என்ன அவசரம் என்று மனசுக்குள் திட்டிக் கொள்வேன் உற்றார் உடன் பிறந்தோர், நண்பர் என்று மிக நெருக்கமான உறவுகள் நம்மை விட்டு நிரந்தரப் பிரியாவிடை கொடுக்கும் போது. பாடகர் சாந்தன் இறந்த போதும் அப்படித்தான் திட்டினேன் இதோ இப்பொழுது யாழ் ரமணன்.\nஅதுவும் ஆறாம் திகதி பிறந்த நாள் கொண்டாடி விட்டு மூன்று நாள் கழித்து இறந்து போவதில் அப்படி என்ன பிரியம்\nஎன்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார் “எங்களுடைய ஈழத்துக் கலைஞர்களுக்குத் தங்களை விற்கத் தெரியாது” என்று. அதனால் தான் எம்மவர் அதிகம் கலைத்துறையையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டதில்லை. ஆனால் தாம் கொண்ட கலை மீதான பயபக்தி அது தொழில் பக்தியையும் மீறி ஆட்கொண்டிருக்கும். அப்படியானதொரு கலைஞன் தான் யாழ் ரமணன். இவர்கள் வாத்திய வாசிப்பில் மூலப்பாடலின் அச்சொட்டான நகலே அவர் தம் பெருமையைச் சொல��லி வைக்கும். அதுதான் இந்தக் கலைஞருக்குக் கிட்டும் ஆகக் கூடிய விளம்பரம்.\nசிறு பையன்களாக இருந்த காலத்தில் இயக்க அண்ணாமாரின் அறிமுகத்தோடு இந்தப் பாடலும் புழக்கமானது. இந்தப் பாடல் எங்கள் தமிழின\nவிடுதலைப் பாடல்களின் ஆதிப் பாடல்களில் ஒன்று. பின்னாளில் நவீன தொழில் நுட்பத்தில் இதே பாடல் மீளிசைக்கப்பட்ட போது இரண்டாவது வடிவம் பிறந்தது. முன்னது சற்று வேகம் கூடியது https://youtu.be/3ZeLlcvUMBw\nபின்னது நிதானமாக போர்க்களத்தில் சரிந்திருக்கும் தன் சகாவின் இழப்பில் இடிந்து போய் ஆனால் நிலை தளராமல் மீண்டெழுந்து பாடுவது போல\nமாறியிருக்கும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே அந்த “ஓஓஓஓ” எனும் நிலை தளரா ஒலி அசரீரியாகக் கேட்பது போல ஒரு பிரமை.\nஇது நாள் வரை மாவீரர் பாடலாக ஒலித்தது இன்றிலிருந்து மேலதிகமாக ராஜனையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கப் போகிறது.\n“ராஜன்ஸ் இசைக்குழு” என்று மெல்லிசை மேடைக் கச்சேரிகள், பாட்டுக்குப் பாட்டு இசைப் போட்டிகள், தமிழீழத் திரைப்படங்கள், எழுச்சிப் பாடல்களின் இசையமைப்பாளர் என்று மக்கள் இசைக் கலைஞனாக வலம் வந்தவரும் போய் விட்டார்.\nPosted on August 11, 2018 Leave a comment on யாழ் ரமணன் என்ற மக்களிசைக் கலைஞனுக்குப் பிரியாவிடை 🎸\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-your-zodiac-sign-says-about-your-evil-personality-022672.html", "date_download": "2018-12-14T09:41:44Z", "digest": "sha1:AAMAW5UWV6TYX73E2N4KQL3ZBQDWQG4B", "length": 19472, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தெந்த ராசிக்கு என்னென்ன தீய குணங்கள் இருக்கும்? | what your zodiac sign says about your evil personality - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்தெந்த ராசிக்கு என்னென்ன தீய குணங்கள் இருக்கும்\nஎந்தெந்த ராசிக்கு என்னென்ன தீய குணங்கள் இருக்கும்\nஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில பொதுவான குணநலன்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். ஏனெனில் மனிதனாய் பிறந்த அனைவருக்குமே நல்ல குணமும், தீய குணமும் சேர்ந்தே இருக்கும். ஆனால் நாம்தான் அதனை ஒத்துக்கொள்வதில்லை.\nஇரண்டு குணங்களும் இணைந்து இருந்தால்தான் வாழ்க்கையை சுமூகமாக வாழ முடியும், ஏனெனில் உங்களுக்கு ஒருவர் தீமை செய்யும்போதும் நீங்கள் நல்லகுணம்தான் முக்கியம் என நினைத்தால் ஆபத்து உங்களுக்குத்தான். சில சமயம் உங்களிடம் உள்ள தீய குணங்கள் கூட உங்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையை செய்யலாம். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன தீயகுணங்கள் இருக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களிடம் இருக்கும் தீய குணம் கோபமாகும். உங்களின் முன்கோபத்தையும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதையும் பலரும் தவறாக புரிந்துகொள்ளலாம். உங்களுடைய வலுவான ஆளுமையை பலரும் பாராட்டுவார்கள் ஆனால் எங்கு கோபப்பட வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nரிஷப ராசிக்காரர்களிடம் இருக்கும் முக்கிய குணம் பிடிவாதம். சிலசமயம் உங்கள் மீதே தவறு இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ள உங்கள் மனம் சம்மதிக்காது. இதனால் நீங்கள் பலவற்றை இழக்க நேரிடலாம். உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டிய முதல் ஆள் நீங்கள்தான்.\nஉங்களின் தீய குணம் முடிவெடுக்க இயலாமல் திணறுவதுதான். ஏனெனில் உங்கள் முடிவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஒருநாள் ஒரு முடிவில் இருப்பீர்கள், மறுநாள் உங்கள் முடிவு முற்றிலும் வேறாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை உங்களிடம் இருக்கும். எது சரி என்ற பயமும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.\nஉங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையே உங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வுதான். இது உங்களின் அனைத்து உறவுகளையும் சிதைக்கக்கூடும். நீங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்கள் கண்டுபிடிக்கவிட்டாலும், அதைப்பற்றிய உங்களின் கவலையே உங்களை காட்டிக்கொடுத்துவிடும். உங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளது.\nMOST READ: முதுகெலும்பை சிதைக்கக்கூடிய தினசரி பழக்கவழக்கங்கள்\nஉங்களுக்கு இருக்கும் பிரச்சினையே உங்களுடைய அகந்தைதான். அதனால் நீங்கள் பல முக்கியமான நபர்களை உங்கள் வாழ்வில் இழக்க நேரிடலாம். மற்றவர்களிடம் பணிவாய் இருக்க கற்றுக்கொள்வது ஒன்றும் அவ்வளவு மோசமான செயல் அல்ல. திமிர் இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் தான் என்று திமிர் இருக்கக்கூடாது.\nஉங்களுடைய பிரச்சினை சிக்கலான மனநிலை ஆகும். உங்களிடமே நீங்கள் மிகவும் கடினமாக நடந்து கொள்வீர்கள், பிறகு மற்றவர்��ளிடம் எப்படி இனிமையாக இருக்க முடியும். வெற்றி உங்கள் வழியில் வந்தாலும், அது சரியாக இருக்காதோ என்ற எண்ணத்தில் அதனை விட்டுவிடுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை விரும்பிக்கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை உங்கள் மனநிலையால் விரட்டிவிடாதீர்கள்.\nஉங்களின் பிரச்சினை அடிமையாகுதல். உங்களை அடிமைப்படுத்துவது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் மது, சிகரெட், போதை பொருட்கள் ஏன் அன்பு கூட உங்களை அடிமைப்படுத்தும். ஒருமுறை ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாவிட்டால் அதிலிருந்து நீங்கள் வெளிவருவது கடினம். அடிமையாக இருப்பதில் தவறில்லை, ஆனால் அது ஆரோக்கியமான ஒன்றிற்கு இருக்க வேண்டும்.\nஉங்களுடைய பெரிய பிரச்சினை பொறாமை ஆகும். \" இக்கரைக்கு அக்கறை பச்சை \" என்ற பழமொழி உங்களுக்காவே கூறப்பட்டது. ஏனெனில் உங்களிடம் இருப்பது சிறந்ததாகவே இருந்தாலும் மற்றவர்கள் வைத்திருப்பது அதைவிட சிறந்ததோ என்ற எண்ணம் உங்களுக்குள் எழும். உங்களுடைய இந்த மனப்போக்கை மாற்றுவது மிகவும் கடினமான ஒன்று.\nMOST READ: 4 வயசுல ஒரு மகன வெச்சுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்றது சரியா\nநீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு தவறான வாக்குறுதிகள் கொடுப்பது. நீங்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களையே கூறுவீர்கள் ஆனால் அதனை அனைத்து நேரங்களிலும் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு சிறந்தவராய் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள் ஆனால் அதனை செய்வது என்பது உங்களால் இயலாது. எனவே முடிந்தளவு வாக்குறுதிகள் கொடுப்பதை தவிருங்கள், ஏனெனில் இது உங்கள் நம்பகத்தன்மையை பாதிக்கும்.\nநீங்கள் செய்யும் தவறு என்னவெனில் அவசரப்பட்டு அவர்கள் அப்படித்தான் என்று தீர்மானித்து விடுவது. பார்த்த மாத்திரத்திலியே ஒருவரை கணிப்பது என்பது தவறான ஒன்று. இது மற்றவர்களை உங்களை வெறுக்க வைக்கும். உங்களை போலவே இருபவர்களுடன்தான் பழகவேண்டும் நெல்லை நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்று. வித்தியாசமாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் நம்பிக்கையை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று, ஏனெனில் நீங்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டிர்கள். ஒருவகையில் இது நல்லதாக இருந்தாலும் பல நல்லவர்களை நீங்கள் இதனால் இழக்க நேரிடும். உங்களை முதலில் நம்புங்கள். நீங்கள் மற்றவர்களை நம்புவது உங்களை பலவீனமனவர்களை காட்டப்போவதில்லை.\nMOST READ: நயன்தாரா கஷாயம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா அதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசந்தேகப்படுவதே உங்களுடைய மிகப்பெரிய பிரச்சினையாகும். இது உங்கள் உறவுகளை பாதிக்கும். உங்களிடமே உங்களை நிறைய கேள்விகளை கேட்கவைக்கும், மற்றவர்களிடமும்தான். இதுவே உங்களை தனியாளாக நிற்க வைத்துவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஇன்ஸ்டாகிராம்ல நடக்குற பித்தலாட்டத்த பாருங்களேன்... # Funny Photos\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nகல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=20&ch=25", "date_download": "2018-12-14T11:21:00Z", "digest": "sha1:PLT4W2EPZ5HOC2XLVSJDDY54FJZ76KCF", "length": 11025, "nlines": 137, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nசாலமோனின் வேறு சில நீதிமொழிகள்\n1இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.\n2மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.\n3அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந் தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.\n4வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவ��க்குவார்.\n5அரசரின் அவையினின்று கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு; அப் பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.\n6அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோ ருக்குரிய இடத்தில் நில்லாதே.\n7பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, “நீ மேலிடத்திற்கு வா” என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை.\n8ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்\n9அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.\n10வெளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்; உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.\n11தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.\n12தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.\n13குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.\n14கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை; கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.\n15பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.\n16தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு; அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.\n17அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.\n18அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.\n19இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.\n20மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.\n21உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.\n22இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக���குக் கைம்மாறு அளிப்பார்.\n23வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்று விக்கும்.\n24மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.\n25தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி, வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.\n26பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.\n27தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.\n28தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89193", "date_download": "2018-12-14T10:43:56Z", "digest": "sha1:JT5FOXTQMIPFS7EXNYEN53NZOJLRQSKS", "length": 28432, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "பியுஷ் – இந்துவெறுப்பாளரா?", "raw_content": "\n« உலோகம்- சாகசம் மர்மம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9 »\nபியுஷின் சமூகப் பணிகளும் மக்கள் நலனுக்காக அவர் ஆற்றி வரும் தொண்டினையும் மிகவும் வியந்து போற்றி அவருடைய விடுதலைக்காக குரல் கொடுத்ததுடன் பிரார்த்தனையும் செய்தோம். ஆனால் எல்லாம் இந்த வீடீயோவை பார்க்கும் வரை..(https://youtu.be/2wXg6mCYlKc) அவருக்கு ஏன் இந்த சாதி துவேஷம் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையான கோவில்களையும் வழிபாடுகளையும் அவருடைய பேச்சுகளில் ஏன் கேவலப்படுத்துகிறார்\nஇங்கு இயற்கை வளங்களை காயப்படுத்துவது யார் மாரியாத்தா கோவில்களில் வழிபடும் சாமனிய மக்களா இல்லை அரசியல்வாதிகளும் வணிக முதலைகளுமா மாரியாத்தா கோவில்களில் வழிபடும் சாமனிய மக்களா இல்லை அரசியல்வாதிகளும் வணிக முதலைகளுமா சாமானிய மக்களிடமும் பள்ளிச் சிறார்களிடமும் ஏன் கோவில்களைப்பற்றியும் விக்கிரக வழிபாடுகள் பற்றியும் விமர்சனம் செய்கிறார் சாமானிய மக்களிடமும் பள்ளிச் சிறார்களிடமும் ஏன் கோவில்களைப்பற்றியும் விக்கிரக வழிபாடுகள் பற்றியும் விமர்சனம் செய்கிறார் அவருடைய சமூகப்பணிகள் பின்னால் ஏதோ hidden agenda இருப்பதாகத் தோன்றுகிறது.\nஅவருடைய நோக்கத்தை புரிந்து கொண்டதனாலோ என்னவோ பகுத்தறிவாளர்களும் இந்து மத எதிர்ப்பாளர்களும் இந்து மதத்தை விமர்சனம் செய்ததனால்தான் அவர் கைது செய்யப்பட்டதாக வலைத்தளங்களில் எழு��ிவருகிறார்கள். உண்மையான சமூக ஆர்வலர் என நினைத்து ஆதரித்த எங்களைப் போன்றவர்களுக்கு அவருடைய இம்மாதிரியான பேச்சுக்கள் கவலை அளிக்கிறது.\nஉண்மை. இந்த வகையில் பியுஷ் பேசும் பல பதிவுகளை நான் பார்த்துள்ளேன். இதைப்பற்றி கெவின்கேர் பாலாவிடம் விவாதித்ததும் நினைவில் உள்ளது.\nபொதுவாக செயல்பாட்டாளர்கள் அனைவருமே ஒருமுனைப்பட்ட நோக்குள்ளவர்கள். ஆகவே ஒற்றைப்படையான பார்வை கொண்டவர்கள். விவாதித்து, பலபக்கங்களையும் கணக்கில்கொண்டு, நிதானமான நிலைபாடு எடுப்பவர்கள் அல்ல. அப்படி விவாதிப்பவர்கள் பலசமயம் ஒன்றும் செய்வதுமில்லை. ஆகவே அவர்களை சிந்தனையாளர்கள் என்றல்ல செயல்வீரர்கள் என்றே பார்க்கவேண்டும்.\nஇந்தியாவின் களப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒரே நாற்றங்காலில் உருவாகி வருபவர்கள். அவர்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள் மேலோங்கியிருப்பது இயல்பானதே. பலர் ஐரோப்பியச் சார்புகொண்டவர்களும்கூட. அவர்களில் பெரும்பாலானவர்கள் ‘அமைப்புக்கு எதிர்ப்பு’ என்னும் மனநிலை கொண்டவர்கள். அரசாங்கத்தைப்போலவே பெரும்பான்மை மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் அவர்கள் எதிர்நிலை எடுத்தே பார்க்கிறார்கள்.\nஇவர்களின் சிந்தனைகள் நம் சூழலில் ஏற்கனவே கிடைக்கும் எளிமையான ‘டெம்ப்ளேட்’களில் அமைந்தவை. இங்கே இந்திய அரசு, இந்தியப் பண்பாடு, இந்து மரபு ஆகியவற்றை ஒற்றை அமைப்பாகவும், எதிர்க்கவேண்டிய ஒன்றாகவும் உருவகித்துக்கொள்வது என்பது கிட்டத்தட்ட நூறாண்டுக் காலமாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்ட ஒரு சிந்தனை.\nஅந்தக் கண்ணோட்டம் உருவாகி வந்த வரலாற்றை அறியாமல் வெறுமே ஒருவர் பேசுவதைக் கேட்டு கொந்தளிப்பது ஒருவகை அசட்டுத்தனம். இந்தியப்பாரம்பரியத்தை தேங்கி உயிரிழந்த ஓர் அமைப்பு என உருவகிப்பது இங்கே காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது . ஓரியண்டல் என்னும் சொல்லுக்கே அதுதான் நேர்ப்பொருள்\nஅந்த காலனியாதிக்கக் காலகட்டத்து உருவகத்துக்கு எதிராகவே இங்கே இந்துமறுமலர்ச்சி இயக்கங்களும் அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக தேசிய இயக்கமும் உருவாகிவந்தன. விவேகானந்தர் முதல் நாராயணகுரு வரை, திலகர் முதல் காந்தி வரை அந்த எழுச்சியின் விளைவுகள்.\nஅந்த தேசிய இயக்கத்திற்கு எதிராகவே இங்கே இடதுசாரிக்கருத்துக்கள் உருவாகி வந்தன. இடதுசாரிக்கர���த்தியலின் ஆழத்தில் உள்ளது ஐரோப்பிய வழிபாடுதான். ஆகவே அவர்கள் காலனியாதிக்கவாதிகளின் தரப்பை தாங்களும் எடுத்துக்கொண்டனர். அதை வளர்த்தெடுத்தனர்\nகாலனியாதிக்கவாதிகளுக்கு இந்தியாவின் மரபு என்பது தேங்கிப்போன மூடத்தனம், கூடவே இந்தியாவின் அடித்தள மக்களும் வெறுக்கத்தக்க இழிசினர்தான். இடதுசாரியினர் அடித்தள மக்களை உழைப்பாள வர்க்கம் என்று மாற்றிக்கொண்டனர். இந்திய மரபு அம்மக்களுக்கு எதிரானது என கட்டமைத்தனர். ஏனென்றால் அவர்கள் காலனியாதிக்கவாதிகளின் ஐரோப்பிய மேட்டிமைவாதப் பார்வையையை தாங்களு இந்துமரபின்மேல் செலுத்தினர்.\nஎம்.என்.ராய் முதல் இந்த சிந்தனை ஆரம்பிக்கிறது. இந்தியாவின் மகத்தான சிந்தனையாளர்கள் கணிசமானவர்கள் இந்த மரபைச்சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமான மரபுஎதிர்ப்பில் இருந்து கொஞ்சம் வெளிவந்து பௌத்தம் சமணம் போன்ற அழிந்துபட்ட சிறுபான்மை மதங்களை ஏற்றுக்கொண்டனர் சிலர். இந்துமத அமைப்பில் உள்ள பழங்குடி அம்சத்தை, வெகுஜன அம்சத்தை மட்டும் ஏற்றுக்கொண்டனர் இன்னும் சிலர்\nஆனால் ஒட்டுமொத்தமாக இந்துப்பண்பாட்டுக்கான எதிர்ப்பு என்பது இந்த இடதுசாரிச் சிந்தனையாளர்கள் அனைவரின் மூளைக்குள்ளும் ஒரு வைரஸ் போல பதிந்துள்ளது. அது நூறாண்டுக்கால வரலாறு கொண்டது. ஆகவே அதை எளிதில் வெல்லவோ மாற்றவோ முடியாது. மாபெரும் கருத்துச்செயல்பாடு மூலம் இன்னொரு நூறாண்டுக்காலத்தில் அதை மாற்றமுடியலாம்.\nகாந்திய இயக்கத்திற்குப்பின் உண்மையில் இடதுசாரிகளின் அந்த சிந்தனைக்குறுக்கத்தை எதிர்கொண்டு விவாதித்து மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட சிந்தனை இயக்கங்கள் இங்கே இல்லை. நாராயணகுருவின் இயக்கம் ஒரு சிறிய வட்டத்திற்குள் அதை இன்றுவரைச் செய்துகொண்டிருக்கிறது. நான் என்னையும் அந்நீட்சியில் சேர்த்துக்கொள்வேன்.\nஅதற்கு மாறாக, இடதுசாரிகளின் அத்தரப்பை வெறும் வெறுப்பரசியல் மற்றும் வசைபாடல்கள் வழியாக எதிர்கொள்பவர்களே எப்போதும் இருந்தார்கள். அரசியல் ரீதியாக அவர்கள் இன்று அதிகரித்திருக்கிறார்கள். அவர்களால் இடதுசாரிகளின் அறிவுத்தரப்பை எதிர்கொள்ளமுடியாது. எந்த ஓர் அறிவுத்தரப்பையும் தொடர்ச்சியான நிதானமான சமநிலைகொண்ட விவாதம்மூலம், கருத்துச்செயல்பாடு மூலம் மட்டுமே எதிர்கொள்ளமுடியும்.\nஇந்துமரபை தங��கள் கீழ்த்தரமான சாதிவெறிக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், மானுடவிரோதமான சமூகப்பழக்கவழக்கங்களுக்கும் ஆதரவாக நிறுத்தும் தரப்பு எப்போதும் இருந்தது. இன்றும் உள்ளது. அவர்களின் விளக்கங்களும் விரித்துரைகளும் இங்குள்ள இடதுசாரிகளின் இந்துமரபு எதிர்ப்புக்கான நியாயமான அடிப்படை ஒன்றை தொடர்ச்சியாக அளித்து வருகின்றன என்பதையும் எவரும் காணமுடியும்.\nபியுஷ் எளிதாக அந்த ‘டெம்ப்ளேட்’டில் சென்று விழுந்ததில் ஆச்சரியமில்லை. அவர் சிந்தனையாளர் அல்ல. மனசாட்சியின் குரலால் இயக்கப்படும் களப்பணியாளர். அவரது அந்த நிலைபாட்டுக்குரிய அனைத்து நியாயங்களையும் இங்குள்ள குறுகிய மதவெறியர்கள், சாதியவாதிகள், அரசியலாளர்கள் அளித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.\nஇன்று குஜராத்தில் தலித்துக்களுக்காகப் போராடும் ஒருவர் அங்குள்ள பழமைவாத மத அமைப்புகள் இந்தியப்பண்பாட்டின் பன்மைத்தன்மையையோ, சமூகப்பழக்கவழக்கங்களின் வரலாற்றையோ அறிந்துகொள்ளாமல் மாட்டிறைச்சி விஷயத்தில் எடுத்துக்கொண்டுள்ள மூர்க்கமான நிலைபாட்டை எதிர்க்காமலிருக்கமுடியுமா என்ன\nநீங்களே பார்க்கலாம், ஒவ்வொரு ஊரிலும் களப்பணியாளர்களின் எதிரிகளாக எழுந்து வருபவர்கள் மத,சாதிய மேலாண்மைகொண்டவர்கள் அல்லவா அவர்களுக்கு எதிரான செயல்பாடு மெல்ல மதத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஒட்டுமொத்தமாகவே எதிரானதாக ஆவது என்பது ஒன்றும் வெறும் காழ்ப்பின் விளைவு அல்ல.\nஅதெல்லாம் இல்லை, அனைத்தும் இங்கு நன்றாகவே உள்ளன என்று நீங்கள் வாதிட வருகிறீர்கள் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஇத்தகைய ஒற்றைப்படை நிலைபாடுகள் சரியா, இவர்களின் பணிக்கு உதவியானதா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் இவர்கள் இப்படிச் சொல்வதனாலேயே இவர்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் ஏற்கமறுப்பது வெறும் அரசியல்காழ்ப்பு மட்டுமே. பியுஷ் அல்லது உதயகுமாரின் இந்தவகையான ஒற்றைப்படை நிலைபாடுகளையும் பேச்சுக்களையும் அவர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு மறுப்பவனாகவே என்னை வைத்துக்கொள்வேன்.\nஇவர்களின் ஒற்றைப்படையான நிலைபாட்டை விமர்சிக்கலாம். ஆனால் அதற்கு நிகரான பொதுநலப்பணிகளையும் ஆற்றியாகவேண்டும்.அப்படி ஆற்றும் காந்தியவாதிகள் உள்ளனர். அண்ணா ஹசாரே போல. அவர்களே எனக்கு என்றும் முதன்மை முன்னு��ாரணங்கள். இந்துத்துவ அரசியல் சார்ந்து வனவாசி கல்யாண் கேந்திரம் போன்றவற்றில் செயல்படுபவர்களும் உள்ளனர். இந்துத்துவத் தரப்பிலிருந்து எழுந்துவநத நானாஜி தேஷ்முக் போன்ற மாபெரும் இலட்சியவடிவங்கள் உள்ளனர்.\nஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அடித்தள மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் இடதுசாரிகள் அல்லாதவர்களின் செயல்பாடுகள் மிகமிகக்குறைவாகவே உள்ளன என்பதே நடைமுறை உண்மை. இன்று இந்துத்துவர்களின் அடிப்படையையே அழிப்பது அடித்தள மக்களின் மதமாற்றம். அந்த உணர்வுடனாவது அடித்தள மக்களிடையே சேவை செய்யும் அமைப்புக்கள் இங்கு எத்தனை உள்ளன\nஅடித்தளமக்களுக்கான உரிமைப்போரில் இதுவரை எத்தனை குரல்கள் இவர்களில் இருந்து எழுந்துள்ளன சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் இவர்களால் நடத்தப்பட்டுள்ளன சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் இவர்களால் நடத்தப்பட்டுள்ளன பெரும்பாலும் அமைப்புகளுக்கு ஆதரவான மூர்க்கமான நிலைபாடுகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன என்பதுதானே உண்மை\nஇந்நிலையில் களத்தில் நின்று போராடும் பியுஷ் போன்றவர்கள் நம் சமூகத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளனர். இலட்சியவடிவங்களாக தெரிகின்றனர். அவர்களின் அனைத்து அரசியல்நிலைபாடுகளையும் கடந்து அவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். அவர்களின் அரசியல் ஒவ்வாமையை அளித்தால் அவர்களின் பங்களிப்பை கடந்து மேலும் பெரிய பங்களிப்பை உங்களைப்போன்று இந்துமரபில் நிற்பவவர்கள் ஆற்றலாம். அதன்பின் அவர்களின் அரசியலை விமர்சனம் செய்து நிராகரிக்கலாம்.\nஎவராக இருந்தாலும் என்னென்ன செய்தாலும் என் மதத்தையோ சாதியையோ விமர்சனம் செய்தால் நான் ஏற்கமாட்டேன், வெறுப்பேன் வசைபாடுவேன் என்பதற்கு அடிப்படைவாதம் என்று பெயர்\nபியுஷை எதிர்ப்பவர்களில் இந்துத்துவர்களுக்கு மேலாகவே தீவிர இடதுசாரிகளே உள்ளனர்.அவரைப்பற்றிய அவதூறுகள் பெரும்பாலும் அவர்களால் பரப்பபடுபவை.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 31\nபுன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா - 2013\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-12-14T10:39:17Z", "digest": "sha1:IBV5WKWKKAGMAUOTIX4CEPHT7PGPKFKW", "length": 8725, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மனுவேல் மக்ரோன் மற்றும் அவருடைய பாரியார் பிரிஜிட் மக்ரோன் விடுமுறை காலத்தை கொண்டாடிய மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nகோடைவிடுமுறை காலத்தில் மக்களை தரிசிக்க நேரம் ஒதுக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுலாத்தளமொன்றிற்கு நேரில் சென்றபோதே மக்களுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nவிடுமுறையை சிறப்பிக்க Bormes-les-Mimosas எனும் இடத்தில் அமைந்துள்ள Brégançon கோட்டைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள மக்களுடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.\nஇந்நிலையில் குறித்த கோட்டை அமைந்துள்ள சுற்றுலாத்தலத்தில் மக்ரோன் தமது பாரியாருடன் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாகை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த நடவடிக்கை- கல்வி அமைச்சு மறுப்பு\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும் என இணையத்தளங்களில் உலாவரும் செய்திகளில் எ\nமுல்லைத்தீவு நீதிமன்றத்தின் செயற்பாடுகள் மூன்று நாட்களுக்கு முடக்கம்\nமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் மாதம் 3 நாட்கள் நடைபெறாதென அறிவிக\nமே 7 அரச விடுமுறையாக ஜனாதிபதி அறிவிப்பு\nஎதிர்வரும் மே 7 ஆம் திகதியை அரச விடுமுறையாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்\nகோடைக்கால விடுமுறைக்கு வெளிநாடு பறக்கவுள்ள கரீனா\nதற்போது படப்பிடிப்புகளில் மிகவும் பரபரப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் தனது கோடைக்கால\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்ற��்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-14T10:42:03Z", "digest": "sha1:ZH2CMC2BEH7CHDNSFMQRFM7D2VD7N4ZK", "length": 10745, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nமுல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி\nமுல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வித சிங்கள குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் பெரும்பான்மையினர் குடியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்து, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து சற்று கோபமடைந்த ஜனாதிபதி, ஆர்ப்பாட்டம் நடத்துவதாயின் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகளில் 88 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முல்லைத்தீவில் மகாவலி ‘எல்’ வலய திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறுகின்றனர். ஆனால் ‘எல்’ வலயத்தில் எவ்விதமான சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதைப் பொறுப்புடன் கூறுகின்றேன்.\nவிரைவில் நான் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரடியாக விஜயம் செய்து கள நிலைமைகளை ஆராயவிருக்கின்றேன். அதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னுடன் இணைந்து நிலைமைகளை பார்வையிடலாம்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அரசியலமைப்புக்கு முரணானது என வெளிய\nஜனாதிபதியின் தன்னிச்சை செயற்பாட்டிற்கு மன்னார் மறை மாவட்டம் கண்டனம்\nமன்னார், மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்\nரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதி\nஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு – மஹிந்தவும் பங்கேற்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்க\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை – ஜே.வி.பி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி தீர்மான\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2470/", "date_download": "2018-12-14T09:30:23Z", "digest": "sha1:KQG5TJUASHJYSCD2X67Q7E6IQTTFKYOX", "length": 9726, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் – GTN", "raw_content": "\nபிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்\nபிரித்தானிய ரயிலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் , ரயில் பணியாளர் ஒருவரிடம் கூறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 44 வயதான சுரேஸ்குமார் துரைராஜா என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இந்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் சோதனையிட்ட போது குண்டு எதுவும் குறித்த நபரிடம் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை ���ட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும் – மேகலா மகிழ்ராஜா…..\nமுதியார் இல்லங்களில் நகரத்து முதியோர்களே அதிகம் – கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் சத்தியசீலன்\nகிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/tag/indonesias-selfiesnapping-monkey-named-person-of-the/", "date_download": "2018-12-14T11:00:51Z", "digest": "sha1:BHW52A6YBRW5H4W34VSUOCGRPD44JWNN", "length": 4862, "nlines": 86, "source_domain": "naangamthoon.com", "title": "Indonesias-SelfieSnapping-Monkey-Named-Person-Of-The Archives - Naangamthoon", "raw_content": "\n2017ன் ‘சிறந்த நபர்’ விருதை பெற்ற நருடோ குரங்கு\nசெல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான 'சிறந்த நபர்' என்ற விருதை விலங���குகள் உரிமை குழுமம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரிட்டன் புகைப்பட கலைஞர் டேவிட்…\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது-சுப்ரீம் கோர்ட்…\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது\nமுதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை\nபெரிய பாண்டியன் ஓராண்டு நினைவு தினம்-போலீசார் மரியாதை\n2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் – தமிழிசை\n55 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்த…\nநாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை\nதி.மு.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/202049/5-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-12-14T10:18:25Z", "digest": "sha1:F3CKVB7QQJFATH73HDRSBTKEDG6LTE4Z", "length": 9025, "nlines": 175, "source_domain": "www.hirunews.lk", "title": "5 பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழு.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n5 பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழு..\nதொடரூந்து பாதைகளில் யானைகள் விபத்துக்குள்ளாகும் பகுதிகளில் கண்காணிப்பில், ஈடுபடுவது தொடர்பில் அமைக்கப்பட்ட குழு, 5 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.\nகடந்த இரு நாட்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தொடரூந்து பாதைகளில் அந்த குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், குறித்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.\nதொடரந்து சாரதிகளுக்கு பாதைகளை தெளிவான முறையில் பார்ப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தொடரூந்துகளின் வேக கட்டுப்பாடு என்பன அந்த பரிந்துரைகளில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் கலைக்க���்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅவுஸ்திரேலியாவை தாக்கவுள்ள சக்திவாய்ந்த சூறாவளி\nஅமெரிக்காவிற்கு ஏதிலியாக சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nமகன் திருமணத்துக்கு சென்ற தாய், தந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக பலி\nநேபாளத்தில் பேருந்தும் - ஜீப் வண்டியும்...\nஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை\nஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர்\nவடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் முன்னெடுப்பு\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று மாலை\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nUpdate : நாடே எதிர்ப்பார்த்துள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சற்றுமுன் கிடைத்த செய்தி\nமரணத்தால் கொதித்தெழுந்த மக்கள் - காவல்நிலையத்தை சுற்றிவளைத்து தாக்குதல் - காணொளி\nஐ.தே.முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை\nஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்\nஅன்டார்டிக்காவில் சாதனை படைத்த இலங்கையர்\nஇரண்டாவது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்\nசிறிலங்கா கிரிக்கட் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும்\nசர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கட் நாடுகளிடம் கோரியுள்ள முக்கிய விடயம்\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/12", "date_download": "2018-12-14T11:23:29Z", "digest": "sha1:WE7V3D4X62YSR7VUQCOLC4DLQPLXBZ37", "length": 13217, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "December | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – ஜனவரி 6இல் இறுதி முடிவு\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, வரும் ஜனவரி 6ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.\nவிரிவு Dec 31, 2015 | 7:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபுலனாய்வு அதிகாரிகளை பிணையில் விடுவிக்கும் சிறிலங்கா இராணுவ சட்டப்பிரிவின் முயற்சி தோல்வி\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தல் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்க, சிறிலங்கா இராணுவ சட்டப் பிரிவு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.\nவிரிவு Dec 31, 2015 | 7:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அழுத்தம்\nஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பாதுகாப்பு ஊடகமான ஐஎச்எஸ் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 31, 2015 | 1:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம் – திலக் மாரப்பனவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி\nசிறிலங்கா அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் நாள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளன.\nவிரிவு Dec 31, 2015 | 0:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபுலிகளும், இஸ்லாமிய பயங்கரவாதமும் தலைதூக்குகிறதாம் – எச்சரிக்கிறார் மகிந்த\nவிடுதலைப் புலிகளும், இஸ்லாமிய பயங்கரவாதமும் நாட்டில் தலைதூக்கி வருவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2015 | 0:41 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனுமன் பாலம் தேவையில்லை – இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா நிராகரிப்பு\nதனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில், “அனுமன்” பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Dec 31, 2015 | 0:32 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு மாற்றம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு\nசிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இட���்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.\nவிரிவு Dec 30, 2015 | 13:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் -2016\nதமிழர் திருநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.\nவிரிவு Dec 30, 2015 | 4:49 // நெறியாளர் பிரிவு: செய்திகள்\nஇரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து – நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை\nபல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய சிறிலங்காவின் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.\nவிரிவு Dec 30, 2015 | 1:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரகீத் கடத்தல் – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nவிரிவு Dec 30, 2015 | 1:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்���ிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49867-local-body-election-case-hearing-today-in-madras-hc.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-14T09:30:17Z", "digest": "sha1:R7U7C5GVZR7YA4GSNFT5GFXPZTMO3WRP", "length": 10463, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தல் வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை | Local body election case hearing today in Madras HC", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-க்குள் வெளியிட்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்படாததால் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇதுதொடர்பாக கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது ஆஜரான தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் ஆகியோர், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாததால் தேர்தல் அறிவிப்பை வெளியிட இயலவில்லை என்றும் பணிகள் முடிந்தவுடன் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விளக்கமளித்தனர்.\nஉத்தரவை மீறியதால் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.\n\"கூடுதலாக ரூ. 400 கோடி தேவை\" - பினராயி விஜயன்\nலார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் \n“எந்த அடிப்படையில் தஞ்சை கோயில் நிகழ்ச்சி அனுமதி வழங்கப்பட்டது” - நீதிமன்றம்\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை\nபுத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு\n“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..\n“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செயலிழந்துள்ளது- உயர்நீதிமன்றம் கண்டனம்\nகஜா புயல் இழப்பீடு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n“கையேந்த அல்ல.. கைகொடுக்கவே இலவசங்கள் - புரிந்து கொள்ளுமா நீதிமன்றம்”\nRelated Tags : உள்ளாட்சி தேர்தல் , சென்னை உயர்நீதிமன்றம் , மாநில தேர்தல் ஆணையம் , Local body election , Madras High court\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"கூடுதலாக ரூ. 400 கோடி தேவை\" - பினராயி விஜயன்\nலார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-14T10:45:45Z", "digest": "sha1:OOWKYQE22QXBE3ZC4ARJ6ZBQ5IDNKZVG", "length": 9183, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழக விவசாயிகள்", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\nமேகதாது விவகாரம்: இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\nமேகதாது விவகாரம்: இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/m-k-stalin-strike/12651/", "date_download": "2018-12-14T09:39:23Z", "digest": "sha1:D2GVLMFDGCN2MLAYMSN6ALYCFZFKWYIP", "length": 7200, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "M.K.Stalin Strike - திருச்சியில் அனைத்துக்கட்சி போராட்டம்", "raw_content": "\nHome Latest News திருச்சியில் அனைத்துக்கட்சி போராட்டம்: ஸ்டாலின்\nதிருச்சியில் அனைத்துக்கட்சி போராட்டம்: ஸ்டாலின்\nM.K.Stalin Strike – சென்னை: “வரும் டிசம்பர் -4 ஆம் தேதி திருச்சியில் , மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி திமுக மற்றும் அனைத்துகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது”.\nகர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாத���வில் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் இந்த யோசனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.\nமேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது “மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி திருச்சியில் வரும் 4 -ஆம் தேதி அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.\nமேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.\nகட்சி பேதங்களை கடந்து அனைத்துக்கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\nபாஜகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதிருச்சியில் அனைத்துக்கட்சி போராட்டம்: ஸ்டாலின்\nPrevious articleதமிழகத்தில் இயல்பை விட இம்முறை மழை குறைவு: வானிலை மைய இயக்குநர் தகவல்\nNext articleகணிசமாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா\nமத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி இருக்கவேண்டும்: ஸ்டாலின் ஆவேச பேச்சு.\nதகவல் அறியும் உரிமை சட்ட விருது: ஸ்டாலின் வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/plus-two-exams-starts-today-000032.html", "date_download": "2018-12-14T11:24:02Z", "digest": "sha1:ZHTQAZE2M7N6B3JU6IT2QOBWCDEU7NSF", "length": 14024, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை | Exams starts today - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மாணவர்களிடம் கடுமையான சோதனை\nசென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nதமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ மாணவியருக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஏற்கெனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மாணவ மாணவியர் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு அறைக்குள் வரும் மாணவ மாணவியரை கண்காணிப்பாளர்கள் கடுமையாக சோதனை செய்த பிறகே அறைக்குள் அனுமதித்தனர். துண்டுத் ஹால்டிக்கெட்கள் தவிர துண்டுச் சீட்டுகள், புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லகூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர். தேபோல ஷ¨, பெல்ட், ஆகியவற்றை தேர்வு அறைக்கு வெளியில் விட்டுச் செல்லவும் அறிவுறுத்தினர். இது மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லாமல் தேர்வு எழுத சென்றனர்.\nஇன்று மொழிப் பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது. தமிழகத்தை பொருத்தவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிப்பதால் 6 லட்சம் மாணவ மாணவியர் இன்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுதுகின்றனர். 3 லட்சம் மாணவ மாணவியர் ஆங்கிலம் உள்ளிட் பிறமொழியை முதன்மைப் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இதையடுத்து நாளை மொழிப்பாடத்தின் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. 7 மற்றும் 8ம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 9ம் தேதி ஆங்கில மொழிப்பாடத்தின் முதல் தாள் தேர்வு நடக்கிறது.\nபிளஸ் 2 தேர்வு தொடங்கியதை அடுத்து மாணவ மாணவியர் உற்சாகத்துடன் தேர்வு எழுதச் சென்றனர். இருப்பினும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த அச்சம் மாணவ மாணவியரிடம் இருக்கிறது. அதற்காக மாணவர்கள் மாஸ்க் அணிந்து தேர்வு எழுதலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத் துறையும் தடுப்பு ஊசிகள் போடுவது குறித்து அறிவித்துள்ளது.\nவழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் தேர்வு மையத்துக்குள் நுழைய முடியாத வகையில்தடைகள் போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சிலவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பள்ளிகளின் உரிமையாளர்கள், முதல்வர்கள், பணியாளர்கள் யாரும் தேர்வு நடக்கும் நேரத்தில் அந்த பள்ளி வளாகத்துள்ளே வரக்கூடாது என்றும் தேர்வுத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nஇது தவிர எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் வசதிக்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்வுத்துறை அமைத்துள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் இந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாணவர், பெற்றோர், பொதுமக்கள் தங்கள் தேர்வு தொடர்பான புகார்களை இங்கு தெரிவிக்கலாம். விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.\nதனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ மாணவியரை அந்த பள்ளி நிர்வாகிகள் நேற்றே பள்ளிக்கு அழைத்து ஹால்டிக்கெட்டுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவ மாணவியரும் ஆசிரியர்களை வணங்கி தேர்வு எழுதச் சென்றனர்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/19/infosys-announces-rs-13-000-crore-share-buyback-at-rs-1-150-per-share-008696.html", "date_download": "2018-12-14T11:28:33Z", "digest": "sha1:HESPO6LDQ5YUK3UJIWIMJ5YGTFD3NCRH", "length": 19088, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திருப்பி வாங்குவதாக இன்ஃபோசிஸ் அறிவித்தது.! | Infosys announces Rs 13,000 crore share buyback at Rs 1,150 per share - Tamil Goodreturns", "raw_content": "\n» 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திருப்பி வாங்குவதாக இன்ஃபோசிஸ் அறிவித்தது.\n13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திருப்பி வாங்குவதாக இன்ஃபோசிஸ் அறிவித்தது.\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nஅருமையான ஓப்பனிங் கொடுத்த இந்திய ரூபாய் மதிப்பு..\nசொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் ஷிக்கா ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை காலை 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nவிஷால் ஷிக்கா ராஜினாமாவிற்கு நிறுவனர் நாராயண மூர்த்தித் தவறாக வழிநடத்தியது தான் என்றும் இன்ஃபோசிஸ் நிர்வாகம் கூறிவருகின்றது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனம் 11,30,43,478 கொடி பங்குகளை 4.92 சதவீதம் வரை கூடுதலாகச் செலுத்தி பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. எனவே ஒரு பங்கின் விலை 1,150 ரூபாய் என இன்ஃபோசிஸ் நிறுவனம் வாங்கும் என்று கூறப்படுகின்றது.\nபைபேக் திட்டம் மூலம் பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மொத்த அளவு 20.51 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் பங்கு சந்தை முடியும் போது 923.10 ரூபாயாக ஒரு பங்கின் விலை சரிந்து காணப்பட்டது.\nபிரீமியம் விலை கொடுத்து வாங்க முடிவு\nதற்போது பங்குகளைத் திரும்பப் வாங்கும் போது 19.08 சதவீதம் பிரீமியம் விலை கொடுத்து வாங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது கடந்த மூன்று மாத சந்தை விலையின் சரராசியைப் பொருத்து��் அளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 13,000 கோடி ரூபாய் அல்லது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை 2018-ம் ஆண்டு டிவிடெண்ட் மற்றும் பைபேக் திட்டம் மூலம் வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது 6.1 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதலாகப் பணம் தேவைக்கும் அதிகமாக வைத்துள்ளது தெரிவதாக வல்லுநர்கள் கூறிகின்றனர்.\nஇன்ஃபோசிஸ் போன்று டிசிஎஸ் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்கியுள்ளது, விப்ரோ நிறுவனம் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பைபே திட்டம் மூலம் திரும்ப வாங்கியுள்ளது, எச்சிஎல் நிறுவனமும் 3.50 கோடி பங்குகளைத் திரும்ப வங்க முடிவு செய்து அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cash-crunch-why-many-atms-india-not-dispatching-2-000-rupees-317447.html", "date_download": "2018-12-14T11:09:04Z", "digest": "sha1:LBPTAQYCSZTHBMFILLSHASU5FBJ3OMCV", "length": 12711, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏடிஎம்களில் வராத 2000 ரூபாய் நோட்டுகள்.. கடுமையான தட்டுப்பாடு ஏன்?.. திரும்பப் பெறப்படுகிறதா? | Cash Crunch: Why many ATMs in India not dispatching 2,000 rupees note? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற���குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஏடிஎம்களில் வராத 2000 ரூபாய் நோட்டுகள்.. கடுமையான தட்டுப்பாடு ஏன்\nஏடிஎம்களில் வராத 2000 ரூபாய் நோட்டுகள்.. கடுமையான தட்டுப்பாடு ஏன்\nஏ.டி.எம் மையங்களில் இரண்டாயிரம் ருபாய் நோட்டிற்கு கடும் தட்டுப்பாடு- வீடியோ\nசென்னை: இந்தியா முழுக்க உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்பப்பெறப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.\nதற்போது இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது.\nபீகார், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. 2,000 ரூபாய் நோட்டுகள் எங்கும் கிடைப்பதில்லை என்று புகார் அளிக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் கூட, பணம் எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.\nஇது மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுகிறதா என்ற பீதியை உருவாக்கி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு ரூபாய் 15,00,000ஆக இருந்த பணப்புழக்கம், தற்போது ரூபாய் 16,50,000ஆக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பணப்புழக்கம் அதிகரித்த பின்பும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் எப்படி குறைந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.\nஇதனால் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதோ என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான மறுப்பு எதுவும் அரசு தரப்பில் இருந்தோ, ஆர்பிஐ தரப்பில் இருந்தோ தரப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetisation atm bjp பணத்தட்டுப்பாடு பணமதிப்பிழப்பு பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=71", "date_download": "2018-12-14T10:06:32Z", "digest": "sha1:GQQRPUID2A4Q7ZQBXSGV3ZOL5Q22ZUGZ", "length": 10546, "nlines": 214, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n4என் கடவுளே, பொல்லார் கையினின்று\n5என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;\nநீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.\n8என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;\nஎன் ஆற்றல் குன்றும் நாளில்\nஎன் உயிரைப் பறிக்கத் தேடுவோர்\n11“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;\nஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.\nஎனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை\nஉமது நீதியையும் நீர் அருளும்\nஉம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.\nவயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட\nகடவுளே, உமக்கு நிகர் யார்\nநான் காணுமாறு செய்த நீரே,\n21என் மேன்மையைப் பெருகச் செய்து\nநீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்\n24என் வாழ்நாளெல்லாம் என் நா\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/14135320/AIADMK-MLAs-Disqualification-Madras-HC-Gives-Split.vpf", "date_download": "2018-12-14T10:54:54Z", "digest": "sha1:OAXW3I7SDPOBBRADEQM4YJJRLU47QW65", "length": 12992, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIADMK MLAs Disqualification Madras HC Gives Split Verdict || 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம் + \"||\" + AIADMK MLAs Disqualification Madras HC Gives Split Verdict\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர், இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #MLAsDisqualification\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் புகார் கொடுத்ததால், அந்த 18 பேர���யும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.\nநீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்ற முந்தைய இடைக்கால தடை உத்தரவும் நீடிக்கும் என்றும் சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\n1. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்: மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்த பின் முடிவு - டி.டி.வி.தினகரன்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்த பின்னரே முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சமாதான முயற்சி தோல்வி எதிரொலி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் கரூரில் பிரமாண்ட விழா\n2. ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி\n3. அரசியல் கட்சி அலுவலகங்களிலேயே பிரமாண்டம்: அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் தி.மு.க. கொடி மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்\n4. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ‘அப்பா’ என்று அழைத்த உருக்கம்\n5. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/11-nov/apec-n23.shtml", "date_download": "2018-12-14T10:18:06Z", "digest": "sha1:KHEIHLZQUHQTZHZAKGHB6LRIQATFELHC", "length": 24913, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்பின் வெற்றி ஆசிய-பசிபிக் மாநாட்டில் நிறைந்திருந்தது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்பின் வெற்றி ஆசிய-பசிபிக் மாநாட்டில் நிறைந்திருந்தது\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதால் உலகெங்கிலுமான அரசுகளில் உருவாகி உள்ள நிச்சயமற்றதன்மை, ஸ்திரமின்மை மற்றும் அரசியல் மறுதிருத்தங்கள், இவ்வாரயிறுதியில் பெருவின் லிமாவில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) மாநாட்டிலும் வெளிப்பட்டன.\nஅமெரிக்காவின் வெளியேறவிருக்கும் இடைக்கால ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது என்றாலும், 21 அரசு தலைவர்களின் அந்த ஒன்றுகூடலின் மீது ட்ரம்ப் இன் தேர்ந்தெடுப்பு ஒரு நீள நிழலைப் போர்த்தியிருந்தது. வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் மிகவும் அப்பட்டமாக பாதுகாப்புவாத, தேசியவாத மற்றும் இராணுவ கொள்கையை ஏற்கின்ற நிலையில் அங்கே அவநம்பிக்கைவாதம் அதிகரித்து வந்ததன் ஒரு தெளிவான உணர்வு இருந்தது.\n“அமெரிக்க வேலைகளை\" பாதுகாப்பதற்காக என்று சீன மற்றும் ஏனைய இறக்குமதிகள் மீது 45 சதவீத வரி விதிக்கும் அவரது அச்சுறுத்தல்களுடன், ட்ரம்ப் \"சுதந்திர வணிக\" பாசாங்குத்தனங்களை ஓரங்கட்டியுள்ளார். இந்த \"சுதந்திர வணிக\" பாசாங்குத்தனங்களைக் கொண்டுதான் முந்தைய நிர்வாகங்கள் இரண்டாம��� உலக போருக்குப் பிந்தைய அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தை அப்பிராந்தியத்தில் பேண முனைந்தன.\nட்ரம்ப்பின் வெற்றியை தொடர்ந்து, பசிபிக் இடையிலான நாடுகளது பங்காண்மையை (TPP) அமெரிக்க காங்கிரஸ் இல் நிறைவேற்றுவதற்கு அவரது இடைக்காலத்தை பயன்படுத்துவதென்ற முந்தைய பொறுப்புறுதியை ஒபாமா கிடப்பில் போட்டுவிட்டார். “சுதந்திர வணிகத்தை\" பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து விலகி இந்த உடன்படிக்கை, சீனா நீங்கலாக, அப்பிராந்தியம் எங்கிலும் கட்டுப்பாடில்லா அமெரிக்க பொருளாதார பலத்தை ஸ்தாபிக்கும் ஓர் அக்ரோஷமான அமெரிக்க-தலைமையிலான வணிக அணிதிரட்டலாக இருந்தது.\nஒபாமா மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்ததைப் போல, TPP ஆனது பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அவரது நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய \"முன்னெடுப்பின்\" பொருளாதார தளவாடமாக இருந்தது. TPP வழியாக, உலகளாவிய வணிக விதிகளை, சீனா அல்ல, அமெரிக்காவினால் எழுத முடியும் என்று அவர் அறிவித்தார். ஆனால் ட்ரம்ப் இன் \"முதலிடத்தில் அமெரிக்கா\" பாதுகாப்புவாதம், “சுதந்திர வணிகம்\" மற்றும் \"சுதந்திர சந்தைகளது\" மறைப்புகளை அகற்றுவதுடன், அதன் அனைத்து போட்டியாளர்கள் மீதும், முக்கியமாக சீனா மீது, அமெரிக்க நலன்களை ஆக்ரோஷமாக வலியுறுத்துகிறது.\nட்ரம்ப் அவரது நீண்ட அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், அமெரிக்க போட்டியாளர்களை, குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானை விலையாக கொடுத்து \"அமெரிக்க வேலைகளை\" பாதுகாப்பதற்காக அவர் \"அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக\" ஆக்குவதாக அறிவித்ததன் மூலமாக, அமெரிக்க பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடமிருந்து அன்னியப்பட்டிருந்த உள்நாட்டு தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை திசைதிருப்ப முனைந்தார்.\nஅமெரிக்க நலன்களை ட்ரம்ப் பட்டவர்த்தனமாக வலியுறுத்துவது, ஏனைய ஒவ்வொரு அரசாங்கத்தையும் நேரடியான பொருளாதார மோதலுக்கு அதனதன் இடத்தை மீளமைத்துக் கொள்ள நிர்பந்தித்து வருகிறது.\nஅம்மாநாட்டின் ஓர் உரையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சீன தலைமையிலான பரந்த பொருளாதார பங்காண்மையை (RCEP) பலமாக வலியுறுத்தினார், அது இந்தியாவை உள்ளடக்கி இருக்கும் ஆனால் அமெரிக்காவையும் APEC இல் உள்ள ஏனைய வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளையும் ஏற்றிருக்காது.\nஇராஜாங்க காரணங்களுக்காக, சகல 21 APEC அங்கத்துவ நாடுகளையும் உள்ளடக்கும் ஒரு பரந்த ஆசிய-பசிபிக் இடையிலான சுதந்திர வணிக பகுதியை (FTAAP) நோக்கிய ஒரு படியாக RCEP ஐ ஜி சித்தரித்தார். சீனாவின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பிரதி உபகாரமாக, சீனாவின் சந்தைகளையும் மற்றும் அதன் மலிவு உழைப்பு சக்தியையும் பன்னாட்டு பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்கு இன்னும் கூடுதலாக திறந்துவிட ஜி உறுதியளித்தார்.\n“நாங்கள் அன்னிய முதலீட்டிற்கு கூடுதல் அணுகுதலை வழங்குவோம் மற்றும் சீனாவில் உயர்-ரக முன்மாதிரி சுதந்திர வணிக மண்டலங்களை தொடர்ந்து அமைப்போம்,” என்று தெரிவித்த ஜி, “சீனாவின் முதலீட்டு சூழல் இன்னும் அதிகமாக, சௌகரியமாக மற்றும் வெளிப்படையாக திறந்துவிடப்படும், அவ்விதத்தில் சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகளை அன்னிய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்,” என்றார்.\nமுதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கு உறுதியளிப்பதன் மூலமாக, சீனாவிற்கு எதிராக அமெரிக்க \"முன்னெடுப்பின்\" பட்டியலில் இருந்து வெளியேறும் முன்னாள் அமெரிக்க கூட்டாளிகளை ஈர்க்கும் பெய்ஜிங்கின் முயற்சிகளை அவரது தொனி எடுத்துக்காட்டியது. சமீபத்திய வாரங்களில், இத்தகைய தயவுதாட்சண்யங்கள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற மற்றும் மலேசிய பிரதம மந்திரி நஜீப் ரஜாப் மீது பொழியப்பட்டுள்ளன.\nTPP மீட்டமைக்கப்படும் என்பதில் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இன்னமும் பகிரங்கமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவற்றின் நம்பிக்கை அழிக்கப்பட்டால் அவை சீனாவின் தலைமையை பின்தொடர நிர்பந்திக்கப்படும் என்பதை எச்சரித்தன. இரண்டு நாடுகளுமே ஒரு தீவிரமான குழப்பநிலையில் சிக்கியுள்ளன: அவை ஏற்றுமதிகளுக்காக பெரிதும் சீனாவைச் சார்ந்துள்ளன, ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்து அவை அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் மூலோபாய கூட்டணியை பின்தொடர்கின்றன.\nRCEP குறித்து ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்க்கம் ரேர்ன்புல் செய்தியாளர்களுக்கு கூறுகையில், “அது TPP அளவிற்கு நீண்ட தாக்கத்தைக் கொண்டிருக்காது என்றாலும் எங்களது ஏற்றுமதிகளுக்காக நிறைய சந்தைகளை எங்களால் அணுக கூடியதாக இருந்தால் நல்லது,” என்றார். APEC மாநாட்டிற்கு செல்லும் வழியில், ரேர்ன்புல் ட்ரம்���் ஐ சந்திக்க முயன்றார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியின் விளைவுகள் குறித்து கான்பெர்ராவில் மனக்கவலைகளை இன்னும் அதிகரித்துள்ளது.\nஅதேபோல, நியூசிலாந்து பிரதம மந்திரி ஜோன் கே கூறுகையில், அமெரிக்கா இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய பங்காளிதான் என்றாலும் ட்ரம்ப் நிர்வாகம் சுதந்திர வணிகம் எனக்கூறப்படுவதில் இருந்து பின்வாங்கினால், அந்த வெற்றிடத்தை சீனா நிரப்பக்கூடும் என்றார். ட்ரம்ப் இன் வணிக கண்ணோட்டங்களால் உண்டான \"மிகப்பெரும் ஏமாற்றத்தைக்\" குறித்து கே பேசினார்.\nஜப்பானின் ஆளும் உயரடுக்கு மிகக் கூர்மையான நெருக்கடியை முகங்கொடுக்கிறது. பெய்ஜிங் ஆட்சியினது மிக கடுமையான தேசியவாத செய்தி நிறுவனங்களில் ஒன்றான குளோபல் டைம்ஸ், ஜப்பான் மீதான ட்ரம்ப் கொள்கைகளின் தாக்கம் குறித்து குரூரமாக திருப்திப்பட்டு கொண்டது. அங்கே பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அரசாங்கம் அந்நாட்டின் நீண்ட பொருளாதார மந்தநிலையை மாற்றுவதற்கான ஒரு வழிவகையாக TPP ஐ பலமாக கருதி இருந்தது.\n“அவர் TPP ஐ கைவிட்டு, ஜப்பானில் அமெரிக்க இராணுவத்தை நிறுத்துவதற்கு ஜப்பானை பணம் செலுத்துமாறு அழுத்தமளிக்க இருப்பதாக ட்ரம்ப் கூறுவது, அபே ஐ பதட்டமாக்கி உள்ளது மற்றும் சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவை சார்ந்திருக்குமாறு ஜப்பானிய மூலோபாயத்தை திவால்நிலை அபாயத்துடன் நிலைநிறுத்துகிறது,” என்று குளோபல் டைம்ஸ் தலையங்கம் அறிவித்தது. “ஆசிய-பசிபிக் புவிசார் அரசியலை வடிவமைப்பதற்கு சீனா மிகவும் தகைமை கொண்டுள்ளது,” என்று அது வலியுறுத்தியது.\nஇப்போதும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பானிய அரசாங்கம், அதன் சொந்த ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்துவதற்கு ஜப்பானிய தலைமையிலான அணியாக TPP க்கு மறுவடிவம் கொடுக்க முனையக்கூடும். ஜப்பான் டைம்ஸ் செய்தியின்படி, 12 TPP அரசுகளது தலைவர்கள் அவர்கள் அளவில் உடன்படிக்கையை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வதற்கு சனியன்று உடன்பட்டனர். “நமது உள்நாட்டு நடைமுறைகளை நாம் நிறுத்தினால், TPP முற்றிலுமாக மடிந்துவிடும்,” என்று அபே கூறியதாக அப்பத்திரிகை குறிப்பிட்டது.\nட்ரம்ப் கொள்கைகளது தாக்கங்கள் குறித்த டோக்கியோவின் கவலைகளைப் பிரதிபலிக்���ும் விதத்தில், APEC மாநாட்டிற்கு செல்லும் வழியில், அபே ட்ரம்ப் ஐ சந்திக்க அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நியூ யோர்க் பயணம் மேற்கொண்டார். அச்சந்திப்பு அமெரிக்க-ஜப்பான் கூட்டுறவின் முக்கியத்துவம் மீது வெற்று அறிக்கைகளை வலியுறுத்திய போதினும், அபே அமெரிக்காவினது மாற்றத்தை ஈடுகட்டுவதற்கும் மற்றும் சீனாவை எதிர்கொள்வதற்குமான ஒரு வழிவகையாக ரஷ்யா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளடங்கலாக ஏனைய அரசாங்கங்களுடனான டோக்கியோவின் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முயற்சிக்க APEC கூட்டத்தை பயன்படுத்தினார்.\n“வணிகம் மீது அதிகரித்துவரும் ஐயுறவுவாதத்திற்கு\" இடையே, அனைத்து 21 அங்கத்துவ நாடுகளும் \"நமது சந்தைகளைத் திறந்து வைத்திருப்பதன்\" மீதான கடமைப்பாடுகளை ஏற்கும் ஒரு அடையாள அறிவிப்புடன் APEC மாநாடு நிறைவுற்றது. ஆனால் பெருநிறுவன ஊடக பக்கங்களில், வேறுவிதமான தீர்மானங்கள் எழுதப்பட்டு வருகின்றன.\nஹென்றி எர்காஸ், ஆஸ்திரேலிய டுடே இல் எழுதுகையில், ட்ரம்ப் இன் பாதுகாப்புவாதம் \"வணிகப் போர்களை\" தூண்டும், அதற்காக ஆஸ்திரேலியாவும் மற்றும் உலகமே மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று அனுமானிக்கிறார். பதவிக்கு வந்ததும், ட்ரம்ப் அனேகமாக அவரது ஆக்ரோஷ கொள்கையை மிருதுவாக்கிக் கொள்வார் என்று சில அரசியல் மற்றும் ஊடக பண்டிதர்கள் பிரமைகளை விதைக்கின்ற நிலையில், அமெரிக்க \"தொழில்துறை வீழ்ச்சியின்\" (Rust Belt) கூடுதல் வேலை இழப்புகளின் \"வலி\", \"அவரது பிரச்சாரத்தில் மேலோங்கி இருந்த வணிக-எதிர்ப்பு வாய்சவுடாலில் இருந்து பின்வாங்க முடியாமல் ட்ரம்ப் ஐ இன்னும் கடுமையாக்கும்,” என்று எர்காஸ் எச்சரிக்கிறார்.\n1930 களைப் போலவே, வணிகப் போரானது தவிர்க்க முடியாமல் இராணுவ போருக்கு இட்டுச் செல்கிறது. ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தை 550,000 ஆக மற்றும் கடற்படையை 350 கப்பல்களுடன் விரிவாக்க சூளுரைத்துள்ளார்—\"பசிபிக்கில் சீனாவால் எங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது,\" என்று முன்னாள் நியூ யோர்க் மேயரும் அவரது ஆலோசகர்களில் ஒருவருமான ரூடி யூலியானி கடந்த வாரம் அறிவித்ததை இம்முடிவு உறுதிப்படுத்துகிறது.\nட்ரம்ப்பின் வெற்றியால் உருவான குழப்பம், ஆசிய-பசிபிக்கில் எந்த ஆளும் உயரடுக்கு மேலாதிக்கம் செலுத்தும் என்பதன் மீது வெடிப்பார்ந்த மற்றும் பேரழிவுகரமான பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களின் சாத்தியக்கூறுக்கு ஒரு முன்னறிவிப்பாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1023&sbtype=1134", "date_download": "2018-12-14T10:07:06Z", "digest": "sha1:EZRQGCMGGDYNF5P4LY5YBF6DIGO4YIWG", "length": 7026, "nlines": 173, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://mayaonlineshop.in/product/bheema-pusti-laddu-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-14T10:39:40Z", "digest": "sha1:FNMNFVLN37JUUCMJ2RSGWOCEPZJ2ZL2I", "length": 3597, "nlines": 112, "source_domain": "mayaonlineshop.in", "title": "BHEEMA PUSTI LADDU / பீம புஸ்டி லட்டு - Maya Online Shop", "raw_content": "\nசேர்வன : பேரித்தம் ப ழம் , முந்திரி பருப்பு, பாதாம் , பிஸ்தா , கசகசா , பார்லி, வேர்க ட லை , பட்டாணி மாவு , வெள்ளை எள்\nCategories: ஆரோக்கிய உ ணவுகள், தமிழ் பாரம்பரிய உணவு Product Brand: ல ட் டு\nசேர்வன : பேரித்தம் ப ழம் , முந்திரி பருப்பு, பாதாம் , பிஸ்தா , கசகசா , பார்லி, வேர்க ட லை , பட்டாணி மாவு , வெள்ளை எள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/12/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-12-14T10:21:54Z", "digest": "sha1:VITAF4FS6MX4H3ZDDBOKPUA2CQ2GNJBV", "length": 11039, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக! – சாலைப்பணியாளர்கள் கோரிக்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக\nபணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக\nநாமக்கல், மே 11-பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். சீருடை மற்றும் ஆபத்துப்படி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை அரசே தொடர்ந்து நடத்திட வேண்டும். தனியாருக்கு சாலைகளை ஒப்படைப்பதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமைவகித்தார். மாநில துணைத் தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தனசேகரன், பாலகிருஷ்ணன், கனகராஜ் மற்றும் ஜாகீர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பொருளாளர் பார்த்தீபன் நன்றி கூறினார்.\nPrevious Articleநாகர்கோவிலிலிருந்து கூடுதல் பேருந்து இயக்கம்\nNext Article தமுஎகச கிளை அமைப்பு\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/28162833/Dismiss-darknessThrikkarthika.vpf", "date_download": "2018-12-14T10:56:44Z", "digest": "sha1:RFAP7PLG5SNY5W774XVDQRV6RJ4MEUTQ", "length": 20643, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dismiss darkness Thrikkarthika || இருளை விலக்கும் திருக்கார்த்திகை 2-12-2017 கார்த்திகை திருநாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\nஇருளை விலக்கும் திருக்கார்த்திகை 2-12-2017 கார்த்திகை திருநாள் + \"||\" + Dismiss darkness Thrikkarthika\nஇருளை விலக்கும் திருக்கார்த்திகை 2-12-2017 கார்த்திகை திருநாள்\nஇருளை விலக்கவல்லது ஒளி, அந்த ஒளியை தருவது அக்னி எனப்படும் நெருப்பு. நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டு அதன் பயனை அறிந்தபின்னரே மனித நாகரிகம் தன்னிறைவு பெறத் தொடங்கிற்று.\nஇருளை விலக்கவல்லது ஒளி, அந்த ஒளியை தருவது அக்னி எனப்படும் நெருப்பு. நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டு அதன் பயனை அறிந்தபின்னரே மனித நாகரிகம் தன்னிறைவு பெறத் தொடங்கிற்று. ஆகாயத்தை அரணாக வரித்துக் கொண்டு, நிலத்தில் நிலைத்து, நீரைப்பருகி, காற்றை சுவாசித்து வா��்ந்து கொண்டிருந்த மனிதர்கள், நெருப்பை மூட்டி அதன் மூலம் தங்களது உணவுத்தேவைகளை அடையவும், விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுக்கொண்ட பின்னரே எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றனர். காலப்போக்கில் அவர்கள் தங்களுக்கு உதவிசெய்த இயற்கை சக்திகளை போற்றவும், கைமாறு கருதாது செயலாற்றும் அவைகளுக்கு நன்றி தெரிவிக்கவும் முற்பட்டனர். பன்னெடுங்காலத்திற்கு முன் சடங்காக அவர்களுள் உதித்த இந்த நிகழ்வே படிப் படியாக வளர்ச்சிப் பெற்று இன்று சம்பிரதாய பூர்வமான வழிபாடாக உருப்பெற்றுள்ளது.\nஆதியில், இயற்கை சக்திகள் யாவும் கடவுளால் தரப்பட்டது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் அந்த சக்தி களையே கடவுளாக்கி அதற்கென்று ஒரு ஆலயம் நிர்மாணித்து நன்றியை சாசனமாக்கி வழிபாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். பஞ்ச பூதங்கள் எனப்படும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் இயற்கை சக்திகள் கடவுளாக உருப்பெற்றதும், அவைகளுக்குரிய கோவில்கள் உருவாக்கப்பட்டதும் இப்படித்தான். அதன்படி நீரின் அதிபதியாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரும், நிலத்தின் அதிபதியாக திருவாரூர் தியாகேசரும் (காஞ்சி ஏகாம்பரேஸ்வரரையும் கூறுவதுண்டு), காற்றின் அதிபதியாக திருக்காளஹஸ்தி காளத்திநாதரும், ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜபெருமானும், நெருப்பின் அதிபதியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரும் போற்றி வணங்கப்படுகின்றனர்.\nஇவர்களில் நெருப்பின் அதிபதியான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், அக்னிமலையாக ஒளிர்ந்த, ஒளிரும் திருநாளே திருகார்த்திகை தீபத்திருநாளாகும்.\nசிவமலை அக்னிமலையாய் சிவந்த நாளை குறிக்கும் விதமாகவே தீபம் ஏற்றப்படுகிறது என்று ஒருசாரரும், மற்றொரு சாரரோ, ஒருசமயம் சக்தி விளையாட்டாக சிவனின் கண்களைப் பொத்தினார். அடுத்த நொடியே பிரபஞ்சமே இருளில் ஆழ்ந்தது. சிவன் கோபமானார், விளையாட்டாக தான் செய்த செயலால் சிவன் கோபித்ததும், உலக ஜீவராசிகள் தவித்ததையும் பார்த்த உமையவள் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார். சிவன் உமையவளை மன்னித்து தன் உடலின் இடப்பாகத்தை தந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இருண்ட பிரபஞ்சத்திற்கு ஒளியூட்டிய நாளைப் போற்றும் விதமாகவே உயர்ந்த இடத்தில் தீபம் ஏற்றி வழிபாட�� செய்யப்படுகிறது என்கின்றனர்.\nநாம் பிறப்பதற்கு முன் நம் தாயின் கருவறையில்தான் இருந்தோம். அதுபோல ஆலயங்களில் இறைவன் குடிகொண்டிருக்கும் இடத்தை கருவறை என்கிறோம். கருவறை என்பது வெளிச்சம் படாத ஒரு இடம். அண்டமெங்கும் நிறைந்துள்ள இறைவன் கண்ணுக்குத் தெரியாத பரம்பொருள் என்பதை நினைவு கூர்வதற்காகவே கருவறையில் அவனை பிரதிஷ்டை செய்வது வழக்கமாயிற்று. கற்பூரதீபம் காட்டும்போது கருவறை என்னும் இருளறையில் சிலையாய் நாம் பிரதிஷ்டை செய்த இறைவனின் திருவுருவம் நம் கண் களுக்கு முழுமையாக காட்சியளிக்கிறது. தீபத்தை ஏற்றி மனமாசை (இருளை) விலக்கி வழிபட்டால் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் பேரறிவாளனின் தரிசனம் நமக்கு நிச்சயம் கிட்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இப்படி தீபமேற்றி வழிபடும் வழக்கம் உருவானது என்கின்றனர் அறிஞர்கள்.\nதீபத்தில் இறைவனை காண்பது முன்னோர்கள் காலத்திலிருந்து தொன்றுதொட்டுவரும் நடைமுறையாகும். இவ்வுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் சூரியஒளியே தருகிறது என்பதை குறிக்கும் விதமாக தீபவழிபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பது மற்றொரு சாரரின் கருத்தாகும். ஒளியான தீபவெளிச்சமே அறியாமை என்னும் இருளிலிருந்து நம்மையெல்லாம் மீட்டு அறிவுரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் பலப்படுத்துகிறது. மேலும் எரியும் விளக்கை கவிழ்த்தாலும் அதிலிருந்து சுடர்விடுகின்ற தீபம் எப்பொழுதும் மேல்நோக்கியே இருக்கும். அதுபோல வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும். இத்தகைய தீபத்தை அந்த ஏகநாயகன் நினைவாக ஏற்றி வழிபடும் ஏற்றம்தரும் திருநாளே கார்த்திகை தீபத்திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று, அக்னியாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத்திருநாளன்று விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .\nஒவ்வொரு சிவாலயத்திற்கும் மாதாந்திர உற்சவங்கள், வழக்கமான உற்சவங்கள் தவிர ஆண்டுக்கொரு தடவை பத்துநாள் உற்சவம் எனப்படும் பெருந்திருவிழாக்கள் நடத்தப்பெறுவது வழக்கமாகும். கார்த்திகை தீபத்திருவிழா எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்பட்டாலும் இது திருவண்ணாமலை தலத்தில் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கோலாகலமாகவும் தனித்துவத்துடனும் கொண்டாடப்படுகிறது. இன்னும் சொல்வதானால் இவ்வாலயத்தின் பெருந்திருவிழாவே கார்த்திகை தீபத் திருவிழாதான்.\nதீபத்திருநாளன்று சுமார் ஆயிரம் கிலோ நெய்யை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட வெண்கல கொப்பறையில் ஊற்றி தீபம் ஏற்றப்படுகின்றது. இந்த கொப்பறை மைசூர் சமஸ்தானத்தில் அமைச்சராக இருந்த வேங்கடபதி ராயர் என்பவரால் 1745-ல் வழங்கப்பட்டதாகும். இன்றுவரை இந்த கொப்பறையிலேயே மகாதீபம் ஏற்றப்படுகின்றது. மலைமீது ஏற்றப்படும் தீபம் ஏற்றுவதற்கு முன்னர் ஆலயத்தினுள் பஞ்சமூர்த்திகள் வெளியே வந்து நிற்கும். அவைகளுக்கு முன் அகண்டதீபம் ஏற்றும் அதேநேரத்தில், மலைமீது மகாதீபம் ஏற்றப்படும். அந்த நேரம் அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் வானை பிளக்கும். அன்று ஏற்றப்படும் இந்த தீபம் பதினோறு தினங்கள் அணையாமல் சுடர்விட்டு எரியும்.\nஇவ்வாலயத்தின் கோபுரம் 216 அடி உயரமும் பதினோரு நிலைகளையும் கொண்டது, இக்கோவிலில் 9 கோபுரங்களும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக சிவகங்கை தீர்த்தமும் பிரம்ம தீர்த்தமும், உள்ளன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2018-12-14T10:49:21Z", "digest": "sha1:QURXR7RLCFWVZLJCO54TN4TGALSG5HAS", "length": 9621, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீரில் விளையாடும் பன்டாக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nகோடை வெப்பத்தை தணிக்க தண்ணீரில் விளையாடும் பன்டாக்கள்\nகோடை வெப்பத்தை தணிக்க தண்ணீரில் விளையாடும் பன்டாக்கள்\nகோடைக்கால வெப்பத்தை தணிக்கும் முகமாக, வளர்ந்த பன்டா கரடிகள் தண்ணீரில் இறங்கி தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன. மத்திய சீனாவின் ஹூபாய் மாகாணத்தின் ஷென்னொங்ஜியா வனப் பகுதியில் இந்த பன்டா கரடிகள் வாழ்கின்றன.\nஇயற்கையாக அமைந்த தடாகத்தில் வசிக்கும் 10 வயதான ஓயூன் மற்றும் யுன்யுன் ஆகிய இரண்டு கரடிகளும் பாறைகள் மீது ஏறுவதிலும், தண்ணீரை தமது வயிற்றின் மீது தௌிப்பதிலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகின்றன. ஷென்னோங்ஜியா தேசிய பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பன்டாக்களின் நாளாந்த உடல் நலம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.\nஅவற்றின் உடல் நிலைக்கேற்ப உணவு வகைகளை தயாரித்து வழங்கும் பணியாளர்கள், வெப்பத்தாக்கம் மற்றும் தொற்று ​நோக்களில் இருந்து பன்டாக்களை பாதுகாக்கும் நோக்கில் மருந்துப் பொருட்களையும் அவற்றுக்கு வழங்குகின்றனர்.\nபன்டா கரடிகளுக்கு அளவான மற்றும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களை நாளாந்தம் வழங்கி வருவதாக பூங்காவின் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். பன்டாக்களை வளர்ப்பவர் புதிதாக பெறப்படும் மூங்கில் தண்டுகளுடன் மருந்துப் பொருட்களையும் உண்ண வைப்பார்.\nசில மூலிகை மருந்துகள் அவற்றின் உணவுகளில் சேர்க்கப்படுவதால் அவற்றை வெப்ப சூழ்நிலை தாக்காது என்று பன்டா பராமரிப்பாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.\nஇந்தநிலையில், ஓயூன் என்ற பன்டா கரடி கடந்த புதன்கிழமை தனது 10ஆவது வயதை பூர்த்தி செய்தது. இதன்பொருட்டு பராமரிப்பாளர்கள் பன்டாவுக்காக மூங்கில், அப்பில், பாண் மற்றும் சில மூலப் பொருட்களைக் கொண்டு விசேட கேக் ஒன்ற��யும் தயாரித்து வழங்கியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅதிகரிக்கும் வெப்பத்தால் ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி\nபிரித்தானியாவில் வெப்பம் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், வெப்பத்தை தணிக்க மக்கள் ஐஸ்கிரீம்களை அதிகமா\nபாகிஸ்தானை தாக்கிய வெப்ப அலை: 65 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் தெற்கு நகரான கராச்சியில் அதீத வெப்பநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான வெப்ப அலை காரணமாக\nசீனக் காட்டுப்பகுதியில் உலாவும் இராட்சத பண்டாக்கள்\nஇராட்சத பண்டாக்கள் உட்பட சில அரிய காட்டு விலங்குகள் தென்மேற்கு சீனாவின் காட்டுப் பகுதிகளுக்குள் உலாவ\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/category/special-news/salem-special-news/", "date_download": "2018-12-14T10:08:19Z", "digest": "sha1:KKHC3TYPCCNQOI23C2V7K2O4FII5FQDA", "length": 12703, "nlines": 211, "source_domain": "helloosalem.com", "title": "special Archives - hellosalem", "raw_content": "\nசைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை\nசைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம். சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள்\nசுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி\nசப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி செய்வது எப்���டி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தயிர் – 1 கப் வேர்க்கடலை – 1 கப் தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன் மிளகு\nஉடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். ஆனால், இருபாலருக்கும் ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு\n.. அப்போ இதை படிச்சுட்டு போங்க\nஉணவுகள் தான் உடலின் எரிபொருள். அத்தகைய உணவைம் காலையில் ஜிம் செல்லும் போது அவசியம் சாப்பிட வேண்டும். அதேப்போல் ஜிம் செல்லும் முன், எதையாவது சாப்பிட முடியாது. சரியான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும்\nநொறுக்கு தீனி சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது எப்படி\nஎன்ன செய்தாலும் இப்படி சாப்பிடுவதை கட்டுப்படுத்தமுடியவில்லை என கவலைபடுகிறீர்களா அப்படியென்றால் இங்கே குறிப்பிடும் டிப்ஸ்களை முயன்று பாருங்கள். டயட்டில் இருப்பவர்கள் சரியான மணிக்கு எழுந்து சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, நன்றாக தொப்பலாக நனையும்படி ஜிம்மில் உடற்ப்யிற்சி செய்வார்கள். எல்லாம்\nஉங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று கூற முடியும்\nவர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள்\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி\nமாடி தோட்டத்தில் சத்தான காய்கறிகள்\nநமது வீட்டின் மொட்டைமாடி, பால்கனி போன்றவைகளில் மாடி தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவைகளை விளைவித்து அவ்வப்போது பிரஸ் ஆன காய்கறிகளை பறித்து சமைத்து கொள்ளலாம். இன்றைய நாளில் ரசாயன கலப்பில்லாத காய்கறிகளை வாங்குவது\nபிஎஸ்என்எல்.லில் அறிமுகம் செல்போன் அழைப்புகளை வீட்டு போனிலும் கேட்கும் வசதி\nசென்னை : பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் அறிவித்தார். இலவச வீட்டு சேவை என்ற திட்டத்தின் மூலம் அதை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.\nகுழந்தைகளை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்….\nமொராக்கோ நாட்டில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் யானை கல் வீசி தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள ரபாத் நகரில் மிருகக்காட்சி சாலை உள்ளது. அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சி சாலைகளில் அதுவும் ஒன்று.\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sai-baba-thiyana-slogam/", "date_download": "2018-12-14T10:50:12Z", "digest": "sha1:47W27GF75NXBJGDUH6J5NZV7MXUXM4ZH", "length": 7932, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "ஷீர்டி சாயிபாபா தியான மந்திரம் | Shirdi Sai baba dhyan manthiram", "raw_content": "\nHome மந்திரம் சாய் பாபா மந்திரம் இந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்\nஇந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்\nதன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து கலியுக கடவுளாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இருக்கிறார் சாய் பாபா. இவர் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபித்து வழிபடுவோர் பலருக்கு இவர் நேரில் வந்து காட்சி கொடுப்பதாக கூறப்படுகிறது. அதிசயங்கள் பல நிகழ்த்தும் சாய் பாபாவின் அருளை பெற கீழே உள்ள சாய் பாபா மந்திரம் அதை ஜபித்து தியானம் இருந்தால் சாய் பாபாவின் அருளை நிச்சயம் பெறலாம்.\nஷீரடி சாயிபாபா தியான ஸ்லோகம்\nபத்ரி க்ராம ஸமத் புதம்\nபக்தா பீஷ்டம் இதம் தேவம்\nஇந்த தியான மந்திரத்தை ஜபித்தவாறு தினமும் தியானம் இருப்பது நல்லது. தினமும் தியானம் இருக்க முடியாதவர்கள் வியாழ கிழமைகளில் தியானம் இருக்கலாம். வியாழ கிழமை என்பது சாய் பாபாவிற்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் பலர் விரதம் இருந்து சாய் பாபா கோயிலிற்கு சென்று சாய் பாபாவை வழிபடுவது வழக்கம். பெரும்பாலான சாய் பாபா கோவில்களில் வியாழ கிழமைகளில் அன்னதான வழங்குவது ஏழைகளுக்கு உதவுவது போன்ற பல நல்ல காரியங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஷீரடி சாய் நாதனை போற்றுவோம் அவர் அருளால் இன்புற்று வாழுவோம்.\nஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க உதவும் சாய் பாபா மந்திரம்\nசாய் பாபா தியான மந்திரம்\nஅனைத்திலும் வெற்றி பெற செய்யும் கோமாதா ஸ்லோகம்\nசிறந்த பலன்களை தரும் மகா சுதர்சன மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/raghawa-lawrence-poomi-poojai-delta-district-lady/12431/", "date_download": "2018-12-14T10:14:48Z", "digest": "sha1:UVXT6FBUDYD7WOMIEJFBOEAUDQBAN4HB", "length": 5083, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Raghava Lawrence : சொன்னதை செய்து காட்டிய லாரன்ஸ்", "raw_content": "\nHome Latest News சொன்னதை செய்து காட்டிய ராகவா லாரன்ஸ் – புகைப்படங்களை பாருங்க.\nசொன்னதை செய்து காட்டிய ராகவா லாரன்ஸ் – புகைப்படங்களை பாருங்க.\nRaghava Lawrence : நடிகர் ராகவா லாரன்ஸ் தான் சொன்னது போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரும் வேலையில் இறங்கியுள்ளார்.\nதமிழகத்தை தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புள்ளாகியுள்ளன. இதனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளன.\nஇப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 50 பேருக்கு வீடு கட்டி கொடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.\nஅதன்படியே தற்போது வீட்டை இழந்து தவிக்கும் தாயார் ஒருவருக்கு வீடு கட்டி கொடுக்க பூமி பூஜை போட்டுள்ளார்.\nஅந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாக ரசிகர்கள், பொது மக்கள் என பலரும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.\nNext articleபடு கவர்ச்சி லுக்கில் ரசிகர்களை கிளுகிளுப்பாகிய காஜல் – புகைப்படம் இதோ.\nரூ 10 லட்சத்தில் வீடு கட்டி தரும் லாரன்ஸ் – யாருக்கு தெரியுமா\nடெல்டா மக்களுக்காக ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்.\nஇன்றைய சமையல் குறிப்பு :\nகாயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை: தமிழிசை ஆவேச பேச்சு\nபுரோ கபடி லீக் – தமிழ் தலைவா���் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-12-14T10:53:55Z", "digest": "sha1:SDFOZVWMBIBKBIL3AMCVF5Z3W3WWLWWQ", "length": 12150, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் வழங்குமாறு சிபிஐக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டது.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் அவரது சார்பில், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சிபிஐ அறிக்கை உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறு ரவி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அறிக்கையை தருமாறு சிபிஐக்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nவிஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐ அறிக்கையை வழங்க உத்தரவு\nPrevious Articleகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nNext Article சத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஇன்று யானைகள் நலவாழ்வு முகாம் துவக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் வரத்துவங்கின\nகார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் 20 ஆயிரம் சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூட முயற்சி- லேப் டெக்னிசியன் சங்கம் குற்றச்சாட்டு\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/19106-marathon-race-in-madurai", "date_download": "2018-12-14T11:39:10Z", "digest": "sha1:OU4P5BBLZ5GF2N3VG7ENDEVFSJC77FBI", "length": 6932, "nlines": 106, "source_domain": "www.polimernews.com", "title": "​​ அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி", "raw_content": "\nஅலங்காநல்லூரில் போத��ப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி\nஅலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி\nஅலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அலங்காநல்லூர் வாடிவாசல் முதல் சிக்கந்தர் சாவடி வரை சுமார் 10 கி.மீ வரை நடந்த மினி மாராத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅலங்காநல்லூர் மதுரைMadurai மாரத்தான் போட்டிMarathon\nமுறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nமுறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nமலேசியாவில் இருந்து கடத்தி வரபட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்\nமலேசியாவில் இருந்து கடத்தி வரபட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்\nஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு உள்ளது\nயானைகள் வேட்டையாடப்படுவது, மின்சாரம் தாக்கி உயிரிழப்பது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு, CBI பதிலளிக்க உத்தரவு\nநெல்லையில் மருத்துவக் கழிவு அகற்றும் நடவடிக்கை குறித்து ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\n16 ஊர்மக்கள் பங்கேற்ற எருதுகட்டு விழா\nகடும் இழுபறிக்கு இடையே ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு\nஅணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசர்கார் சர்ச்சை... விசாரணைக்குத் தடை...\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டி.டி.வி தினகரன்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/144158-the-hammerman-talks-about-ipl-season.html", "date_download": "2018-12-14T10:07:45Z", "digest": "sha1:WDIKSVH7O64OP2BK7RQYAJ5NW4ZFFG2N", "length": 29359, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "`டபுள் செஞ்சுரி அடிச்சும் கழற்றிவிடப்பட்டேன்!’ - கலங்கும் ஐ.பி.எல் `ஹேமர்மேன்’ ரிச்சர்ட் மேட்லி | The hammerman talks about ipl season", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:48 (08/12/2018)\n`டபுள் செஞ்சுரி அடிச்சும் கழற்றிவிடப்பட்டேன்’ - கலங்கும் ஐ.பி.எல் `ஹேமர்மேன்’ ரிச்சர்ட் மேட்லி\nஐ.பி.எல் தொடர் என்பது, ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியில் தொடங்கும் கிரிக்கெட் தொடர் அல்ல; அதற்கு முன்னதாக நடக்கும் வீரர்களின் ஏலத்திலேயே ஐ.பி.எல் பீவர் தொடங்கிவிடும். தங்கள் அணி எந்த வீரரை வாங்கியுள்ளது, புதிய வீரர்களுக்கு என்ன விலை எனப் பலரும் எதிர்பார்த்து இருப்பார்கள். ஒவ்வொரு அணியின் பலம் பலவீனம் என்பது எல்லாம் ஏலத்தின் முடிவில் இருந்து கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nஐ.பி.எல் தொடரில், ஏலம் அத்தனை முக்கியம். ஐ.பி.எல் 2008-ம் ஆண்டு தொடங்கியபோது ஏலம் இந்திய ரசிகர்களுக்கு மிகப் புதிது. அப்போது மூக்கில் ஒருவர் கண்ணாடி வைத்துக்கொண்டு வீரர்களின் பெயரை ஒவ்வொன்றாக அறிவிப்பார். கையில் சின்னதாக ஒரு சுத்தியல். அப்போது அவர் பெயர்கூட யாருக்கும் தெரியாது. நமக்குத் தெரிந்தது எல்லாம், ஏலம் விடுபவர். அதன் பின்னர் ஹேமர்மேன். கடைசியாகத்தான் அவர் பெயர் தெரிய வந்தது, ரிச்சர்டு மேட்லி. ஏலத்தில் அணி நிர்வாகத்தைவிட, ஏலம் போகும் வீரர்களைவிட அதிக கவனம் ஈர்ப்பவராக இருந்தார் மேட்லி. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவர் ஐ.பி.எல் தொடர்களுக்கு வீரர்களின் ஏலத்தை நடத்தி வந்தார்.\nஇந்த வருடமும் ஏலத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஏலம் நடக்கும் இடம் அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிச்சர்டு மேட்லி, ``இந்த முறை ஐ.பி.எல் ஏலத்தை, தான் நடத்தவில்லை. ஐ.பி.எல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே இந்தத் தொடரின் ஏலத்தை நடத்தியதில் பெருமிதம் கொண்டேன். இந்தியாவில் இருக்கும் நண்பர்களை மிஸ் செய்வேன். ஒவ்வொரு முறையும் எனக்குக் கிடைத்த வரவேற்புக்கு நன்றி. - தி ஹேமர்மேன்” என்று கடந்த 5 -ம் தேதி தெரிவித்தார்.\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\nஇந்த முடிவால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இது தொடர்பாக மேட்லிக்கு வாழ்த்தும், தங்களின் செல்ல கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, அடுத்த நாள் மீண்டும் ஒரு ட்வீட் செய்தார். அதில், `என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தெளிவுக்காகச் சொல்கிறேன், ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் முடிவு என்னுடையது கிடையாது. ஐ.பி.எல் ஏலத்தை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) என்னை அழைக்கவில்லை. கிரிக்கெட் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், நான் கழற்றிவிடப்பட்டேன்’ என்றார்.\nமேலும் ஏலம் விட அவர் கையில் வைத்திருக்கும் சுத்தியலின் படத்தைப் பகிர்ந்த அவர், இதற்கு இனி வேலை இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் ரசிகர் ஒருவர், இந்த 11 ஆண்டுகளில் மறக்க முடியாத நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், `ஐ.பி.எல் முதல் சீஸன் கிரிக்கெட்டை மாற்றியது எனலாம். அதை நான் பணியாற்றியது மகிழ்ச்சி. அதையும் தாண்டி, முதல் சீஸனில் தோனியை விற்பனை செய்த அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது’ என்று பதிவிட்டார்.\nரிச்சர்டு மேட்லிக்குப் பதிலாக, வரும் ஐ.பி.எல் தொடரில் ஏலத்தை ஹூக் எட்மேடெஸ் (Hugh Edmeades) நடத்துவார் என பி.சி.சி.ஐ அறிவித்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் கிளாசிக் கார்கள் மற்றும் கலைப் பொருள்கள் ஏலம் விடுவதில் கில்லாடி.\nஇந்நிலையில் `கிரிக்கெட் நெக்ஸ்ட்’ இணையதளத்துக்கு ரிச்சர்டு மேட்லி அளித்தப் பேட்டியில், ஐ.பி.எல் தொடர் குறித்தும், தான் கழற்றி விடப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார். அவர் கூறுகையில், ``ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகும் முடிவு என்னுடையது கிடையாது. அது பி.சி.சி.ஐ மற்றும் சர்வதேச விளையாட்டு மேலாண்மை அமைப்பான ஐ.எம்.ஜி ஆகியவற்றின் கூட்டு முடிவு. 11 ஆண்டுகளாக அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் என அனைத்துத் தரப்பில் இருந்தும் பாசிட்டிவ் கமென்ட் வந்தும் என்னை நீக்கியது அதிர்ச்சி அளித்தது.\nஎன்னிடம் பிசிசிஐ ஏலம் நடக்கும் இடம், நேரம் மாற்றப்படுவதா தெரிவிக்கப்பட்டது. அப்போது இளமையான ஒருவர் அந்த இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எண்ணி இருந்தேன். அல்லது இந்தியாவில் இருந்து ஒருவர் தேர்வாகலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு மாற்றாகத் தேர்வான ஹூக் -ம் பிரிட்டிஷ்காரர்தான். என்னை விட மூத்தவர். அதனால் பிசிசிஐ -யின் இந்த முடிவில் லாஜிக் இல்லை என்று தான் கூறுவேன்” என்றார்.\nமேலும் அவர், ``ஹூக்கை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர். ஆனால், ஐ.பி.எல் அவருக்கு அனுபவம் கிடையாது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள நவம்பர் மாதத்தை ஒதுக்கி வைத்திருந்தேன். அதை பிசிசிஐ-யிடம் சொன்னபோது, நாங்கள் வேறு நபரைத் தேர்வு செய்துள்ளோம். இனி உங்கள் சேவை தேவையில்லை என்ற பதில் வந்தது. விளக்கமும் வரவில்லை. கடந்த 11 ஆண்டுகளாகச் செய்து வந்த பணிக்கு ஒரு நன்றியும் இல்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.\nமேலும் தான் நீக்கப்பட்டதுக்கான காரணம் தெரிய வேண்டும் என்கிறார் மேட்லி. இது தொடர்பாகப் பேசுகையில், ``நான் என்ன தவறு செய்தேன். நான் எப்போது எனது எல்லையைத் தண்டினேன் இந்தத் பதில்களை எனக்காக நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் புரிகிறது, இனி நான் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்புகள் குறைவு. ஆனால், தனிப்பட்ட முறையிலும் பணி நிமித்தமாகவும் இந்த முடிவு யாருடையது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிசிசிஐ-யில் இருந்து யாரும் இது என்னுடைய முடிவு என சொல்ல முன்வருவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.\nஐ.பி.எல் ஏலத்தை நடத்துவது, எனது டி.என்.ஏ-விலே உள்ளது. பிசிசிஐ இந்த முடிவு இந்த ஒரு வருடத்துக்கு மட்டும்தான் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மீண்டும் வருவேனா எனத் தெரியாது. இது, இரட்டை சதம் அடித்த வீரர் ஒருவரை எந்தக் காரணமும் சொல்லாமல் அடுத்தப் போட்டியில் எந்தக் காரணமும் இல்லாமல் கழற்றிவிட்டதைப் போல உள்ளது. மீண்டும் வர மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், பிசிசிஐ தனது முடிவைத் தவறு என ஒத்துக்கொள்ளாது. ஐ.பி.எல் போட்டி என்பது வெறுமனே வீரர்களை விற்பனை செய்வது கிடையாது. இது ஒரு நல்ல அனுபவம்” என்று முடித்தார்.\nஐ.பி.எல் தொடருடன் எமோஷனலாக இணைந்துவிட்ட மேட்லிக்கு காரணம் சொல்லாமல் நீக்கியது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணமே சொன்னாலும், ஐ.பி.எல் ரசிகர்களுக்கு இந்த முடிவு வருத்தத்தைத்தான் தந்துள்ளது. பலர் டிவிட்டரில், ஐ.பி.எல் ஏலம் வெளிப்படதன்மை கொண்டது. இனியும் அது நீடிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\n‘கோலிக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா’ - ஆஸி. கோச் அப்செட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144013-central-government-files-reply-petition-in-madurai-aiims-case.html", "date_download": "2018-12-14T09:41:00Z", "digest": "sha1:IMILT2YMZTMNY4Q5CXFLRXOMIYJSWSAW", "length": 19822, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வரும்! - மத்திய அரசு | Central government files reply petition in Madurai AIIMS case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/12/2018)\nஅமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வரும்\nமக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த வருடம் அறிவித்தது. ஆனால், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மிகவும் மந்தமாக நடந்ததால், மதுரை எய்ம்ஸ்க்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அரசிதழில் வெளியிடவில்லை என்ற புகார் கிளம்பியது. மதுரையில் எய்ம்ஸ் உறுதி ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது என்று மத்திய அரசும், மாநில அரசும் மீண்டும் உறுதி அளித்தன.\nஇதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 'மதுரைக்கு எய்ம்ஸ் வருவது உறுதியானதா, எய்ம்ஸ் அமைப்பதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்' என்பது போன்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதால் கடந்த மாதம் நடந்த விசாரணையில், `எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவதில் எந்த மாற்றமும் இல்லை' என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அப்போது, எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு காலத்துக்குள் முடிக்கப்படும் என்பது பற்றி மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று மத்திய சுகாதாரச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 'எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட வரைவு நிதிக்குழுவின் ஒப்புதல் பெற பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கி 45 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்'' என்று தெரிவித்துள்ளனர்.\n‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்’’ - டாக்டர் கிருஷ்ணசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/06", "date_download": "2018-12-14T11:25:42Z", "digest": "sha1:2PHW65CKOERXCURFBLO4WARNT4UVG2QO", "length": 12540, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "06 | September | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு, கிழக்கில் 66 வீதிகளை புனரமைக்க சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.\nவிரிவு Sep 06, 2017 | 16:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎனக்கு எதிராக மகிந்த வாக்களிக்கமாட்டார் – சரத் பொன்சேகா\nநாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் தனக்கு எதிராக நம்பிக்கையி��்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 06, 2017 | 16:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nவிரிவு Sep 06, 2017 | 15:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலை துறைமுக அபிவிருத்தி – சிறிலங்கா, இந்தியாவுடன் ஜப்பான் பேச்சு\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 06, 2017 | 11:41 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு திடீர் முடிவு\nமாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.\nவிரிவு Sep 06, 2017 | 2:49 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்\nகொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 06, 2017 | 2:47 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.\nவிரிவு Sep 06, 2017 | 2:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவருண ரோந்துக் கப்பலை சிறில��்காவுக்கு வழங்கியது இந்தியா\nஇந்திய கடலோரக் காவல்படை நேற்று வருண என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் அதிகாரபூர்வமாக கையளித்தது.\nவிரிவு Sep 06, 2017 | 2:41 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சந்திப்பு\nசிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Sep 06, 2017 | 2:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=19", "date_download": "2018-12-14T09:31:32Z", "digest": "sha1:TBBH4HHVKQWCYMXNMVWBOJUETBZGZ6JZ", "length": 29154, "nlines": 78, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nபதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.\nஇவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.\nசங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.\nஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.\nவித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்\nபொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.\nஇத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீர தேவர் அருளியனவாக உள்ளன.\nஇப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திரு முருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.\nஏனைய பிரபந்தங்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற் றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் பெயர் தாங்கிய ஒருவரால் செய்யப் பெற்றனவாதல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.\nநக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். ந, சிறப்புப் பொருள்தரும் இடைச்சொல் . இப்பெயரை நல் கீரன் என்பதன் திரி பாகக் கொள்வாரும் உளர். பதினொன்றாம் திருமுறையில் சமயஞ் சார்ந்த அருளாளர் நிலையில் நக்கீரதேவ நாயனார் என இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் இயற்றிய திருவிளையாடற் புராணங்களில் கூறப்படும் நக்கீரர் வரலாறே இன்றைய சமய உலகில் பெரு வழக்காயுள்ளது.\nபாண்டிய மன்னன் அகப்பொருள் நூல் கிடைக்கவில்லையே என மனங்கவன்ற காலத்தில் திருஆலவாய் இறைவன் `அன்பின் ஐந்திணை` எனத் தொடங்கி அகப்பொருள் நூல் ஒன்றை எழுதி அவன்பால் சேர்ப்பித்து அம்மன்னன் மனக் கவலையைப் போக்கி யருளினார். அந்நூலைச் சங்கப்புலவர் அனைவரும் பாராட்டிப் போற்றினர். நக்கீரர் மட்டும் அந்நூலைக் குறைகூற இறைவன் தானே தமிழ்ப்புலவராய்த் தோன்றி நக்கீரரின் மன மருட்சியை நீக்கி அவருக்குத் தெளிவு ஏற்படுத்தி மறைந்தருளினார்.\nசண்பகமாறன் என்னும் பெயரினனாகிய பாண்டிய மன்னன் தன் தேவியோடு தனித்து உலாவியபோது அவள் கூந்தலிலிருந்து தோன்றிய நறுமணத்தை நுகர்ந்து அம்மணம் பூவொடு இணைந்ததால் உண்டான செயற்கை மணமா அல்லது இயல்பான கூந்தலின் மணமா என ஐயுற்று அவ்வையத்தை வெளிப்படுத்தாது புலவர்களை அழைப் பித்து `என் மனத்திடை எழுந்ததோர் ஐயத்தைத் தெளிவிப்பார்க்கு ஆயிரம் பொன்` என அறிவித்துப் பொற்கிழியைச் சங்கமண்டபத்தே தொங்கவிடச் செய்தான். பெரும் புலவர்கள் பலர் முயன்றும் அவ்வையத்தைப் போக்கிப் பொற்கிழியைப் பெற இயலவில்லை.\nஇஃது இங்ஙனமாக மதுரைத் திருக்கோயிலில் சிவபிரானை வழிபடும் பிரமசாரியாகிய தருமி என்பவன் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிப் பெருமானிடம் தன் வறிய நிலையை எடுத் துரைத்துத் தனக்குப் பொருள் அருளுமாறு வேண்டிக் கொண்டான். ஆலவாய் இறைவன் அவனது வேண்டுகோளை நிறைவேற்றக் கருதி, `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் செய்யுளை இயற்றித் தந்து அதனைச் சங்கப் புலவரிடம் காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்க என்றும், இப்பாடலை யாரேனும் கு���ைகூறின் நாமே வந்து விளக்கம் கூறி உதவுவோம் எனவும் உரைத்தருளினார்.சொற்போர் அப்பாடலைப் பெற்றுக்கொண்ட தருமி சங்கப் புலவர்களிடம் காட்டினான். அவர்கள் அதனைப் படித்தறிந்து ஒன்றும் கூறாதிருத் தலைக் கண்டு அதனை வாங்கிச் சென்று பாண்டிய மன்னனிடம் காட்டினான். மன்னன் தன் மனத்தெழுந்த ஐயத்தை அகற்றிய அச் செய்யுளைப் படித்துப் பாராட்டிப் பொற்கிழியை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நக்கீரர் இப்பாடல் பொருட் குற்றம் உடையது எனத் தருமியைத் தடுத்து நிறுத்தி இப்பாடலைப் பாடி அனுப்பியவரையே அழைத்து வருமாறு கூறித் தருமியை அனுப்பியருளினார். இதனைத் தெரிவிக்கக் கேட்ட ஆலவாய் அவிர்சடைக் கடவுள் தானே தமிழ்ப் புலவராய் வெளிப்பட்டுத் தருமியுடன் சங்க மண்டபத்தை அடைந்து `இப்பாடலில் குற்றம் கண்டவன் யாவன்` என வினவியருளினார். நக்கீரர் நானே குற்றம் கூறியவன் எனக் கூறக்கேட்ட இறைவன்\nஅங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்\nபங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கைக்\nகீர்கீர் என அறுக்கும் கீரனோ என்கவியை\nஆராயும் உள்ளத் தவன் (தனிப்பாடல்)\nஎனக் கேட்ட அளவில் நக்கீரர் அதற்கு மறுமொழியாகச்\nசங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரனார்க்கு ஏதுகுலம்\nபங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை\nஅரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல\nஇரந்துண்டு வாழ்வ திலை (தனிப்பாடல்)\nதாம்பாடிய பாடலில் என்ன குற்றம் கண்டீர் என இறைவர் கேட்க நக்கீரர் `மகளிர் கூந்தல் மலர் முதலியவற்றாலும் நறுமணம் ஊட்டுவதாலும் செயற்கையான மணம் பெறுவதேயன்றி இயற்கை யான மணம் உடையதன்று ஆதலின் இச்செய்யுள் பொருட் குற்றம் உடையது என்றார். பெருமான் உத்தம சாதிப் பெண்டிர், தேவமாதர், உமையம்மை முதலானோர் கூந்தலுக்கும் அப்படித்தானோ எனக் கேட்டார். நக்கீரர் தான் கூறியதையே சாதிக்கும் முறையில் அவையும் அப்படியே என்றார். சிவபிரான் தன்னை அடையாளம் காட்டும் குறிப்பில் தன் சடைமுடியை வெளிப்படுத்தினார். நக்கீரர் தமிழ் வல்ல என்னைச் சடைமுடி காட்டி வெருட்ட வேண்டாம் என்றார். பெருமான் சினந்து தன் நெற்றி விழியைத் திறந்தார். அவ்விழி அழலால் வெதுப்புற்ற நிலையிலும் நக்கீரர் நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே எனப் பிடிவாதமாகக் கூறக் கேட்ட பெருமான் அவரைத் தன் விழி வெம்மையால் வாடுமாறு செய்ய நக்கீரர் அதனைப் பொ��ுக்கலாற்றாதவராய்ப் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார். இறைவன் மறைந்தருளினார்.\nதருமி தனக்குரிய பொற்கிழியை மன்னன் பால் பெற்றுச் சென்றான். நக்கீரர் தன் பிழை உணர்ந்து வருந்தி கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியால் இறைவனைப் போற்ற அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் அவரைக் கரையேற்றி அகத்தியரைக் கொண்டு அவருக்குத் தமிழின் நுட்பங்களை உணர்த்தச் செய்தருளினார். நக்கீரர் கோபப்பிரசாதம் பெருந்தேவபாணி திருஎழு கூற்றிருக்கை முதலிய பிரபந்தங்களால் சிவபிரானைப் போற்றிப் பரவினார்.\nஇறையனார் அருளிய அகப்பொருள் நூலுக்கு நல்லுரை தருமாறு அவ்விறைவரையே புலவர்கள் வேண்ட பெருமான் உருத்திரசன்மர் மூலம் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோர் உரைகளே சிறந்தவை என உணர்த்துமாறு செய்தருளினார்.\nஇவை நக்கீரர் பற்றித் திருவிளையாடற் புராணத்துட் கூறப்படும் வரலாறாகும்.\nபொற்றாமரைக் குளத்திலுருந்து நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடியதைக் கல்லாடம்,\nஅருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்\nபாவியிற் கேட்ட காவியங் களத்தினன்\nஎனக் குறிப்பிடுகிறது. இறைவன் `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் பாடல் பாடி தருமிக்குப் பொற்கிழி பெற்றளித்ததை,\nபொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்\nகொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப்\nபொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி\nஎனக் குறிப்பிடுகிறது. அப்பர் சுவாமிகள்,\nநன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி\nநக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய வரலாறு சீகாளத்திப் புராணத்திலும் திருப்பரங்கிரிப் புராணத்திலும் சில வேறுபாடுகளுடன் காணப்படுகிறது.\nநக்கீரர் கயிலையை காணும் பெருவிருப்போடு யாத்திரை மேற் கொண்டு வழியிடையே தடாகம் ஒன்றைக் கண்டு நீர் பருகி, ஆலமர நிழல் ஒன்றில் இளைப்பாறியிருந்தார். அவ்வேளையில் அம்மரத்தின் இலையொன்று நீரில் பாதியும் நிலத்தில் பாதியுமாக கீழே உதிர்ந்து விழுந்தது. நீரில் படிந்த இலையின் பாகம் மீனாகவும், நிலத்தில் கிடந்த இலையின் பாகம் பறவையாகவும் உருமாறி ஒன்றை ஒன்று இழுத் தலைக் கண்டு அதிசயித்துத் தன்னை மறந்தார் நக்கீரர். அவ்வேளை யில் பூதம் ஒன்று அவரைப் பற்றிச் சென்று சிறையில் அடைத்தது. அச்சிறையில் அதற்கு முன்னர் தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். நக்கீரரைச் சிறையில் அடைத்ததனால் சிறை வாசிகள் ஆயிரம் ஆயினர். பூதம் ஆயிரம் பேரையும் ஒருங்கே உண்ணும் கருத்தில் நீராடச் சென்றது. அங்கிருந்தோர் நக்கீரர் வாராதி ருந்தால் இன்னும் சில நாள் தாங்கள் உயிரோடிருந்திருக்கலாம் அவர் வரவால் இறக்க நேரிட்டு விட்டதே எனக் கூறக் கேட்டுத் தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படை பாடிப் போற்றினார். முருகப்பெருமான் அவருக்குக் காட்சியளித்து அனைவரையும் சிறையிலிருந்து விடுவித்ததுடன் நக்கீரரைத் `திருக்காளத்தி தரிசனம் செய்தால் போதும் அதுவே திருக் கயிலையைத் தரிசித்த பலனைத் தரும்` எனக்கூறி அருள் புரிந்தார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடி இறையருள் பெற்றார்.\nஇவ்வரலாறு திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்ததாகத் திருப் பரங்கிரிப் புராணம் கூறுகிறது. சிவப்பிரகாச சுவாமிகள் முருகப் பெருமான் நக்கீரனைப் பொய்கை ஒன்றில் மூழ்கச் செய்து திருக் காளத்தியில் எழச் செய்து கயிலைக் காட்சியை அவருக்குக் காட்டியருளினார் எனக் கூறுகிறார்.\nநக்கீரர் பாடியனவாகப் பதினொன்றாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்த திரு முருகாற்றுப்படை, பத்துப்பாட்டில் முதற் பாட்டாக அமைந்து சங்ககால நூலாக விளங்குகிறது.\nகடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.\nபதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.\nநக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவ��் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம்.\nநக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்\nசொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே - அதனால்\nகூடல் ஆலவாய்க் குழகன் ஆவது\nஅறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்\nஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து\nவேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே\nஎன்பதாகும். இப்பாடலில் வரும் பழிச்சினன் என்ற சொல்லுக்கு போற்றித் துதித்தேன் எனப் பொருள் காணாது பழித்தனன் என்று பொருள் கொண்டதால் ஏற்பட்ட விபரீதமே நக்கீரர் இறைவன் பாடலில் பிழை கண்டு பின் அவர் அருள் வேண்டிப் பல பிரபந்தங் களால் போற்றினார். என்னும் புனைவுக் கதைகட்குக் காரணமாயிற்று எனவும் கூறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/2018/03/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-12-14T11:24:46Z", "digest": "sha1:L6WFOXHPZDVVQIYIUT2GTU2NDBEXW4UL", "length": 194113, "nlines": 174, "source_domain": "samuthran.net", "title": "மாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்", "raw_content": "\nமாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்\nம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1885-1955)\nபதிப்பாளர்: நவரத்தினம் அசோகன், தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம், கொழும்பு, 2017. பக்கங்கள்: 687\nம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை 1912 – 1947 காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியவர். அத்துடன் 1912 – 1951 காலத்தில் யாழ்ப்பாணத்தில் 1888ல் உருவாக்கப்பட்ட சைவபரிபாலன சபையினால் வெளியிடப்பட்ட ‘இந்து சாதனம்’ பத்திரிகையில் நாற்பது ஆண்டுகள் முதலில் உதவி ஆசிரியராகவும் அதைத் தொடர்ந்து ஆசிரியராகவும் பணியாற்றியவர். இந்தக் காலத்தில் அவர் அந்தப் பத்திரிகைக்கு பத்தி மற்றும் புனைகதை எழுத்தாளராகத் தொடர்ச்சியாகப் பங்க��ிப்புக்களைச் செய்துள்ளார். ‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பிலேயே இவரது எழுத்துக்கள் இந்து சாதனத்தில் பதிவு செய்யப்பட்டன. மேலும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது தந்தையார் மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயர் ஆறுமுக நாவலரின் மாணவராகவும் பின்னர் சிதம்பரத்திலிருந்த நாவலர் கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர்.\n‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாரிய பதிப்பில் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (ம.வே.தி) 1922 -1951காலத்தில் இந்துசாதனத்தில் எழுதிய பத்திகள் மற்றும் புனைகதைகளைத் திரட்டித் தந்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையைச் சேர்ந்த சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார். இது ஒரு சுலபமான காரியமல்ல என்பதை இந்த நூலைப் பார்ப்பவர் அறிவர். பல தசாப்தங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட இந்து சாதனம் இதழ்களைத் தேடி அலசி ஒருவரின் எழுத்துக்களைச் சேகரித்து வகைப்படுத்தி ஒரு ஒழுங்குமிக்க தொகுப்பாக்குவது ஒரு பாரிய வேலை என்பதில் சந்தேகமில்லை. சில ஆக்கங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதையும் அறியத்தருகிறார். பதிப்பாசிரியர் சோமேசசுந்தரிக்கு எனது பாராட்டுக்கள். இந்த நூலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 125 ஆம் ஆண்டு விழாவின் (2015) ஒரு பதிப்பாக வெளியிட்ட அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கும் பாராட்டுக்கள்.\nபதிப்பாசிரியர் கருத்தில்: ‘20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழப்பாணத் தமிழர்களின், சமூகவியல், மானுடவியல், ஊடகவியல், அரசியல், தேசியம், புலப்பெயர்வு, இலக்கிய ஓட்டம், தமிழ்நடை போன்றவற்றை வரலாற்றுப் பார்வையுடன் ஆராய விரும்புவோருக்கு திருஞானசம்பந்தப்பிள்ளையின் எழுத்துக்கள் அரியதொரு ஆவணம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் கற்கும் மாணவருக்கு, ஈழத்தமிழ் உரைநடை – படைப்பிலக்கிய வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைத் தரிசிக்க தரமான பயிற்சிநூல். ஏனையோருக்கு சுவையான வாசிப்பு.’ உண்மைதான். ஆயினும் இந்த நூலின் பயன்பாட்டை மதிப்பிடும்போது ம. வே. தி அவர்களின் சமூகக் கண்ணோட்டமும் பிரதானமாக ஆராயப்படும். சமூகப் பின்னணியைப் பொறுத்தவரைஅவர் யாழ்ப்பாணத்தின் சைவவெள்ளாள (சைவ வேளாள) பிரிவைச் சேர்ந்த கல்வியாளர். பத்தொன்பதாம் நூற்���ாண்டில் ஆறுமுக நாவலரின் (1872-1879) முன்னெடுப்பில் கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிராக முகிழ்த்து வளர்ந்த சைவசமய மறுமலர்ச்சி இயக்கத்தின் இருபதாம் நூற்றாண்டின் போக்கினைப் பிரதிபலிக்கும் அறிவாளர், ஆற்றலும் விசுவாசமும் மிக்க பிரச்சாரகர், என அவரை இனங்காண்பது நியாயமானது என்பது அவரின் எழுத்துக்களிலிருந்து தெளிவாகிறது. அவரின் உலகப்பார்வையை அன்றைய யாழ்ப்பாணத்தில் மேலாட்சி நிலை பெற்ற சைவமதக் கலாச்சார மறுமலர்ச்சிக் கருத்தியலே வரையறுத்து நெறிப்படுத்தியது. ‘சமயாபிமானம், சாதியபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம் என்ற நான்கினுள் முதல் வைத்து எண்ணப்பட்ட சமயாபிமானமே சிறந்ததாகும்’ எனும் அவரின் கூற்று அவருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.[1]\nபிரித்தானிய கொலோனிய ஆட்சியின் கீழ் (1796 – 1948) பலவிதமான மாற்றங்கள் இடம்பெறும் ஒரு காலகட்டத்தில் அவர் வரைந்த கட்டுரைகளும் ஆக்க இலக்கியப் படைப்புக்களும் சமூக, அரசியல், கலாச்சார பரிமாணங்களைக் கொண்டவை. அவருடைய பங்களிப்புக்கள் ஆய்வாளர்களால் பல துறைசார் கோணங்களிலிருந்து ஆராயப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த நூலைப் பற்றிய எனது பார்வை ஒரு சமூக விமர்சனப் பார்வை எனலாம். இந்த நூல் நாவலர் பரம்பரையில் வந்த ஒரு சைவாசாரிய அறிஞரின் ஆக்கங்களின் திரட்டு. அவரது நிலைப்பாட்டிலிருந்து எப்படி அவர் வாழ்ந்த கால யாழ்ப்பாணத்தின் சமூக மாற்றங்களை, முரண்பாடுகளைப் பார்த்தார், ஆராய்ந்தார், விமர்சித்தார் என்பதை அறிய உதவும் பயன்பாடுமிக்க ஆவணம். அத்துடன் அன்றைய இலங்கை அரசியல், சர்வதேச போக்குகளின் உள்நாட்டுத்தாக்கங்கள் பற்றிய அவரின் கருத்துக்களையும் அறியமுடிகிறது.\nம. வே. தியின் 70 வருட வாழ்க்கையின் (1885-1955) பெரும்பகுதி (ஏறக்குறைய 63 வருடங்கள்) பிரிட்டிஷ் கொலோனிய ஆட்சியின் (1796-1948) கீழே கழிந்தது. இந்தக் காலப்பகுதியில் இலங்கை தொடர்ந்தும் பல சமூக, பொருளாதார மாற்றங்களுக்குள்ளானது. கொலோனிய ஆக்கிரமிப்பின் கீழேயே இலங்கையின் நவீனமயமாக்கல் இடம்பெற்றது. இந்த மாற்றங்களுக்கு விசேட பிரதேச-சமூகரீதியான தன்மைகளிருந்தன. வடபகுதியில் சந்தை உறவுகளும் அவற்றுடன் பணப்புழக்கமும் பரவி வளர்ந்த போதும் அங்கு கொலோனிய கால பெரு முதலீட்டாளர்களைக் கவரும் வளங்கள் இருக்கவில்லை.[2] ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் கிறிஸ்துவ மிஷனரிகள் பெருமளவில் வந்திறங்கி மதமாற்றத்துடன் இணைந்த ஆங்கில, தமிழ்க் கல்வி நிறுவனங்களை நிறுவிப் பல செயற்பாடுகளில் ஈடுபட்டதும் அவை மேற்கொண்ட மதமாற்றத்திற்கு எதிராக எழுந்த சைவமத மறுமலர்ச்சி இயக்கத்தினரின் செயற்பாடுகளும் அந்தப் பிரதேசத்தின் வரலாற்றுப் போக்கில் முக்கிய செல்வாக்குச் செலுத்தின. அன்றைய யாழ்ப்பாணத்தில் மாற்றத்திற்கும் மரபு பேணலுக்கு மிடையிலான முரண்பாடுகளை, சமரசங்களை அறிய இந்த நூல் பயனுள்ளது. பின்னோக்கிப் பார்க்குமிடத்து, மாற்றம்-மரபு பேணல் முரண்பாட்டில் மரபுகளும் மதமும் மாற்றமடைவது தவிர்க்கமுடியாதது என்பது தெளிவாகிறது. நூலின் சில அம்சங்களைப் பார்க்குமுன் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றுச் சூழல் பற்றிய சில தகவல்கள் ம. வே. தியின் பங்களிப்பினைத் தெளிவாக விளங்கிக்கொள்ளவும் விமர்சிக்கவும் உதவும் என நம்புகிறேன்.\nஇலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியைப் பல மிஷனரி அமைப்புக்கள் கொலோனிய அரசின் அனுசரணையுடன் கிறிஸ்துவமயமாக்கலை நோக்காகக் கொண்டு அறிமுகம் செய்தன. யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தாலும் ஆங்கிலக் கல்வியாலும் பெரிதும் பயனடைந்தவர்கள் வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு சிறுபான்மையினரே. மதம் மாறாது பல சைவர்கள் கிறிஸ்துவப் பாடசாலைகளில் கல்வி கற்றனர் என்பதும் உண்மை. மதம் மாறுவதை ஊக்கிவிக்க அமெரிக்க மிஷனரிகளுக்கூடாக அமரிக்கத் தனிநபர்கள் மாணவர்களுக்குக் கல்விகற்கப் பண உதவிகள் செய்தனர். இப்படி மதம் மாறியோர் தமக்குப் பண உதவி செய்த அமெரிக்கரின் பெயர்களைத் தமது கிறிஸ்துவப் பெயர்களாக ஏற்றுக்கொண்டனர்.[3] தாழ்த்தப்பட்ட சாதி (தீண்டாச்சாதி) மாணவர்களுக்கும் கிறிஸ்துவ, ஆங்கில, தமிழ் கல்வியை வழங்க மிஷனரிகள் தயாராயிருந்த போதும் வெள்ளாளரின் எதிர்ப்பினால் அந்தச் சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அந்தச் சந்தர்ப்பத்தினால் பயனடைய முடிந்தது. வெள்ளாளருக்கும் தீண்டாச்சாதியினருக்கும் இடையேயுள்ள சாதிகளைச் சேர்ந்த சிலரும் கிறிஸ்துவ பாடசாலைகளில் கல்வி கற்றனர். யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்திலிருந்து ஒரு கிறிஸ்துவ மேனிலையாளர் மட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. அதே வெள்ளாள சமூகத்தின் சைவ மேனிலையாளரிடமிருந்து கிறிஸ்துவ மயமாக்கலுக்கு எதிராகப் பலமான சைவசமய மறுமலர்ச்சி இயக்கமும் தோன்றியது. இந்த இயக்கம் மிஷனரிகள் கொண்டுவந்த கொலோனிய ஆங்கிலக் கல்வியை எதிர்க்கவில்லை, கிறிஸ்துவ மதமாற்றத்தையே எதிர்த்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து (1813) புரொட்டெஸ்டண்ட் (Protestant) கிறிஸ்துவ மிஷனரி அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் நிலைகொள்ளத் தொடங்கின.[4] அமெரிக்க, வெஸ்லிய, மற்றும் அங்கிளிக்கன் மிஷனரி அமைப்புக்கள் கிறிஸ்துவக் கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ தமிழ், ஆங்கிலப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதில் குடாநாட்டின் பல பகுதிகளில் தீவிரமாக ஈடுபட்டன. உதாரணமாக தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, மானிப்பாய், உடுவில், பண்டத்தரிப்பு, யாழ் நகர்ப்புறம் போன்ற இடங்கள் பிரதான நிலையங்களாயின. மிஷனரியினர் மருத்துவ சேவை, பாடநூல்களின் உருவாக்கம், மொழிபெயர்ப்புப் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். மிஷனரிகள் பெண்களின் கல்வியை ஊக்கிவித்தனர். அத்துடன் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சிலரும் கிறிஸ்துவ பாடசாலைகளுக்கு அநுமதிக்கப்பட்டனர். ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உயர்சாதிக் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பினால் இது பிரச்சனைக்குள்ளானது. வெள்ளாள சாதி மாணவர்கள் ‘கீழ் சாதி’ மாணவர்கள் தம்முடன் சமஆசனத்தில் அமர்வதை ஏற்க மறுத்தனர். மிஷனரிப் பாடசாலைகள் கிறிஸ்துவத்தையும் ஆங்கிலத்தையும் மட்டுமன்றி நவீன விஞ்ஞானம், கணிதம், மேற்கத்திய நாகரீகத்தின் வரலாறு போன்றவற்றையும் போதித்தன. சுருங்கக் கூறின் பிரிட்டிஷ் கொலோனிய சேவைக்கு உதவ வல்ல கல்வியை அவை உள்நாட்டவருக்கு வழங்கின. அதேவேளை ஆங்கில மொழிப்புலமை ஒருவருக்கு நவீன அறிவின் திறவுகோல்போலானது.\n1841ல் இரண்டு கிறிஸ்துவத் தமிழர்கள் ‘Morning Star’, ‘உதய தாரகை’ எனும் பெயர்களில் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை மாதம் இரு முறை பிரசுரித்தார்கள். கிறிஸ்துவத்தை பரப்புவதுடன் விஞ்ஞானம், விவசாயம் போன்ற துறைகள் பற்றியும் இந்தப் பத்திரிகைகள் கட்டுரைகளைப் பிரசுரித்தன. சைவமதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் இந்தப் பத்திரிகைகள் தீவிரமாக ஈடுபட்டன. யாழ்ப்பாண சமூகத்தின் சைவமதத் தலைவர்கள் இதற்கெதிரான தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தினர். யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்கள், நடைமுறைகள் ஆறுமுக நாவலருக்கு முன்னரே ஆரம்பித்திருந்தன. ஆயினும் அந்த எதிர்ப்பை ஒரு சைவசமய மறுமலர்ச்சி இயக்கமாக சைவ சித்தாந்த மார்க்கத்தில் கருத்தியல்ரீதியாகக் கட்டியெழுப்பி முன்னெடுப்பதில் ஆறுமுக நாவலர் தலையாய பங்கினை வகித்தார். மிஷனரிகளின் செயற்பாடுகள் மற்றும் கிறிஸ்துவம் பற்றி அவருக்கிருந்த நேரடியான அறிவையும் அனுபவத்தையும் தனது திட்டத்தை வகுப்பதற்கு நாவலர் நன்கு பயன்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் வெஸ்லிய மிஷன் பாடசாலையில் (பின்னர் இது யாழ் மத்திய கல்லூரியாகியது) கல்வி கற்ற நாவலர் அதே பாடசாலையில் 1841-1848 காலகட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியராகக் கடைமையாற்றினார். அதேகாலத்தில் தலைமை ஆசிரியர் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சியில் ஒரு உதவியாளராகவும் செயற்பட்டார். இவற்றிற்கூடாக அவர் பெற்ற அறிவு, அநுபவம், மற்றும் நவீன கல்வியூட்டல், தொடர்பாடல் நுட்பவியல்கள் பற்றிய பரிச்சியம் ஆகியவற்றை கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிரான பிரச்சாரத்தை வகுப்பதற்கும், அதற்கு ஏற்றவகையில் சைவ சித்தாந்தம் பற்றிய அவரது வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் உரைநடையில் பிரசுரங்களாக வெளியிடவும் உதவின. அவரது ஆங்கிலப் புலமை கிறிஸ்துவ மதம் தொடர்பான இலக்கியங்களை அறிய உதவியதுபோல் சமஸ்கிருத மொழியாற்றல் அந்த மொழியிலிருந்த சமய சாத்திரங்களைக் கற்றறிந்து தமிழில் பயன்படுத்த உதவியது.\nகல்விக்காகக் கிறிஸ்துவர்களாக மாறும் போக்கினைத் தடுக்கும் நோக்கில் 1842 ஆம் ஆண்டு குடாநாட்டின் பல உயர்சாதிச் சைவப் பிரமுகர்கள் ஒரு சைவப்பாடசாலையையும் பதிப்பகத்தையும் நிறுவும் முன்னெடுப்பில் இறங்கியபோது நாவலர் வெஸ்லிய பாடசாலையில் ஆசிரியராயிருந்தபோதும் ஒத்துழைப்பு வளங்கினார். 1848ல் அந்தப் பதவியிலிருந்து முற்றாக விலகித் தனது செயற்பாடுகளைத் முழுமூச்சுடன் தொடர்ந்தார். கிராமந்தோறும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவவேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்தது. அதேவேளை ஆங்கிலக் கல்வியூட்டலில் மிஷனரிகள் கொண்டிருந்த ஏகபோகத்தை உடைக்கும் நோக்கில் 1872ஆம் ஆண்டில் ஒரு சைவ ஆங்கிலக் கல்லூரியை நிறுவினார். இதுவே 1890ல் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியாக ஸ்தாபிக்கப்பட்டது. கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிராக சிந்தனாரீதியிலும் நிறுவனரீதியிலும் செயற்படக்கூடிய சைவசித்தாந்த அறிவாளர்களை உருவாக்குவதில் நாவலர் கண்ணாயிருந்தார். அதில் வெற்றியும் கண்டார். மிகுந்த வளங்களுடனும் ஆட்சியாளரின் ஆசிகளுடனும் மிஷனரிகள் தமது மதமாற்றத் திட்டத்தைக் குடாநாட்டில் நடைமுறைப்படுத்தினர். அவற்றின் செயற்பாடுகளின் விளைவாக நவீன கல்வி, விசேடமாக ஆங்கிலமூலக் கல்வி, யாழ்ப்பாணத்திற்கு வந்தது. ஆனால் மிஷனரியினரின் பிரதான நோக்கமாயிருந்த மதமாற்றம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஒரு சிறுபான்மைத் தொகையினரையே மதமாற்றம் செய்ய முடிந்தது. அவர்களின் முதலீடுகளுடனும் விடாமுயற்சியுடனும் ஒப்பிடும்போது இந்த விடயத்தில் அவர்களுக்குக் கிடைத்த முடிவு ஏமாற்றத்தையே கொடுத்திருக்க்வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளும் யாழ் பேராயர் சபாபதி குலேந்திரன் இதற்கான பிரதான காரணம் நாவலரின் செயற்பாடுகளே என நம்புகிறார்.[5]\nஇந்தச் சைவசமய மறுமலர்ச்சி இயக்கத்தின் பிரதான சமூகத்தளம் யாழ்ப்பாணத்தில் அதிகார மேலாதிக்க நிலையிலிருந்த வெள்ளாள சாதியினரே. மாறும் சூழலில் அன்றைய நிலமானிய சாதிமுறையைப் பேணுவது நாவலரின் சைவசித்தாந்த மறுமலர்ச்சியின் கொள்கையாகவும் நடைமுறையாகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கொலோனிய கால யாழ்ப்பாண சமூகத்தில் சைவ வெள்ளாளிய கருத்தியலைக் கட்டமைப்பதில் பிரதான பிதாமகராக நாவலர் விளங்கினார். ஒருபுறம் இது குடாநாட்டில் கிறிஸ்துவத்தின் பரவலைத் தடுக்க உதவியது மறுபுறம் அங்கு பெரும்பான்மையினராயிருந்த வெள்ளாரின் சாதி-மதரீதியான கூட்டு அடையாளத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கொலோனிய சூழலில் கட்டியெழுப்பியது. வெள்ளாள சமூகத்திற்குள் வர்க்க, அந்தஸ்து வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆயினும் சைவ வெள்ளாளிய கூட்டு அடையாளம் இந்த வேறுபாடுகளை உள்ளடக்கும் கருத்தியலாகக் கட்டமைக்கப்பட்டது. இது யாழ்ப்பாண சமூகத்தில் வெள்ளாளரின் சாதி மற்றும் சொத்துடைமைரீதியான மேலாதிக்கத்தை மேலும் பலப்படுத்தியது. கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகவும் சைவாசாரப் பிரச்சாரத்திற்கும் நவீன வழிகளைப்பயன்படுத்திய நாவலரிடம் சமூகத்தின் எதிர்காலம் பற்றி நவீன ஜனநாயக விழுமியங்களால் ஆகர்சிக்கப்பட்ட பரந்த பார்வை இருக்கவில்லை. புறநிலை மாற்றங்களின் மத்தியிலும் சைவவெள்ளாளிய கருத்தியலின் தொடர்ச்சியான செல்வாக்கையும் அதன் தாக்க எதிர்த்தாக்கங்களையும் இருபதாம் நூற்றாண்டில் கண்டோம். குடாநாட்டில் ஒரு பலமான பிராமண-வெள்ளாள இணைப்பும் இருந்தது. ஆயினும் அதிகாரம் சூத்திர வர்ணத்திரான வெள்ளாள மேனிலையாளரின் கைகளிலேயே இருந்தது. பிராமணர் சடங்குரீதியில் மட்டுமே அதியுயர் சாதியாக மதிக்கப்பட்டனர்.\nஅன்றைய யாழ்ப்பாணச் சூழலில் கிறிஸ்துவமயமாக்கலின் எதிர்ப்பென்பது அந்தப் பிரதேசத்தவரின் மிகப்பெரும்பான்மையினரின் மதமான சைவமதத்தினைப் பாதுகாப்பதென்பது தவிர்க்கமுடியாததாயிருக்கலாம். ஆயினும் அந்த ‘மறுமலர்ச்சி’ சமூகரீதியில் முன்நோக்கிய சீர்திருத்த இயக்கமாக மலரவில்லை. ஆகக்குறைந்தது தீண்டாமையை அகற்றும் சீர்திருத்தச் சிந்தனைகூட அதனிடம் இருக்கவில்லை. மாறாக நிலமானிய சாதிய அதிகாரத்தையும் மரபுகளையும் பேணும் போக்கே மேலாதிக்கம் செலுத்தியது. சூத்திர வர்ணத்தினரான வெள்ளாளரைப் பிராமணியமயப்படுத்துவதில் கண்ணாயிருந்த நாவலர் அவர்களை சற்சூத்திரர் – அதாவது உயர்ந்த சூத்திரர் – எனப்பெருமையுடன் குறிப்பிட்டார். சைவ வெள்ளாளருக்குள் சைவக்கிரியைகளை ஒழுங்காக அனுட்டிக்கும் ஒரு தூய சைவ வெள்ளாளர் மட்டமும் உருவானது.\nநாவலருக்குப்பின் அவரது முயற்சியைத் தொடரும் நோக்கில் அவருடன் நெருக்கமாக ஒத்துழைத்தவரான பொன்னம்பலபிள்ளையின் தலைமையில் 1888ல் சைவ பரிபாலன சபை நிறுவப்பட்டது. இந்த அமைப்பால் 1889 ஆம் ஆண்டிலிருந்து ‘இந்து சாதனம்’, ´The Hindu Organ´ ஆகிய இரு பத்திரிகைகளும் மாதம் இருமுறை பிரசுரிக்கப்பட்டன. சபையின் முயற்சிகளால் குடாநாட்டில் பல தமிழ், ஆங்கில சைவப்பாடசாலைகள் தோன்றின. ஆங்கிலக் கல்வி வழங்குவதில் கிறிஸ்துவக் கல்லூரிகளுடன் போட்டிபோடவல்ல இந்துக் கல்லூரிகள் உருவாயின. 1869ஆம் ஆண்டு கொலோனிய அரசு எல்லா மதங்களுக்கும் மதச்சார்பற்ற கல்வியை வழங்கத் தமது பாடசாலைகளை நிறுவும் உரிமையைச் சட்டபூர்வமாக்கியது. அத்தகைய பாடசாலைகளை அமைப்பதற்கு அரச உதவியைப் பெறும் வாய்ப்பும் இருந்தது. ஆங்கிலக் கல்வியை மேலும் பரவலாக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதுவும் இந்து/சைவப் பாடசாலைகளை நிறுவ உதவியத��. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ஆங்கில மற்றும் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கின. எழுத வாசிக்கத்தெரிந்தோர் தொகை அதிகரித்தவண்ணமிருந்தது. இதனால் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை வாசிப்போரின் தொகையும் அதிகரித்தது. ஆயினும் பாடசாலைகளில் சாதிப்பாகுபாடு, தீண்டாமை, பெரிய பிரச்சனையாகவிருந்தது. பல பாடசாலைகள் ‘பஞ்சமர்’ சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை அநுமதிக்க மறுத்தன. அவர்களை அநுமதித்த பாடசாலைகளில் அவர்களுக்கு உயர்சாதி மாணவர்களுடன் சம ஆசனம் மறுக்கப்பட்டது. கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான பாடசாலைகளிருந்தாலும் வெள்ளாள ஆதிக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி கற்பதற்குப் பல தடைகளைப் போட்டது.\nஆங்கிலக் கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தவர்களுக்கு அரசின் பல சேவைகளிலும் தனியார் துறைகளிலும். வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. துறைசார் உயர் கல்வியைப் பெற்றவர்கள் நிர்வாக சேவை, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் கடைமயாற்றினார்கள். இலங்கையில் மாத்திரமன்றி மற்றைய பிரிட்டிஷ் கொலொனிகளிலும் யாழ்ப்பாணத்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. விசேடமாக மலாயாவுக்கும் சிங்கப்பூருக்கும் பலர் புலம் பெயர்ந்தனர். கல்விக்கூடான சமூக நகர்ச்சி யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தின. சாதியமைப்பும் அதன் அம்சமான நிலமானிய விழுமியங்களும் பலமாயிருந்தபோதும் அங்கு வர்க்கரீதியான சமூக வேறுபடுத்தலும் நவீன வாழ்முறை மாற்றங்களும் இடம்பெற்றவண்ணமிருந்தன. கல்விக்கூடான சமூக நகர்ச்சியின் விளைவாக ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்தது. இதிலிருந்து ஒரு சிலர் கொலோனிய பொருளாதாரம் கொடுத்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி நாட்டின் செல்வந்த வர்க்கத்துடன் இணையும் போக்கும் இருந்தது. இன்னொருபுறம் வர்த்தகர்களாகப் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் தெற்கின் பிறபகுதிகளுக்கும் சென்று கடைகளை நிறுவித் தொழில் செய்தனர். கைவினைஞர் சமூகங்களைச் சேர்ந்த சிலர் யாழ் நகரில் தமது சொந்த சிறுதொழில் நிலையங்களை நிறுவினர். தெற்கிலே வளரும் சந்தையை நோக்கி யாழ்ப்பாணத்தில் சிறு பண்ணை விவசாயத்தின் பணப்பயிர்மயமாக்கல் மேலும் விருத்தி பெற்றது. இதேபோன்று கடற���றொழில் உற்பத்தியின் சந்தைமயமாக்கலும் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பெருமளவில் ஒரு குட்டி முதலாளித்துவத் தன்மைகொண்ட பணப்பொருளாதாரமாக தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்ட சாதியினர் கூலி உழைப்பாளர்களாகும் போக்குத் தொடர்ந்தது. வர்க்க வேறுபடுத்தல் சாதியை ஊடறுக்கும் போக்கு சமூகமாற்றத்தின் குணாம்சங்களில் ஒன்றாகிறது. சமூக நகர்ச்சியும் உள்நாட்டு, வெளிநாட்டுப் புலப்பெயர்வும் யாழ்ப்பாண தமிழ் சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தின் புவியியலை குடாநாட்டிற்கும் அப்பால் விரிவாக்கிய வண்ணமிருந்தது. இந்தப் புவியியல்ரீதியான போக்குப் பல காரணங்களால் இன்றும் தொடர்கிறது. இது குடாநாட்டின் சமூகமாற்றத்தின் ஒரு முக்கிய பரிமாணம்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தெற்கிலே அநகாரிக தர்மபாலா (1864-1933) போன்றோரின் முன்னெடுப்பில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் உருவாகிப் பரந்த ஆதரவுடன் வளரத் தொடங்கியது.[6] கொலோனிய ஆட்சியாளர் ஆரம்பித்த சிங்கள, தமிழ் இனத்துவ அடையாள வேறுபடுத்தல் அந்த இனங்களின் அரசியல் மேனிலையாளர்களால் மேலும் பலமூட்டப்படும் போக்கு இருபதாம் நூற்றாண்டில் எழுகிறது. அதேவேளை மேற்கிலிருந்து தாராளவாத, ஜனநாயக, சோஷலிச சிந்தனைகள் இலங்கைக்கு வருகின்றன.\nஇந்த வரலாற்றுப் பின்னணியிலேயே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ம. வே. தி இந்துசாதனத்தில் கடமையாற்ற ஆரம்பிக்கிறார். அவர் பத்திரிகையாளராக இருந்த சமகாலத்தில் இலங்கையின் அரசியல் புதிய முனைப்புக்களையும் சில முக்கிய மாற்றங்களையும் கண்டது. இந்தியாவில் எழுந்துவந்த சுதந்திரப் போராட்டத்தால் இலங்கையில் படித்த இளைஞர்கள் பலர் ஆகர்சிக்கப்பட்டார்கள். விசேடமாக யாழ்ப்பாணத்தில் 1924ஆம் ஆண்டு முற்போக்கு இளைஞர்கள் குழு ஒன்று ‘மாணவர் கொங்கிரஸ்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது. பின்னர் இது 1930ல்\nயாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் (Jaffna Youth Congress – JYC) என பெயரிடப்பட்டது. யாழ்ப்பாணக் கல்லூரியில் இளம் ஆசிரியராயிருந்த காந்தியவாதி ஹண்டி பேரின்பநாயகம் இதன் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவருடன் நடேசன் (பின்னர் பிரபல சட்டவாளராகவும் செனட்டராகவும் இருந்தவர்), நேசையா, ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற பலர் JYCல் முக்கிய பங்கு வகித்தனர். JYC நாட்டிற்குப் பூரண சுதந்திரம், மதச்சார்பற்ற அரசு, இனங்களின் ஐக்கியம், தாய்மொழிக் கல்வி, சாதி ஒடுக்குமுறையின் ஒழிப்பு, இறக்குமதி பொருட்களில் தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தியை விருத்தி செய்தல் போன்ற முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டிருந்தது. இதனால் அது தெற்கிலும் பல அறிவாளரின் ஆதரவைப் பெற்றது. ‘சூரியமல்’ இயக்கமும் அதைத்தொடந்து 1935ல் பிறந்த லங்கா சமசமாஜக் கட்சியும் JYCக்கு நெருக்கமான கொள்கைகளைக் கொண்டிருந்தன. இந்தக் கட்சியின் வருகையுடன் இலங்கையில் சர்வதேசத் தொடர்புகளைக் கொண்ட ஒரு இடதுசாரி இயக்கம் உருவாகி முன்னேறியது. தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடிய இந்த இயக்கம் அப்போது திடமான ஏகாதிபத்திய, கொலோனிய எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டிருந்தது. மறுபுறம் சிங்கள, தமிழ் இனத்துவ அரசியலும் வளர்ந்தது.\n1931ல் டொனொமூர் சீர்திருத்தங்கள் வந்தன. கொலோனிய ஆட்சிக்குள் சர்வஜன வாக்குரிமையை டொனொமூர் ஆணைக்குழு சிபார்சுசெய்தது. பூரண சுதந்திரத்திற்கு குறைந்த எந்த மாற்றத்தையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்த JYC டொனொமூர் சீர்திருத்தங்ளை எதிர்த்தது மட்டுமல்லாமல் அவற்றைத் தொடர்ந்து 1931ல் வந்த அரச சட்டசபைத் தேர்தலையும் பகிஷ்கரிக்கும் இயக்கத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்தது. முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக பொன் இராமநாதனும் அவர் போன்ற சிங்கள, முஸ்லிம் தலைவர்களும் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தனர். இராமநாதன் 1930 நவம்பர் மாதம் மரணமடைந்தார். அதற்கு முன்னர், 1927ல் டொனொமூர் ஆணைக்குழு தனது வேலையை ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற விவாதங்களில் அவர் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான தன் கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் நேரடியாகக் கொலோனிய ஆட்சியாளர்களுக்குதன் நிலைப்பாட்டை எடுத்துரைக்க இங்கிலாந்துவரை சென்றார். ஆயினும் அவருடைய கருத்து அங்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nயாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவமயமாக்கல், அதற்கெதிரான சைவமத மறுமலர்ச்சி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு மதச்சார்பற்றதும் கொலோனியத்திற்கு எதிரானதுமான முற்போக்கு இயக்கமாக மலர்ந்த JYC துரதிஷ்ட வசமாக நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1935க்குப் பின்��ர் அது ஒரு இயக்கமாகச் செயலிழந்து போயிற்று. ஆனால் அத்தகைய ஒரு இயக்கம் அன்றைய யாழ்ப்பாணத்தில் உதித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.[7] JYCன் ஆரம்பகர்த்தாக்களில் பலர் தொடர்ந்தும் முற்போக்கு அரசியல் போக்குகளுடன் தம்மை இனங்காட்டிவந்ததுடன் குடாநாட்டில் சிறந்த ஆசிரியர்களாகவும், பின்னர் (1940களிலும் பின்னரும்) பாடசாலை அதிபர்களாகவும், சமூக சீர்திருத்தவாளர்களாகவும் பங்காற்றினார்கள். அவர்கள் கடைமை ஆற்றிய பாடசாலைகளில் சாதிப் பாகுபாட்டை இல்லாதொழிக்க உழைத்தார்கள். உதாரணமாக 1944ஆம் ஆண்டு ஒறேற்றர் சுப்பிரமணியம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பதயியேற்றபின் அந்தப் பாடாசாலையின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் உயர் சாதியினருடன் சமமாகத் திறந்து விட்டார். அத்துடன் தெற்கிலிருந்து வந்த சில சிங்கள மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். அவர் காலத்திலே ஒரு பௌத்த பிக்குவை சிங்கள மொழி ஆசிரியராகவும் நியமித்தார். அதேபோன்று ஹண்டி பேரின்பநாயகம் 1949ல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானபின் அந்தக் கல்லூரியைத் தன் பரந்த பார்வைக்கேற்ப விருத்தி செய்தார். இவை இரண்டு உதாரணங்கள்.\nசமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் 1943ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர். இவ்விரு கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கிளைகள் அமைத்துச் செயற்பட்டன. இந்த இரு கட்சிகளின் தோற்றத்திலிருந்தே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில அறிவாளர்கள் அவற்றில் முக்கிய பங்குகளை வகித்தனர்.[8] 1945ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிவாளராகவும் செயற்பாட்டாளாராகவும் யாழ்ப்பாணத்தில் நன்கறியப்பட்ட மு. கார்த்திகேசன் சம்பந்தபிள்ளை கடமையாற்றிக் கொண்டிருந்த யாழ் இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் 1942ல் தோன்றிய சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உரிமைகளுக்காகச் செயற்பட்டது. 1944 ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் உருவானது. ஆகவே ம. வே. தி வாழ்ந்த கால யாழ்ப்பாணத்தில் மதச்சார்பற்ற, சாதியத்திற்கு எதிரான முற்போக்கு, இடதுசாரி அமைப்புக்களும், பின்னைய காலத்தில் வலதுசா��ிக் கட்சியான தமிழ் கொங்கிரசும் செயற்பட்டுகொண்டிருந்தன.\nஉலகம் பலவிதம் நூலில் ம.வே.தியை ஒரு பத்திரிகையாளராகவும் படைப்பிலக்கிய கர்த்தாவாகவும் சந்திக்கிறோம். இந்த இரண்டுவகையான எழுத்துக்களும் ஒரு பேனாவுக்கூடாகவே பிறக்கின்றன. அவருடைய காலத்தில் இந்து சாதனம் வாரப் பத்திரிகையாகவும் பின்னர் வாரமிருமுறையாகவும் வெளிவந்தது. பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி நூலின் உள்ளடக்கங்களை பத்திகளாக இல்லாமல் வெளியானவை, பத்திகள், உரைச்சித்திரங்கள், கதைகள் நாவல்கள் என வகைப்படுத்தியுள்ளார். சமூக, அரசியல் செய்திகள், நிலைமைகள் பற்றிய எழுத்துக்களில் ம.வே.தியின் பண்டைய இலக்கிய அறிவும் கதைசொல்லும் பண்பும் பலமாகத் தென்படுகின்றன. பல இடங்களில் தான் சொல்லவரும் செய்தியை இருவருக்கூடான உரையாடலாகவோ, அல்லது ஒரு உருவகக் கதையாகவோ தருகிறார். இடைக்கிடை பழைய காப்பியங்களிலிருந்து உதாரணங்களும் உவமைகளும் நிறைய வரும். அவருடைய ஆக்க இலக்கியப் படைப்புக்கள் (கதைகள், நாவல்கள் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுபவை) யாழ்ப்பாண வெள்ளாள நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மையமாகக்கொண்டவை. இந்தச் சமூக மட்டத்தவரின் வாழ்நிலைமைகளை, ஏற்றத்தாழ்வுகளை, விழுமியங்களை, ஆதங்கங்களை அவர் நன்கறிந்திருந்தாரென நம்பமுடிகிறது. வறுமையைப் பற்றி எழுதும்போதும்கூட பொதுவாக இந்தச் சமூகப்பிரிவினைச் சார்ந்த வறியோரின் பிரச்சனைகள் பற்றியே எழுதுகிறார். யாழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து மேலே நகர்ந்து கொழும்பின் பூர்ஷ்வா வர்க்கத்துடன் இணைந்துவிட்ட குழுவினர் பற்றி இந்த நூலில் அதிகம் இல்லை.\nகொலோனிய ஆங்கிலக் கல்வி, சமூக நகர்ச்சி, வர்க்கவேறுபடுத்தல், இளம் சந்ததியினரின் விழுமிய மற்றும் வாழ்முறை மாற்றங்கள், சந்ததிகளுக்கிடையிலான முரண்பாடுகள், பெண்களின் அந்தஸ்து, திரவியம் தேடத் திரைகடலோடிப் பலர் மலாயாவுக்கும், சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்ததால் வந்த புதிய மாற்றங்கள் போன்ற பல சமகால மாற்றப்போக்கின் அம்சங்களால் ஈர்க்கப்படுகிறார் என்பதை அவரின் எழுத்துக்களில் காண்கிறோம். அந்த எழுத்துக்களில் அவருடைய சைவாசார நிலைப்பாட்டின் மேலாட்சியையும், கிறிஸ்துவ மதமாற்றத்திற்குத் திடமான எதிர்ப்பினையும் காண்கிறோம். சைவாசார மரபிலான வாழ்வியல் பொ��ுள் தேடலுக்கு எதிரானதல்ல என்பதைக் காட்ட முற்படும் அதேவேளை இவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடன் போராடுகிறார். நடைமுறையில் சைவர்களெனப்படுவோர் மரபுகளை மாற்றுவதையும் உதாசினம் செய்வதையும் கண்டு புழுங்குகிறார். நகைச்சுவை, கிண்டல், மாற்று நிலைப்பாட்டாரின் கேள்விகளுக்குச் சாதுரியமான பதில்கள், இவையெல்லாம் அவரின் உரைநடையுடன் இணைந்த அம்சங்கள். ஆனால் அவரைச் சுற்றி இடம்பெறும் மாற்றங்களைக் கண்டு ‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பில் பத்தி எழுத முன்வந்த ம.வே.தி அந்த மாற்றப்போக்குத் தான் பாதுகாக்க விழையும் பழைய விழுமியங்களை அடித்துச் செல்லவல்லது எனக்கண்டு அஞ்சுகிறார். மாற்றமே விதி என்பதை அவர் அநுபவத்திற்கூடாக உணர்கிறார். ஆனால் மாற்றத்தை எற்படுத்துவதில் அல்லது வரலாற்று சக்திகளால் உந்தப்படும் மாற்றத்தை எதிர்கொள்வதில் மனிதரின் உணர்வுபூர்வமான பங்கு என்ன எனும் கேள்வியைப் பொறுத்தவரை அவர் ஜனநாயகத்தின் முழுமையான மலர்ச்சிக்கு, மனித விடுதலைக்குத் தடைபோடும் பழைய கலாச்சார விழுமியங்களில் தஞ்சமடைகிறார். கிறிஸ்துவத்தின் செல்வாக்கினை மட்டுமன்றி கொலோனிய-முதலாளித்துவ சக்திகளின் விளைவான சமூக, கலாச்சார மாற்றங்களை எதிர்ப்பதற்கும் இதுவே வழியென நம்புகிறார். இதற்கு மாற்றாக முழு நாடும் தழுவிய ஒரு முன்னோக்கிய கொலோனிய எதிர்ப்பு விடுதலை அரசியலின் தேவை இங்கு புலப்படுகிறது.\nஇயங்கியல் பார்வையில் வரலாறென்பது மாற்றத்தையும் தொடர்ச்சியையும் உள்ளடக்கிய போக்கு. மாக்ஸ் சொல்வது போல் மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் ஆனால் தாமாகத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளில் அல்ல, ஏற்கனவே வரலாறு கையளித்த சூழ்நிலைகளிலே, அவற்றின் குறிப்பான அதிகார உறவுகளின் முரண்பாடுகளின் அங்கங்களாகத் தனியர்களாகவும் கூட்டாகவும் அதைச் செய்கிறார்கள். கொலோனியம் தந்த மாற்றங்கள் மேலிருந்து கீழானவை. இவை உள்நாட்டிலும் ஒருசாராரின் நலன்களுக்கு உதவின. ஆனால் கொலோனியத்தின் அரசியல், சமூக, பொருளாதார தாக்கங்கள் பரவலானவை. யாழ்ப்பாணத்து உயர்சாதி-உயர் வர்க்கத்தினர் எத்தகைய மாற்றப்போக்கைப் பலப்படுத்தினர் எத்தகைய பழைய நிறுவனங்களைப் பாதுகாத்து சமகாலத்தில் தம் நலன்களுக்கு உதவும் வகையில் சீர்படுத்தினர் இதில் சாதிகளாகவும், வர்க்கங்களாகவும���, பால்ரீதியிலும் வேறுபடுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பங்குகள் என்ன, அவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் இதில் சாதிகளாகவும், வர்க்கங்களாகவும், பால்ரீதியிலும் வேறுபடுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பங்குகள் என்ன, அவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் இதில் ம.வே.தி போன்ற ஒரு அறிவாளரின் பங்கு என்ன இதில் ம.வே.தி போன்ற ஒரு அறிவாளரின் பங்கு என்ன போன்ற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கட்டுரையில் இவை எல்லாவற்றையும் ஆழமாக ஆராயமுடியாத போதும் நூலின் சில அம்சங்கள் பற்றிய எனது கருத்துக்களை பின்வரும் ஐந்து உபதலைப்புக்களின் கீழ் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .\nஅரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம்\nஇந்து சாதனம் பிரிட்டிஷ் கொலோனியக்கால யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவமதக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் பத்திரிகை. பிரிட்டிஷ் கொலோனியத்துடன் வந்த புரொட்டெஸ்டண்ட் கிறிஸ்துவமயமாக்கலே இந்தக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் பிறப்புக்குக் காரணமாயிருந்தது. பொதுவாகக் கொலோனியத்திற்கு எதிரான இயக்கங்கள் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கங்களாகவே ஆரம்பித்து அரசியல் இயக்கங்களாகப் பரிணமிக்கின்றன எனும் கருத்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆயினும் கொலோனியகாலத்திய எல்லாக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கங்களும் அத்தகைய ஒரு மாற்றத்தைக் காண்பதில்லை. நாவலர் உருவாக்கிய சைவமத மறுமலர்ச்சி இயக்கமும் இதற்கு ஒரு உதாரணம். அது ஒரு வெகுஜனத்தன்மை கொண்ட கொலோனிய எதிர்ப்பு இயக்கமாகப் பரிணமிக்கும் தன்மைகளையோ, ஒரு நவீன எதிர்காலம் பற்றிய பார்வையையோ கொண்டிருக்கவில்லை. ஒரு குறுகிய சமூக அடிப்படையைக் கொண்டிருந்த அந்த இயக்கம் சைவசித்தாந்தத்தைக் கிறிஸ்துவத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து நிலைநிறுத்தும் நோக்கிலான செயற்பாடுகளுக்கு அப்பால் கொலோனியத்தை அரசியல்ரீதியில் எதிர்ப்பதைத் தவிர்த்துக் கொண்டது. சைவப்புராண, ஆகம மரபுகளின் வியாக்கியானங்களில் வேரூன்றியிருக்கும் அதன் கருத்தியல் அன்றைய சாதிய, வர்க்க, ஆணாதிக்க அதிகார உறவுகளைப் பலப்படுத்தவே உதவியது.\nஇந்துசாதனத்தில் ம. வே. தி அவருக்கேயுரிய சமயாபிமானத்திற்கேற்ப சைவசாரத்தின் மேன்மைபற்றியும் கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகவும் தனது ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் பிரதானமாகப் பயன்படுத்திய போதும் அவர் காலத்திய அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளார், அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். அவருடைய அரசியல் பார்வை மேற்கூறிய கருத்தியலின் செல்வாக்கிற்குள்ளானது. அந்த நிலைப்பாட்டிலிருந்தே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற அரசியல் விவாதங்களையும் போக்குகளையும் அவர் அணுகினார், உலக அரசியல் போக்குகள், முரண்பாடுகள் பற்றியும் அபிப்பிராயங்கள் தெரிவித்தார். 1935 ஒக்டோபரில் (ப 305) இத்தாலிய பாசிசத் தலைவனான முசோலினியை ‘ உலகமெல்லாம் ஒப்பப் புகழ இட்டாலியின் சர்வாதிகாரியாக இருந்துவரும் மகாவீரர்’ என வியந்துரைத்து, ‘இப்படிப்பட்ட நாகரிகமான மனுஷனுடைய மனைவி’ பகிரங்க நிகழ்வுகளில் தோன்றாது பிள்ளைகளுடன் இல்லறம் நடத்தும் ‘ஓர் உண்மைப் பெண்மணி’ எனப் போற்றிப் புகழ்கிறார் யாழ்ப்பாணத்தில் ‘போலிச்சுவாதீனத்தை’ விரும்பும் ‘நவீன பெண்மணி’களுக்கு இந்தச் செய்தியைக் கொடுப்பதே அவருடைய நோக்கம். 1936 மார்ச்சில் ஹிட்லரைத் ‘தீரபுருஷன்’ என வர்ணிக்கிறார். ‘தன்னுடைய தாய்நாட்டைத் தலையெடுக்காதபடி பகைவர்கள் பலவகையாகக் கட்டியிருக்குங் கட்டுக்களை ஒன்றொன்றாக’ அறுக்கும் தேசிய வீரனாகவே அவர் ஹிட்லரைப் பார்த்தார் (ப 318) . ஹிட்லரின் ஆரியஉயர்வு நிறவாத ஆக்கிரமிப்புத் திட்டத்தை, கொடிய பாசிசக் கருத்தியலை அவர் கவனிக்கவில்லை. 1935-1936ல் முசோலினியையும் ஹிட்லரையும் வியந்து மெச்சியவர் பின்னர் – இரண்டாம் உலகப் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் – தனது அபிப்பிராயத்தை மாற்றியதாகத் தெரியவில்லை.\n1929-1931காலத்தில் மேற்கில் ஆரம்பித்து உலகரீதியில் பாதிப்புக்களை விளைவித்த பொருளாதார நெருக்கடி இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி 1931-1933 காலத்தில் குறிப்புரைகள் எழுதியுள்ளார். இலங்கை சர்வதேச கொலோனிய தொழிற் பிரிவாக்கலில் உள்வாங்கப்பட்டிருந்தது. உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆங்கிலக் கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தவர்கள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சிங்கப்பூர், மலாயா போன்ற பிரித்தானியக் கொலொனிகளிலும் வேலையிழந்து யாழ் திரும்பியுள்ளது பற்றியும் உலகரீதியான பணமுட்��ின் உள்நாட்டுத்தாக்கங்கள் மற்றும் இதனால் யாழ்ப்பாணத்துக் கல்யாணச்சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிடுகிறார். மலாயா, சிங்கப்பூர் சென்று உழைத்தவர் வேலையிழந்ததால் யாழ்ப்பாணத்தில் காசாதாரத்தில் தங்கியிருந்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்தப் புலப்பெயர்வும் காசாதாரமும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்தன.[9] உலகப் பொருளாதாரச் சிக்கலின் தன்மையை புரிந்து கொள்ளாத யாழ்ப்பாணத்தவர் பற்றி 1933 மார்ச் 16ஆம் திகதி பின்வருமாறு எழுதுகிறார்:\n‘இரும்புத்துண்டை எடுத்து விழுங்கிவிட்டு, அது சீரணிக்கும்படி சுக்கு (வேர்க்கொம்பு) அவித்துக் குடித்தால் அது சீரணமாகிவிடுமா உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் பண முட்டினையும் தொழிலின்மையையும், உத்தியோகப் பஞ்சத்தையும், யாழ்ப்பாணத்திற்கே பிரதானமாக வந்தனவென்று பேய்த்தனமாய் நினைத்துக்கொண்டு, இவை வந்தமைக்குக் காரணம் இங்கிருந்து நாலுபேர்களென்று சொல்லிக்கொண்டு நூதனமான அரசாங்க சபைக்குப்போய், அங்கே தேசாதிபதியாகிய நட்டுவனால் ஆட்டப்படும் சூத்திரப்பாவை போல் நின்று ஆடினால், பணமுட்டு நீங்க, தொழிலின் முயற்சியும் உத்தியோகமும் யாழ்ப்பாணத்தவருக்கு வந்துவிடுமா உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் பண முட்டினையும் தொழிலின்மையையும், உத்தியோகப் பஞ்சத்தையும், யாழ்ப்பாணத்திற்கே பிரதானமாக வந்தனவென்று பேய்த்தனமாய் நினைத்துக்கொண்டு, இவை வந்தமைக்குக் காரணம் இங்கிருந்து நாலுபேர்களென்று சொல்லிக்கொண்டு நூதனமான அரசாங்க சபைக்குப்போய், அங்கே தேசாதிபதியாகிய நட்டுவனால் ஆட்டப்படும் சூத்திரப்பாவை போல் நின்று ஆடினால், பணமுட்டு நீங்க, தொழிலின் முயற்சியும் உத்தியோகமும் யாழ்ப்பாணத்தவருக்கு வந்துவிடுமா சிங்களருக்குப் பணமுட்டு முதலியன இல்லையா சிங்களருக்குப் பணமுட்டு முதலியன இல்லையா……… இக்கரைக்கு அக்கரை பச்சனவுபோலத் தோன்றுகிறதே யல்லாமல் உண்மையில் அக்கரையும் பச்சையல்ல. நாம் அக்கரையில் போய் நின்று பார்த்தால் நம்கண்ணுக்கு இக்கரை பச்சனவாகத்தான் புலப்படும்.’ (ப 275)\nஇந்த நிலைமையில் ஆங்கிலக்கல்வியை விமர்சித்துக் கமத்தொழில், கைத் தொழில்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.\n‘..இந்தக் கஷ்டமான காலத்திலே ஜீவனார்த்தமாகப் பயன்தராதாகிய ஆங்கிலக் கல்வியை பல பிள்ளைகள் பெருங்கஷ்டப்பட்டுப் படிக்கிறார்களே. இக் கல்வியினாற் சிறிது இக்காலத்திய அறிவைப் பெற்றுக்கொள்ளலாகும்; ஆனால் இதுவாயிலாக இனிமேற் சீவியம் நடத்த முடியாது. ஆனதால் ஏதுந் தொழிற்கல்வியை நமது கலாசாலைகளில் ஊட்டுவித்தற்கான முயற்சிகளைச் செய்யவொண்ணாதா சிக்கனமாக வாழும்படி சனங்களுக்குத் தெருட்டவொண்ணாதா சிக்கனமாக வாழும்படி சனங்களுக்குத் தெருட்டவொண்ணாதா கமத்தொழில் கைத்தொழில்களைச் செய்து சீவித்தல் கௌரவக்குறைவென்ற பேய்த்தனமான எண்ணம் இக்காலத்து வாலிபரிடத்தும் வளர்ந்தவரிடத்தும் உண்டுபட்டிருக்கின்றதே கமத்தொழில் கைத்தொழில்களைச் செய்து சீவித்தல் கௌரவக்குறைவென்ற பேய்த்தனமான எண்ணம் இக்காலத்து வாலிபரிடத்தும் வளர்ந்தவரிடத்தும் உண்டுபட்டிருக்கின்றதே இந்த எண்ணம் வீணாணதே; ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்றும் ‘போனகமென்பது தானுழைத்துண்டல்’ என்றும் சனங்களுக்குப் புத்தி புகட்ட வொண்ணாதா இந்த எண்ணம் வீணாணதே; ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்றும் ‘போனகமென்பது தானுழைத்துண்டல்’ என்றும் சனங்களுக்குப் புத்தி புகட்ட வொண்ணாதா\nஅன்று நிலவிய ஆங்கிலக் கல்வியின் குறைபாட்டை விமர்சிக்கிறார். அன்றைய கல்விக்கு மாற்றாக அவர் முன்வைக்கும் கமத்தொழில், கைத்தொழில் ஆகியன சுதந்திரமான வாழ்வாதாரங்களெனச் சொல்கிறார். ‘எந்தப் பொருள்களையும் இயன்றவரையிற் சொந்த நாட்டிலேயே ஆக்கி உபயோகியுங்கள், இயலாதவைகளைத்தான் அந்நிய நாட்டிலிருந்து தருவியுங்கள் என்று அரசாங்க சபைக்குட் பிரவேசிக்க விரும்புவோர் மற்றக் கட்சியினரையும் சேர்த்துக்கொண்டு எங்கும் சென்று பிரசாரணஞ் செய்யவொண்ணாதா’ என வாதிடுகிறார். உலகப் பொருளாதார சிக்கல்களின் தாக்கங்ளைத் தவிர்க்கும் நோக்கில் ஒரு சுயசார்புப் பொருளாதாரப் பார்வையை அவர் கொண்டிருக்கலாம் போல் படுகிறது. இந்த விடயத்தில் அவர் JYC உடன் ஒத்த போக்கினைக் கொண்டிருந்த போதும் கோட்பாட்டுரீதியில் அதன் அரசியலை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.\nநடைமுறையில் அன்றைய யாழ்ப்பாணத்து வேளாண்மையில் நிலமற்ற தீண்டாச்சாதியினரின் உழைப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர்கள் சுதந்திரமின்றிப் பலவகையில் தினமும் கமக்காரர்களைத் ‘தொழுதுண்டு பின்செல்லும்’ நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். கமத்தொழிலுக்காகப் பல தடவைகள் வக்காலத்துவாங்கும் ம.வே.தி இந்த உழைப்பாளர்களின் பங்களிப்புப் பற்றியோ அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலைபற்றியோ அக்கறை காட்டவில்லை. வேலையற்றிருக்கும் உயர்சாதி இளைஞர்களுக்குக் கமத் தொழிலில் நாட்டமில்லாமை பற்றிப் பல இடங்களில் வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறார். அன்றைய சமூகப்போக்கின் ஒரு யதார்த்தத்தை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.\n‘ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பதையும் நம்மனோர் அறவே மறந்துவிட்டார்கள். இனி, கமத்தொழில் செய்யவில்லையேயென்று நமது வாலிபர்களை நாம் முற்றாகக் குறை சொல்வதும் முறையல்லவெனப் புலப்படுகின்றது. ஏனென்றால் கமத்தொழில் செய்யப்புகின் நமது வாலிபர்கள் விவாகமின்றி நித்திய பிரமசாரிகளாகவே யிருத்தல் வேண்டும். கமக்காரனும் தன் மகளுக்கு ஒரு உத்தியோகத்தன் மணஞ்செய்யவேண்டுமென்ற பிடிவாதம் கொண்டேநிற்கின்றான். அவன் மகளும் அப்படியே நிற்கின்றாள். தோட்டக்காரனுக்கு என்மகள் வாழ்க்கைப் படுவதா வென்று கமக்காரனுடைய மனைவியே சொல்லி அருவருக்கிறாள். இந்தக் காரணங்களினால்தான் நமது வாலிபர் மனம் கமத்தொழிலிற் செல்வதில்லை.’ (ப185)\nஆனால் முழுமையான உண்மை நிலைமை என்ன நடுத்தர வர்க்க வெள்ளாள இளைஞர்கள் விவசாயத்தை ஒதுக்கியபோதும் யாழ்ப்பாணத்தில் விவசாயம் மறைந்துவிடவில்லை. அது சந்தைமயப்படுத்தப்பட்ட பணப்பயிர் விவசாயமாக மாறிக்கொண்டிருந்தது. இந்தப் போக்கு ஒல்லாந்த ஆட்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. ஒல்லாந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் புகையிலை ஒரு ஏற்றுமதிப் பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்டது. புகையிலை ஏற்றுமதியால் ஒல்லாந்த அரசு பெரும் வருமானத்தைப் பெற்றது. இந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலச்சந்தையும் வளர்ந்தது. இதற்கு உதவும் சட்ட அமைப்பினை உருவாக்கிய ஒல்லாந்த ஆட்சி குடாநாட்டில் வெள்ளாளரின் வீட்டுவேலையாட்களான ‘தீண்டத்தக்க’ சாதியினரான கோவியரையும், கமங்களில் வேலை செய்த ‘தீண்டத்தகாதவரான’ நளவ, பள்ள சாதியினரையும் அடிமைகளென வரையறுத்தனர். இது இந்தச் சாதியினர்மீது, குறிப்பாக பின்னைய இரு சாதியினர்மீது, வெள்ளாளர் கொண்டிருந்த அதிகாரத்தை மேலும் பலப்படுத்தியது. [10] ஒல்லாந்த ஆட்சியின்கீழ் தேசவழமையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.\nபுகையிலை உற்பத்தியுடன் யாழ்ப்பாணத்தில் சுருட்டு உற்பத்தி வளர்ந்தது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல வெள்ளாள ஆண்களும் சுருட்டுத் தொழிலாளர்களானார்கள். இருபதாம் நூற்றாண்டில் பணப்பயிர் செய்கைமேலும் வளர்ச்சிபெற்று 1970களில் ஒரு உச்சநிலையை அடைந்தது. 1950களில் நீரிறைக்கும் இயந்திரங்களின் பாவனையும் பரவ ஆரம்பித்தது. விவசாயத்தில் ஈடுபடுவோர் தொகை குறைந்து சென்றபோதும் விவசாயத்தின் பணப்பயிர்மயமாக்கல் தொடர்ந்தது. இதுவும் வர்க்க வேறுபடுத்தல் போக்கிற்கு உதவியது. இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய அம்சமென்ன வெனில் இந்தப் பயிர்ச்செய்கை நிலமற்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கிராமியத் தொழிலாளர்களின் கூலி உழைப்பில் பெருமளவு தங்கியிருந்தது. சாதிரீதியில் ஒடுக்கப்பட்ட இந்த மக்கள் வர்க்கரீதியில் சுரண்டப்பட்டார்கள். ஒடுக்குமுறையும் சுரண்டலும் பின்னிப்பிணையும் நிலையில் இவர்கள் இரண்டு வகையில் உரிமை மீறல்களுக்காளானார்கள்.\nகமநிலங்களின் உடைமையாளர்களாக இருந்த வெள்ளாளரில் பலர் பகுதிநேர விவசாயிகளாக அல்லது அவர்களது நிலங்களைக் குத்தகைக்கு விடுபவர்களாக (absentee landlords ஆக) மாறிக்கொண்டிருந்தனர். வேறு தொழில் வாய்ப்பு, புலப்பெயர்வு, வயோதிபம், இளம் சந்ததி விவசாயம் செய்யவிரும்பாது வேறு தொழில் தேடல், போன்றவை இதற்கான காரணங்களில் அடங்கும். ஆகவே யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்குக் கமத்தொழிலில் நாட்டமில்லையென ம.வே.தி பலதடவைகள் விசனத்துடன் கூறுவது அன்றைய சமூகமாற்றப்போக்கின் ஒரு குறிப்பிட்ட அம்சம், அதாவது கமம் செய்ய விரும்பாத வெள்ளாள இளைஞர்கள், பற்றிய கூர்நோக்கே. ஐந்தாம் ஆறாம் வகுப்புவரை படித்த இளைஞர்கள் கமம் செய்வதைவிட மோட்டார்வாகனம் ஓட்டும் தொழிலை விரும்புகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இது இளம் சந்ததியின் விழுமிய மாற்றத்தைக் காட்டும் இன்னொரு அறிகுறி. அன்றைய சமூக மாற்றப்போக்கின் வேறுசில அம்சங்களையும் குறிப்பிடல் வேண்டும். சீதனம் மற்றும் நிலச் சந்தைக்கைகூடாக நிலச்சொத்தின் பங்கீடும் மீள்பங்கீடும் உயர் சாதியினருக்குள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ���ரசாங்கத்திலும், தனியார் துறைகளிலும் தொழிலாற்றும் ஆண்களுக்குக் ‘கல்யாணச் சந்தையில்’ மதிப்பு உயர்ந்தது. தொழிலின் அந்தஸ்துடன் சீதனமும் உயர்ந்தது. இதுவும் உயர், இடைத்தர சாதிகளுக்குள்ளே வர்க்கரீதியான, அந்தஸ்து ரீதியான சமூகவேறுபாடாக்கல் போக்குகளின் ஒரு அம்சமாயிற்று. உயர்கல்வி, உயர் பதவி பெற்றோர் பெருஞ்சீதனத்துடன் விவாகம் செய்து செல்வந்தராயினர். சீதனம் கொடுக்க முடியாமையாற் பலகுடும்பங்கள் சீரழிந்தன. இவற்றிற்கு இடையே மேலும் சில அடுக்குகள். இந்தப் பரந்த மாற்றச் சூழலின் ஒரு அம்சமாகவே சம்பந்தபிள்ளையின் அவதானிப்புகளைப் பார்க்கவேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் முன்னெப்போதுமில்லாதவகையான வறுமை, ஏற்றத்தாழ்வுகள் தோன்றியிருப்பது பற்றி எழுதியுள்ளார். 1932 மார்ச்சில் வறுமையின் கொடுமையினால் நிலாவரையில் வீழ்ந்து உயிர் விட்டவர்கள் பற்றி அக்கறையாக எழுதியுள்ளார் (ப 237). முன்னர் குறிப்பிட்டதுபோல் பொதுவாக உயர் சாதிக் குடும்பங்களின் வறுமையைப்பற்றியே இவரது கட்டுரைகளிலும் கதைகளிலும் காண்கிறோம். அவருடைய சொற்களில் சொல்வதானால்:\n‘நமது ஊரிலே இடைத்தர வகுப்பினரென ஒருபாலார் இருக்கின்றனர். இவர்கள் குலங்குடியிற் பிறந்தவர்கள்; நல்லாயிருந்து கெட்டவர்கள்; மானம் மரியாதைக்கு உட்பட்டவர்கள்; மானத்தின் பொருட்டு உயிரையும் விடத்தக்கவர்கள்; ஒருவரிடத்தில் இரக்கவும் மனம் பொருந்தார்; வெளியே புறப்பட்டுக் கூலிவேலை செய்யவும் பின்னிற்பர்; ஏதோ தக்களிடத்துள்ள அற்ப பொருளை ஒருவாறு விருத்தி பண்ணி அதனால்வரும் ஊதியத்தையெடுத்து வறுமையிற் செம்மையென்றபடி ஒருவாறு மரியாதையாகக் காலம் கழிப்பவர்.’ (ப 100).\nஇந்த வறியகுடும்பங்கள் பொதுவாக விதவையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள். அந்தப் பெண்ணின் விடா முயற்சியால் குடும்பம் மீண்டும் தலையெடுத்து, மகனின் உழைப்பால் முன்னேறுகிறது. இந்த யதார்த்தத்தை அவரது கதைகளிலும் கையாண்டுள்ளார். ஆனால் இந்த இடைத்தர வகுப்பினருக்கும் கீழே ஒடுக்கப்பட்டோராயும் சுரண்டப்படுவோராயும் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வறுமையைப்பற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அவருடைய அபிப்பிராயத்தில் சுருட்டுத் தொழிலாளர் போன்ற கூலி உழைப்பாளர்கள் போதியளவு கூலிபெறுவதால் அவர்கள் ம���ற்கூறிய வறிய குடும்பங்களைவிட வசதியாக வாழ்கிறார்கள். தொழிலாளருக்குப் பணவேதனம் கிடைப்பதால் அவர்கள் ஓரளவுக்கு தமது அடிப்படைத் தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்யமுடிகிறது. ஆயினும் அவர்கள் வறுமையிலிருந்து முற்றாகத் தப்பிக் கொண்டார்களெனச் சொல்லமுடியாது.\nடொனொமூர் அரசியல் சீர்திருத்தத்திட்டமும் ம.வே.தியும்\n1931ல் வந்த டொனொமூர் ஆணைக்குழுவின் சிபார்சில் வந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக நாட்டில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் பிறந்தன. ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்த விவகாரத்தில் யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் (JYC) ஒரு தீவிரமான பங்கினை வகித்தது. பூரண சுதந்திரமே தமது குறிக்கோளெனும் நிலைப்பாட்டிலிருந்து JYC டொனொமூர் சீர்திருத்தங்களை நிராகரித்தது. ம.வே.தி சுதந்திரத்திற்குச் சாதகமான கருத்துக்களை கொண்டிருந்தபோதும், அரச சபைத்தேர்தல் பகிஷ்கரிப்பை ஆதரித்தபோதும் JYCன் அரசியல் கொள்கையை ஆதரித்தார் எனக்கூறமுடியாது. அரசியல்ரீதியில் அவர் பொன் இராமநாதனின் கொள்கைகளையே பின்பற்றினார். டொனொமூர் திட்டத்தை ஒரு ‘வெள்ளை யானை’ எனக் கூறும் ம.வே.தி அதன் ஒரு பிரதான அம்சமாகிய சர்வஜன வாக்குரிமை பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்.\n‘இனி, கற்றார் கல்லாதார் சிறியார், பெரியார் அறிவுடையேர் பாமரர் ஆண்கள் பெண்கள் நல்லார் பொல்லார் என்ற பேதமின்றி எல்லாரும் சம்மதஞ் சொல்லலாமென்ற இந்த ஒரு கொள்கையே இலங்கை மக்களுக்குப் பெருங்கேடாக விளைந்தது. இந்தத் தேர்தல் முறை இந்தியாவிலும் ஏனைய குடியேற்ற நாடுகளிலும் இல்லாததாகும். சீர்திருந்திய இங்கிலாந்திலும் இந்தத் தேர்தல்முறை இற்றைக்கு இருபது இருபத்தைந்து வருடந் தொடக்கமாகவே நடைபெற்று வருவதாகும். அந்தத் தேர்தல்முறை இலங்கை மக்களுக்கு இப்போதைக்குத் தகாததென்றும் அதனாற் பல கெடுதிகள் நேருமென்றும் எல்லாரும் சம்மதஞ் சொல்வதைக் காட்டிலும் மிருகங்கள் மரந்தடிகள் சம்மதம் சொல்ல இயலுமானாற் சொல்வது நல்லது என்றும் அரசியல் ஞானம் பழுத்த பெரியாராகிய ஸேர் இராமநாதனவர்கள் அந்தச் சமயத்தில் ஓலமிட்டனர் அல்லவா அவர் போன்ற பெரியார் சொல்லும் பழுதாகுமா அவர் போன்ற பெரியார் சொல்லும் பழுதாகுமா பொய்யாகுமா இந்தத் தேர்தல் முறையினாலே வந்துள்ள அநர்த்தம் கொஞ்சமல்லவே\nசர்வஜன வாக்குரிமையை சேர் பொன்னம்பலம் இராமநாதன் மட்டுமன்றி அன்றைய சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் மேனிலையாளர்களும் எதிர்த்தனர். இராமநாதனின் மேனிலைத்துவ அகங்காரம் அவர் நாட்டின் பொதுமக்களை மிருகங்களுக்கும் மரந்தடிகளுக்கும் ஒப்பிடுவதில் வெளிப்படுகிறது. ‘பின்னடைந்த நிலமைகளில்’ உழலும் ஆசிய, ஆபிரிக்க மக்களை நவீன நாகரீக உலகுக்கு இழுத்துச் செல்வது தமது வரலாற்றுக் கடனென ஐரோப்பிய காலனித்துவ வல்லரசுகள் தமது கொலோனிய ஆக்கிரமிப்புக்களை நியாயப்படுத்தின. அந்த மக்களை நாகரீகமயப்படுத்துவது ‘வெள்ளை மனிதனின் சுமை’ (white man´s burden) எனத் தமது ‘வரலாற்றுக் கடமை’க்கு வரைவிலக்கணம் கொடுத்தார்கள் அவர்கள். அந்த வெள்ளை ஆட்சியாளர் சர்வஜன வாக்குரிமையைப் பரீட்சித்துப்பார்க்கத் தேர்ந்தெடுத்த முதலாவது கொலொனி இலங்கைதான். ஆனால் இராமநாதன், ஜயதிலக்க, ஜாயா போன்ற உள்நாட்டு மேனிலையாளர்கள் தமது நாட்டு மக்கள் அந்த உரிமையைப் பெறத் தகுதியற்றவர்கள் எனக் கருதினர். ம. வே. தியும் அந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். டொனொமூர் யாப்பின்கீழும் பின்னர் வந்த யாப்புகளின் கீழும் சர்வஜன வாக்குரிமை ஒரு இனத்துவமயமாக்கப்பட்ட எண்களின் அரசியலான வரலாறுபற்றி இவ்விடத்தில் ஆராய்வது சாத்தியமில்லை. இதுபற்றி எனது கருத்துக்களை வேறு கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.[11]\n‘இந்தியாவிலோ இங்கிலீசென்றாற் பறையரோடிருந்து படித்தற்குங் கூசாதார் பிராமணருள்ளும் பலர்; இத்தேசத்திலோ வண்ணாரோடிருந்து படித்தற்கும் உடன்படாதார் சற்சூத்திரளுள்ளும் பலர்.’ – ஆறுமுக நாவலர், 1872, யாழ்ப்பாண சமய நிலை\n ‘தாழ்ந்த சாதியாரிடத்திலும், கள்ளுக் குடிப்பவரிடத்திலும், மாமிசம் புசிப்பவரிடத்திலும், ஆசாரம் இல்லாதவரிடத்திலும் போசனம் பண்ணலாகாது.’ ஆறுமுக நாவலர், சைவவினாவிடை (வினா-விடை 76 )\n‘இனி தாழ்ந்த வருணத்தாரென்றிருப்பவர்க ளெல்லாரும் போலிச்சுவாதீனத்தை மாத்திரம் விரும்பி அதன் பொருட்டு ஏனைய சாதியினரோடு வாதாடி அவர்களைக் குறைகூறி அவமதிக்கிறார்களேயன்றி, தாங்கள் தங்களைத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும், மற்சமாமிச போசனத்தையும் மதுபானத்தையும் தவிர்த்தல் வேண்டும், துப்புரவாயிருத்தல் வேண்டும் என்ற இவைகளையிட்டுச் சிந்திக்கிறார்கள் இல்லை.’ – ம. வே. தி, 1928, உலகம் பலவிதம், ப193\n‘தாழ்ந்த வருணத்த���தித்தோரும் தக்கோராவர் ஒழுக்கத்தால்.’ – ம. வே. தி, 1948, உலகம் பலவிதம், ப 629\nநாவலரின் சைவ ‘மறுமலர்ச்சி’ யாழ்ப்பாண நிலமானிய சாதியத்திற்குப் புனர்வாழ்வும் நியாயப்பாடும் கொடுக்கும் தன்மை கொண்ட சைவ வெள்ளாளியமையத் தூய்மைவாதம் என்பதை இந்த மேற்கோள்கள் காட்டுகின்றன. 1872ஆம் ஆண்டு நாவலர் எழுதிய நூலான ‘யாழ்ப்பாண சமய நிலை’ யாழ்ப்பாணத்து சைவசமயிகட்கு சைவாசாரம் பற்றி அவர் வழங்கும் ஆணைகள் அல்லது பயிற்றுரை எனலாம். அவர் எழுதிய ‘சைவவினாவிடை’ சைவர்கள் எப்படி சைவத்தை கடைப்பிடிக்கவேண்டும், அவர்கள் தம் அன்றாட வாழ்வின் ஒழுக்கவியல் நடைமுறை விதிகள் என்ன போன்ற விடயங்களை விளக்குகிறது. சைவர்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானின் இலக்கணங்களையும் வழிபடும் முறையையும் அறிந்து வேதபராயணம், தேவார திருவாசக பராயணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்வதுடன் சைவக் கோவில்களில் ‘பொதுப் பெண்களின்’ நடன சங்கீதம், வாணவிளையாட்டு, மிருகபலி போன்ற தீய கருமங்களைச் செய்தலாகாது, கோபுரங்களில், தேர்களில் நிர்வாணப் பிரதிமைகள் அமைக்கக்கூடாது, சைவர் மது, மாமிசம் அருந்தலாகாது போன்ற ஆணைகளைப் பிறப்பிக்கிறார்.\nநாவலர் வகுத்த சைவாசாரக் கொள்கையின் அடிப்படையிலேயே ம. பொ. தி தனது கால யாழ்ப்பாண சமூக மாற்றங்களை அணுகி மதிப்பிட்டார். அதேவேளை நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வகுத்த சைவாசார வாழ்வியலை இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பதில் ஏற்படும் முரண்பாடுகளை ம. வே. தி யின் கட்டுரைகளிலும் கதைகளிலும் காணமுடிகிறது. உதாரணமாக வருடந்தோறும் இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் பற்றி தவறாது ம. வே. தி கருத்துரைகள் எழுதியுள்ளார். அந்த நாட்கள் பற்றிய அவரது விவரணங்கள் சில முரண்பாடுகளைச் சுவராசியமாகத் தருகின்றதுடன் அவருடைய சைவாசார ஏக்கத்தையும் வெளிக்கொணர்கின்றன.\n‘கந்தசுவாமி கோயில் மகோற்சவம் தொடங்குநாள் சமீபிக்கவே இங்குள்ள ஆடவர் மகளிரெல்லாரும் தங்கள் தங்கள் இல்லங்களைச் சுத்திசெய்து உற்சவகால விரதத்தை யனுட்டிக்கத்தற்காகிய ஆயத்தங்களைச் செய்கின்றனர். மாமிச போசனிகளாயுள்ளார் அந்த உணவை யொழித்து விடுகின்றனர். மதுபானிகள் அந்தப் பானத்தைத் தவிர்க்கின்றனர். விரதம் அநுஷ்டிப்போர் தொகை அதிகமாகவும் அநுஷ்டியதார் தொகை சொற்பமாகவுமிருக்கும். உற்சவ விரதம் அநுஷ்டிக்காதவர்களும் ஆசாரசீலராக இந்த 26 நாட்களும் ஒழுகிக்கொள்கிறார்கள்.’ (ப 200)\n‘இனி, நல்லூர் கந்தசுவாமி மகோற்சவ காலம் உற்சவ தரிசனத்திற்கும் கடவுள் வழிபாட்டிற்கும் மாத்திரந்தான் ஆகிய காலமென்று நாம் எண்ணிக் கொள்ளக்கூடாது. இங்குள்ள பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடையாபரணங்களை நாயகனைக் கொண்டு வாங்குவித்தற்கும் உற்சவ தரிசனத்தையும் விரதத்தையும் காரணமாகக் காட்டிச் சிறிது சுவாதீனம் பெறுவதற்கும் இதுவே வாய்த்த காலமாகும். வியாபாரிமார்களாகவுள்ளவர்கள் ஏதோ லாபத்தையடைதற்கு இதுவே காலமாகும். வாத்தியக்காரர், காவடி வாடகைக்குக் கொடுப்போர், பூத்தொடுப்போர் பரங்களென்று சொல்லப்படும் பண்டாரங்கள் என்னுமிவர்களும் லாபமடையும் காலமும் இதுவே…….. இக்காலத்தில் இங்குள்ளார் எல்லாரும் மகிழ்ச்சியடைய மற்சமாமிசம் விற்போரும் சோரமாக மதுபானம் விற்போரும் மாத்திரம் தங்கள் பிழைப்புக் குறைந்துவிட்டதேயென்று துயரமுறுவர்.’ ( ப 200 )\n‘ஆனால் இந்த மகோற்சவம் முடிந்த பின்னர் இவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையிட்டே நாம் யோசிக்க வேண்டியது. மற்சமாமிசம் புசியாத மதுபானமில்லாத அன்பர்கள் எக்காலத்திலும் ஒரே தன்மையாக ஆசாரசீலராய்க் காணப்படுகின்றனர். மற்சமாமிச போசனிகளும் மதுபானிகளும் இந்த 26 நாளும் தாங்கள் அநுஷ்டித்த விரதங்களையும் வழிபாடுகளையும், ஒழுக்கத்தையும் மறந்து, கழுவிக் கழுவிச் சேற்றில் மிதிப்பார்போற் பின்னரும் இவ்வனாசாரங்களைக் கைக்கொள்ளத் தலைப்படுகின்றனர். மகோற்சவ காலம் முடிந்து இவர்கள் முழுகும் எண்ணெய் முழுக்கு மிகப்பயங்கரமானது. புறக்கோடிகளிற் கவிழ்த்து வைக்கப்பட்ட புலாற்சட்டிகளெல்லாம் பழையபடி சமையலறையிற் புகுகின்றன. மதுபானம் இவர்களைப் பரவசமாக்கி விடுகின்றது. இவர்கள் அருளையும் அறத்தையும் விட்டு மருளையும் மறத்தையும் அடுத்து நிற்கின்றனர்…. ஐயோ இவர்களெல்லாரும் மகோற்சவ காலத்தில் ஒழுகி வந்த பிரகாரம் வருஷம் 365 நாளும் ஒழுகிவந்தாலோ என்று முருகேசுவே வாயூறுகின்றார்.’ (ப 201 )\nஉலகம் பலவிதத்தில் பல இடங்களில் நாம் சந்திக்கும் முருகேசு ம. வே. தி யின் ஒரு அவதாராமே. முருகேசுக்குடாகத் தன் அபிப்பிராயங்களையும் ஆதங்கங்களையும் அவர் வெளிப்படுத்துகிறார். சைவாசாரத்தில���ருந்து யாழ்ப்பாணச் சைவமதத்தினர் விலகிப் போவதால் ஏமாற்றமடையும் ம. வே. தி யாழ்ப்பாணத்தில் மழைபெய்யாமைக்கும் இந்தப் போக்கே காரணமென்று முருகேசருக்கூடாகச் சொல்கிறார்.\n‘தம்பீ, மழை பெய்யாதது நூதனமென்றாய்; அப்படியல்ல; இந்தக் காலத்தில் மழை பெய்தால் அதுதான் பெரிய நூதனமாகும்; நான் அறிய இப்படி மழை பெய்யாமல் எக்காலத்திலும் இருந்ததில்லை;… மழை முற்றாக இல்லாமற் போனது இப்பொழுதுதான்; ஆனால் இது நூதனமல்ல; ஏனென்றால் நமது நாட்டிலே நூற்றுக்கு 99 பங்கு பாவமும் ஒருபங்கு புண்ணியமும் இப்போது நடைபெறத் தொடங்கிவிட்டது; இப்படியானால் மழை எப்படிப்பெய்யும்; .. இக்காலத்திலே சாதியபிமானமில்லை, சமயாபிமானம் தேசாபிமானமில்லை .. கடவுளிடத்தில் பக்தியில்லை; சமய சாத்திரங்களில் நம்பிக்கையில்லை, சத்தியமில்லை… இப்படியானால் மழை எப்படிப் பெய்யும்.’ (ப191-192)\nமழை பெய்யாமைக்கான காரணம் பற்றித் தான் எழுதியதைத் சம்பந்தபிள்ளை உண்மையில் நம்பினாரா இல்லையா என்பதையும்விட முக்கியமான செய்தி என்னவென்றால் யாழ்ப்பாணத்து சைவசமயிகளின் வாழ்வியல் யதார்த்தத்திற்கும் நாவலர் வகுத்த சைவாசார நெறிகளுக்குமிடையே வெகுதூரம். இதுதான் சைவ அறநெறிப் பிரச்சாரகரான அவரின் ஆதங்கம். மறுபுறம் தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சுதந்திரத்திற்காக வாதாடுவது உயர்சாதியினருக்கு அவமதிப்பெனக் குறைப்படும் ம. வே. தி அவர்களுக்கு உயர்சாதியின் ஒழுக்கவியலைப் போதிக்கிறார் சாதியம் பற்றி அவர் 1928ல் கொண்டிருந்த நிலைப்பாட்டையே இருபதாண்டுகளுக்குப்பின் 1948ஆம் ஆண்டிலும் கொண்டிருந்தார் என்பது மேலே தரப்பட்டுள்ள இரு மேற்கோள்களிலிருந்து தெளிவாகின்றது.[12]\n1933 மார்ச் மாதம் கொழும்பில் ‘தீண்டாதார் கோயிற்பிரவேச முயற்சி, பொய்யாய்ப் பழங் கனவாய்க் கதையாய்ப் போய்விட்டது போலும்’ என அந்த முயற்சியை ஏளனம் செய்யும் தொனியில் எழுதுகிறார் (ப 276). அதேகாலத்தில் இந்தியாவில் தீண்டாதாரின் கோயிற்பிரவேசம் தொடர்பாக காந்தியின் செயற்பாடுகளை எதிர்த்தவர்களுக்குச்சார்பாக எழுதுகிறார்.[13] 1930ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகளில் சம ஆசனம், சமபந்திப் போசனம் நடைமுறைப் படுத்தப் படவேண்டும் எனும் விதியைக் காலனித்துவ அரசு பிறப்பித்தது. JYC மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க 1927ல் உருவான ஒடுக்கப் பட்டோர் ஊழியர் சங்கமும் இத்தகைய உரிமைகளைக் கோரின என்பதைக் குறிப்பிடவேண்டும். ஆனால் 1930ஆம் ஆண்டு பொன் இராமநாதன் தலைமையில் ஒரு குழு தேசாதிபதியைச் சந்தித்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதைமாற்றும்படி கோரினர். அரசின் ஆணையை நடைமுறைப்படுத்திய சில பாடசாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[14] இதுபற்றிச் சம்பந்தபிள்ளையின் கருத்துரைகளை இந்த நூலில் காணமுடியவில்லை. அவர் பொன் இராமநாதனின் நிலைப்பாட்டைச் சார்ந்திருந்தாரா அல்லது சம ஆசனக் கொள்கையை ஆதரித்த அவருடைய இளைய சகாவான சைவபரிபாலன சபைத் தலைவர் ராஜரத்தினத்தின் நிலைப்பாட்டைச் சார்ந்திருந்தாரா இதுபற்றி அவர் எங்காவது எழுதியிருப்பார் என நம்புகிறேன். ராஜரத்தினம் அப்போது The Hindu Organ பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் சம ஆசனம் பற்றிய ராஜரத்தினத்தின் நிலைப்பாட்டினை பொன் இராமநாதன் போன்ற பல உயர்சாதி மேனிலையாளர் பகிர்ந்து கொள்ளவில்லை. இது அவர்களுக்கும் JYCக்குமிடையிலான வேறுபாட்டைக் காட்டியது.\nமாற்றமடையும் யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் கலாச்சார மரபுபேணும் சுமையைப் பிரதானமாகப் பெண்களே சுமக்கவேண்டுமெனும் சிந்தனை ம. வே. தியின் கட்டுரைகளிலும் தொடர்கதைகளிலும் வலியுறுத்தப்படுகிறது. அதற்கு உதவும் வகையில் தமது பெண்பிள்ளைகளை நெறிப்படுத்தி வளர்க்கவேண்டுமெனப் பெற்றோருக்கும் புத்தி சொல்கிறார். யாழ்ப்பாணத்துப் புதிய உயர்சாதி நடுத்தர வர்க்கத்தின் நவீனமயமாக்கல் மேலெழுந்தவாரியானது, பால்நிலையைப் பொறுத்தவரை ஆணாதிக்க மரபுபேணலே மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதை அவரது தொடர்கதைகள் பலவிதமாகப் பிரதிபலிக்கின்றன. அவருடைய சிந்தனையை அவருடைய வார்த்தைகளுக்கூடாகவே அறிவது நல்லது. முதலில் 1922 ஒக்டோபரில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து:\n‘நாங்கள் அரசனையே கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடும் இயல்புடையேம். தன்னுயிர்போல் மன்னுயிரையும் ஓம்பும் காருண்ணியம் பொருந்திய மாட்சிமைதங்கிய இத் தேசாதிபதியவர்கள் தாம் பரிபாலிக்கின்ற இந்நாட்டிலுள்ள ஆடவர்கள் நலத்தையும் பெண்கள் நலத்தையும் பெரிதும் அபேட்சிக்கிறவரென்பதற்கு எட்டுணையும் சந்தேகம் வேண்டாம். ஆனால், யாம் சொல்லக்கூடிய குறையொன்றுள்ளது. ஐயோ, த���ய்வமே, நமது நாடு இவ்வளவாகக் கெட்டுப்போய்விட்டதா என்ன பரிதாபம் வீட்டைவிட்டு வெளிமுற்றத்திற்றானும் வரப்பெறாதவர்கள், ஆதவனும் அரிதிற் காணப்பெறும் பெண்மணிகள், மணப்பந்தரிலே, சிங்காரித்துச் சூழ்ந்து செல்ல, மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும் கிளர, சூத்திரப் பாவைபோலத் தம் அவயவங்களைப் பிறர் இயக்க, விவாக காலத்திலே தம்மாற்செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து வந்த கன்னிகாரத்தினங்கள் இப்பொழுது நமது சாதிக்கெல்லாம் வடுவுண்டாக்கப் புறப்பட்டு விட்டார்களே. இதற்குத்தானா இவர்கள் படிக்கப் புறப்பட்டார்கள் இக்கன்னியர் கல்லூரிக்குப் புறப்பட்ட பின்னரும் நாற்குணங்களுமிருக்குமானால், அவற்றுள் கல்லூரியிலிருந்து புகைரதஸ்தானத்திற்குப் புறப்படவே மடமும், புகைரதஸ்தானத்திற் புகைவண்டியில் ஏறவே நாணமும், மருதானைப் புகைரதஸ்தானத்தில் இறங்கவே அச்சமும் அகன்றுவிடுமே. எஞ்சிய பயிர்ப்பு எவ்விடத்திற்போமோயாமறியேம். ஆ இக்கன்னியர் கல்லூரிக்குப் புறப்பட்ட பின்னரும் நாற்குணங்களுமிருக்குமானால், அவற்றுள் கல்லூரியிலிருந்து புகைரதஸ்தானத்திற்குப் புறப்படவே மடமும், புகைரதஸ்தானத்திற் புகைவண்டியில் ஏறவே நாணமும், மருதானைப் புகைரதஸ்தானத்தில் இறங்கவே அச்சமும் அகன்றுவிடுமே. எஞ்சிய பயிர்ப்பு எவ்விடத்திற்போமோயாமறியேம். ஆ நளமகாராசனைப் பிடித்தலைத்த கலியே உன்காலத்தில் இன்னும் என்னென்ன விபரீதங்களை விளைக்க விருக்கின்றாயோ யாமறியேம்\nயாழ்ப்பாணத்திலிருந்து பெண் சாரணரான Girl Guides மாணவிகள் கொழும்பில் நடை பெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற் கெதிராக அன்று நிலவிய கருத்தைத் திருஞானசம்பந்தபிள்ளை தெரிவிக்கிறார். இதைச் சொல்லமுன் கொலோனிய ஆட்சிமீதான விசுவாசத்தை மிகப்பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறார். அதே பத்தியில் பெற்றோர்களுக்கும் பின்வரும் புத்திமதி வழங்கப்படுகிறது:\n‘சைவாசாரத்தையும் புராதன ஒழுக்கங்களையும் அனுசரித்து உங்கள் பெண்பிள்ளைகள் கல்வி பயிலுதல் கூடுமானால் அவர்களுக்குக் கல்வி பயிற்றுங்கள். அநாகரிகக் கல்வியை அவர்களுக்குப் பயிற்றிவிட்டுப் பிற்காலத்தில் வசைக்கு ஆளாகாதீர்கள்.’\n‘பெண்ணாய்ப்பிறந்தவர்கள் இல்லறத்துக்குத்துணையாயும் தம்நாயகனுக்குத் துணைவியாயும் பிள்ளைகளுக்குத் தாயாராகவும் இருந்தார்கள். அந்தக்காலம் போய்விட்டது’ என 1932ல் (ப 240) விசனிக்கும் அவர் அந்த நிலைமைக்குக் காரணம் விதேசிய நாகரிகமும் கல்வியும் எனக்கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தில் பெண்கல்வியை எதிர்ப்பது கடினமாகிக்கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே மிஷனரிகள் பெண்கல்வியை ஊக்குவித்தனர். ஆயினும் ஒரு சில பெண்களே மதம் மாறி ஆங்கிலக் கல்வியைப் பயின்றனர். ஆங்கிலக்கல்வியைப் பொறுத்தவரை பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர். பெண்கல்வியைப் பொறுத்தவரை மிஷனரிமார் சைவசமய மறுமலர்ச்சி யாளர்களையும்விடப் பல ஆண்டுகள் முந்திக் கொண்ட போதும் ஆரம்பத்தில் ஒரு சில பெண்களே உயர்வகுப்புவரை ஆங்கிலக் கல்வி கற்றனர். இந்த வகையில் மிஷனரிகளின் உடுவில் பெண்கள் கல்லூரி ஒரு முன்னோடி எனலாம். காலப்போக்கில் உருவான பெண்களுக்கான சைவப் பாடசாலைகள் மிஷனரிகள் கல்விக்கூடாகப் பெண்களையும் மதம் மாற்றுவதை எதிர்க்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்து நிலைமைகளில் ம. வே. தி பெண்கல்விக்கு ஆதரவாக எழுதியுள்ள போதும் நிலமானிய சைவாசார ஆணாதிக்கக் கட்டுக்கோப்பிற்குள்ளேயே பெண்களின் அந்தஸ்தை வரையறுத்தார். விதவை மறுமணத்தையும் அதே கட்டுக் கோப்புக்குள்ளேயே நியாயப்படுத்துகிறார். யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கல்வி கற்று மலாயாவில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாகும் பாக்கியலட்சுமி எனும் பெயரில் ஒரு துணிவுமிக்க பாத்திரத்தை ஒரு தொடர் கதையில் படைத்திருக்கிறார்.[15] பால்யவிவாக விதவையானதால் துறவிக்கோலம் பூண்ட இரஞ்சிதமெனும் பிராமணப் பெண் மனம்மாறிக் குடும்பத்தவரின் ஆசியோடு மறுமணம் செய்வதை அவரது இன்னொரு தொடர்கதையில் காண்கிறோம்.[16] ஆனால் அந்தப் பெண்கள் நாற்குணங்களையும் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) கொண்ட சைவாசார ஒழுக்கசீலிகள் என்பதை வற்புறுத்தும் வகையிலே அவர்களை இலட்சிய பாத்திரங்களாகத் தன் கதைகளில் படைத்திருக்கிறார். இப்படிப் பல சைவாசார இலட்சிய பெண்பாத்திரங்களை அவருடைய கதைகளில் சந்திக்கிறோம். இந்தப் பாத்திரங்களின் வாய்களுக்கூடாகப் பல சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மரபினை நியாயப்படுத்தும் வாதங்களும் வெளிவருகின்றன.\nஇதற்குப் பல உதாரணங்களைக் கா���்டலாம். ஒரு உதாரணம், ‘கோபால – நேசரத்தினம்’ தொடர்கதையில் வரும் பாதிரியாருக்கும் நேசரத்தினத்திற்கு மிடையிலான சம்பாஷணையாகும். சைவமதத்தினனான கோபாலனை ஒரு போதகரின் மகளான நேசரத்தினம் காதலிக்கிறாள். கதையின்படி போதகர் அந்த சைவ இளைஞனை மதம் மாற்றும் திட்டத்திற்குத் தன் மகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவள் அவனை உண்மையாகவே காதலிக்கிறாள். கோபாலன் மதம் மாறமறுப்பதால் நேசரத்தினம் சைவமதத்திற்கு மாறத்தயாராகிறாள். இதனால் போதகர் ஆத்திரமடைகிறார். அவருடைய பதவியும் பறிபோகும் ஆபத்து. இந்தக் கட்டத்தில் பாதிரியார் அவளின் மனதை மாற்ற முயற்சிக்கிறார். ‘கணவன் தன் மனைவியைத் தன் சமயத்திற்கு வா என்று கற்பிப்பது சரியல்லவென’ச் சொல்லும் பாதிரியாருக்கு அவள் பின்வருமாறு பதிலளிக்கிறாள் (ப 66 ). ‘கணவன் மனைவியென்ற விஷயத்தில் மாத்திரம் அது பொருந்தாது; ஏனென்றால், எங்கள் பெரியோர் கொள்கைப்படி ஒரு பெண்ணுக்குக் கண்கண்ட தெய்வம் அவள் கணவனேயாம். ‘தெய்வம் தொழாள் கொழுனற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ யென்றும் ‘கற்புடைய மாதர்கட்குத் தரணி வேந்தே கணவனல்லால் வேறோர் தெய்வங் கருதவுண்டோ’ என்றுஞ் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’, ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற முதியோர் குறிப்பறிந்து நடப்பதே ஒரு பெண்ணுக்குக் கற்பாகும். [17] ஆனால் புதுமைக் கவிஞன் பாரதியார் ‘கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ எனப் பாடுகிறார்.\nம. வே. தியின் கதைகளில் வரும் பல பழமொழிகளில் ஒன்று ‘மழைக்காலிருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது’. இந்தப் பழமொழியை ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளார். பெண்களைப் பொறுத்தவரை, என்னதான் இக்கட்டான சூழலில் அகப்பட்டுகொண்டாலும் தன்கற்பைக் காக்கத் தவறமாட்டாள் சைவாசார உத்தமி என்பதைக் குறிக்கவே இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார். தனியாக வெளியே செல்லும் பெண்கள் ஆண்களால் பால்ரீதியான தொல்லைகளுக்காளாகும் நிலைமைகளை வெளிப்படுத்துகிறார். இத்தகைய தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு பெண்கள் ஒருபோதும் ஆண்துணையின்றி வெளியே செல்லக்கூடாது என அவர் அறிவுரை கூறுவது அன்றைய நிலையில் யதார்த்தபூர்வமானதே. ஆயினும் பெண்களின் பாதுகாப்பு ஆணாதிக்க சைவாசாரக் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியைப் பேணுவதிலேயே தங்கியுள்ளதெனும் அவரின் நிலைப்பாடு பெண்களின் இரண்டாந்தர அந்தஸ்துத் தொடர்வதை நியாயப்படுத்துகிறது.\nஎதிர்காலத் துணைவி பற்றி புதிய நடுத்தரவர்க்க இளம் ஆண்களின் நவீனத்துவப் பார்வை மேலெழுந்தவாரியானதென்பதும் அவர்களிடம் மரபுரீதியான ஆணாதிக்க சிந்தனையும் எதிர்பார்ப்பும் ஆழமாக வேரூன்றி உள்ளதும் ம. வே. தி படைத்துள்ள சில பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுகின்றன. மாற்றம் – தொடர்ச்சி உறவுகளை, முரண்பாடுகளை அறிய இவை உதவுகின்றன. உதாரணமாக ‘ஆநந்தன் – அன்னம்’ எனும் தொடர்கதையில் வரும் சம்பாசணைகள் இதை நன்கு பிரதிபலிக்கின்றன. ஆநந்தனுக்கு எழுதுவினைஞர் வேலை கிடைத்ததும் கல்யாணப் பேச்சுக்கள் ஆரம்பிக்கின்றன. சாதி, குலம், சீதனம், நாற்குணங்கள் போன்ற எல்லாமுடைய பெண்களை அவனுடைய பெற்றோர் அவனுக்கு மணம்பேசிய போது அவன் சம்மதிக்கவில்லை. இறுதியில் பெற்றோர் அவன் விரும்பியபடி ஒரு பெண்ணைத் தேடச் சம்மதிக்கிறார்கள் ஆனால் ‘சாதியைவிட்டு இறங்கிகிவிடக் கூடாதென்பதை மாத்திரம் மனத்தில் வைத்துக்கொள்’ என்று சொல்கிறார்கள். அப்பொழுது ஆநந்தன் தன் எண்ணத்தைப் பெற்றோர்களுக்குச் சொல்கிறான்.\n‘… நான் என் மனசிற்கு இசைந்த பெண்ணையே கல்யாணஞ் செய்வதன்றி அவர் சொல்லும் இவர்சொல்லுங் கேட்டுச் செய்யமாட்டேன்; காலத்திற்குத் தக்க கோலம் என்ற பிரகாரம் பெண் இக்காலத்து மாதிரியையறிந்து அதற்குத்தக நடக்கக்கூடியவளா யிருத்தல் வேண்டும். தமிழ் படியாவிட்டாலும் இங்கிலிஷ் நல்லாய் எழுத வாசிக்க, எவரோடுங் கூச்சமின்றிப் பேசப்பயின்றிருத்தல் வேண்டும்; … அபசுரத்தோடாயினுங் காரியமில்லை, வையோலின், ஹார்மோனியம் என்னும் இவைகளை வாசிக்கவும் இனிமையாய்ப் பாடவும் தெரிந்திருக்க வேண்டும்; கோயிலுக்குப் போதல் விரதங்காத்தல் முதலிய இந்தப் பேய்த்தனங்களை யெல்லாம் விட்டு, கற்புடைய பெண்களுக்குக் கணவனே தெய்வம் ஆனதினால் என்னைக் கும்பிட்டுக் கொண்டு என்னுடன் கூடிக்கொண்டு கூட்டம் விருந்து கூத்து படக்காட்சி என்னுமிவைகளுக்கு வரத்தக்கவளாயிருக்க வேண்டும். இந்தக் குணங்களும் செயல்களும் இருக்குமேயானால் இன்னும் வேண்டிய செயல்களையும் பழக்கங்களையும் பின் நான் பழக்கிக் கொள்வேன்.’ (ப 243)\nஇந்த வார்த்தைகளின் முரண்பாடுகள் தெளிவாகவே தெரிகின்றன. ஓரளவு நவீனமயமான ஆனால் தனது அதிகாரத்துக்கும் தேவைகளுக்கும் கீழ்ப்பட்டவளான துணைவியே ஆநந்தனின் ஒருதலைப் பட்சமான விருப்பு, எதிர்பார்ப்பு. இந்தத் தொடர் கதையின் கடைசிப் பகுதியுட்படச் சில பகுதிகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆநந்தன் விரும்பித் தேர்ந்த அன்னலட்சுமி ‘அகந்தை பேய்த்தனங்கள்’ கொண்டவளாக இருந்து பின்னர் பல பிரச்சனைகளை அனுபவித்ததன் விளைவாகவும் அவளுக்கும் ஆநந்தனுக்கும் முதியோர்கள் கொடுத்த அறிவுரையின் பயனாலும் ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்ற வாக்கியத்திற்கு இலக்காய்த் தன் கணவன் குறிப்பறிந்து இதமாக நடப்பாளாயினள்’ (ப 272).\nஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்குப் பற்றி\nமேலைத்தேச வாசிகளின் உடைநடை பாவனைகளையும் சில பழக்கங்களையும் கைக்கொள்ளுவோர் பற்றி 1930 ஆகஸ்டில் பின்வருமாறு எழுதுகிறார்.\n‘..இவர்கள் நெய்யரி (பன்னாடை) போல் மேலைத்தேச வாசிகளிடத்தில் நல்ல செயல்கள் ஒழுக்கங்களையொழுக விடுத்து அவர்களிடத்துள்ள தீய செயல்களையும் பழக்கவழக்கங்களையுமே ஏந்தி வைத்துக் கொண்டாடுகிறார்கள். உள்ளபடி சொல்லுதல், குறித்த குறித்த நேரத்திற் குறித்த கருமங்களைச் செய்தல், இடையறாவூக்கம், கெம்பீரம் முதலாம் சுகுணங்களும் நற்பழக்கங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவர்களைப் பின்பற்றி நடக்கும் நம்மனோர் இந்தச் சுகுணங்களையும் நற்பழக்கங்களையும் ஒழுக விட்டுவிட்டு, அவர்களிடத்துள்ள மதுபானம், உடைநடை பாவனைகள், டாம்பீகம் முதலாந் தீச்செயல்களையே ஏந்தி வைத்துக் கொண்டு இடர்ப்படுகின்றார்கள். இவர்கள் ஐரோப்பியர் செய்வதுபோல் அவற்றை மட்டாகவும் முறையாகவும் கிரமமாகவுஞ் செய்யப் பின்பற்றியிருக்கிறார்களோவென்றால், அதுவுமில்லை.’ (ப 217)\nஐரோப்பிய பழக்கவழக்கங்களில் பின்பற்றக்கூடிய சில நல்லவற்றைக் காணுமவர் தனது சமூகத்தவர் பன்னாடை போன்று அவற்றை ஒழுகவிட்டுத் தீயவற்றையே பற்றிக்கொள்கிறார்கள் என ஆத்திரமடைகிறார். ஆனால் கொலோனியக் கல்வியைப் பெற்ற யாழ்ப்பாணத்தவர்கள் கொலோனிய அமைப்புக்கு விசுவாசமாகவும் திறமையாகவும் சேவையாற்ற வல்லவர்களென்பதே ஆட்சியாளர்களின் அனுபவரீதியான நம்பிக்கை. இதனாலேயே அவர்களை இலங்கைக்குள் மட்டுமன்றி மற்றைய பிரிட்டிஷ் கொலொனிகளிலும் சேவைக்கு அழைத்தார்கள். இதற்கான ஆதாரத்தை சம்பந்தபிள்ளையின் கட்டுரைகளிலும் கதைகளிலும்கூடக் காண்கிறோம். ஆகவே அந்தப் பன்னாடைக்குப் பிறிதொரு பக்கமுண்டு. மறுபுறம் அந்தக்கல்வியைப் பெற்ற ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற பலர் கொலோனிய எதிர்ப்பு முற்போக்குவதிகளாயினர் என்பதையும் மறக்கக்கூடாது.\nஐரோப்பியரைப் பற்றியும் தம்மவர் பற்றியும் மேலும் இவ்வாறு குறைப்படுகிறார்:\n‘இப்போது நோக்குங்கால் ஐரோப்பியரெனிலோ நம்மை ஆளப்பிறந்த சாதியினராவர்; நாங்களோ ஆளப்படப் பிறந்த சாதியினராவோம். செல்வம் தரித்திரமென்ற இரண்டினுள் செல்வம் அவர்களிடஞ் செல்ல, தரித்திரம் நம்மிடம் வரலாயிற்று. முயற்சி அவர்களையடைய, சோம்பல் நம்மனோரிடங் குடிகொண்டுவிட்டது; அதிகாரம் அவர்கட்குச் சொந்தமாக, அடிமைத்திறம் எங்கட்கு அறுதியாயிற்று. இப்படியே இன்னும் எத்தனையோ பேதங்கள் அவர்களுக்கும் எங்களுக்குமிடையேயுள்ளன. இங்கனமெல்லாமிருப்பவும், நாம் அவர்களைப் பின்பற்றி உடுக்கவும் உண்ணவும் எண்ணவும் முயன்று நிந்தைக் குள்ளாகி இடர்படுதல், கானமயிலாடாக் கண்டிருந்த வான்கோழி – தானுமதுவாகப் பாவித்து தானுந்தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவிருக்குமல்லவா.’ (ப218)\nகொலோனிய ஆதிக்கத்தை அவர் விரும்பவில்லை ஆனால் தம்மவர்களின் ஒரு சாராரின் போக்கினைப் பார்க்குமிடத்து அதுதான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சமூகத்தின் மாற்றமுடியாத தலைவிதியோ என வருந்துகிறார். இங்கே கொலோனிய எதிர்ப்புணர்வுக்கும் போராட்டமனப்பாங்கிற்கும் பதிலாகத் தாழ்வுணர்ச்சியையும் ஊழ்வினைவாதத்தையும் காண்கிறோம். JYCன் முற்போக்குச் சிந்தனைகளையும் பின்னர் வந்த இடதுசாரி இயக்கத்தின் கொள்கைகளையும் அவர் ஒதுக்கிவிட்டார்.\nசமகாலத்தில் இந்தியாவில் இடம்பெற்ற கொலோனிய எதிர்ப்பு மற்றும் முற்போக்கான சமூக சீர்திருத்தப் போக்குகளில் அவர் ஆகர்சத்தைத் தேடவில்லை. அவர் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் அவருடைய சைவாபிமானம் பாற்பட்டதே. அவர் காலத்தில் அங்கு எழுந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த இலக்கியங்களால் அவர் ஈர்க்கப்படவில்லை. உதாரணமாக சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள், செயற்பாடுகள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிற��ு. பாரதியார் அவரது முப்பத்தொன்பதாவது வயதில் 1921ஆம் ஆண்டு இறந்தார். அப்பொழுது முப்பத்திஆறு வயதினாரன சம்பந்தபிள்ளை இந்து சாதனத்தில் சேர்ந்து ஒன்பது வருடங்களாகிவிட்டது. ஆத்மீகவாதியாகவிருந்த பாரதியார் ஒரு கொலோனிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக மட்டுமன்றி சாதி ஒடுக்குமுறைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராகவும் தனது கவிதைகளுக்கூடாக முழக்கமிட்டார். பாரதியார் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான ஒரு பத்திரிகையாளராகவும் செயற்பட்டுச் சிறைசென்றார். அவர் போன்ற சிந்தனையுடையோர் பலர் தமிழகத்தில் இருந்தார்கள். அத்தகைய சிந்தனைப் போக்குகளால் சம்பந்தபிள்ளை கவரப்படவில்லை.\nஇந்தத் திரட்டில் ஆறு தொடர்கதைகளும் ஆறு சிறு கதைகளும் உள்ளன. சில தொடர்கதைகளில் பல பகுதிகள் கிடையாமையால் விடுபட்டுள்ளன. இந்த ஆக்கங்கள் பற்றிச் சில பொதுப்படையான கருத்துரைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சம்பந்தபிள்ளையின் தொடர்கதைகளை நாவல்களெனக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. இவற்றில் நாவல்களின் தன்மையையும் ஒருவிதக் காவியத்தன்மையையும் காண்கிறோம். இவற்றை வசன காவியங்களெனக் கருதலாமா தமிழ் நாவல் இலக்கியத்தின் பரிணாம வரலாற்றின் ஒரு கட்டத்தினை இவை பிரதிபலிக்கின்றன எனப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் உரைநடையில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளும் தொடர்கதைகளும் அவர் வாழ்ந்த சமூகத்தின் நிலைமைகள், மாற்றங்களின் அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அவர் படைத்துள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் அதே சமூகத்தின் நடுத்தர, கீழ்நடுத்தர மட்டங்களிலிருந்து வருகின்றன. மறுபுறம் தொடர்கதைகளில் புராணங்கள், தோத்திரங்கள் கிளைக்கதைகளாக அவருடைய உரைநடையில் உருவெடுக்கின்றன. அத்துடன் பல பழமொழிகளும், தோத்திரங்களும் அவற்றிற்கான விளக்கங்களும். இவையெல்லாம் சைவாசார ஒழுக்கத்தின் சமகால முக்கியத்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் குறிப்பான பாத்திரங்களுக்கூடாகச் சிலஇடங்களில் நீண்ட பிரசங்கங்களாக வெளிப்படுகின்றன. கனக செந்திநாதன் இந்தத் தொடர்கதைகளை கதைநூல்களென அழைக்கிறார்.[18] பேராசிரியர் கைலாசபதி ‘தமிழ் நாவல் இலக்கியம்’ எனும் நூலில் நிலமானிய காவிய உலகிலிருந்து நவீனகால நாவல் உலகிற்கான மாற்றப் போக்கில் காவியத்திற்கும் நாவ���ுக்குமிடையிலான உறவு பற்றி விளக்குகிறார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது ம. வே. தியின் தொடர்கதைகளை தமிழ் நாவலின் பரிணாமப் போக்கில் காவியத்திற்கும் நாவலுக்கும் இடைப்பட்டவையாகக் கொள்ளலாமா எனும் கேள்வி எழுகிறது.[19] இது விவாதத்திற்குரிய விடயம்.\nஏற்கனவே கூறியதுபோல் ம. வே. தியின் படைப்புக்களின் பிரதான சமூகப்புலம் யாழ்ப்பாண வெள்ளாளர்களே. மாற்றத்திற்கும் மரபு பேணலுக்குமிடையிலான முரண்பாடுகளே ம. வே. தியின் படைப்பிலக்கியத்தின் இலக்கணமெனலாம். சைவாசார விழுமியங்களின் பேணல், கிறிஸ்துவ செல்வாக்கிற்கும் மதமாற்றத்திற்கும் எதிர்ப்பு போன்ற நோக்கங்கள் பலமாக இழையோடும் இந்த ஆக்கங்களில் வெள்ளாள சமூகத்திற்குள்ளே இருக்கும் சமூக-பொருளாதார, அந்தஸ்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் பலவழிகளுக்கூடாகப் பிரதிபலிக்கப் படுகின்றன. சீதனப் பிரச்சனை, நகர-நாட்டுப்புறவேறுபாடுகள் போன்றவற்றினால் பெண்களின் கல்யாணம் பாதிக்கப்படுவதையும் சில கதைகளில் கையாண்டிருக்கிறார். கதைகள் யாழ்ப்பாணத்தவர் ‘திரவியம் தேடும்’ நோக்கில் புலம்பெயர்ந்து செல்லும் இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. சைவாசார ஒழுக்கம் பொருள்ரீதியான முன்னேற்றத்திற்கு எதிரானதல்ல எனும் செய்தியையும் இந்த ஆக்கங்களில் சில தரமுயற்சிக்கின்றன. பொருள் தேடுவதற்காக மதம் மாறத்தேவையில்லை என்பது இந்தச் செய்தியின் இன்னொரு அர்த்தமெனலாம். ஆனால் கல்வி, பொருள் தேடல், சமூக நகர்ச்சி, புலப்பெயர்வு, நகரவாழ்க்கை போன்றனவின் விளைவுகள் சைவாசார மரபுகளை மீறும், மறுதலிக்கும், யதார்த்தம் ம. வே. தியின் தலையிடியாகிறது. பொதுவாக அவரது கதைகளில் சைவாசாரமே இறுதியில் வெற்றிபெறுவது அவரின் ஆழ்ந்த சமையாபிமானத்திலிருந்து பிறக்கும் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே ஒலிக்கிறது.\n‘உலகம் பலவிதம்’ ஒரு பாரிய திரட்டு. இந்த நூலின் சமகாலப் பயன்பாடு என்ன இந்தக் கேள்விக்குப் பதில் சொல்பவரின் நிலைப்பாட்டையும் ஆய்வுத்துறையையும் பொறுத்துப் பதில்கள் வேறுபடும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கட்டுரையில் திருஞானசம்பந்தபிள்ளையின் பங்களிப்பின் சில முக்கிய அம்சங்களை – விசேடமாக அரசியல், பொருளாதாரம், சைவாசாரமும் சாதியமும், பால்நிலை, ஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்கு, இலக்கியப் படைப்���ுக்கள் ஆகியவற்றை – எனது சமூக விமர்சனக் கண்ணோட்டத்தில் அன்றைய வரலாற்றுப் பின்னணியில் அணுகியுள்ளேன். இது தவிர்க்க முடியாதபடி அன்றைய யாழ்ப்பாண சைவசமூகத்தில் மேலாட்சி செய்த கருத்தியலின் ஒரு செயற்பாடுமிக்க பிரதிநிதியான அவரின் சமூகப் பார்வை பற்றிய ஒரு விமர்சனமாகவும் அமைகிறது. கிறிஸ்துவத்திற்கு எதிராகச் சைவமதத்தை பாதுகாக்க வகுக்கப்பட்ட சிந்தனையிலும் செயற்திட்டத்திலும் முன்னோக்கிய மதச்சீர்திருத்தத்திற்கு இடமிருக்கவில்லை. சாதிப் பாகுபாடும் தீண்டாமையும், ஆணாதிக்கமும் தொடர்ந்தன. இந்தத் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் கருத்தியலின், கலாச்சார விழுமியங்களின் சிந்தனாரீதியான மூலத்தையும் உற்பத்தியையும், மீளுற்பத்தியையும் அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக ‘உலகம் பலவிதம்’ பயன்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையை வாசித்தவர் புரிந்து கொள்வர். அதேவேளை தீண்டாமையைப் பொறுத்தவரை, ஏன் 1960களில் தீண்டாமைக்கெதிராக ஒரு வெகுஜனப் போராட்டம் எழுந்ததென்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவும் அது உதவுகிறது. சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு முன்னர், 1957ல் சமூகரீதியிலான குறைபாடுகளைத் தடுக்கும் சட்டம் (Prevention of Social Disabilities Act, 1957) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், உணவுசாலைகள், போன்றவற்றில் சாதிகாரணமாக அநுமதி மறுப்பது சட்டவிரோதமாகும். ஆயினும் யாழ்ப்பாணத்தில் இதன் அமுலாக்கலுக்கு அதிகாரத்திலுள்ள உயர்சாதியினர் தம்மாலியன்ற தடைகளைப் போட்டனர். பல பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களை அநுமதித்தன. ஆயினும் பொது இடங்களில், நிறுவனங்களில் சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்டோருக் கெதிரான வன்செயல்களும் சட்டவிரோதமாகத் தொடர்ந்தன. சாதியத்தின் ஆதிக்கம் சமூகத்தின் பல்வேறுநிறுவனங்களை மட்டுமன்றி உயர்சாதியினர் பதவிகள் வகிக்கும் அரச நிறுவனங்களையும் பீடித்திருந்தது. இந்தச் சூழலில் அணிதிரண்ட எழுச்சியும் போராட்டமும்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கிருந்த ஒரே வழி என்பதை அழுத்திக் கூறவேண்டிய அவசியமில்லை.\nமத அடிப்படையிலான குறுகிய கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்திற்கு மாற்றாக ஒரு கொலோனிய எதிர்ப்பு விடுதலை ���யக்கத்தின் தேவை புலப்படுவது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தேவை முழுநாட்டையும் அதன் எல்லா மக்களையும் தழுவிய ஒன்றாகும். இலங்கையில் நம்பிக்கைதரும் ஆரம்ப அறிகுறிகள் இருந்த போதும் ஏன் அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் பரிணமிக்கவில்லை என்ற விடயம் இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற் பட்டது.\n[1]மகாலிங்கசிவம், ம. பா. 2007, பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, கொழும்பு தமிழ்ச்சங்கம் (ப 7)\n[2] கொலொனியப் பெருமுதலீடுகள் நாட்டின் மலையகம் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்குச் சென்றன. அத்துடன் கொழும்பு நகர்ப்பகுதியில் அரச நிர்வாகம், வணிகம், வங்கித்துறை, பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு வேண்டிய மற்றைய சேவைகள் போன்றன விருத்தி பெற்றன. வடக்குக்கு மட்டுமன்றி நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் பெருமுதலீடுகள் செல்லவில்லை.\n[4] ஆயினும் இலங்கைமீதான கிறிஸ்துவத்தின் செல்வாக்கு 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசிய கொலொனித்துவத்தின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. போர்த்துக்கீசர் கத்தோலிக்க மதத்தைக் கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரசனின் மதமே குடிகளின் மதமெனும் கொள்கையைக் கொண்டிருந்த அவர்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளிலிருந்த உள்நாட்டு மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும் மக்களை கட்டாயப்படுத்தி கத்தோலிக்கர்களாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்திக் குடாநாட்டைக் கைப்பற்றிய 40 ஆண்டுகளில் ஒல்லாந்தரினால் அகற்றப்பட்டனர். ஒல்லாந்தர் புறொட்டெஸ்டிசத்தின் ஒரு கிளையான கல்வினிச கிறிஸ்துவத்தைப் புகுத்தினர். போர்த்துக்கீசியர் போல் வன்முறைகளைப் பயன்படுத்தாதபோதும் ஒல்லாந்த காலத்திலும் உள்நாட்டவர் தமது மதங்களைக் கடைப்பிடிக்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தில் பிரிட்டிஷ் கொலோனியம், மிஷனரிகளுக்குச் சாதகமாக இருந்தபோதும், முன்னைய இரண்டையும்விடத் தாராளவாதப் போக்கினைக் கொண்டிருந்தது. பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்கள் செயற்பட வெளிகள் இருந்தன.\n[6]அநகாரிக தர்மபாலா போன்றோர் முன்னெடுத்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய சிலமுக்கிய தகவல்களைய��ம் எனது விமர்சனத்தையும் பின்வரும் நூலில் பார்க்கலாம்: சமுத்திரன், 1983, இலங்கை தேசிய இனப்பிரச்சனை சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், காவியா பதிப்பகம், பங்களூர். இந்த நூலை 2017 ஆம் ஆண்டு எழுதிய புதிய முன்னுரையுடன் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்: https://samuthran.net/wp-content/uploads/2017/04/NationalEthnicProblem.pdf\n[7] JYCன் வரலாறுபற்றி சீலன் கதிர்காமர் பின்வரும் நூலை எழுதியுள்ளார். Kadirgamar, Santasilan, 2013, The Jaffna Youth Congress, Kumaran Book House. இந்தக் கட்டுரையில் வரும் JYC பற்றிய தகவல்கள் பெரும்பாலும் கதிர்காமரின் நூலிலிருந்தும் மற்றும் கடந்த காலங்களில் அவருடனும் வேறு பலருடனும் நடத்திய பல சம்பாஷனைகளுக்கூடாகவும் கிடைக்கப்பெற்றன.\n[8] உதாரணங்களாக, சமசமாஜக் கட்சியில் ஜெயம் என அழைக்கப்பட்ட தர்மகுலசிங்கம், மற்றும் P. நாகலிங்கம்; கொம்யூனிஸ்ட் கட்சியில் A. வயித்திலிங்கம், P. கந்தையா, M. கார்த்திகேசன், N. சண்முகதாசன் ஆகியோர் முக்கிய பதவிகளை வகித்தனர்.\n[9] ஆகவே யாழ்ப்பாணத்தில் காசாதாரப் பொருளாதாரத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அன்று கொலோனியம் கொடுத்த ஆங்கிலக் கல்வியின் உதவியுடன் இலங்கையின் பிறபகுதிகளிலும் பிரிட்டிஷ் கொலொனிகளிலும் வேலை பெறும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தினர். பின்னைய காலங்களில் வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்ட பெருமளவிலான புலப்பெயர்வுகளின் விளைவாக குடாநாட்டின் காசாதாரப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இந்த வரலாறும் அதன் பலாபலன்களும் ஆழ ஆராயப்படவேண்டிய விடயங்கள்.\n[12]ஆயினும் தாழ்ந்த வர்ணத்தவரென அவர் எந்தச் சாதியினரைக் குறிக்கிறார் என்பது தெளிவில்லாமலிருக்கிறது. இந்து தர்மசாஸ்திரத்தில் வர்ணப்படிநிலை அமைப்பு மேலிருந்து கீழாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களையும் அவற்றிற்குக்கீழ் தீண்டத்தகாதோரையும் கொண்டுள்ளது. இதன்படி தீண்டத்தகாதோர் வர்ணங்களுக்குள் அடங்கவில்லை.\n[13] யாழ்ப்பாணத்தில் சைவ வெள்ளாளியவாதிகள் ‘தாழ்ந்த வர்ணத்தவருக்கு’ உயர்சாதியின் ஒழுக்கவியலைப் போதிப்பதிலும் தீண்டாமையை நியாயப் படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை, தென் இந்தியாவில் 1920களிலிருந்து ஈ. வே. ராமசாமிப்பெரியார் சாதியத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார் என்பதை இங்��ு குறிப்பிடவேண்டும்.\n[15] ‘சிவபாக்கியம் கண்ணகியம்மை’, தொடர்கதை 1947-1951 (ப 513-634)\n[16] ‘விசாலாட்சி – விசுவநாதன்…..’, தொடர்கதை, 1944-1946 (ப 327-512)\n[17] ‘கோபால-நேசரத்தினம்’ தொடர்கதை, (ப 27-71) ப 66\n[18] மகாலிங்கசிவம், ம. ப., 2007, பண்டிதர் ம.போ. திருஞானசம்பந்தபிள்ளை, கொழும்பு தமிழ்ச் சங்கம்\n[19] கைலாசபதி, க. 1984, தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்ளிஷேர்ஸ்\n2 thoughts on “ மாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்”\nமிக அருமையான கட்டுரை . உண்மையில் சோமேஸின் கடின உழைப்பு வீண்போக வில்லை. நூலை மிக நுணுகி மார்க்சிய அணுகுமுறையில் விமர்சித்துளீர்கள். கைலாசபதியின் கட்டுரையொன்றை வாசித்த அனுபவம் கிட்டியது. நன்றியும் வாழ்த்துக்களும். உங்களை தொடர்புகொண்ட ரகுபதிக்கு என் அன்பு .\nஉங்கள் கடிதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. மனமார்ந்த நன்றி. சோமேஸ் மிகவும் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளார். அவருடைய கடின உழைப்பிற்கு நான் சிரம்தாழ்த்துகிறேன். அந்த உழைப்பின்றி எனது கட்டுரை பிறந்திருக்காது. கட்டுரைக்கூடாக அந்த உழைப்பிற்கு என்னாலியன்ற மதிப்பைக் கொடுத்துள்ளேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nPrevious Previous post: அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு\nNext Next post: இலங்கையில் மேதினத்தை இடம்பெயர்த்த வெசாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-14T10:44:13Z", "digest": "sha1:SN2K2M66QE7SOBTIJBE5KDJXCM4I2BH5", "length": 4100, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூத்திரதாரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூத்திரதாரி யின் அர்த்தம்\nமற்றவர்கள் அறியாத வகையில் பின்புலத்தில் இருந்துகொண்டு ஒருவரைச் செயல்பட வைப்பவர்.\n‘அமைச்சரவைக் கவிழ்ப்பிற்குச் சூத்திரதாரி யார்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-12-14T10:16:06Z", "digest": "sha1:GHX3EW7JZK3VSWQUD5WB3OWAQLIAWTJN", "length": 3988, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பணியாள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பணியாள் யின் அர்த்தம்\n‘அவர் பங்களாவில் எத்தனை பணியாட்கள்\n‘மணி அடித்துப் பணியாளை வரச்செய்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=146265", "date_download": "2018-12-14T10:23:01Z", "digest": "sha1:SVIIDZWB73Q3ZX6I7JOAJ4PA4RVUH5MT", "length": 19544, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "மன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா | Manjula got many award for chalk piece art - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\n‘`நான் மன அழுத்தத்தில் இருந்தபோது, சாக்பீஸ் ஆர்ட் கலையை ஒரு வடிகாலாகக் கையில் எடுத்தேன். அதுதான் இன்று என்னை உலக சாதனை அளவுக்குக் கொண்டுவந்துள்ளது’’ என்கிறார், கர்நாடகா மாநிலம் சிந்தாமணியில் வசிக்கும் மஞ்சுளா ஸ்ரீநிவாஸ் குப்தா... சாக்பீஸில் நுணுக்கமான உருவங்களைச் செதுக்கி ‘இந்தியா ஸ்டார் பேஷன் அவார்டு’, ‘வஜ்ரா வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அவார்டு’, ‘அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ எனப் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தவர்.\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nஸ்ரீஅகத்திய ஸ்ரீதர் Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏ���் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemafia.in/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-14%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2018-12-14T11:08:45Z", "digest": "sha1:CP6XGWZNN6Z3JCDG5G76745VAHHE2BUJ", "length": 4871, "nlines": 70, "source_domain": "tamil.cinemafia.in", "title": "டிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம் – CineMafia", "raw_content": "\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nவருகிற டிசம்பர் 14 அன்று டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் “ஜானி” இது இந்தியில் ஸ்ரீராம் ராகவன் எழுத்து இயக்கத்தில் வெளி வந்த “ஜானி கத்தார்” எனும் திரைப்படத்தின் ரிமேக். வெற்றி செல்வன் இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையில் வெற்றிக் கொடி நாட்ட பிரசாந்த் விரும்புகிறார்.\nஜானி டாப் ஸ்டார் டிசம்பர் 14 தமிழ் திரைப்படம் பிரசாந்த் வெளியீடு\nடிச. 14லில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் திருப்புமுனை\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nதாரை தப்பட்டை – விமர்சனம்\nத்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2000", "date_download": "2018-12-14T10:44:08Z", "digest": "sha1:TQ75ZUK4Q7AOZO2OLIXVBAYFWAK7LBO6", "length": 12481, "nlines": 416, "source_domain": "ta.wikipedia.org", "title": "2000 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்த�� இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆண்டு 2000 (MM) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.\nஜனவரி 1, - புத்தாயிரமாம் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஆயினும் உண்மையில் புத்தாயிரத்தின் தொடக்கம் ஜனவரி 1, 2001 தான்.\nபெப்ரவரி 6 - Tarja Halonen பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்\nபெப்ரவரி 17 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது\nஜூன் 26 - அமெரிக்காவில் மனிதர்மரபணு மாதிரி வரைபடத்தை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரும்சேர்ந்து வெளியிட்டனர்.\nநவம்பர் 1 - மிசொராம் படுகொலை\nமார்ச் 6 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)\nசூலை 10 - நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\nநவம்பர் 8 - சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (பி. 1912)\n2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-12-14T10:34:42Z", "digest": "sha1:XQVCTBKG2GUYAV46HGA55LST53NY2QHY", "length": 10163, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "செங்கடலானது கோழிக்கோடு…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»செங்கடலானது கோழிக்கோடு…\nஅதிக அளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டவும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான செயல்திட்டங்களுடனும் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. அதையொட்டி கோழிக்கோடு கடற்கரையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் அணிவகுத்த பேரணியும் நடைபெற்றது. பேரணியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். சிஐடியு தலைவர் டாக்டர்.கே.ஹேமலதா, பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி,துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், கேரள மாநிலத் தலைவர் ஆனத்தல வட்டம் ஆனந்தன், மாநில பொதுச்செயலாளர் எளமரம் கரீம் உள்ளிட்ட தலைவர்கள் பேரணி நிறைவாக நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.\nPrevious Articleஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவிற்கு 2 தங்கம்…\nNext Article மாநிலங்களவை எம்.பி.க்களில் 88 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள்…\nடிஜிட்டல் கேரளம் : முழுமையாக, முதன்மையாக சாதனை படைக்கிறது ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்…\nஎல்டிஎப் விரைவில் விரிவாக்கப்படும் ஏ.விஜயராகவன் அறிவிப்பு…\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/31132053/HighDesignationProvidingSamundeswarar.vpf", "date_download": "2018-12-14T11:30:15Z", "digest": "sha1:EZR6MVRHXHFMCS6FJYYZPACOYJFGPPQN", "length": 19461, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "High Designation Providing Samundeswarar || உயர்பதவி வழங்கும் சாமுண்டீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\nசிவபூஜை என்பது மானிடர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன. ‘இல்லை’ என்பதற்கு புராணங்களில் பல ஆதாரங்கள் உண்டு.\nபதிவு: அக்டோபர் 31, 2017 13:20 PM\nநல்லூரில் சிங்கம், சாத்தமங்கையில் குதிரை, கருவூர் மற்றும் பட்டீஸ்வரத்தில் பசு, சிவபுரத்தில் பன்றி, குரங்காடு துறையில் பாம்பு, சோலூரில் மீன், திருத்தேவன்குடியில் நண்டு, ஆனைக்கா மற்றும் மதுரையில் யானை, திருவெறும்பூரில் எறும்பு இப்படி பல தலங்களில் மிருகங்கள், நீர் வாழ்வன, ஊர்வன என பல உயிர்கள் இறைவனை பூஜித்து பலன் பெற்ற தகவல்கள் புராணங்களில் நிறைய உண்டு.\nயானையும் சிலந்தியும் சிவபெருமானை போட்டி போட்டுக் கொண்டு பூஜித்த கதை தெரியுமா இதோ அந்த வரலாற்றுக் கதை\nகயிலாயத்தில் கணநாதர்களான மாலியவான், புஷ்பதந்தன் இருவரும் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.\nயானையும் சிலந்தியும் ஒரு வனத்தில் வசித்து வந்தன. அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. காய்ந்து போன மரத்தின் சருகுகள் அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதை கண்ட சிலந்தி பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா\nஉடனே சிவபெருமானின் தலைக்கு மேலே சிலந்தி ஒரு வலையை பின்னியது. உதிரும் சருகுகள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள சிவபெருமானின் மேல் சருகுகள் விழாமல் சிலந்தியால் தவிர்க்கப்பட்டது. அது முதல் சிலந்தி சிவபெருமானை தினந்தினம் பூஜித்து வந்தது.\nஒரு நாள் அந்த வழியாக வந்த புஷ்பதந்தனான யானை, அந்த சிவலிங்கத்தைக் கண்டது. சிவபூஜை செய்ய அந்த யானைக்கும் ஆசை வந்தது. சிவபெருமானின் மேல் இர��ந்த சிலந்தி வலையை கண்ட யானை, அந்த வலையை பிய்த்து எறிந்தது. பின் தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.\nதினம் தினம் யானை இப்படி செய்யவே சிலந்திக்கு எதுவும் புரியவில்லை.\nநான் சிரமப்பட்டு தினம் கட்டும் வலையை யார் இப்படி பிய்த்து எறிவது எப்படியும் இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிய சிலந்தி, ஒரு நாள் மறைவில் காத்திருந்தது.\nவழக்கம் போல் சிலந்தி வலையை பிய்த்து எறிந்த யானை, தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.\nதான் ஆசையாய் கட்டிய வலையை பிரித்த யானையின் மீது சிலந்திக்கு கோபம் கோபமாக வந்தது. உடனே விறு விறுவென ஊர்ந்து யானையின் தும்பிக்கைக்குள் போய் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாத யானை பிளிறியது. வலி குறையவில்லை. உடனே தன் துதிக்கையை மூர்க்கத்தனமாக தரையில் அறைந்தது. அது அறைந்த வேகத்தில் சிலந்தி இறந்தது. இதைக் கண்ட சிவ பெருமான் இருவர் முன் தோன்றினார். இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார்.\nயானையாய் இருந்த புஷ்பதந்தன் கயிலாயத்தை அடைந்து, முன்பு போலவே கணநாதர்களில் ஒருவனாய் இருக்கும்படி அருளினார். சிலந்தியான மாலியவான் பல திருக்கோவில்களை கட்டி வழிபட்டு, பின்னர் கயிலாயம் வரும்படியும், அதற்கு ஏற்றதுபோல் அவன் சோழர் குலத்தில் பிறக்கும்படியும் அருளினார் இறைவன்.\nஅவர் அருளியபடி மாலியவான் சோழர் குலத்தில் பிறந்தான். அவனே கோ செங்கோட்சோழன் என்று கூறப்படு கிறது. அவன் தனது ஆட்சி காலத்தில் 70 கோவில்களை கட்டினான். முற்பிறவியில் யானை மேல் ஏற்பட்ட சினம் காரணமாக யானை ஏற முடியாதபடி அனைத்து கோவில்களையும் அவன் மாடக் கோவில்களாகவே கட்டினான்.\nஅப்படி அவன் கட்டிய கோவில்களில் ஒன்று சோழிய விளாகத்தில் உள்ள சாமுண்டீஸ்வர சுவாமி ஆலயம்.\nஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தி பகவான் தனி மண்டபத்தில் அருள்பாலிக் கிறார். அடுத்து உள்ளது மகாமண்டபம். இந்த மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி பிருகந்நாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறாள். அம்மன் சன்னிதியின் முன்பு நந்தியும், பலிபீடமும் உள்ளன.\nஅடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் இரட்டை விந���யகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமுண்டீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டியதை வழங்கி வருகிறார்.\nஇறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் அர்த்த நாரீஸ்வரர், நர்த்தன கணபதி, கங்காள மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடதிசையில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனார் ஆகியோரும் அமர்ந்து அருள் வழங்குகிறார்கள்.\nநான்கு புறமும் அழகிய நெடிந்துயர்ந்த திருமதில் சுவர்கள் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன. பிரகாரத்தின் வடக்கில் சண்டீகேஸ்வரர் சன்னிதி உள்ளது. தென் பிரகாரத்தில் தீர்த்தங்கர சாஸ்தாவின் திருமேனி திறந்த வெளியில் உள்ளது. இவருக்கு காப்பரிசி நைவேத்தியம் படைத்து, அபிஷேகம் செய்து பிரார்த்தனையோடு வழிபட்டால் மழை பொழியும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம் ஆகும்.\nதினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்\nசோமவாரங்கள், சிவராத்திரி, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஐப்பசியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு பலன்பெறுகின்றனர்.\nமகாமண்டபத்தின் இடதுபுறம் உள்ள இரட்டை விநாயகரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தால், களவு போன பொருட்கள் திரும்பக் கிடைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.\nமுற்பிறவியில் சிலந்தியாக இருந்து சிவபூஜை செய்ததால், மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்தான் மன்னன் கோ செங்கோட்சோழன்.\nஅதேபோல் இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவதால், நாம் செய்த பாவங்கள் யாவும் கரையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.\nசீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து தடத்தில் உள்ளது பந்தநல்லூர். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோழிய விளாகம் என்ற இந்த தலம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79101/", "date_download": "2018-12-14T11:14:24Z", "digest": "sha1:RNAWA3CGOX5QVRY6YLELK6ZZ4CFMPBGP", "length": 9541, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானிய ரகர் வீரர் மது போதையினால் இலங்கையில் உயிரிழந்தாரா? – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரித்தானிய ரகர் வீரர் மது போதையினால் இலங்கையில் உயிரிழந்தாரா\nஅதி மது போதையின் காரணமாக பிரித்தனரிய ரகர் வீரர் இலங்கையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மூச்சுத் திணறல் காரணமாக பிரித்தானிய ரகர் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த வீரர் அதிக மது போதையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.\nநட்பு ரீதியான போட்டியொன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அணியின் மற்றுமொரு வீரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsalcohol British Roger die Lanka tamil news இலங்கையில் உயிரிழந்தாரா பிரித்தானிய ரகர் வீரர் மது போதை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை…\nமீண்டும் வாள் மயமாகும் யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை…\nஇணைப்பு2 – மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் வன்முறையில் 6பேர் பலி\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில் December 14, 2018\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T10:59:15Z", "digest": "sha1:HLK5LNJ4QYYBGJDPRAN5K7SOUTXYLC4Z", "length": 40758, "nlines": 261, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் ? - யதீந்திரா (சிறப்பு கட்டுரை)", "raw_content": "\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)\nஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள்\n.• அவர் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கின்றார்.\n• தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.\n• தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால், அதன் பின்னர் தேசியம் என்னும் சொல் அவசியமற்ற ஒற்று. இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.\n• இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான கொலைக்கு நீதி தேவையில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.\nஎனவே இலங்கை தமிழரசு கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றால், இவை அனைத்தையும் சரி என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று ஆகிவிடும்.\n• ஒரு ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்கக் கூடிய அரசியல் யாப்பை தமிழ் மக்களது ஆதரவோடு கொண்டுவருது ஒன்றே தமிழரசு கட்சியின் திட்டம்.. ஆகவே தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்படவேண்டும்\nமூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் தும்புத்தடி யொன்றை நிறுத்தினாலும் கூட, மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார்.\nமக்களை தும்புத்தடியுடன் ஒப்பிடுவதிலிருந்து, சம்பந்தன் எந்தளவிற்கு மக்களை மதிக்கின்றார் என்பது தெளிவு. இன்று அவரும், அவரால் வழிநடத்தப்படும் இலங்கை தமிழரசு கட்சியும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.\nஅதாவது தும்பும்தடிகளை மக்கள் பெருவாரியாக பெற்றிபெறச் செய்வார்கள். ஏனெனில் தமிழரசு கட்சியின் தலைவர்களது பார்வையில் மக்கள் என்பவர்கள் வெறுமனே வாக்களிக்கும் இயந்திரங்கள் மட்டுமே – அவர்களுக்கென்று சொந்த புத்தி இல்லை.\nஇல்லை – எங்களுக்கு சொந்த புத்தி இருக்கிறது என்பதை மக்கள் எப்போது நிரூபிக்கப் போகிறார்கள் மக்கள் அதனை நிரூபிக்காதவரையில், மேற்படி கணிப்பு சரியானதாகவே இருக்கலாம்.\nபொதுவாக தேர்தல் என்றாலே கொள்கைகள் தூசுதட்டப்படுவதுண்டு. பின்னர் தேர்தல் முடிந்தவுடன் அனைத்தும் கிடப்பிற்கு சென்று விடுவதுமுண்டு.\nஉள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழரசு கட்சியின் தலைவர்கள் கொள்கைகளை தூசுதட்டத் தொடங்கிவிட்டனர். சம்பந்தன் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்காக மக்கள் ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்கிறார்.\nதம��ழரசு கட்சி தோல்வியடைந்தால், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் தோல்வியடைந்துவிடும் என்கிறார் சுமந்திரன். இவ்வாறான கூற்றுக்களை முன்வைக்க வேண்டியதன் அவசியம் என்ன உண்மையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கும் உள்ளுராட்சித் தேர்தலுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.\nஅப்படியிருக்கின்ற போது ஏன் சம்பந்தன் சுயநிர்ணய உரிமை பற்றி பேசுகின்றார் சுமந்திரன் ஏன் புதிய அரசியல் யாப்பை தெருவிற்கு இழுக்கின்றார் சுமந்திரன் ஏன் புதிய அரசியல் யாப்பை தெருவிற்கு இழுக்கின்றார் தமிழரசு கட்சி ஏன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சிக்கின்றது தமிழரசு கட்சி ஏன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சிக்கின்றது இந்த இடத்தில்தால் தும்புத் தடிகளுக்கும் வாக்களிக்க கூடிய மக்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்\n2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிரசு கட்சி முற்றிலுமாக அரசாங்கத்தை பாதுகாக்கும் ஒரு கட்சியாக உருமாறியது. இன்றுவரை அந்த நிலைமை தொடர்கிறது. தமிழ்த் தேசியத்தின் பேரால் மக்களின் ஆதரவை பெற்ற தமிழரசு கட்சி சிங்கள தேசியவாதத்தின் பாதுகாவலனாக மாறியது.\nஇன்று விவாதிக்கப்படும் இடைக்கால அறிக்கை ஒன்றுதான் இந்தக் காலத்தில் இடம்பெற்ற ஒரேயொரு விடயம். இந்த இடைக்கால அறிக்கைக்குள்தான் சமஸ்டி ஒளிந்திருப்பதாகவும் பதுங்கிருப்பதாகவும் சுமந்திரன் கூறிவருகிறார்.\nஆனாலும் சுமந்திரனது வாதங்களின் உண்மைத் தன்மையை, சுமந்திரன் நம்பிக் கொண்டிருக்கின்ற அரசாங்கத் தரப்பினரே உடனுக்குடன் அம்பலப்படுத்திவிடுகின்றனர்.\nசமஸ்டி என்னும் சொற்பதம் இல்லாமல் சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று சுமந்திரன் அடித்துக் கூறுகிறார்.\nகடந்த 30.12.2017 அன்று வெளியான தினக்குரல் பத்திரிகையில் சுமந்திரனின் மேற்படி கருத்து வெளியாகிருந்தது.\nஆனால் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்துவருபவரும், வழிகாட்டல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தினவோ, புதிய அரசியல் யாப்பில் சமஸ்டிக்கான எந்த அடையாளமும் இல்லை.\nஅங்கு ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். இது தொடர்பான செய்தி 02.ஒக்டோபர். 2017 வீகேசரியில் வெளியாகிருந்த���ு. இதில் யார் பொய்யர் சுமந்திரனா அல்லது ஜயம்பதி விக்கிரமரத்தினவா\nஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சி இல்லை என்கிறார் சுமந்திரன். ஏக்கிய ராஜ்ய என்றால் தமிழில் ஒருமித்த நாடு என்கிறார். ஆனால் மல்லசேகரவின் சிங்கள அகராதியோ, ஏக்கிய ராஜ்ய என்பதன் ஆங்கிலச் சொல் ஒற்றையாட்சிதான் என்கிறது. இதில் எது பொய் அகராதியா அல்லது சுமந்திரனா\n01.10.2017அன்று வெளியான டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய தகவலில் ஜயம்பதி விக்கிரமரத்தின இவ்வாறு கூறுகின்றார். இலங்கை என்பது சுதந்திரமுள்ள, இறைமையுள்ள ஒரு சுயாதீன குடியரசாக இருக்கும் அது, சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய அல்லது தமிழில் ஒருமித்த நாடு அல்லது ஆங்கிலத்தில் யுனிட்டரிஸ்டேட் என்பதாக இருக்கும்.\nஇந்த இடத்தில் தமிழ் மக்கள் தமது சொந்த புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். யுனிட்டரிஸ்டேட் என்னும் ஆங்கிச் சொல்லிற்கான தமிழ் சொல் என்ன விடை – ஒற்றையாட்சி என்பதாகும்.\nஒற்றையாட்சி என்னும் தமிழ் சொல்லுக்கான ஆங்கிலச் சொல் யுனிட்டரிஸ்டேட் என்பதாகும்.\nஅவ்வாறாயின் ஒருமித்த நாடு என்னும் தமிழ்ச் சொல்லுக்கான பொருள் என்ன உண்மையில் ஒற்றையாட்சி என்னும் சொல்லிற்கான சிங்கள சொல்லும் ஆங்கிலச் சொல்லும் சரியாக இருக்கின்ற போது ஏன் தமிழ் சொல் மட்டும் குழப்பகரமான ஒன்றாக இருக்கிறது\nஇந்த இடத்தில்தான் தமிழரசு கட்சி தனது சித்துவேலையை செய்திருக்கிறது.\nசிங்கள தேசியவாதத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தமிழ் மக்களை பயன்படுத்தும் ஒரு டிலை, தமிழ் மக்களைக் கொண்டே அமுல்படுத்த முயற்சிக்கின்றது.\nஏனெனில் தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தும்புத்தடிக்கே வாக்களிப்பவர்கள் அல்லவா\nஜயம்பதி விக்கிரமரத்தின என்னும் சிங்களவர் தன்னுடைய மக்களுக்கு உண்மையாக இருப்பது போல் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு உண்மையாக இருக்கவில்லை.\nஒரு வேளை சுமந்திரன் தும்புத்தடிக்கு வாக்களிக்கும் மக்களுக்கு ஏன் உண்மையை கூற வேண்டுமென்றும் நினைத்திருக்கலாம்.\nஇந்தப் பின்னணியில், உள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி ஏன் வெற்றிவாய்ப்பை கோருகிறது என்னும் கேள்விக்கான பதிலை காண்பதற்கு இனி கஸ்ரப்பட வேண்டியதில்லை.\nஒரு ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்கக் கூடிய அரசியல் யாப்பை தமிழ் மக்களது ஆதரவோடு கொண்டுவர��து ஒன்றே தமிழரசு கட்சியின் திட்டம்.\nஇதனை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்ற சூழலில்தான் இந்தத் தேர்தல் குறுக்கிட்டது. உண்மையில் இந்தக் காலத்தில் ஒரு தேர்தலை சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு விரும்பியிருக்கவில்லை.\nஎனினும் தேர்தலை தொடர்ச்சியாக பிற்போட முடியாத ஒரு சூழலில்தான், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.\nதமிழரசு கட்சியை பொறுத்தவரையில், மக்களிடம் சொல்வதற்கு அதனிடம் எதுமில்லை. இதன் காரணமாகவே சம்பந்தன் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசுகின்றார்.\nசுமந்திரனோ புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றார். இடைக்கால அறிக்iயை தயாரிக்கும் நோக்கில் வழிகாட்டல் குழு 73 தடவைகள் கூடியிருந்தது.\nஇந்த வழிகாட்டல் குழுவில் தமிழரசு கட்சியின் சார்பில் சம்பந்தனும், சுமந்திரனும் பங்குபற்றியிருந்தனர். இந்த 73 சந்தர்ப்பங்களில் ஒரு தடவை கூட, சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சுயநிர்யண உரிமை தொடர்பில் வாய்திறக்கவில்லை. அங்கு திறக்காத வாய் உள்ளுராட்சித் தேர்தலின் போது மட்டும் ஏன் சுயநிர்யண உரிமையை முனுமுணுக்கின்றது\nஇதற்கும் அப்பால் சுமந்திரன் திட்டமிட்ட வகையில் சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். தமிழரசு கட்சிக்குள் தனக்கு சவாலாக இருக்கக் கூடியவர்களை மெதுவாக கழையெடுத்து வருகின்றார்.\nஇதற்கு தன்னால் ஏற்கனவே உள்நுழைக்கப்பட்டவர்களை கச்சிதமாக பயன்படுத்தி வருகின்றார். இதன் விளைவாகவே தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் அருந்தவபாலன் கட்சியிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.\nயாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் 1200க்கும் குறைவான முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்ந்து வருவது போன்றதொரு தோற்றத்தை காண்பிக்கும் வகையில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றார். வடக்கு கிழக்கில் 50 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடமளித்திருக்கின்றார்.\nஇலங்கையை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் அனைத்து தேசிய கட்சிகளிலும் இடம்பெறுகின்றனர் அதே வேளை தங்களுக்கென பிரத்தியேக கட்சிகளையும் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் அவர்கள் ஒரு போதும் தமிழ்த் தேசியவாத கட்சிகளில் இடம்பெறுவதில்லை. ஏனெனில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அவர்கள் ஏற்���ுக் கொள்வதில்லை.\nஆனால் இம்முறை இந்தளவு வேட்பாளர்கள் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றார்கள் என்பதே, வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உரிய ஒன்றல்ல என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதுதான்.\nஇதே வேளை நல்லூர் வட்டாரத்தில் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த ஒருவரை சுமந்திரன் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றார். இது அந்தப் பகுதி இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇது தமிழ் தேசியத்தின் பேரால் ஒற்றுமைப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.\nமொத்தத்தில் தமிழரசு கட்சி தமிழ் தேசிய அரசியிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டு செல்கிறது. இதற்கு பின்னரும் ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரிக்கின்றார் எனறால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள்.\n• அவர் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கின்றார்.\n• தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.\n• தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால், அதன் பின்னர் தேசியம் என்னும் சொல் அவசியமற்ற ஒற்று. இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.\n• இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான கொலைக்கு நீதி தேவையில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்.\nஎனவே இலங்கை தமிழரசு கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றால், இவை அனைத்தையும் சரி என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று சுமந்திரனால் வாதிட முடியும்.\n- கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல் 0\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி 0\nவிஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்\nநாடாளுமன்றத்தை கலைத்தது தவறு; ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் மிக்க தீர்ப்பு 0\n“மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர் 0\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் த��்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்���ல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=12297", "date_download": "2018-12-14T10:38:43Z", "digest": "sha1:MRN5G7RLFPHVMIR3KZJXFVZPHWQYB7XH", "length": 20628, "nlines": 220, "source_domain": "rightmantra.com", "title": "ஐநூறு கோடியும் ஐந்து நிமிடங்களும் – MONDAY MORNING SPL 51 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஐநூறு கோடியும் ஐந்து நிமிடங்களும் – MONDAY MORNING SPL 51\nஐநூறு கோடியும் ஐந்து நிமிடங்களும் – MONDAY MORNING SPL 51\nஅந்த செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.\n“நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு\n“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சில காலம் கழித்து வா\n“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு\nசெல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. “நான் யார் தெரியுமா இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன் இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்\n“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். பேச நேரம் இல்லை. புறப்படு\n“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். அதுவே 50 கோடிகளுக்கு பெறும். எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்\n“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது நீ உடனே கிளம்புகிறாயா ���ல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா\nஅடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.\nஇறுதியில், தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.\nதனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும். இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான் எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான் இதையாவது செய் ப்ளீஸ்\nஎமதூதன் பார்த்தான். “நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது\n“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். இது ரொம்ப பெரிய டீல். பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்\n“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க நேரத்தை நீங்க உண்மையில��யே எப்படி மதிப்பிடுறீங்க உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது\nஅடுத்த சில நொடிகளில், செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.\nநேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.\nஉங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.\n(நண்பர் ஜே.ராமமூர்த்தி என்பவர் இதன் ஆங்கில வெர்ஷனை இதை நமது மின்னஞ்சலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். நமது தளத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நம் நன்றி.)\nசந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை\nசமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை\nஅந்தகன் வரும்போது அவனியில் யார் துணை\nஅந்தகன் வரும்போது அவனியில் யார் துணை\nஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை\nசிந்தனை செய் மனமே – செய்தால்\nதீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nசென்னையில் 6 வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி – MUST VISIT\nஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்\nஇந்த உலகிலேயே மிகப் பெரிய கடவுள் பக்தன் யார்\nகுடியரசு தினம் என்றால் என்ன சுதந்திர தினத்தை விட அது ஏன் முக்கியம்\nஉங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி\n11 thoughts on “ஐநூறு கோடியும் ஐந்து நிமிடங்களும் – MONDAY MORNING SPL 51”\nநேரத்தின் அருமையை புரிய வைக்கும் அருமையான பதிவு. நன்றிகள் பல.\nஇனிமேலாவது நாம் நமது நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வேண்டும்.\nநல்லவற்றை செய்ய தாமதிக்க க��டாது.\nMonday Morning special superb. நாம் நமக்கு கிடைக்கும் நேரத்தையும், காலத்தையும் வீணாக்காமல் நம்மை சுற்றி உள்ளவர்கள் மீது அன்பாகவும், அனுசரனையா கவும் நேரத்தை செலவிட வேண்டும். காலம் பொன்னானது., மனிதர்களில் நிறைய பேர், இறக்கும் தருவாயில் தான்,தன் உற்றார் உறனவிர்களை பற்றி நினைக்கிறார்கள். வாழும் பொழுது பண எந்திரமாக வாழ்கையை ஓட்டுகிறார்கள்.\nஆங்கில version யை கொடுத்த திரு ராம மூர்த்திக்கு எமது பணிவான வணக்கங்கள்\nmonday morning special இக்கு எப்பொழுதும் எமது ஆதரவு உண்டு\nஅரிய பொக்கிஷமான தகவல் , மிகவும் அருமையான பதிவு\nநேரத்தின் அருமையை இதைவிட அற்புதமாக விளக்கமுடியாது. நாம் எத்தனை பாடு பட்டாலும் எவ்வளவு முயன்றாலும் மீண்டும் பெற முடியாத செல்வம், நாம் வீணே கழிக்கும் ஒவ்வொரு நொடியும் தான்.\nஇன்று இரவு என் குழந்தைகளுக்கு இந்த கதை தான் கூறப்போகிறேன்.\nஅற்புதமான படைப்புக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநேரம் பொன் போன்றது. அதன் அருமை தெரிந்து உழைப்பையும் நம் குடும்பத்திற்கும் சேர்ந்து செலவு செய்ய வேண்டும்.\nமிக மிக அற்புதமான தகவல். நம் வாழ்வின் கடைசி நொடியில் செய்ய நினைப்பதை இன்றே செய்யுங்கள்.\nஉச்சந்தலையில ஓங்கி குட்டியது போல் உள்ளது. எவ்வளவு நிதர்சனம். ஆனால் எண்ணத்தில் பதிய வைப்பதில் தான் உள்ளது, நமது வாழ்வின் வெற்றி என்பதை உணர்த்தியது.\n தமிழ் ஆக்கம் மிக மிக அருமை காலம் மிக வேகமாக செல்கிறது. நம் மனைவி, மக்கள், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், உடன் வாழும் அணைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுப்போமாக. ஒவ்வொரு நிமிடங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1017&sbtype=1024", "date_download": "2018-12-14T10:54:10Z", "digest": "sha1:YCXBWWVJEOJ6ZYPT2S5GLK25CFBNPOYF", "length": 6951, "nlines": 172, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹ���சன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemafia.in/author/tamilmafia/page/2/", "date_download": "2018-12-14T10:37:24Z", "digest": "sha1:A2EO7IVUEYDQF4RK3GAK37RK5M3FWQ66", "length": 10679, "nlines": 95, "source_domain": "tamil.cinemafia.in", "title": "Cine Mafia – Page 2 – CineMafia", "raw_content": "\nரெடி ப்ளேயர் ஒன் – விமர்சனம்\nஎர்னஸ்ட் க்லென் (Ernest Cline’s) என்பவரால் 2011 ஆண்டு வெளிவந்து பெஸ்ட் செல்லராக மக்களைக் கவர்ந்த ரெடி ப்ளேயர் ஒன்( Ready Player One) நாவலை அடிப்படையாக வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் [...]\nகமலின் “பாபநாசம்” படம் பார்த்த கிரிஷ்டோபர் நோலன்\nசமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிரிஷ்டோபர் நோலன் கமலை சந்தித்தார். அப்போதைய சந்திப்பை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதில் நோலனிடம் தான் அவரின் டன்கிர்க் (Dunkirk ) படத்தை டிஜிட்டல் [...]\nரசிகர் ஒருவரிடம் ₹10 கூடுதல் விலை வாங்கியதற்காக சங்கம் திரையரங்கத்தின் கேண்டீனுக்கு ₹50,000 கொடுக்கச்சொல்லி கோர்ட் உத்தரவு\nசென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்திருக்கும் சங்கம் திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் படத்தின் இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்கியிருக்கிறார். அப்போது ₹140 வாங்கிய ஸ்நாக்சுக்கு ₹10 கூடுதலாக வசூலித்திருக்கிறார்கள். இது பற்றி முறையிட்டதற்கு [...]\nபிகினியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி\nஹிந்தியில் பிரபலமான பாடகியான அனுஷ்கா மஞ்சேண்டா. இவர் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார் .இவர் தற்போது பிகினியில் உள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக [...]\nபடுக்கையில் கிடந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர்\nஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை பூஜா தட்வால் சில காலமாக காச நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் படுக்க��யில் கிடந்தவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். இதில் அவர் [...]\n₹349 க்கு Unlimited படங்கள் – சத்யம் சினிமாசின் புதிய அறிவிப்பு.\nசத்யம் சினிமாஸ் மாதம் ₹349 செலுத்தினால் எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம் எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் பிரத்யோக இணையதளத்தில் பதிவு செய்துகொண்டபின் ரசிகரின் வாட்சப்க்கு [...]\nஇந்தியன் – 2 படத்திற்கு மூவர் வசனம் எழுதுகிறார்கள்\nஇயக்குநர் வசந்தபாலனிடம் காவியத்தலைவன், அரவான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார். சங்கரின் 2.O படத்தின் திரையாக்க வடிவத்தை தமிழில் எழுதினார், இவருக்கு இந்தியன் – 2 படத்திற்கு [...]\nவிஷாலின் கோரிக்கையை ஏற்ற சூர்யா\nநடிகர் சங்க தலைவர் விஷால் தயாரிப்பாளர் செலவை குறைப்பதற்காக நடிகர்கள் அனைவரும் தங்களது உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே குடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருந்தார்.இதனை ஏற்று நடிகர் சூர்யா தனது உதவியாளர்கள் [...]\nஅஜித் படத்தை திட்டித் தீர்த்த தயாரிப்பாளர்\nரசிகர்களிடம் பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்த படம் என்றால் அஜித்தின் விவேகம். சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போதைய சினிமா நிலைமை குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, சினிமாவை கெடுப்பது [...]\nபாகுபலியைத் தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்தப் படத்தில் ராம்சரணும் ஜூனியர் N.T.R ம் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் RRR என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிரந்தர டைட்டில் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தப் [...]\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nதாரை தப்பட்டை – விமர்சனம்\nத்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=57&ch=2", "date_download": "2018-12-14T10:49:32Z", "digest": "sha1:CXO7OEDYERWXSZRCEIGVTVRKLESHR4AP", "length": 14312, "nlines": 132, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.\n2நான் போக வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்து வந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் க���றினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப்போகக் கூடாதே என்பதற்காகத்தான் இவ்வாறு செய்தேன்.\n3என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.\n4திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம்.\n5உங்கள் பொருட்டு, நற்செய்தியின் உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு, நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு அடிபணியவில்லை.\n6செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட நான் கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் முன்பு எப்படிப் பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப் பார்த்தா செயல்படுகிறார்\n7ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிறஇனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள்.\n8ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார்.\n9அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்.\n10ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில்தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.\nஅந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்துகொள்தல்\n11ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.\n12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்; ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.\n13மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்து விட்டது.\n14இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், “நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம் அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்\n15பிறப்பால் நாம் யூதர்கள்; பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.\n16எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை.\n17கிறிஸ்து வழியாக இறைவனுக்கு ஏற்புடையவராவதற்கு முயலும் நாமும் பாவிகளே என்றால் கிறிஸ்து பாவத்திற்குத் துணைபோகிறார் என்றாகுமே இப்படி எப்போதும் இருக்க முடியாது.\n18நான் இடித்துத் தகர்த்ததை நானே மீண்டும் கட்டி எழுப்பினால் சட்டத்தை மீறினவன் என்பதற்கு நானே சான்று ஆவேன்.\n19திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.\n20எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.\n21நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-march-months-rasi-palan-for-kumba", "date_download": "2018-12-14T10:28:45Z", "digest": "sha1:MPX7B7ORDOGY3WDGTL3R6HEVJJJKVGCH", "length": 14070, "nlines": 275, "source_domain": "www.astroved.com", "title": "March Monthly Kumba Rasi Palangal 2018 Tamil,March month Kumba Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nகும்பம் ராசி - பொதுப்பலன்கள் மாதத்தின் முதற் பாதி பகுதியில் நீங்கள் வெற்றி பெற முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். முடிவுகள் எடுப்பதில் குழப்பம் காணப்படும். எனவே இந்த மாதம் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மாதத்தின் முதற் பாதி பகுதியில் நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம். இதனால் பணிகளை முடிப்பது கடினமாக காணப்படும்.என்றாலும் மாதத்தின் பின் பாதி பகுதியில் ஏற்றமான போக்கு காணப்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கும்பம் ராசி - காதல்/ திருமணம் காதலைப் பொறுத்தவரை உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நீங்கள் இந்த மாதத்தில் நடத்த வேண்டாம். உங்கள் துணையுடன் சுமூகமான உறவு காணப்படாது. உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காண நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம்: துர்கா ஹோமம் கும்பம் ராசி - நிதிநிலைமை இந்த மாத ஆரம்பம் சிறிது போராட்டமாக இருக்கும். வரவுடன் செலவும் சேர்ந்து வரும்.அதனால் உங்களால் சேமிக்க இயலாது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதனால் கடன் வாங்க நேரிடும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத பண வரவு காணப்படும். இதன் மூலம் மாத இறுதியில் அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி பூஜை கும்பம் ராசி - வேலை பணியில் வளர்ச்சி காண மாதத்தின் முதற் பகுதி சாதகமாக இல்லை. பணிகளும் அதிகமாக காணப்படும். என்றாலும் இந்த மாதத்தின் இரண்டாவது பகுதியில் நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கும்பம் ராசி - தொழில் தொழிலைப் பொறுத்த வரை உங்களுக்கு இந்த மாதத்தில் பலன்கள் கலந்து காணப்படும். மாதத்த��ன் இரண்டாவது பகுதியில் உங்களின் முயற்சி மற்றும் புதிய தொழில் யுக்திகள் மூலம் நீங்கள் தொழிலில் லாபம் பெறுவீர்கள். என்றாலும் மாதத்தின் முதற் பகுதியில் நீங்கள் உங்கள் தொழில் வட்டாரத்தில் கடுமையான போட்டியாளர்களை எதிர் கொள்ள நேரும். கும்பம் ராசி - தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட புதிய பணிகளை மேற்கொள்வதில் கடினம் காணப்படும். அதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள். ஆனால் மாதத்தின் பின் பகு தியில் நற்பெயரும் கீர்த்தியும் பெறுவார்கள். வேலை மற்றும் தொழில் வளர்ச்சி மேம்பட பரிகாரம் : கேது ஹோமம் கும்பம் ராசி - ஆரோக்கியம் மாதத்தின் முதற் பாதியில் ஆரோக்கியம் மிதமாக காணப்படும். கண்களில் பிரச்சினை மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தக்க நேரத்தில் உணவை உண்டு ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு தகுந்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை ஸ்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை கும்பம் ராசி - மாணவர்கள் மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் கவனம் இழப்பீர்கள். குறைந்த மதிப்பெண் பெறுவீர்கள். எனவே கல்வியில் வெற்றி பெற நீங்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். என்றாலும் மாதத்தின் பின் பகுதியில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 1,3,4,6,7,8,11,12,13,14,18,19,21,22,23,26,27,28 அசுப தினங்கள் : 2,5,9,10,15,16,17,20,24,25,29,30,31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/03/blog-post.html", "date_download": "2018-12-14T09:39:13Z", "digest": "sha1:6ZCGCM3H7G7FHBYNADZMVR5B5CCQ66CU", "length": 13963, "nlines": 56, "source_domain": "www.tnpscgk.net", "title": "வேலைக்கு சேர்ந்த பிறகும் டெட் தேர்வு எழுத வேண்டுமா? ஆசிரியர்கள் தவிப்பு ! - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nவேலைக்கு சேர்ந்த பிறகும் டெட் தேர்வு எழுத வேண்டுமா\nஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்த��, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது. 'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.\nதமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.\nபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது.\nஅவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் ���ூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=146268", "date_download": "2018-12-14T10:47:43Z", "digest": "sha1:MEKTZBNGEEOGGGPCZU6EKQVMDRNEGDTY", "length": 19245, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "செல்ஃபி புள்ள! | Camera Mobile for Selfie - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன\n`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபுதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு நடத்திய லத்திசார்ஜ்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nமுன்பெல்லாம் மொபைலில் முன்பக்க கேமரா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படாமல் இருந்தது. என்றைக்கு `செல்ஃபி' என்கிற விஷயம் பிரபலமாகத் தொடங்கியதோ... அதன் பிறகு, முன்பக்க கேமரா தரமாக இருக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். சில போன்களில் பின்புற கேமராவைவிட முன்புற கேமராவின் திறன் அதிகமாக இருப்பதிலிருந்தே மொபைல் நிறுவனங்கள் செல்ஃபிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆகவே, மொபைல் வாங்கும்போது முன்புற கேமராவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nமாதத்திற்க��� 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdluMy", "date_download": "2018-12-14T11:02:25Z", "digest": "sha1:LX7BFQLOAAAHUMO6Z6K5EIVWLLVUUUKN", "length": 5933, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T09:52:08Z", "digest": "sha1:GA3CILVCGZBHZCEDEUDKP5F5NANO5RXF", "length": 13549, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "அந்தமான் மீது அதிக கவனம் |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஅந்தமான் மீது அதிக கவனம்\nஅமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளில் 29 மே பயணம் செய்தார். முந்தைய அரசுக்கு கவலை இல்லாது இருந்த இந்த பகுதியால் இதற்க்கு மிக அருகில் உள்ள பர்மா (மியன்மாருக்கு) சொந்தமான கோகோ தீவுகளில் 1992 ஆம் ஆண்டு சைனா SIGINT தகவல் சேகரிக்கும் நிலையம் அமைத்தது.இந்தியாவின் அந்த பகுதியில் உள்ள கடல் நடமாட்டம்களை கண் காணிக்க திட்டம் தீட்டியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியை கண் காணிக்க அங்கே அமைப்பை ஏற்ப்படுத்தியது.\nநமக்கு இங்கே 2ஜி 3ஜி யில்தான் கவனம். மோடி வந்ததும் மயன்மார், பங்களாதேஷ் நட்புறவு\nஇந்தியன் கடற்ப்பகுதியில் நமக்கு உள்ள உரிமையை நிலை நாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைவருக்கும் தெரியும்.\nஅதன் மற்றுமொரு பகுதி நம் நாட்டுப் பரப்பான அந்தாமான் – சைனா கண்காணிப்பு எல்லையில் இருப்பதால் வரக்ககூடிய ஆபத்து. அதற்க்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை துவங்கிவிட்டது. தற்போது கோகோ தீவுகள் அருகில் உள்ள அந்தமான் தீவுகளின் வட முனையில் ஒரு ராடார் மையம், ராணுவ போர்க்கப்பல் துறைமுகம், கப்பல் படை தளம் அமைத்துவிட்டது. சைனா கலங்குகிறது. இதெல்லாம் நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்.\nநம் நாட்டின் வளர்ச்சியுடன் நம் நாட்டு எல்லைகளில் அந்நியர்கள் எவ்வாறு ஆதிக்கம் செய்கின்றனர். எந்த வித ஆபத்து உள்ளது என்று மோடி கவனித்தார். காங்கிரஸ் போல் இவர் ஒன்றும் இடாலியிடம் இருந்து உத்தரவு வேண்டும் என்று இருப்பவர் இல்லையே.\nரூ.10 ஆயிரம் கோடி சிலவில் அங்கே கப்பல்கள் பழுது பார்க்கும் துறை, மற்றும் கடல் வழி துறைமுக முக்கியத்துவ அபிவிருத்தி ஏற்படுத்த திட்டம் செயல் படத் துவங்கி விட்டது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த பகுதி பூர்வ குடி களுக்கு அவர்களுடைய பாதுகாப்புக்கு நடவடிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅந்தமானின் சுமார் 572 தீவுகளுக்கும் கடல் வழி போக்குவரத்தை பெருக்க தக்க கப்பல்கள் பெற நடவடிக்கை நிதின் கட்கரி எடுத்துள்ளார். இயற்கை வளம்களை காக்கும் வகையில் சுற்றுலா மையங்கள் வடிவமைக்கப்படுகின்றன.\nஉலக நாடுகளில் இருந்து பலரும் வரும் தாய்லாந்தின் \"புக்கேட்டும்\" மிக அருகில்தான் இருக்கின்றன சிங்கபூர், மலேசியாவில் இருந்து தினமும் இங்கே சுற்றுலா சொகுசு கப்பல்கள் வருகின்றன. அந்தமான் தீவுகளின் வட முனையில் இருந்து மிக அருகில் உள்ளது மியான்மார். கொஞ்சம் திட்டமிட்டால் அந்தமானும் வளர்ச்சி அடையும், இந்திய வர்த்தகமும் பெருகும், நமக்கும் இந்த தீவுகளுக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகம��கும். அந்தமான் தீவுகளில் 90 சதவிகித இடம் இயற்க்கை வனம்கள் பராமரிக்கப்படுகின்றன.\nஇத்தனை நாட்கள் நாம் கவனிக்காமல் இருந்ததால் சைனாவின் ராணுவக் கப்பல்கள் இங்கே மீன் பிடி படகுகள் போல் நடமாடுகின்றன. இங்கே உள்ள அதிகாரிகளும் மிக மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வந்தனர். சமீபத்தில் மலேசியாவின் விமானம் MH 370 விழுந்து நொறுங்கியபோது, அந்த விமானம் பற்றி எதாவது தகவல் அந்தமானில் உள்ள ராடார் கருவியில் உள்ளதா என்றால், அவர்கள் நாங்கள் அந்த கருவியை அனைத்து வைத்து இருந்தோம் என்றார்கள். இப்படி ஒரு நிலை இருந்தால் ராடார் கருவியைக் கூட இயக்காமல் இருந்தால், நமக்கு அங்கே என்ன பாதுகாப்பு இருக்கும். இப்போது நிலைமை மாறி விட்டது.\nதற்போது மிக நவீன தொழில் நுட்ப ராடார் பொறுத்த மோடி அரசு உத்தரவு இட்டது சைனாவின் நடமாட்டத்தை குறைத்துள்ளது\nஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி…\nஉலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க 25 விமான கப்பல்கள்\nகடற்படை உடன் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்\nதமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமனம்\nதிரு நரேந்திர மோடியின் அருமையான திட்டம்…\nதமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷ ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரி ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லா ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/04/blog-post_562.html", "date_download": "2018-12-14T09:29:23Z", "digest": "sha1:DNRYQJD4MMHNFHJV4CTPDHQ7ATRYVET7", "length": 21886, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )", "raw_content": "\nஅதிரையில் வாழ்வியல் கண்காட்சி: நேரடி ரிப்போர்ட் ( ...\nதுபாய் ஷேக் ஜாயித் ரோட்டில் நெரிசலை சமாளிக்க பல அட...\nஅபுதாபியில் டேக்ஸிகளுக்கான புதிய வாடகை விபரங்கள் அ...\nஅல் அய்ன் மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு \nமரண அறிவிப்பு ( முஹம்மது செய்யது அவர்கள்)\nஅமீரகத்தில் அன்னப்பிளவு, முகக்குறைபாடு குழந்தைகளுக...\nதுபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏ...\nஆசிரியர் தகுதித் தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 21,761...\nஅதிரை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nஅமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த ம...\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ண...\nஅதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழு...\n10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீ...\nஅதிரையில் 49 நாட்களுக்கு பிறகு 'மினி டிப்பர் லாரி'...\nதுபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்...\nதஞ்சை மாவட்டத்தில் மே.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை \nஅதிரை பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்க ஏலம் -...\nமரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )\nமழை வேண்டி அதிரையில் சிறப்புத் தொழுகை: பங்கேற்க அழ...\nஅதிரையில் நாளை ஏப்.29 ந் தேதி முதல் 3 நாள் கண்காட்...\nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அப்துல் ஜப்பார் அவர்கள் )\nஆதார் கார்டு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவி...\nதுபாயில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பெட்ரோல்...\nசிங்கப்பூரில் அதிரை மாணவன் சாதனை \nஅமீரகத்தில் உயரும் ஒரு சில போக்குவரத்து அபராதம்\nஉலகின் அதிவேக 'பூம்' பயணிகள் விமானச் சேவை\nஅமீரக விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் \nஷார்ஜாவில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை \nபோரால் பாதிக்கப்பட்ட ஏமன் மக்களுக்கு 150 மில்லியன்...\nசவூதியிலிருந்து வெளியேற இன்னும் 62 நாட்களே எஞ்சியு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க அதிரை ஆ...\nதஞ்சை மாவட்டத்தில் 589 சிற்றுராட்சிகளில் மே.1 ந் த...\nஅல் அய்னில் படுக்கை அறையை பெட்டிக்கடையாக மாற்றிய ஆ...\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எ...\nஅதிரை அருகே குடிநீரை உறிஞ்சி தென்னந்தோப்புகளுக்கு ...\nஹஜ் செய்த��கள்: அமீரக ஹஜ் கோட்டாவில் வெளிநாட்டினர் ...\nபெரும் விபத்திலிருந்து தப்பிய ஏர் இந்திய விமானம்\nஅதிரையில் பேருந்தை மறித்து போராட்டம்: 190 பேர் பங்...\nதிடீர் மின்தடையால் இருளில் மூழ்கிய துபாய் மால் ( ப...\nஅதிரையில் முழு கடையடைப்பு - பலத்த ஆதரவு ( படங்கள் ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nபெட்ரோல் விலை உயர்வு சட்ட விரோதம் என குவைத் நீதிமன...\nஅமீரக வளர்ச்சியில் ஷேக் ஜாயித் ரோடு - சிறப்பு பார்...\nஉலக பூமி தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழ...\nசவூதியில் மந்திரிசபையில் மாற்றம்; மீண்டும் போனஸ் அ...\n கவனம் சிதறி கடலுக்குள் விழுந்த ...\nஉலகின் மிக குண்டான பெண் சிகிச்சைக்குப் பின் எடையளவ...\nஅதிரையில் பிரியாணி-அஞ்சுகறி-மந்தி-கப்ஸா உணவகம் திற...\nகாணாமல் போன அதிரை வாலிபர் சென்னையில் மீட்பு \nதுபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அதிகரிப்பு \nஅதிராம்பட்டினத்தில் வரிமட்டி சீசன் தொடக்கம் ( படங்...\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த பிரான்ஸ் க...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ...\nஏரிகளை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள் பட்டாளம்\nதுபாயில் 4 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு வாகன...\nஷார்ஜா சஹாரா சென்டரில் தீ விபத்து\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஏப்...\nபத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்தது ஐகோர்ட்...\nகரையூர்தெரு அரசுப் பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த...\nதஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு...\nமரண அறிவிப்பு ( அகமது நாச்சியா அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் ( ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதுபாயில் ஏப்-22 ந் தேதி இலவச மருத்துவ முகாம் \nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் திருக்குறள...\nதுபாயில் பொது விடுமுறையை முன்னிட்டு ஏப்-23 ந் தேதி...\nமரண அறிவிப்பு ( அத்தியா அம்மாள் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் தாயார் வ...\nராஸ் அல் கைமாவில் குப்பையை வீதியில் எறிந்த 1,100 ப...\nஅதிரையில் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்கும் பொ...\nஅதிரை பேரூர் 15 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nவெயில் தாக்கமும், பாதுகாக்கும் வழிமுறைகளும் \nஅமீரகத்தில் வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்தின் மீத...\nவிசா இன்றி ரஷ்யா செல்ல இந்தி���ா உட்பட 18 நாடுகளுக்க...\nவீட்டுப்பணிப் பெண்ணின் திருமணச் செலவினை ஏற்று நடத்...\nசவூதியில் 18 ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக தாயைக...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅதிரையில் கூடை,கூடையாக குவியும் வெள்ளரிப் பழங்கள் ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி ...\nபோரால் பாதிக்கப்பட்ட ஏமனியர்களுக்கு இந்தியாவில் சி...\nதுபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த மேலும் ஒரு...\nஅமெரிக்காவில் உறவை அறியாமல் திருமணம் செய்து கொண்ட ...\nஷார்ஜாவில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: இணையம் மூலம் ...\nமரண அறிவிப்பு ( ஹாலிது அவர்கள் )\nஅமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் ம...\nமரண அறிவிப்பு ( நபீசா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அனீஸ் பாத்திமா அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்...\nதெலுங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீடு 12 சதவீதமாக உய...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nதுபாயில் எதிர்வரும் ஜூலை முதல் காட்டு மிருகங்கள் வ...\nபஞ்சத்தில் வாடும் சோமாலியா நாட்டில் புதிய அணை: அமீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் கோடைகாலப் பயிற்சி ம...\nஎச்சரிக்கை: துபாயில் 15 வகை போலி மருந்துகள் விற்பன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா அப்துல் லத்திப் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி டி. பகுருதீன், டி. அப்துல் மஜீது, டி. தீன் முஹம்மது ஆகியோரின் மருமகளும், சாகுல் ஹமீது, மர்ஹூம் அமானுல்லா, ஜபருல்லா, அப்துல் ஜலீல், அலி அக்பர், ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரெஜாக், நஜ்முதீன் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய சரபுனிஷா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா நாளை ( 29-04-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\n இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்\nநரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-nifty-both-lost-there-shines-todays-market-009345.html", "date_download": "2018-12-14T09:28:39Z", "digest": "sha1:7YZWETOXVZTWLWVSKE2TZE3V6UABLRKG", "length": 17477, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ், நிப்டி என சரிவில் முடிந்த பங்கு சந்தை குறியீடுகள்! | Sensex and Nifty both lost there shines in todays market - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ், நிப்டி என சரிவில் முடிந்த பங்கு சந்தை குறியீடுகள்\nசென்செக்ஸ், நிப்டி என சரிவில் முடிந்த பங்கு சந்தை குறியீடுகள்\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nநேற்று பங்கு சந்தை புதிய உச்சத்தினைத் தொட்ட அடுத்த நாளே ஆசிய சந்தையின் பலவீனத்தினால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சரிவுடன் முடிந்தது.\nஇரண்டு பங்கு சந்தைக் குறியீடுகளும் மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளுக்கான மறு மூலதன முதலீட்டை அறிவித்ததை அடுத்து இன்று பங்கு சரிந்துள்ள மாற்றத்தினை விளக்கமாகப் பார்க்கலாம்.\nமும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 53.03 புள்ளிகள் என 0.16 சதவீதம் சரிந்து 33,213.13 புள்ளிகளாக வர்த்தக நேரத்தின் முடிவில் சந்தை இருந்தது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 28.35 புள்ளிகள் அதாவது 0.27 சதவீதம் சரிந்து 10,335.30 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.\nமெட்டல் நிறுவனப் பங்குகள் 2.06 சதவீதம் வரையிலும், ஐடி நிறுவனப் பங்குகளும் 0.6 சதவீதம், பொதுத் துறை வங்கி நிறுவனப் பங்குகள் 0.49 சதவீதம் வரையிலும், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் 0.48 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் ஆனது. அதே நேரம் ரியாலிட்டி துறை, நுகர்வோர் சாதனங்கள் துறை, எண்ணெய் நிறுவனப் பங்குகள் உயர்வை அளித்தன.\nஅக்சிஸ் வங்கி (+ 8.16%), ஓஎன்ஜிசி (+ 2.12%), எச்டிஎப்சி (+ 0.95%), பார்தி ஏர்டெல் (+ 0.9%) மற்றும் டிசிஎஸ் (+ 0.57%)\nஇன்ஃபோசிஸ் (-2.27%), டாடா ஸ்டீல் (-2.22%), எம் & எம் (-2.04%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-1.89%), கோல் இந்தியா (-1.56%)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடி��்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/20/amazon-loads-rs-260-crore-into-amazon-pay-009230.html", "date_download": "2018-12-14T10:08:06Z", "digest": "sha1:IE4JZQSPF3MPGPWIT2U6R73SHY3R2PHW", "length": 19082, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்டுக்குப் போட்டியாக ரூ.260 கோடி முதலீடு செய்யும் அமேசான்..! | Amazon loads Rs 260 crore into Amazon Pay - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்டுக்குப் போட்டியாக ரூ.260 கோடி முதலீடு செய்யும் அமேசான்..\nபிளிப்கார்டுக்குப் போட்டியாக ரூ.260 கோடி முதலீடு செய்யும் அமேசான்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nஐபோன் வேணும், amazon கிட்ட திருடுனோம்,கண்டே புடிக்கள நிறைய திருடுனோம், எப்படி திருடுனோம் தெரியுமா\nலாபத்தில் புதிய சாதனைப் படைத்த அமேசான்..\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nதீபாவளி சலுகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் மோசடிகள்..\nஇந்தியா ஈகாமர்ஸ் சந்தையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மத்தியிலான போட்டி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் பிளிப்கார்டின் போன்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களின் பேமெண்ட் சேவைகளுக்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் தனது பேமெண்ட் சேவை அளிக்கும் கிளை நிறுவனமான அமேசான் பே-இல் சுமார் 260 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.\nஅமெரிக்க நிறுவனமான அமேசான் இந்த முதலீட்டைச் சிங்கப்பூரில் இருக்கும் தனது அமேசான் கார்பரேட் ஹோல்டிங்க்ஸ் மூலம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இத்தகைய சந்தையைக் கைப்பற்றவே கூகிள் முதல் பிளிப்கார்ட் வரையில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு வருகிறது.\nசமீபத்தில் கூகிள் நிறுவனம் கூட TEZ என்ன பணப் பரிமாற்ற செயலியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் நிறுவனம் தனது பேமெண்ட் வர்த்தகமான அமேசான் பேவில் இதுவரை சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.\nசமீபத்தில் அமேசான் பே தனது அனுமதி அளிக்கப்பட்ட மூலதன அளவை 400 கோடியில் இருந்து 2,000 கோடி ரூபாயாக உயர்த்தியது. இந்நிலையில் இப்புதிய முதலீட்டு மூலம் அமேசான், பிளிப்கார்ட்-இன் போன்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுடன் போட்டி போட தயாராகியுள்ளது.\nசில வாரங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பேமெண்ட் வர்த்தகத்தில் 500 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. இதில் முதல்கட்டமாக 180-200 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது.\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பேடிஎம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வரவும் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.4 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAmazon loads Rs 260 crore into Amazon Pay - Tamil Goodretruns | பிளிப்கார்டுக்கு போட்டியாக 260 கோடி முதலீடு செய்யும் அமேசான்..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63054", "date_download": "2018-12-14T10:52:07Z", "digest": "sha1:ITBYRA62NXPGUUFHZI3ECNONZU7UUPTG", "length": 10006, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "துணை இணையதளங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\nவெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள் »\n[விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு]\nபின் தொடரும் நிழலின் குரல் இணையதளம்\nவிஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம்\nவ��ஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன.\nகாந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது.\nகுருநித்யா இணையதளம் நண்பர் ஸ்ரீனிவாசனால் நடத்தப்படுகிறது.\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nTags: அறம், இணையம், ஏழாம் உலகம், கட்டுரை, காடு, காந்தி இன்று, குருநித்யா, கொற்றவை, சுட்டிகள், துணை இணையதளங்கள், பனிமனிதன், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், வெண்முரசு, வெள்ளையானை\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2852", "date_download": "2018-12-14T10:48:55Z", "digest": "sha1:R7TWEHAA674CZTNSLHMGSOCXRSYZXUBX", "length": 3713, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nசர்வம் தாள மையம் இசை வெளியீடு\nகாதல் காதல் பட பூஜை\nரமேஷ் கண்ணா மகன் திருமணம்\n16வது சென்னை திரைப்பட விழா பிரஸ் மீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetharachan.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-12-14T09:31:31Z", "digest": "sha1:CQHOVVQFGVVI34SL3QHVNTGAQPO5QRCB", "length": 19481, "nlines": 130, "source_domain": "geetharachan.blogspot.com", "title": "கீதா Cafe....: எந்திரன் வைரஸ்", "raw_content": "\nகொஞ்சம் காலமாகவே உலகெங்கும் எந்திரன் வைரஸ் பரவி வருகிறது. இது ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ,கண்டங்களை கடந்து கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது. வயது பேதம் இன்றி சிறுவர் முதல் முதியோர் வரை இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு உண்டான மருந்து நேற்று முதல் திரையரங்குகளில் கிடைக்கின்றது. இதனால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு திரையரங்குகளின் வாசலிலேயே இரவு முதல் காத்து இருந்து இன்று தரிசனம் செய்தனர்.திருப்பதி மலையானை கூட இப்படி காத்திருந்து தரிசனம் செய்து இருக்க மாட்டார்கள். முதல் மருந்து டோஸே கிடைக்காமல் பலர் காத்து இருக்க , இரண்டாம் டோஸுக்கு வேறு தள்ளு முள்ளு நடைபெறுகிறது. இந்த வைரஸ் ஒரு ஒட்டுவாரொட்டியாக இருக்கிறது. உலக சுகாதார மையத்தினால் கூட இதனை கட்டுக்குள் வைக்க இயலவில்லை. பன்றிக்காய்ச்சலை விட மிக மிக வேகமாக பரவிவருகிறது. இது ஒரு புறம் இருக்க,\nஊரே திருவிழா கோலம் பூண்டுள்ளது . பால் அபிஷேகம் என்ன, அல���ு குத்தி காவடியாட்டம் என்ன ஏதோ தீபாவளியே வந்துவிட்டது போன்று பட்டாசுகள் வெடிக்க, தாரை தப்பட்டை முழங்க, வருகிறார் , வருகிறார் என்று காத்திருந்த எந்திரன் மஹாராஜா வந்துவிட்டார் கம்பீரமாக வீர நடை போட்டு உலகெங்கும். இந்த வைரஸின் தாக்குதல் எங்கள் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. இதில் மிகவும் பாதிக்கப்பட்டது எங்கள் வீட்டு தலைவர்தான். நேற்று அலுவலகத்தில் இருந்து வருவதற்கே இரவு 11.30 ஆகிவிட்டது. என்னடா இது கான்பரன்ஸ் கால் 10 மணிக்கே முடிந்து விடுமே இன்னும் ஏன் வரவில்லை என்று வைத்த விழி மூடாமல் நான் காத்திருந்தேன். வீட்டுக்கு வந்தவரிடம் ஏன் இத்தனை நேரம் என்று கேட்டேன். அதற்கு முதலில், “கான்பரன்ஸ் கால் லேட் ஆகிவிட்டது” என்று கூறிவிட்டு அடுத்து முகம் முழுதும் ஆனந்தம் பொங்க “எந்திரன் செம ஹிட்.” என்றார். அஹா இப்பொழுது விளங்கிவிட்டது ஏன் தலைவர் வர இவ்வளவு நேரம் என்று. அலுவலகத்திலேயே முதல் தகவல் அறிகையை படிப்பது போன்று, முதல் விமர்சனத்தை படித்து விட்டு அதற்கு பின்னர் காத்திருந்து மற்ற விமர்சனங்களையும் படித்துவிட்டு வந்திருக்கிறார். எம்.பி.ஏ படித்தபொழுது ராத்தூக்கம் முழுத்து படித்தது போல் இருந்தது.\nஒரு படம் பார்க்கப்போகும் முன் அது நன்றாக இருக்கிறதா இல்லையா குழந்தைகளுடன் பார்க்கலாமா என்பதை மட்டுமே நான் தெரிந்து கொண்டு போவேன். விரிவான விமர்சனங்களை படித்துவிட்டு போக பிடிக்காது. அது படத்தின் சுவாரஸ்சியத்தை குறைத்துவிடும் போல் எனக்கு தோன்றும். மேலும் மற்றவரின் பார்வையில் நாமும் படத்தை பார்க்க நேரிடும். அடுத்தவர் ரசித்த, சுவைத்தவற்றை நாமும் ரசிக்கத்தோன்றும். ஒரு படம் பார்க்கப்போகும் போது எந்தவித \"preconcieved notions\" உடனும் எனக்கு போக பிடிக்காது. எனது பார்வையில் படத்தை பார்த்து மதிப்பிடவேண்டும் என நினைப்பேன். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் படம் பார்த்தப்பின் அதனைப் பற்றி அலசுதல் கூடாது. அப்படியே மறந்துவிட வேண்டும். அதனை பற்றி வீட்டுக்கு வந்தபின்னும் பேசினால் அப்பாவிடவிருந்து அடி விழும். காரணம் படிப்பில் கவனம் சிதறி விடுமாம். ஆனால் இப்பொழுது நாங்கள் எங்கள் வீட்டில் எங்கள் குழந்தைகளுடன் விலாவாரியாக சினிமாவை பற்றி அலசி ஆராய்கிறோம். காலம் மாறிவிட்டது. சினிமாவின் ஆ���ிக்கம் இங்கே கொடிகட்டி பறக்கிறது. நம்மை விட சினிமாவின் technical detailsஐ நம் குழந்தைகள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் சொல்லித்தான் எனக்கு பல படங்களின் பெயர் கூட தெரியவரும்.\nபொதுவாக தமிழ் படங்கள் பார்க்காத என் மகன் எந்திரன் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றான். காரணம் அவனின் நண்பர்கள் யாவரும் பார்க்கப்போகிறார்களாம். ஆங்கிலத்தில் டப்பிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வேறு ஒரு யோசனை அவனுக்கு. ஆனால் திரும்பும் இடம் எங்கும் இப்படத்தை பற்றியே பேசுவதால் வேறு வழியில்லாமல் பார்க்க காத்து இருக்கிறான். எங்கள் நண்பர்கள் வேறு போன் செய்து டிக்கெட் புக் செய்து விட்டீர்களா என்றைக்கு போகிறீர்கள் என்று சமூக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டி தொட்டி எங்கும் இதே பேச்சுத்தான். உறவினர்களுக்கு I.S.D செய்து நலம் விசாரிக்கலாம் என்றால் முதல் கேள்வி, நன்றாக இருக்கிறீர்களா இரண்டாம் கேள்வி,”எந்திரன் பார்த்துவிட்டீர்களா என்பதாகும். இப்படி நாலா பக்கத்திலிருந்தும் கேள்விக்கனைகள் பாய்வதால் நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சிக்கு போகலாம் என்று புக் செய்துள்ளோம். எனக்கு எந்த ஒரு புது படமும் முதல் சில நாட்களுக்கு பார்க்க பிடிக்காது. ரசிகர்கள் அடிக்கும் காது கிழிக்கும் விசில் சத்தம் , அவர்கள் போடும் ஆட்ட பாட்டத்திற்கு நடுவே ஒரு வசனமும் புரியாது. அப்படிப்பட்ட ஆரவார சூழ்நிலையில் என்னால் நிம்மதியாக படம் பார்க்க இயலாது. தலைவலி தான் மிஞ்சும். ஆனால் எந்திரனை நான் மூன்றாம் நாளே பார்க்க ஒத்துக்கொண்டதற்கு பல காரணங்கள். ஒன்று படம் பற்றிய இமாலய எதிர்பார்ப்பு, இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா என்ற பரிதவிப்பு, படம் பார்த்த பலர் படத்தை அஹா ஒஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்,அப்படி என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு, அடுத்து சூப்பர் ஸ்டார், சங்கர்,ஐஸவர்யாவின் கூட்டனி. உலக அரங்கில் தமிழ் படத்திற்கான பெரும் அங்கீகாரம். அந்த வரலாற்றில் நாமும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம். இது என்ன பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமா என்று கேட்காதீர்கள். இப்படத்தை பொறுத்தவரையில் ஏதோ ஆர்வக்கோளாறினால் எத்தொகையாயினும் அத்தொகை கொடுத்து இப்படம் பார்ப்பதே எல்லோரின் குறிக்கோள���கிப்போனது.. படித்தவர், படிக்காதவர், அறிந்தவர், அறியாதவர், என்று எல்லா தரப்பும் இப்படத்திற்காக சுயநினைவில் நம் பர்ஸ்களுக்கு சூடு வைத்துக்கொள்ள முன் வந்துள்ளோம்.. என்ன செய்வது peer pressure வேறு. எந்திரன் பற்றிய மந்திரம் ஓத தெரியாவிட்டால் மனித குலத்தில் இடம் இல்லை என்று கூறிவிடுவார்களே என்று பயந்து, நானும் சீக்கிரம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து ஒத்துக்கொண்டேன். இதற்கு மறுத்தால் என் வீட்டிலேயே பூகம்பம் வெடிக்கும்..... ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை என்ற கதையாக நானும் கும்பலோடு கோவிந்தா போட காத்திருக்கிறேன்.\nஇங்கு ஜியார்ஜியாவில் 70 முறைகள் நான்கு நாட்களில் திரையிடுகிறார்கள். நான் நாட்களில் நாங்கள் போவதாக திட்டம் கிடையாது... இன்னும் சிவாஜியே பார்க்க வேண்டிய பாக்கி இருக்கிறது :)\n//என்ன செய்வது peer pressure வேறு.// இது யாருக்கு வரணுங்கிறதிலதான் இருக்கு... ’களவாணி’ போன்ற படங்களை ரெண்டு தடவ பாருங்க இந்தக் கூட்டத்தை சுருட்டி பொட்டிக்குள்ளர போக விடுங்க\nThekkikattan--நன்றி. பசங்களுக்காக போகவேண்டிய கட்டாயம் வேறு. ஒரு நிறுவனம் செழித்து விளங்க நாம் இப்படி நமக்கு தெரியாமலேயே முட்டி மோதி ஆதரிக்கின்றோமே என்று நினைக்கையில் கஷ்டமாக இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் சிறிது வயிற்றெரிச்சலாக இருக்கிறது.\na123நல்ல பகிர்வு கீதா ...\n நாங்கள் இனிமேல் தான் பார்க்க வேண்டும்\nஇங்கே தமிழகமே ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகள் எல்லாமே\nவிழாகோலம் பூண்டது போல ஒரு பிரம்மையை (ஒரு வேளை அதுதான் உண்மையோ ) ஊடகம் ஏற்படுத்தி\nதினமும் பொழுது போய் கொண்டு இருக்கிறது\nஇதில் பால்காவடி என்ன ;பாலபிஷேகம் என்ன ;\nஅழகு குத்தி, படபெட்டி நகர்வலம் என்ன\nமொட்டி அடித்து நேர்த்தி கடன் செய்யும் பாங்கு என்ன( இன்னும் நிறைய என்ன என்ன எழுதலாம் \nஅப்புறம் அதுவே ஒரு பதிவு போல ஆகி விடும் \nRs15 டிக்கெட் Rs150 ;Rs20 டிக்கெட் Rs200\nRs30 டிக்கெட் Rs300 ;ஆக ஒரு அளவான குடும்பம் சினிமா பார்க்க ரூபாய் 1200 போதுமானது \nதெரிந்தே அனைவரும் செய்கிறோம் என்பது தான் வேதனைகுரிய விஷயம் \nடிக்கெட் நோர்மல் விலைக்கு வரும் வரைக்குமாவது\nபடம் பார்ப்பதை தள்ளி போட முடிவு எடுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2010/09/2.html?showComment=1285475726727", "date_download": "2018-12-14T10:05:19Z", "digest": "sha1:RSARJT6UOLHTFW5YQGAJPHGXNTTOF26Z", "length": 12507, "nlines": 117, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2", "raw_content": "\nகாலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2\nகாலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2\nமுதலில் காலிஃப்ளவர் மஞ்சூரியன் டயட் முறை இருந்த்தாலும் இதற்க்கு ஈடு எதுவும் இல்லை..\nமைதாமாவு - 1 tsp\nகரம்மசாலா - 1/2 tsp\nஎண்ணெய் - 2 tsp\nஅரிசிமாவு - 4 tsp\nகடலை மாவு - 2 tsp\nமிளகாய்த்தூள் - 1/4 tsp\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 tsp\nஉப்பு - தேவையான அளவு\n#.முதலில் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சுட வைத்து அதில் காலிஃப்ளவரை போட்டு 5 நிமிடம் வேகவிட்டு தண்ணிர் வடித்து வைக்கவும்.\n#. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,கல்ர் பவுடர்,கடலைமாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்\n#.காலிஃப்ளவரை மாவில் பிரட்டி பொரிக்காமல் ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\n#.பின் தவாவில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.\n#.கொஞ்சம் வெங்காயம் கலர் மாறியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்,பின் குடமிளகாய்,வெங்காயத்தாள் சேர்த்து வதங்கியதும்\n# , சோயாசாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்.\n#.பின் அதில் பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டவும்.\n#.சுவையான காலிஃப்ளவரை மஞ்சூரியன் தயார்.\n13 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\nவாவ் ... பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிறது.\n அப்படியே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கு...எப்படி இருக்கிங்க\nநன்றி மேனகா, நல்லா இருக்கேன்பா...இப்பதான் கொஞ்சம் பிளாக் பக்கம் வரமுடிஞ்சது :-)\nஎக்கா, என்ன உங்க பிளாக்ல எல்லாம் வெஜ் ஆ இருக்கு நான்வெஜ் ஏதாவது டிப்ஸ் கொடுக்கா, எக்கா போட்டோல நல்லாவரனும்னு ஒரு மாடல் கையெல்லாம் வச்சி போட்டோ எடுக்கனுமா நான்வெஜ் ஏதாவது டிப்ஸ் கொடுக்கா, எக்கா போட்டோல நல்லாவரனும்னு ஒரு மாடல் கையெல்லாம் வச்சி போட்டோ எடுக்கனுமா\nநான்வெஜ் கொஞ்சம் இருக்கு அடுத்த குறிப்பு உங்களுக்காக நான்வெஜ் கண்டிப்பாக இருக்கும்.\nஅப்புறம் கை மாடலுக்காக இல்லைங்க காலிபிளவரை அப்படிதான் டிப் செய்யன்னும் அதுக்குதான் :-)\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த கதம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண��டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் குழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/suwadikudams/77347/", "date_download": "2018-12-14T09:46:20Z", "digest": "sha1:IQPFYE37VLWKGMDGZ542T55TJF4KPHZO", "length": 3447, "nlines": 48, "source_domain": "puttalamonline.com", "title": "ஆடுகளுக்கு கவசம் - Puttalam Online", "raw_content": "\nகல்பிட்டி கிராமங்களில் விவசாய நிலங்களில் நுழையாமல் இருப்பதற்காக ஆடுகளுக்கு இவ்வாறான கம்புகள் போடப்படுவது வழமையாகும்.\nShare the post \"ஆடுகளுக்கு கவசம்\"\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\nPAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண வினியோக நிகழ்வு\nபுத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு\nஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்\nபுத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு\nதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்\nஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்\nபுத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு\nதமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/category/ilankai/2012/", "date_download": "2018-12-14T10:25:53Z", "digest": "sha1:7IBHDQPHA6VBAZ2A76J2WLISFHA7PNEG", "length": 107708, "nlines": 79, "source_domain": "samuthran.net", "title": "2012", "raw_content": "\nவடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்\nவடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்[1]\nசமீபகாலங்களில் வடக்கு- கிழக்கில் நில அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர்கிறது என வடக்கு கிழக்கு நிலமைகளைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் ��ிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் அது அவர்களின் கூட்டு அடையாளத்தின் பொருள் ரீதியான அடித்தளமாய் அத்துடன் இணைந்த சுலபமாக அளவிடமுடியாத அகரீதியான குறியீட்டு விழுமியங்களின் உறைவிடமாய் விளங்குகிறது எனும் உணர்வையும் எதிரொலிக்கின்றன. அத்துடன் நிலஅபகரிப்பு ஒரு வித மனிதபாதுகாப்புப் பிரச்சனையுமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனித பாதுகாப்பே மக்களின் சீவனோபாயச் செயற்பாடுகளின் முன்நிபந்தனையாகிறது. இந்த நிலை பல குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் நீண்டகால தனிமனித விருத்திக்கு உதவும் சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது அல்லது மறுக்கிறது. இதுவும் புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகலாம்.\nஉற்பத்திச்சாதனம் என்ற வகையில் நிலம் குறிப்பிட்ட உடைமை உறவுகளுக்குள்ளாகிறது. நிலத்தின் உடைமை உறவுகள் பொதுவாக வர்க்க ரீதியானவை. அதேவேளை இந்த உறவுகள் பால்வேறுபாடு, சாதிவேறுபாடு மற்றும் குறிப்பிட்ட சமூகங்களின் மரபுகள், நிலவளங்களின் பயன்பாடு தொடர்பான சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய உடைமை உறவுகள் அதிகார உறவுகளே. நவீன உலகில் உற்பத்திச்சாதனமாக நிலம் துண்டாடப்பட்டோ அல்லது பெரிய அளவிலோ பண்டமயமாக்கப்படுகிறது, அதாவது குறிப்பிட்ட காணிகளின் உடைமை உரிமைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. தனியுடைமையாக்கல் நிலத்தின் பங்கீட்டில் அசமத்துவங்களை உருவாக்குகிறது.\nஇலங்கையில் நிலமற்றோரைச் சகல இனங்களிலும் காணலாம். யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பில் சந்ததி சந்ததியாக நிலஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உலகரீதியில் நடைமுறையிலிருக்கும் நவதாராளவாதக் கொள்கையின் விளைவாக பெருமளவிலான நிலஅபகரிப்புக்களில் தனியார்துறை மற்றும் சீனா, இந்தியா, சில அரபுநாடுகள் போன்றவற்றின் அரசதுறை முதலீட்டு நிறுவனங்கள் மும்முரமாகப் பல ஆபிரிக்க ஆசிய நாடுகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் வடக்கு – கிழக்கு உட்பட பல பகுதிகளில் பெருமுதலீட்டாளர்களினால் நிலஅபகரிப்புக்கள் இலங்கை அரசின் பூரண ஒத்துழைப்புடன் இடம் பெறுகின்றன.\nஆனால் மறுபுறம் குறிப்பிட்ட பிரதேசத்தை வாழிடமாகக் கொண்ட ஒரு மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரப் பரிணாமப் போக்குகள் அந்தப்புலத்திடம் தமக்கே உரிய விழுமியங்களைப் பதிக்கின்றன. நிலம் வெறும் சடப்பொருளல்ல. அது உற்பத்திச்சாதனமாக, வாழ்புலமாக, சூழலாகப், பன்முகரீதியான பல சமூகத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த வகையில் அது சமூகரீதியாக உருவாக்கப்படுகிறது. காலத்திற்கூடாக மீள்உருவாக்கப்படுகிறது, மாற்றமடைகிறது. சமூகத்தின் வர்க்க, பால், சாதி முரண்பாடுகளை பிரதிபலிக்கும் அதேவேளை அதே சமூகத்தின் இன, மத அடையாளங்களையும் நினைவுகளையும் அந்தப்புலம் உள்ளடக்குகிறது. ஒரு பிரதேசத்தின் கலாச்சார உருவாக்கத்தில் வரலாற்று ரீதியான நினைவுகளுடன் கட்டுக்கதைகளும், நம்பிக்கைகளும் பங்கு வகிக்கின்றன. கலாச்சார ரீதியான, கருத்தியல்ரீதியான வழிகளுக்கூடாகவே யதார்த்தத்தின் அசமத்துவங்களையும் ஊடறுத்துச் செல்லும் இலம்பனரீதியான (மேலிருந்து கீழாக) ஒருமைப்பாடு கட்டமைக்கப்படுகிறது. இதன் வழியே குறிப்பிட்ட குழுக்களின் புலப்பற்று மற்றும் புலம்மீதான உரிமை கொண்டாடல் போன்றவை பரிணமிக்கின்றன. ஆகவே “நிலம்” என்பது கோட்பாடு ரீதியில் ஒரு சிக்கலான விடயமாகும்.\nபுலப்பற்றும் உரிமை கொண்டாடலும் சிறுகுழுவைக் கொண்ட உள்ளூர் மட்டத்திலிருந்து தொடர்ச்சியான ஒரு பரந்த பிரதேசம் வரை சில பொதுத்தன்மைகளின் அடிப்படையில் பரவலாம். இந்த பொதுத்தன்மைகள் மொழி, மதம், சாதி, பொதுநலன்கள் சார்ந்தவையாக இருக்கலாம். மறுபுறம் மொழி மத வேறுபாடு இருப்பினும் பொதுநலன்கள் காரணமான சமூகப்பொருளாதார உறவுகளுக்கூடாகப் பரஸ்பரப் புரிந்துணர்வு, அங்கீகாரம், மரியாதை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒரு பல்லினக்குழுவும் கூட்டாக ஒரு பொதுப்புலத்தை உண்டாக்கும் சாத்தியப்பாடுகள் உண்டென்பதை மறுக்க முடியாது. இத்தகைய குழுக்கள் காலப்போக்கில் தமது பன்முகத்தன்மைகளைப் பிரதிபலிக்கும் பொதுக் கலாச்சார செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சாத்தியமே. அங்கு கலப்புத்திருமணங்கள் இடம் பெறுவது மட்டுமல்ல கலப்பு மொழிவழக்குகள் தோன்றுவதும் இயற்கையே. இவையெல்லாம் புலத்தோற்றத்தின் மாற்றப்போக்கின் உள்ளீடுகளாகின்றன.\nஇன்னொருபுறம் பல்லின குழுக்கள் வாழும் பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்குச் சாதகமாகவும் மற்றவற்றிற்குப் ��ாதகமாகவும் இருக்குமேயானால் அந்தபுலத்தின் அதிகார உறவுகளில் இனத்துவமும் இணைந்து விடுகிறது. இது குழுக்களுக்கிடையிலான அதிகார அசமத்துவத்தை ஆழமாக்கி முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் இனத்துவ, மதத்துவ அடையாளங்கள் பலமடைந்து போட்டியிடும் நிலை உருவாகிறது, ஒரு குழுவின் இனரீதியான அடையாளம் அது பிறிதொரு இனக்குழுவினை நேருக்கு நேர் சந்திக்கும் போதே உருவாக்கம் பெறுகிறது அல்லது ஆழமடைகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nவாழ்புலங்களின் அரசியல் பொருளாதாரத்தையும் புவியியலையும் குறிப்பிட்ட உள்ளூர் மட்டத்தில் மட்டுமே வைத்துப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியாது. எந்தவொரு புலமும் ஆட்சிப்பரப்பின் அங்கமாக இருக்கும் அதேவேளை நவீன காலத்தின் உலகமயமாக்கலை உந்தித் தள்ளும் சக்திகளின் செல்வாக்குக்கு உட்படுகிறது. மூலதனம் லாபம் தரக்கூடிய நிலவளங்களைத் தேடி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. நிலம் மற்றும் இயற்கை வளங்களின் உடமைகள் கைமாறுவது ஒரு பொதுப்போக்கு. இது நிலத்தோற்றத்தையும் மற்றைய புவியியல் அம்சங்களையும் மாற்றுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார காரணிகளால் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் குழுக்களுக்கும் அவர்கள் விட்டுச் சென்ற உறவினர்களுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கருத்துரீதியான தொடர்புகள் உள்ளூரின் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.இம்மாற்றங்கள் சொத்துடைமை உறவுகளிலும் நிலவளங்களின் உபயோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் இத்தகைய உள்ளூர் வெளிநாட்டுத் தொடர்புகள் முன்பை விட மேலும் வலுவடைகின்றன. ஆகவே புலத்தின் உருவாக்கமும் மீள் உருவாக்கமும் பல மட்டங்களில் இயங்கும் அதிகார மற்றும் சமூகஉறவுகளின் தொடர்பாடலின் தாக்கங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளன. இங்கு அரசின் சார்பாக மேலாட்சி செலுத்தும் கருத்தியலுக்கும் அதை எதிர்த்து நிற்கும் கருத்தியல்களுக்குமிடையிலான முரண்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nமேலே குறிப்பிட்ட பொதுப்படையான கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் இலங்கையின் வடக்கு- கிழக்குக்குப் பொருத்தமாயிருக்கும் அதேவேளை நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சனைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவை நோக்கும் போது இப்பிரதேசத்தின் நிலப்பிரச்சனையில் சில பரிமாணங்கள் விசேட முக்கியத்துவம் பெறுகின்றன. ”நிலம் – தேசிய இனப்பிரச்சனை ” யின் சிக்கலான உறவின் அரசியல் பொருளாதாரமும் அதை உள்ளடக்கும் அரசியல் புவியியலும் பிரதான முக்கியத்துவம் உடையன எனக் கருதுகிறேன்.\nஇலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே. இந்தப்பிணைப்பு அரசினால் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான குடியேற்றத்திட்டங்களுடன் தொடர்புடையது என்பதும் பொது அறிவு ஆயினும் இந்த திட்டங்களின் செயல்முறைப் போக்குப் பற்றியும் இவற்றின் விளைவாக கிழக்கிலும் வடக்கிலும் ஏற்பட்டுள்ள இனப்புவியியல் ரீதியான சமூக மாற்றங்கள் மற்றும் தமிழ், முஸ்ஸீம், சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றியும் வேறுபட்ட ஒன்றுக்கொன்று முரண்படும் எடுத்துரைப்புக்கள் நிலவுகின்றன. இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்குப் பதிலாக நிலம்- தேசிய இனப்பிரச்சனை உறவு பற்றிய ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன்.\nஇலங்கையின் முழுநிலமும் 6.56 மில்லியன் ஹெக்டயர்கள் (Ha )ஆகும். இதில் 5.38 மில்லியன் ஹெ (அதாவது 82 சதவீதம் ) அரசுடைமை நிலங்களாகும். இந்த அரச நிலத்தின் 37 வீதம் பலவிதமான மட்டுப்படுத்தப்பட்ட உரிமை ஆவணங்களுக்கூடாக சிறு விவசாயிகளுக்கு கிராமவிஸ்தரிப்பு மற்றும் குடியேற்றத்திட்டங்களில் பங்கிடப்பட்டுள்ளது. மிகுதி அரசகாணிகள் காடுகளாகவும் இயற்கைக்காப்பு வனங்களாகவும், புனிதபிரதேசங்களாகவும், உள்நாட்டு நீர்நிலைகளாகவும் உள்ளன. முழுநிலத்தின் 17 வீதம் தனியார் உடைமையாகக் காணப்படுகிறது.\nஒரு முக்கியமான தகவலை நினைவில் கொள்வது அவசியம். அதாவது இலங்கையின் பெரும்பகுதிநிலம் அரசுடைமையாக இருப்பது மட்டுமின்றி அதன் மீதான அதிகாரம் முழுதாக மத்திய அரசிடம் மையப்படுத்தப்பட்டுள்ளது. 1987ல் இலங்கையின் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்திற்குப் பின்பும் இன்றுவரை மத்திய அரசே அரசிற்குச் சொந்தமான சகல காணிகள் மீதும் பூரணமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. பதின்மூன்றாம் திருத்தம் சொல்லும் அரசகாணிகள் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட அத��காரப்பகிர்வு கூட இதுவரை (கால் நூற்றாண்டு ) மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதுவரை குடியேற்றம் இடம்பெறாத அரசகாணிகள் பெரும்பாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே இருக்கின்றன. சமீபகாலங்களில் வடக்குகிழக்கில் இடம் பெறும் நிலஅபகரிப்புப் பெருமளவில் தனியாரின் சொத்துக்களான காணிகளையும் அரசினால் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளையும் பாதித்துள்ளது. அதேவேளை எஞ்சியிருக்கும் அரசகாணிகளின் எதிர்காலப் பயன்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு விட்டுக் கொடுக்கும் அறிகுறிகள் இல்லை.கிழக்குக் கரையோரங்களில் உல்லாசத்துறை விருத்திக்கென நிலங்கள் ஒதுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மட்டக்களப்பில் பாசிக்குடாவில் மாத்திரம் 14 புதிய உல்லாசவிடுதிகள் உருவாகின்றன. அதே போன்று திருகோணமலையின் உப்புவெளியிலும், அம்பாறையின் அறுகம்குடாவிலும் பல உல்லாசவிடுதிகள் உருவாகின்றன. இந்த திட்டங்கள் தொடர்பாக உள்ளூர் மக்களுக்குப் போதியளவு தகவல்கள் கிடைக்கவில்லை. இவை பற்றிய முடிவுகளில் அவர்களின் பங்குபற்றல்கள் இடம்பெறவுமில்லை. இராணுவ ஆட்சிக்கு கீழேயே இந்த “அபிவிருத்தி” த்திட்டங்கள் இடம் பெறுகின்றன.\nஇன்றைய நிலைமையைப் புரிந்துகொள்ளப் பின்னோக்கிப் பார்த்தல் அவசியம். சிங்கள பெருந்தேசிய இனமேலாதிக்க அரசஉருவாக்கத்தில் நிலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதை எதிர்த்த தமிழ்தேசியவாதத்தின் போக்குப்பற்றியும் விமர்சனரீதியில் பார்த்தல் அவசியம். வடக்கு கிழக்கில் அரசகாணிகள் அரசின் இனத்துவ மேலாதிக்கப் புலமயமாக்கலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இது வடகிழக்குத்தமிழர் தாயகம் எனும் கோரிக்கையைப் பலப்படுத்த தூண்டியது. அந்தக் கோரிக்கைக்குப் பதிலடியாக அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் குடியேற்றத்திட்டங்களின் அமுலாக்கலைத் துரிதப்படுத்தின. இது தமிழர் தாயகக்கோரிக்கையின் அடித்தளமான ”அடையாளம்- பிரதேசம் ” எனும் இணைப்பை உடைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவியாக அரசின் கையிலிருந்தது. தாயகக்கோரிக்கை அரசின் காணிக்கொள்கைக்கு எதிர்விளைவென்றால், அந்த எதிர்விளைவின் எதிர்விளைவுகள் மேலும் மோசமாயின. இது ஒரு சுருள்வட்டம் போல் அதேவேளை அமைப்புரீதியில் அதிகாரரீதியி���் அசமத்துவமான போட்டியாகத் தொடர்ந்தது. மறுபுறம் இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய அல்லது ஒத்த தன்மைகளும் இருந்தன.\nஇனத்துவ மேலாதிக்க அரச உருவாக்கமும் நிலப்பிரச்சனையும்\nவடக்கு கிழக்கில் நிலம் தேசியஇனப்பிரச்சனையுடன் பின்னிப்பிணைந்த கதை இலங்கையின் காலனித்துவத்துக்குப் பின்னான அரசஉருவாக்கத்தின் கதையுடனும் அதற்கு அப்பிரதேசத்து தமிழ்பேசும் மக்கள் மத்தியிலிருந்து எழுந்து வந்த எதிர்ப்புக்களின் கதையுடனும் தொடர்புடையது என்றால் மிகையாகாது. அரசியல் மட்டத்தில் இது இரண்டு இனத்துவ தேசியவாதங்களின் நீண்ட அசமத்துவம் மிக்க போட்டியின் கதை என்பதும் உண்மை. இலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் நவீனகால பரிணாமத்தின் ஆரம்பங்களை காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே தேட வேண்டும். இது பற்றி ஆழமாகப் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.\n1948ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்தபோது காலனித்துவம் விட்டுச் சென்ற ஒரு அரசுக்கு இந்த நாட்டவர் வாரிசுகளானார்கள். இலங்கைக்கு ஒரு அரசு இருந்தது. அது சர்வதேச மட்டத்தில் இலங்கைஅரசு என அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் எனது அபிப்பிராயத்தில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் ”இலங்கைஅரசு ” என ஒன்று இருந்த போதும் ”இலங்கையர் ” எனும் தேசியம் இருக்கவில்லை.இந்தத் தீவு கொண்டிருந்த பல்லின, பல்மத சமூகங்களை ஒன்றிணைக்கவல்ல ”இலங்கையர் ” எனும் கூட்டு அடையாளம் ஒன்றினைக் கற்பிதம் செய்து உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அந்தத் தேவை இருப்பது பற்றியோ அதை எப்படி அடைவது என்பது பற்றியோ விவாதங்கள் பரந்த அளவில் எழவில்லை. அதற்கும் மாறாக நடைபெற்றது என்னவென்றால் பிரித்தானியா விட்டுச் சென்ற குறைபாடுகளைக் கொண்ட தாராள ஜனநாயகக்காலனித்துவ ஒற்றைஆட்சி அரசினைப் படிப்படியாக ஒரு சிங்கள பெளத்த அரசாக மாற்றும் திட்டமேயாகும். ஒரு பல்லின நாட்டின் அரசஉருவாக்கம் ஓரின அதாவது சிங்களதேசியத்தின் உருவாக்கத்துடன் இணைந்தது.1956ல் ஏற்பட்ட ”பண்டாரநாயக்க புரட்சி” இந்த மாற்றப்போக்கின் முக்கியமான திருப்புமுனை எனக் கருதப்படுகிறது. இது உண்மைதான். 1956லிருந்தே அரசின் இனத்துவமயமாக்கல் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இலங்கையின் அரசியல் சமூகத்தின் ச���ங்கள- தமிழ்- முஸ்லீம் என இனரீதியான வகுப்புவாதமயமாக்கல் ஆரம்பித்து விட்டதெனலாம். ஆயினும் வரப்போகும் சிங்களப் பேரினவாதத்தின் தன்மையை அறிவிப்பது போல் அமைந்திருந்தது சுதந்திர இலங்கையின் உதயத்தோடு வந்த பிரசாஉரிமைச்சட்டம். இதன் விளைவாக மலையகத்தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.\nகாலனித்துவத்துக்குப்பின்னான இனத்துவ மேலாதிக்க அரசின் உருவாக்கம் யாப்பு ரீதியாக சட்டபூர்வமாக ”ஜனநாயக ரீதியாக ” பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளின் ஆதரவுடன் நடைபெற்றது. சுதந்திரத்துக்கு முன்னர் 1931ல் காலனித்துவ பிரித்தானியா வழங்கியிருந்த சர்வஜனவாக்குரிமையின் சர்வஜனத்தன்மையை இன ரீதியில் குறைக்கும் ஒரு சட்டத்தின் அமுலாக்கலுடன் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு ஆரம்பிக்கிறது. இந்த சட்டத்தையும் 1956ல் வந்த சிங்களமொழியை மட்டும் அரச கரும மொழியாக்கும் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்த கட்சிகளில் இலங்கையின் இடதுசாரிக்கட்சிகளான சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட்கட்சியும் முக்கிய பங்கினை வகித்தன. ஆனால் ”1956” இலங்கையில் வர்க்க அரசியலினதும் இடதுசாரி இயக்கத்தினதும் வீழ்ச்சியின் ஆரம்பத்தின் அறிவிப்பாகியது. இலங்கை அரசாங்கங்களால் கிழக்கிலும், வடக்கிலும் முன்னெடுக்கப்பட்ட அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்கள் இனத்துவ மேலாதிக்கஅரச நிர்மாணத்திற்கு உதவும் செயற்பாடாக இருந்த அதேவேளை அது குறிப்பான சில வர்க்க நலன்களையும் சார்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியம்.அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.இவை காலனித்துவ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன.கிராமப்புறங்களில் வளர்ந்துவரும் நிலமின்மையும் வறுமையும் நீண்டகாலத்தில் அரசியல் ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கலாம் என்பதால் மரபு ரீதியான சிறுபண்ணை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை 1929ல் காலனித்துவ அரசாங்கம் வெளியிட்டது. இதைச் செயற்படுத்த அப்போதிருந்த நிலச்சொத்து உரிமைகளைப் பாதிக்காத (அதாவது பெருமளவிலான நிலச் சொத்துக்களைக் கொண்ட வர்க்கத்தினரைப் பாதிக்காத) ஒரு வழியைத் தேடினர் ஆட்சியாளர். நிலமற்றோரை இலங்கையின் உலர்ந்த பிரதேசத்திலிருக்கும் அரசநிலத்தில் குடியேற்��ும் கொள்கை இதற்கூடாகப் பிறந்தது.இந்தக் கொள்கைக்கு இறுதி வடிவத்தைக் கொடுத்தவர் 1930ல் அரசசபையில் விவசாய மந்திரியாக இருந்த டி.எஸ் .சேனநாயக்க ஆகும். இவரே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரானார். இவர் தலைமை தாங்கிய ஐக்கியதேசிய கட்சி (UNP) தரகு முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்கும் கட்சியாகவே இருந்தது. அதேவேளை டி.எஸ் .சேனநாயக்க தன்னை ஒரு தேசியவாதியாகவும் கருதினார் காட்டிக்கொண்டார். 1935ல் விவசாயமும் தேசபக்தியும் (Agriculture and patriotism) எனும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை நான் 1970 களில் வாசித்தேன். அதில் மரபு ரீதியான சிறிய பண்ணை விவசாயத்திற்கு நவீன முறையில் புத்துயிரளிப்பது பற்றிக் குறிப்பிட்டார். அவரே 1938ல் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டம் எனும் மசோதாவை அரசசபையில் சமர்ப்பித்தார். அதேசபையில் அங்கத்தவர்களாக இருந்த இடதுசாரிகளான கலாநிதி என்.எம் பெரேராவும், பிலிப் குணவர்த்தனாவும் அந்த மசோதாவை எதிர்த்து வாதாடினர். அவர்களின் கருத்துக்களுக்கு டி.எஸ் சேனநாயக்கவின் மகனும் அரசசபை அங்கத்துவருமான டட்லி சேனநாயக்க கொடுத்த பதில் அந்த மசோதாவின் பின்னிருந்த வர்க்க நலனை வெளிக்காட்டியது. இந்த நாட்டில் வறுமையும் தொழில்வாய்ப்பின்மையும் நிலவுவது ”வர்க்க வெறுப்புணர்வு ” வளர்வதற்குச் சாதகமான நிலையை உருவாக்கும். அத்தகைய நிலை உருவாகாது தடுப்பதை றுவான் வெல அங்கத்தவர் (என்.எம். பெரேரா ) விரும்ப மாட்டார் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார் டட்லி (இந்த விவாதத்தில் இடம் பெற்ற உரைகளின் அறிக்கையை ஒரு ஆய்வுக்காக நான் 1980ல் வாசித்தேன் ). அப்போது குடியேற்றத்திட்டங்களுக்கும் இனப்பிரச்சனைக்கும் உள்ள உறவு அங்கு ஒரு விவாதப்பொருளாகவில்லை.\nஆயினும் குடியேற்றத்திட்டங்கள் கிழக்கில் – வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலிருந்தே அங்கிருந்து தமிழ், முஸ்லீம் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்பும் பிறக்கத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே டி.எஸ் சேனநாயக்கவின் குடியேற்றக் கொள்கைக்கு வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1949ல் பிரதமர் சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(கல்லோயா தமிழில் பட்டிப்பளை ஆறு) இத்திட்டத்தின் நீர்தேக்கத்திற்கு ”சேனநாயக்க சமுத்திரம்” எனப் பெயர் சூட்டப்பட்டமை வரலாற்றுப் புகழ்மிக்க பராக்கிரமபாகு மன்னரின் பெயரில் பொலனறுவையில் உள்ள அழகுமிக்க பாரக்கிரம சமுத்திரத்தை நினைவூட்டுவது போல அமைந்தது. கல்லோயாத்திட்டம் பற்றியும் அதன் அபிவிருத்திரீதியான இனத்துவரீதியான விளைவுகள் பற்றியும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சில உதாரணங்களாக பின்வருவோரின் ஆய்வுகளைக் குறிப்பிடலாம். B.H. Farmer (1957); M. Moore (1985); P. Peeble (1990); Manogaran (1994). கல்லோயாத்திட்டம் போன்ற ஒன்றின் சாத்தியப்பாடு பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரியப்பர் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது பற்றியும் கல்லோயாத்திட்டத்தின் இனரீதியான தாக்கங்கள் பற்றியும் எஸ்.எச். எம் ஜெமில் 2008 முதலாம் மாதத்தில் நவமணி பத்திரிகையில் பல தகவல்களைத் தருகிறார்.\nவிவசாயத்தையும் தேசபக்தியையும் இணைத்த டி.எஸ்.சேனநாயக்க அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதற்கு சிங்கள இனத்துவ தேசியவாத கருத்தியல் சார்ந்த நியாயப்பாட்டினையும் விளக்கத்தையும் கொடுத்தார். நாட்டின் வடமத்திய, வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள உலர்ந்த பிரதேசமே புராதன சிங்கள நாகரீகத்தின் தொட்டில் என்றும் அங்கே சிங்கள அரசர்கள் கட்டியெழுப்பிய அந்த நாகரீகம் நீர்ப்பாசனப் பொறியியல் நாகரீகம் என்றும் இந்தச் சிறப்பான சிங்கள பெளத்தநாகரீகம் தென் இந்தியாவிலிருந்து வந்த படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டதென்றும் அந்தத் தாயகத்தில் மீண்டும் நீர்ப்பாசன திட்டங்களை அமைத்து இழந்த நாகரீகத்தையும் அடையாளத்தையும் மீட்டெடுப்பது வரலாற்றுத் தேவையென்றும் சொல்லும் கருத்தியலே குடியேற்றத்திட்டங்களுக்கு அரசியல் ரீதியான முக்கியத்துவத்தைக் கொடுத்தது. டி.எஸ்.சேனநாயக்கவின் ” நீண்டகால நோக்கு ”ப் பற்றியும் குடியேற்றத்திட்டங்களின் இனத்துவ மேலாதிக்க அரசியல் நோக்கம் பற்றியும் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளார்கள். உலர்வலையக் குடியேற்றத்திட்டங்களை ” மீளக் கைப்பற்றலின் புராணக்கதை” ( Myth of Reconquest) என சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். (உதாரணமாக Donald E. Smith 1979; Mick Moore 1985). அதாவது இழந்த ஒரு ஆள்புலத்தினை மீட்பது போன்ற ஒரு மாயை அதேவேளை இது ஒரு நவீன தேசியத்தின் உருவாக்கலின் யதார்த்தமாகிறது.\n1987ல் கலாநிதி செறீனா தென்னக்கூன் அவர்கள் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் இடம் பெறும் ”அபிவிருத்திச்சடங்குகள் ” பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையை அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியிட்டார். இதில் அவர் மகாவலித்திட்டத்தின் அபிவிருத்திக் கதையாடலைக் கட்டுடைக்கிறார். திட்டத்தின் அங்குரார்ப்பணத்தின் சடங்குகள் சிங்கள பெளத்த மரபுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதையும் நவீனமயமாக்கல் திட்டம் ஒன்றில் இந்த கலாச்சார ரீதியான சடங்குகளின் இனத்துவ அரசியல் பணியையும் விளக்கி விமர்சிக்கிறார். இவையெல்லாம் உலர்ந்த பிரதேசத்தின் ”மீள்கைப்பற்றலை ” க் குறிக்கின்றன.\nமகாவலித்திட்டம் பற்றியும் வடக்கு கிழக்கு குடியேற்றத்திட்டங்களின் அரசியல் நோக்கம் பற்றியும் விடயங்களை அறிய விரும்புவோருக்கு 1988ல் மாலிங்க எச். குணரத்ன எழுதிய For a Sovereign State (ஒரு இறைமையுடைய அரசுக்காக ) என்ற நூலைச் சிபாரிசு செய்கிறேன். குணரத்ன உணர்ச்சியும் உத்வேகமும் கொண்ட ஒரு தேசியவாதி. மகாவலித்திட்டத்தின் குடியேற்றங்களின் திட்டமிடலில், அமுலாக்கலில், இராணுவமயமாக்கலில் தீவிரமான பங்கினை வகித்தவர். தமிழ்ஈழவாதிகளின் தனி நாட்டுத்திட்டத்தை உடைத்துத் தேசத்தின் இறைமையைக் கட்டிக்காக்க வடக்கு கிழக்கின் அரச நிலங்களில் குடியேற்றங்களை அமைப்பதை விட வேறு வழியில்லை என வெளிப்படையாகவும் எழுதியுள்ளார் குணரத்ன. இதற்கூடாக இந்தப் பிரதேசங்களைப் பல்லினமயமாக்கித் தமிழரின் சனத்தொகைச் செறிவைக் குறைத்து அவர்களின் அரசியல் பலத்தை குறைந்த பட்சமாக்க முடியும் எனும் செயற்கையான திட்டத்திற்கு சார்பான வாதமே இது.\nஇன்று வடகிழக்கில் இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெளத்த கோவில்கள் கட்டப்படுவது,”சிங்கள பெளத்த” வரலாற்று ஆதாரங்களைத் தேடும் “அகழ்வாராய்ச்சி”, புனித பெளத்த பிரதேசப்பிரகடனங்கள் எல்லாம் ” மீளக்கைப்பற்றலை” ப்புதிய உத்வேகத்துடன் வலியப்படுத்தியிருப்பதன் வெளிப்பாடுகள் போல் படுகின்றன. இவையெல்லாம் புத்தபிரானின் பெயரால் செய்யப்படுவதுதான் பெருந்துன்பியல்.\nசுருங்கக்கூறின் வடக்கு கிழக்கின் குடியேற்றத்திட்டங்கள் நிலமற்ற விவசாயிகளை அரசசெலவில் அரசகாணிகளில் குடியேற்றும் திட்டமானது இனமேலாதிக்க அரசின் ஆள் புலத்தின் இனத்துவமயமாக்கல் கொள்கையின் அமுலாக்கலுக்கு உதவுகிறது. நிலமற்ற விவசாயிகளுக்கு நாட்டின் எந்தப்பகுதியிலும் அரச நிலத்தை வழங்குவது நிலமின்மைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகலாம். அந்த வகையில் அது நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் குடியேற்றத்திட்டங்கள் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இனச்செறிவை மாற்றும் நோக்குடன் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கத்தை உறுதியாக்கும் கருவியாகப் பயன்படுத்தபடுவதே பிரச்சனைக்குரியதாகும்.\nஒவ்வொரு அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களை தமது கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அதேவேளை குடியேற்றக் கொள்கையின் தொடர்ச்சியான அமுலாக்கல் செயற்திறன் மிக்க நிர்வாக இயந்திரத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. குடியேற்றக்கொள்கையின் அரசியல், கருத்தியல் மற்றும் கலாச்சார நோக்கங்களெல்லாம் இந்த நிர்வாக யந்திரத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அரசாங்கம் வடக்கு- கிழக்கின் பிரதேசங்களில் புவியியல் ரீதியான மாற்றங்களையோ பெயர் மாற்றங்களையோ அல்லது நிர்வாக ரீதியான மாற்றங்களையோ ஏற்படுத்த முனையும் போது அதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும் உரிய தகவல்களையும் ஆற்றல்களையும் இந்த நிர்வாக இயந்திரம் கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் இந்த இயந்திரத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. இவை இரண்டும் ஒத்துழைப்பது அவசியமாயிற்று. ஏற்கனவே குறிப்பிட்டது போல் அரசின் நோக்கம் தமிழ்தேசியவாதத்தின் தாயக கோரிக்கையின் அடிப்படையான “அடையாளம்- பிரதேசம் ” எனும் இணைப்பை உடைப்பதே. இந்த வகையில் மணல்ஆறு வெலிஒயாவாக மாறியது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வட-கிழக்கு இணைப்பின் இனரீதியான, பிரதேசரீதியான தொடர்ச்சியை மீட்க முடியாதவாறு உடைப்பதில் இந்த நிகழ்ச்சி அரசியல், புவியியல் மற்றும் குறியீட்டுக்காரணங்களால் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.\nஆள்புலத்தின் இனத்துவமயமாக்கல் என்பது மனித குடியேற்றத்தினதும் நிலப்பாவனையினதும் அரசியல் ரீதியான பொறியியல் (Political engineering ) என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. இந்தப் போக்கானது இனத்துவ மேலாத்திக்க ஆட்சியின் உருவாக்கத்தின் ஒரு முக்கிய கருவி என்பதை இஸ்ரேலிய ஆய்வாளரான Oren Yiftachel (2006) இனத்துவ மேலாத��க்க ஆட்சி (Ethnocracy ) பற்றிய தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்ரேலியஅரசு பாலஸ்தீன பிரதேசங்களை யூத மயப்படுத்தி வரும் கொள்கைகள் நடைமுறைகள் பற்றிய அவரது ஆய்வில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் (West Bank) 1976 ல் 3.7 வீதமாக மட்டுமே இருந்த யூதர்கள் 2002 ல் 23.3 வீதமாகப் பெருகிய கதையை விளக்குவதற்கு Ethnocracy எனும் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறார். Oren Yiftachel யூத இனத்தைச் சார்ந்த முற்போக்கு ஆய்வாளர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவருடைய கருத்தில் இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது வரலாற்றுரீதியில் பலவிதமான வேறுபாடுகள் இருப்பினும் இலங்கை, மலேசியா, எஸ்டோனியா, லத்வியா, சேர்பியா போன்ற நாடுகளும் 19ம் நூற்றாண்டின் அவுஸ்திரேலியாவும் இனத்துவ மேலாத்திக்க ஆட்சிகளைக் கொண்ட நாடுகளாகும்.\nஇங்கு குறிப்பிட்ட பல்லின நாடுகளில் குறிப்பிட்ட ஒரு இனத்தின் அந்தஸ்தை இன ரீதியில் மற்றைய இனங்களுக்கு மேலாக உயர்த்தி நிறுவனமயமாக்கல் அந்தந்த நாட்டின் சட்டங்களின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளில் தோற்றப்பாட்டில் நவீன முதலாளித்துவ ஜனநாயகப் பொறிமுறைகள் இயங்குவதைக் காணலாம். ஏன் சம்பிரதாயபூர்வமாக மனித உரிமைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்களைக்கூடக் காணலாம். பத்திரிகைச்சுதந்திரம், பல்அரசியல் கட்சிகளைக் கொண்ட பாராளுமன்றம் போன்றன இருக்கலாம். ஆனால் அதேவேளை பாராளுமன்றத்துக்கூடாக மேலாதிக்கஆட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிச் சொல்வது வர்க்கஉறவுகள், வர்க்கநலன்கள் முக்கியமற்றுப் போய்விட்டன என்பதாகாது. யதார்த்தத்தில் வர்க்க உறவுகள் இனத்துவமயமாக்கலின் ஆதிக்கத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. இனத்துவமயமாக்கலை உயர் வர்க்கங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.\nஒரு இனத்தின் நடுத்தர சமூக மட்டங்களை உள்ளடக்கும் குட்டிபூர்ஷ்வா கூட்டத்தின் ஆதரவைப் பெற இனத்துவமயமாக்கல் ஒரு குறுக்கு வழியாகிறது. சமூக பொருளாதார அசமத்துவங்களுக்கான காரணிகளை இனத்துவமயப்படுத்துவது அந்த இனத்தின் உயர்வர்க்கத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் அதேவேளை அதை இனவாதக் கருத்தியலில் தங்கி நிற்க வைக்கிறது. அரசியலின் இனத்துவமயமாக்கல் ஒரு தொற்று நோய் போல் ஒரு இனத்திடம் இருந்து அதேநாட்டில் வாழும் மற்ற இனங்களையும் பீடிக்கிறது. இந்த வியாதி எந்��� இனத்தில் ஆரம்பித்தது என்பது முக்கியமாயிருக்கலாம். ஆனால் அதையும் விட முக்கியமானது அரசஅதிகாரம் எந்த இனத்தைச் சார்ந்தோரிடம் என்பதேயாகும். இத்தகைய சமூகங்களில் இனத்துவத்தின் மேலாட்சித்தன்மைகளை ஒதுக்கி வர்க்க உறவுகளை மட்டும் வைத்து யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாது – குறிப்பாக அரசியல் அதிகாரத்தின் தன்மைகளை, அரச மற்றும் தனியார் முதலீடுகளின் போக்குகளை விளங்கிக் கொள்ள முடியாது.\n1990களில் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளில் இலங்கை அரசின் இனத்துவ மயமாக்கல் (ethnicisation, communalisation) மதச்சார்பின்மையை அழித்தல் (Desecularisation) போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தினேன், Yiftachel இன் சமீபத்திய ஆய்வுகளைப் பார்த்த பின் அவர் பயன்படுத்தும் Ethnocracy எனும் கோட்பாடு எனது கருத்துக்களுக்கும் ஏற்புடையதெனக் கருதுகிறேன். அத்துடன் அந்தக் கோட்பாடு இலங்கை அரசு போன்ற அரசுகளின் உருவாக்கத்தை ஆய்ந்தறியவும் பயன்பட வல்லது.\nதமிழர்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம்களும் செறிந்து வாழும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கப்புலமயமாக்கலை நோக்காகக் கொண்ட குடியேற்றத்திட்டங்கள் இடம்பெறுவதை அப்பிரதேச மக்கள் எதிர்ப்பது நியாயமானதே. ஆரம்பத்தில் இந்த எதிர்ப்பு தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளங்கள் அவர்களின் அரசியல்ரீதியான பிரதிநிதித்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. தெற்கிலே நிலமற்ற விவசாயிகள் தொகை அதிகரித்த வண்ணமாக இருந்ததும் அங்குள்ள நிலமற்றோர் அரச உதவியுடன் உலர்ந்த பிரதேசத்தில் குடியேற பெருமளவில் முன்வரக் காரணமாயிருந்தது. இது ஆளும் கட்சியினால் அரசியல் மயப்படுத்தப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் குடியேற்றத்தின் பின்னால் இருந்த அரசியல் கருத்தியல் குடியேறும் சிங்கள மக்களுக்கும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் மக்களுக்குமிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு உதவவில்லை. அத்துடன் கல்லோயா போன்ற குடியேற்றத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களும் நிரப்பப்படவில்லை எனும் விமர்சனங்களும் எழுந்தன. இதற்குக் காரணம் தமிழரும் முஸ்லீம்களும் எதிர்பார்த்த அளவுக்கு குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்காமையே என அரசாங்க அதிகாரிகள் கூறினர்.\nகாலப்போக்கில் தமிழ் – முஸ்ல��ம் அரசியல் வேறுபாடுகள் தலைமை மட்டத்தில் விரிசலை ஏற்படுத்தி இரு இனங்களின் அரசியல் தலைமைகள் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தன. தமிழ்த்தேசியவாதிகளின் தாயகக்கோரிக்கை தமிழ்மக்களை இனத்துவரீதியில் மையப்படுத்தியே உருவானது. இறுதியில் தனிநாட்டுக்கோரிக்கை பிறந்த பொழுது குறுகிய இனத்துவ தேசியவாதமே அதன் அடிப்படையாயிற்று. இந்த அடிப்படையில் எழுந்த சுயநிர்ணயஉரிமைக் கோரிக்கைக்கு இலங்கைக்குள்ளேயே மற்றைய தமிழ் பேசும் சமூகங்களின் மற்றும் முற்போக்கான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அத்தகைய ஆதரவின் அவசியத்தையும் தமிழ்த்தலைமைகள் உணரவில்லை.\nஉலர்ந்த பிரதேசத்தில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்கள் ஒரு சிங்கள பெளத்த இராச்சியத்தின் “மீளக்கைப்பற்றல்” எனும் புராணக்கதையின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிக் கண்டோம். இதனை எதிர்த்து எழுந்த தமிழ் இனத்துவ தேசியவாதமும் தனக்கேயுரிய புராணக்கதைகளைக் கண்டுபிடித்தது.தமது கருத்தியலை உற்பத்தி செய்வதில் தமிழ்த்தேசியவாதிகள் சிங்களத் தேசியவாதிகளின் அணுகுமுறையைப் பின்பற்றினார்கள் எனத் தோன்றுகிறது.ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல், சமூக அபிலாஷைகளுக்குத் தமிழ்த்தேசியவாதம் கொடுத்த கருத்தியல்ரீதியான வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது அதன் பிரபல்யமான சுலோகம் “ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறை”.\nதென்னிந்தியத் தமிழ் படையெடுப்பாளர்களே வடக்குக் கிழக்கில் செழித்தோங்கிய சிங்கள பெளத்த நாகரீகத்தை அழித்தவர்கள் என்றார்கள் சிங்களத்தேசியவாதிகள். தமிழ்த்தேசியவாதிகளின் சுலோகமோ “ஆம் அந்த ஆண்டோரின் பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு” என்பது போல் அமைந்தது. அந்த சுலோகத்திற் கூடாகத் தமிழ்த்தேசியவாதம் சொல்ல முற்பட்ட சேதி வேறு என வாதிடலாம். ஆனால் நடைமுறையில் அதன் அர்த்தம் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்கோஷம் போல் படவில்லை. இந்த சுலோகத்தை அப்போதே தமிழ் இடதுசாரிகள் விமர்சித்தனர் என்பதையும் நினைவுகூர்தல் தகும்.\n“ஆண்டபரம்பரை”ச் சுலோகத்தைச் சிங்களத் தேசியவாதிகள் சோழப்பேரரசின் காலகட்டத்துடன் தொடர்பு படுத்தினர். இந்த தொடர்பை வெளிப்படையாக்குவது போல் அமைந்தது விடுதலைப்புலிகள் சோழப்பேரரசின் சின்னத்தையே தாம் நடத்தும் ஈழத்தமிழரின் விடுதலைப்போரின் சின்னமாக்கியமை. வடக்கு கிழக்குத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையின் வரலாற்றுரீதியான நியாப்பாட்டிற்கான அடிப்படையைத் தமிழ்த்தேசியவாதம் விளக்க முற்பட்ட விதம் அதைச் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு மாற்று வடிவம் போல் காட்டியது. சிங்களத்தேசியவாதம் முன்வைத்த வரலாற்றுக்கதையாடலை மறுதலிக்கத் தமிழ்த்தேசியவாதம் தனது வரலாற்றுக்கதையாடலை மீள் உருவாக்கியது. இந்தப் போட்டி இருசாராரையும் தொடர்ச்சியான பின்னோக்கிய கற்பனார்த்தம் கலந்த வரலாற்றுப்பயணங்களுக்கு இட்டுச் சென்றது. இதில் ஒரு முக்கியமான பொதுத்தன்மை என்னவெனில் வரலாற்று கதையாடலின் உருவாக்கலுக்கு பேரினவாதம் வகுத்த வழிமுறையையே தமிழ்த்தேசியவாதமும் கையாண்டது. ஒன்றின் வரலாற்றுரீதியான உரிமை கொண்டாடலை மறுப்பதற்கு மற்றது தனக்குச் சாதகமான ஆதாரத்தைத் தேடியது. இந்த விவாதத்திற்கு இருசாராரும் வரலாற்றியலாளர்களையும், அகழ்வாராய்ச்சியாளர்களையும் உதவிக்கழைத்தனர். சுயநிர்ணயக் கோரிக்கைக்கான நவீன காரணங்களை மூடிமறைக்கப் பேரினவாதம் கையாண்ட பொறிக்குள் தமிழ்த்தேசியவாதம் மாட்டிக் கொண்டது போலத்தென்படுகிறது. ஆனால் இந்தப் போட்டியோ யதார்த்தத்தில் அமைப்புரீதியான அசமத்துவத்தைக் கொண்டிருந்தது. சிங்களத்தேசியவாதிகளிடம் அரசஅதிகாரம் மட்டுமல்ல அந்த அரசுக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரமும், ஆதரவும் இருந்தது. உள்நாட்டில் இந்த அசமத்துவமான போட்டிகளின் விளைவுகளை அரசகுடியேற்றத்திட்டங்களிலும் நில அபகரிப்புக்களிலும் காண்கிறோம். தாயகக்கோரிக்கையின் பிரதேசரீதியான அடிப்படை மிகப் பெருமளவில் அரசஉடைமையான நிலமாக இருப்பது பற்றி ஏற்கனவே அறிந்துள்ளோம். அரசாங்கம் இதை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இது அதிகாரப்பிரிவின் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.\n1970 களில் சில தமிழ்அமைப்புகள் வடக்குக் கிழக்கில் அரசின் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக தமிழ்க்குடியேற்றங்களை உருவாக்கின. இனக்கலவரங்களால் இடம்பெயர்ந்து தவித்த மலையகத்தமிழ்க் குடும்பங்களை இந்த அமைப்புக்கள் குடியேற்றின. இதற்கு ஏற்கனவே சிலரால் 99 வருட குத்தகையில் எடுக்கப்பட்ட அரச காணிகளைப் பயன்படுத்தினர். வடக்கிலும் கிழக்கிலும் இப்படியாகவும் வேறு வழிகளுக்கூடாகவும் குடியேறி இடம்பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் கிராமியக் கூலி உழைப்பாளர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் தமது வாழ்வாதாரத்தைத் தேடினர்.\nஇடம்பெயர்ந்த மலையகத்தமிழர்களை வடக்கில் கிழக்கில் குடியேற்றுவதில் தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பங்கு உண்டென உயர்மட்ட சிங்கள நிர்வாக மற்றும் இராணுவஅதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தேகித்தனர். நடைபெறுவது ஒரு “தமிழ் ஈழவாத ஆக்கிரமிப்பு” எனக் கருதினர். இது குணரத்னவின் நூலில் வெளிப்படுகிறது. 1980களில் போரின் வருகையுடனும் மகாவலித்திட்டத்தின் அமுலாக்கலுடனும் 99 வருட குத்தகைக்குப் பெற்ற அரசகாணிகளில் அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் இராணுவத்தால் அகற்றப்பட்டன. அந்தக் காணிகளுக்கு வழங்கப்பட்ட குத்தகைஉரிமைகளும் இரத்துச் செய்யப்பட்டன.குத்தகைக்கு வழங்கப்பட்ட காரணத்திற்கு மாறாகப் பயன்படுத்தியது சட்டவிரோதம் எனும் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nபோரின் விளைவாக வடக்கில் கிழக்கில் பாரிய இடப்பெயர்வுகள் தொடர்ந்தன. இடம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர் தமிழர், அடுத்து முஸ்லீம்களும், சிங்களவர்களும். போர்க்கால இடப்பெயர்வுகளெல்லாம் போரின் எதிர்பாராத விளைவுகள் அல்ல. அரசஇராணுவமும், விடுதலைப்புலிகளும் தமது நோக்கங்களுக்காக வேண்டுமென்றே பொதுமக்களின் இடப்பெயர்வுகளையும் உண்டாக்கினர். இருசாராரும் நடத்திய இடப்பெயர்வுகள் பலரும் அறிந்ததே எனினும் ஒருசில விடயங்களைக் குறிப்பிடுதல் பயன்தரும். வடக்கிலும் கிழக்கிலும் அரசு பொதுமக்களை வெளியேற்றிப் பல உயர்பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியது. இந்த வலையங்கள் பெருமளவில் இன்னும் தொடர்கின்றன. 1984ல் விடுதலைப்புலிகள் மகாவலித்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலாக அரசாங்கம் குடியேற்றவாசிகளுக்கு ஆயுதங்களும், ஆயுதப்பயிற்சியும் வழங்கியது. 1990 பத்தாம் மாதம் விடுதலைப்புலிகள் வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம்மக்களை வெளியேற்றியதும் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றதும் தமிழ் தேசியவாதத்தின் குறுகி�� இனவாதத்தையும் இராணுவவாதத்தையும் காட்டும் சம்பவங்களாயின.\nஉள்நாட்டுப்போரின் விளைவால் வடகிழக்கின் சனத்தொகையில் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் இனரீதியில் முக்கியமான புவியியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றத்திட்டங்களினாலும் நிரந்தர இடம்பெயர்வுகளினாலும் தமிழர்தாயகம் எனப்படும் பிரதேசம் மீள முடியாத மாற்றங்களைக் கண்டுள்ளது. வெளிநாடுகளை நோக்கிய நகர்ச்சி ஒரு பெரிய புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தை உருவாக்கியுள்ளது. Tamil Diaspora என அழைக்கப்படும் இச்சமூகத்தை தமிழ் சிதறுகைச்சமூகம் எனத் தமிழில் குறிப்பிடலாம் என்பது பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாகும். இந்த சர்வதேசப்புலப்பெயர்வின் உள்ளூர்தாக்கங்கள் எல்லாமே நல்லவை எனக்கொள்ள முடியாது. நன்மைகள் தீமைகள் இரண்டையும் கொண்ட ஒரு கலப்பு எனலாம். இவை பற்றி ஆழப்பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. சர்வதேச புலப்பெயர்வினால் வந்த “காசாதாரப் பொருளாதாரம்” ( Remittance economy) போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரும் பலருக்கு பயனளித்துள்ளது. கணிசமான தொகையினர் வடக்கிலிருந்து நிரந்தரமாக தெற்கில் குடியேறவும் இது உதவியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் தங்கியிருக்கும் குடும்பங்கள் பலவற்றில் நுகர்வுவாதம் தலைதூக்கியுள்ளதையும் உழைப்பின் பெறுமதி பற்றிய போதிய உணர்வின்மையின் அறிகுறிகளையும் காணலாம். மறுபுறம் போருக்குப் பின்பும் மாற்றுவழிகளால் போர் தொடரும் நிலையும் வெளிநாட்டுத் தொடர்புகளும் சர்வதேச நகர்ச்சியில் ஆழமான விருப்பினையும் நம்பிக்கையையும் தமிழர் மத்தியில் பதித்துள்ளன. இந்தப் போக்கிற்கும் தாயக்கோரிக்கைக்கும் முரண்பாடு இல்லையா\nஇன்றைய வடக்கும் கிழக்கும் முன்பைவிட பல்லினமயமாகி வருகிறது. இலங்கையின் தெற்கும் – குறிப்பாக மேல் மாகாணம் – முன்பைவிடப் பல்லினமயமாகியுள்ளது. வடக்கு கிழக்கு இப்போதும் தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக இருப்பினும் அங்கு ஏற்பட்டுள்ள புவியியல் ரீதியான மாற்றங்களையும் அவற்றின் எதிர்காலப்போக்குகளையும் கருத்தில் எடுத்தல் அவசியம். தமிழர் ஆரம்பத்தில் கோரிய தாயகத்தின் இன்றைய நிலை என்ன நிலத்திற்கும் தேசிய இனப்பிரச்சனைக்குமிடையிலான உறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வடக்குக்கிழக்கின் அரசியல் புவியியலும் அங்கு இராணுவ அதிகாரத்தின் கீழ் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களும் அபிவிருத்தி, தேசியபாதுகாப்பு எனும் காரணங்களால் ஏற்படும் இடப்பெயர்வுகளும் காட்டுகின்றன.\nபோருக்குப் பின்னரும் முன்புபோல் வடக்குக்கிழக்கில் இராணுவம் தனக்குத்தேவையான நிலத்தைச் சுவீகரித்துத் தன் விருப்பப்படி பயன்படுத்தி வருகிறது. அரசகாணிகளைப் பொறுத்தவரை அரசாங்கம் அவற்றை வழமைபோல் குடியேற்றத்திட்டங்களுக்கு ஒதுக்க முடியும். அதைவிட இப்போது நடைமுறையிலிருக்கும் நவதாராள பொருளாதாரக் கொள்கைப்படி பயன்பாடுமிக்க நிலவளங்களை தனியார்துறைக்குக் கையளிக்க முடியும். இவை இரண்டுமே நடைமுறையிலிருக்கும் கொள்கைகள். இன்னொருபுறம் அரசாங்கம் சில காணிகளை பெளத்த புனிதபிரதேசங்களாகப் பிரகடனமப்படுத்தியுள்ளது. இந்தப் போக்குகள் வடக்கு கிழக்கின் இனப்புவியியலில் நிலத்தின் உடைமை உறவுகளில், நிலத்தின்பாவனையில், நிலத்தோற்றத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. இவை மக்களின் பாதுகாப்பில், வாழ்வாதாரங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன அவற்றின் நன்மை தீமைகள் என்ன அவற்றின் நன்மை தீமைகள் என்ன எனும் கேள்விகள் முக்கியத்துவம் பெறும் அதேவேளை இன்னொருமட்டத்தில் இந்தப் போக்குகள் தேசியஇனப்பிரச்சனையின் உள்ளடக்கங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனும் கேள்விக்கும் அரசியல்ரீதியில் முகம்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. வடக்கு கிழக்கு முன்பை விடப் பல்லினமயமாகியுள்ளதன் மறுபக்கம் அங்கு இனங்களுக்கிடையிலான உறவுகள் மேலும் விரிசலடைந்துள்ளமையாகும். நிலம் மற்றும் கரையோர வளங்கள் கடற்றொழில் தொடர்பான பிரச்சனைகள் மூன்று இனங்களுக்குமிடையிலான சிக்கலான முரண்பாடாகிவிட்டது. இது கிழக்கில் மிகவும் ஆழமடைந்துள்ளது. நிலவளங்கள் தொடர்பான பிரச்சனைகளை இனத்துவமயமாக்கிய அதே அரசு இனங்களுக்கிடையிலான நிலப்பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் செயற்படுகிறது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பரஸ்பர மரியாதை போன்றவை அருகிக் கொண்டு போவதற்கு நிலம் மற்றும் கரையோரக் கடல்வளங்கள் தொடர்பான உரிமைப் பிரச்சனைகள் ஒரு பிரதான காரணமாகும். தேச���யஇனப்பிரச்சனையும், வடக்குக் கிழக்கு மக்களின் சீவனோபாயப் பிரச்சனையும் மேலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விட்டன.\nஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, இனப்புவியியல் மாற்றங்களை நோக்குமிடத்து தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய நிலை பற்றிய மீள் சிந்திப்பு அவசியமாகிறது. நியாயமான அரசியல் தீர்வை நோக்கிய வகையில் தேசிய இனப்பிரச்சனையின் மீள்சட்டகமயமாக்கல் அவசியம் என்பதும் எனது கருத்தாகும். இது பற்றிய திறந்த கருத்துப்பரிமாற்றங்கள், விவாதங்கள் தேவை. இதை மனதில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய சில பொதுவான கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.\nஒரு திறந்த விவாதத்தை நோக்கி\nஇலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் இன்றைய வடிவமும் உள்ளார்ந்த தன்மைகளும் என்ன வடக்குக்கிழக்கு மக்களின் சுயநிர்ணயஉரிமையை ஒரு கோரிக்கையாக முன்வைத்த காலத்தின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலைமைகளை எப்படி விளங்கிக் கொள்ளலாம் வடக்குக்கிழக்கு மக்களின் சுயநிர்ணயஉரிமையை ஒரு கோரிக்கையாக முன்வைத்த காலத்தின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலைமைகளை எப்படி விளங்கிக் கொள்ளலாம் இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை வடக்குக்கிழக்குத் தமிழ்மக்களின், முஸ்லீம்மக்களின் உரிமைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமின்றி அதற்கும் அப்பால் மலையகத் தமிழ்மக்களினதும், தெற்கிலே பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களினதும், உரிமைகளையும் பற்றியது என்பதை மறந்து வடக்குக்கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசமுடியுமா இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை வடக்குக்கிழக்குத் தமிழ்மக்களின், முஸ்லீம்மக்களின் உரிமைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமின்றி அதற்கும் அப்பால் மலையகத் தமிழ்மக்களினதும், தெற்கிலே பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களினதும், உரிமைகளையும் பற்றியது என்பதை மறந்து வடக்குக்கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசமுடியுமா இனரீதியில் இனத்துவ மேலாதிக்க அரசினால் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களின் கோரிக்கைகளை இணைத்து அரசியல்ரீதியில் சிந்திப்பது இன்றைய தேவை இல்லையா இனரீதியில் இனத்துவ மேலாதிக்க அரசினால் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களின் கோரிக்கைகளை இணைத்து அரசியல��ரீதியில் சிந்திப்பது இன்றைய தேவை இல்லையா இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப்பிரச்சனையே, அது தீர்க்கப்பட்டு விட்டது எனும் கருத்தும், உணர்வும் ஆழப்பதிந்திருக்கும் சிங்களமக்களுக்கு வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களையும், இனரீதியில் தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்து விளக்குவது அவசியமில்லையா இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப்பிரச்சனையே, அது தீர்க்கப்பட்டு விட்டது எனும் கருத்தும், உணர்வும் ஆழப்பதிந்திருக்கும் சிங்களமக்களுக்கு வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களையும், இனரீதியில் தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்து விளக்குவது அவசியமில்லையா இது ஒரு பெரும் சவால் மிக்கது. அதேவேளை அவசியமானது என்பதே எனது கருத்து.\nவடக்குக்கிழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் குறிப்பாக இனப்புவியியல் ரீதியான மாற்றங்களைப் பார்க்கும் போது முன்னைய நிலமைகளுக்கு ஒருபோதும் திரும்பிப் போக முடியாது எனும் உண்மை தெளிவாகிறது. இன்றைய உடனடித் தேவைகளில் ஒன்று தொடர்ந்தும் இனத்துவ மேலாதிக்க நோக்கில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்களும் அரசநிலத்தின் உபயோகம், உரிமை பற்றிய ஒருதலைபட்சமான பிரகடனங்களும், மக்களின் சம்மதமின்றி நில வளங்களைப் பெருமூலதனத்திடம் கையளிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இதை ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மற்றைய தமிழ்பேசும் இனங்களின் சிங்களமக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறும் வகையில் முன்வைப்பது உடனடித் தேவையாகும். இராணுவமயமாக்கல் அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும் இத்தகைய ஒரு ஜனநாயக உரிமைக் கோரிக்கையே.\nஇன்றைய இலங்கைஅரசு ஒரு ஒற்றைஆட்சிஅரசு மட்டுமல்ல அது ஒரு இனத்துவ மேலாதிக்க மயப்படுத்தப்பட்ட, இராணுவமயப்படுத்தப்பட்ட, சகல மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கும் அரசாக மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயகத் தோற்றங்களை வெளிஉலகிற்கு காட்டிக் கொண்டு அதிகாரவாத அரசாக மாறியுள்ளது. இன்றைய ஆட்சியில் நீதித்துறை, நிர்வாகத்துறை, உயர்கல்வித்துறை நிறுவனங்களின் முகாமை அனைத்துமே மோசமாக அரசியல் மயப்படுத்தப்பட்டு��்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரக்கொள்கை பெருமூலதனத்திற்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் நாட்டின் வளங்களை அபகரிக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும் அதேவேளை உழைக்கும் வர்க்கங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பெரும் சுமைகளைப் போட்டுள்ளது.\nஇனமேலாதிக்க மயப்படுத்தப்பட்ட ஒற்றைஆட்சி அரசின் மீள்அமைப்பின்றி தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது. இது ஜனநாயகத்தை அர்த்தமுள்ள வகையில் நிலைநாட்டுவதற்கும் இனங்களிடையே சமத்துவத்தின் அடிப்படையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அமைதியைக் கட்டி எழுப்பவும் இன்றி அமையாததாகும்.அதேவேளை மேற்குறிப்பிட்ட நிலைமைகளின் விளைவுகள் இன,மத எல்லைகளையும் தாண்டி சகல இன மக்களையும் பாதித்துள்ளன. இவையெல்லாம் இன்று ஒரு பரந்த ஜனநாயக அணியை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்துள்ளன. இத்தகைய ஒரு அணியின் உருவாக்கத்துடனேயே தேசியஇனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுக்கான போராட்டமும் இணைய வேண்டும்.இத்தகைய ஒரு அணுகுமுறை சாத்தியமில்லை எனச் சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதே ஆக்கபூர்வமான கேள்வியாகும். மரபுரீதியான எதிர்க்கட்சிகளால் மாற்றத்திற்கான போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பது தெளிவான உண்மை. இன்று ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மாற்று அமைப்புகளுக்கூடாக வளர்க்ககூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. இப்போது நடைபெறும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் வேலைநிறுத்தமும் மாணவர்களின் போராட்டமும் பரந்துபட்ட முறையில் பொதுமக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்குப் பின் இது ஒரு நல்ல அறிகுறி. நிலஅபகரிப்புக்கெதிரான போராட்டங்கள், காணாமல்போனோர் பற்றிய தகவல்களைத் தேடும் இயக்கங்கள், வெள்ளைவான் கடத்தல்களை எதிர்க்கும் போக்குகள் போன்றவை பல்லினங்களையும் சார்ந்தவை. இந்தச் சூழ்நிலை தமிழ்பேசும்மக்களின் உரிமைகள் பற்றி நியாயமான அரசியல்தீர்வு பற்றிய கருத்துப்பரிமாறல்களுக்குச் சாதகமானதெனும் நம்பிக்கை பிறக்கிறது. இதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன. ஒரு அரசியல் திட்டத்தை முன்வைப்பது எனது நோக்கமல்ல. அது எனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதை நான் அறிவேன். கடந்த க��லத்தையும், இன்றைய நிலமைகளையும் விமர்சன ரீதியில் – சுய விமர்சன ரீதியில் – ஆராய்ந்து அரசியல் ரீதியில் முன்னே செல்லும் வழிகளுக்கான தேடலைப் பற்றிய ஒரு திறந்த விவாதத்தின் தேவையை எடுத்துக் கூறுவதே எனது நோக்கம்.\n[1] இந்தக்கட்டுரை சமகாலம் 2012 October 01-15 இதழில் பிரசுரிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/25/rcom-windup-its-2g-operations-30-days-009288.html", "date_download": "2018-12-14T10:18:16Z", "digest": "sha1:RPHWEALUNUCA65RUZGZNJYP7WNBZGSEI", "length": 20893, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அண்ணனுக்கு பயந்து டெலிகாம் துறையை விட்டே வெளியேறும் தம்பி.. அம்பானி குடும்பத்தில் புது பிரச்சனை..! | RCom to Windup its 2G operations in 30 days - Tamil Goodreturns", "raw_content": "\n» அண்ணனுக்கு பயந்து டெலிகாம் துறையை விட்டே வெளியேறும் தம்பி.. அம்பானி குடும்பத்தில் புது பிரச்சனை..\nஅண்ணனுக்கு பயந்து டெலிகாம் துறையை விட்டே வெளியேறும் தம்பி.. அம்பானி குடும்பத்தில் புது பிரச்சனை..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஆச்சர்யப்படுத்திய அம்பானி - என்னால ஒரு லட்சம் கோடி ரூபா கடனை தாங்க முடியல, என் சொத்த எடுத்துக்குங்க\nஅண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஆர்காம் பங்குகள் 100% உயர்வு.. அனில் அம்பானி செம குஷி..\nஅடுத்தடுத்த தடை.. சோகத்தின் உச்சத்தில் அனில் அம்பானி..\nஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்வதில் தடை.. அனில் அம்பானிக்கு வந்த புதிய சிக்கல்..\nமும்பை: கடனில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிடிஎச் சேவை வணிகத்தினை அடுத்து 2ஜி மொபைல் வணிகச் சேவையில் இருந்தும் ஒரு மாதத்தில் வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் லாபம் வரும் வரை 3ஜி மற்றும் சேவையினை மட்டும் தொடர்ந்து அளிக்கும் என்று கூறப்படுகிறது.\nஆர்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குர்திப் சிங் ஊழியர்களிடம் நாம் வயர்லெஸ் வணிகத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்து விட்டோம், இன்னும் 30 நாட்கள் மட்டுமே இந்தச் சேவையினை ரிலையன்ஸ் அளிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஆர்காம் நிறுவனம் இனி என்ன சேவைகளை வழங்கும்\nலாபம் வருகின்ற வரை ஆர்காம் நிறுவனம் ஐஎல்டி குரல் சேவை, வ��டிக்கையாளர் குரல் அழைப்பு சேவை மற்றும் 4ஜி டாங்கில் போஸ்ட்பெய்டு சேவை மற்றும் மொபைல் டவர் சேவை போன்ற வணிகத்தினைச் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்த கேள்விக்கான மின்னஞ்சலுக்கு ஆர்காம் நிறுவனம் பதில் ஏதும் அளிக்கவில்லை.\nஏர்செல் நிறுவனத்துடனான இணைவு தோல்வியைச் சந்தித்ததால் 46,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதை விட வெளியேறுவதே நல்லது என அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இதுவே இரண்டு நிறுவனங்களும் இணைந்து இருந்தால் கடனில் இருந்து அளிதாக ஆர்காம் நிறுவனம் மீண்டு இருக்கும்.\nஅன்மையில் ஆர்காம் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்து ஏர்செல் நிறுவனத்துடன் இணைய எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட சிக்கலால் முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.\nமுகேஷ் அம்பானியின் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதை விட டாடா மற்றும் ஆர்காம் பாதிப்பு அதிகம் ஆகும்.\nஆர்காம் நிறுவனத்தின் கீழ் 2 சதவீத டிடிஎச் சந்தை மட்டுமே உள்ளது. டிஷ் டிவி நிறுவனத்திடம் 24 சதவீத சந்தையும், டாடா ஸ்கை நிறுவனத்திடம் 23 சதவீதமும் அதிகபட்சமாக உள்ளது.\nடிடிஎச் சேவை வழங்குவதில் இருந்து விலகுவதால் தங்களது வாடிக்கையாளர்களைப் பிற சேவை வழங்குனருக்கு மாறக் கோரிக்கை வைத்து வருகிறது ஆர்காம். அதுமட்டும் இல்லாமல் மூன்று முக்கிய டிடிஎச் நிறுவனத்திடம் தங்களது வாடிக்கையாளர்களை மைகிரேட் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.\nஆர்காம் நிறுவனத்திற்குச் சிக்கல் இதோடு முடியவில்லை. வருவாய்ச் சரிந்துகொண்டு வந்ததால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 800 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.\n2013-ம் ஆண்டுச் சன் டிடிஎச் நிறுவனத்துடன் தனது சேவையினை இணைக்க ஆர்காம் முடிவு செய்தது, ஆனால் மதிப்பீட்டில் இருந்து வித்தியாசத்தால் அது சாத்தியம் இல்லாமல் போனது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஆர்காம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2ஜி rcom 2g operations\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-14T10:38:19Z", "digest": "sha1:QDGJABSPTZIL6BMBXM5FEMMV7N5OE5RW", "length": 9282, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சூதாட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசூதாட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு\nசூதாட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு\nசூதாட்ட பிரச்சனையுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்காக (50000 க்கும் மேல்) அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் 11 முதல் 16 வயதிற்குட்பட்ட 70,000 சிறுவர்கள் சூதாட்டம் தொடர்பான பிரச்சனைகளை விருத்திசெய்வதற்கான அபாயம் நிலவுவதாகவும் சூதாட்ட ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வாய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசுமார் 450,000 சிறுவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வெண்ணிக்கை மதுப்பாவனை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை பிரச்சினைகளைக் கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமெனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\nசிறுவர்களிடையே அதிகரித்துவரும் சூதாட்ட பிரச்சினைகளுக்கு வீடியோ கேம்ஸ் மற்றும் செல்போன் அப்ஸ் ஆகியவை மிகமுக்கிய காரணிகளென எச்சரித்துள்ள சூத���ட்ட ஆணைக்குழு இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை\nசிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று ஒன்று பரவிவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். சிறுவர\nசாஸ்கடூனில் 1,300 சிறுவர்கள் காணமால் போயுள்ளனர்: பொலிஸார் தகவல்\nசாஸ்கடூனில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1,300 சிறுவர்கள் காணமல் போயுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுளு;ள\nகுளிரூட்டப்பட்ட லொறியில் சிறுவர்கள் கண்டுபிடிப்பு\n12 வயதிற்குட்பட்ட 15 சிறுவர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இங்கிலாந்திற்குள் நுழைந்த குளிரூட்\nபோர்சூழலில் சிக்கியுள்ள சிறுவர்களை பாதுகாக்க சட்ட மாற்றங்கள் அவசியம் – கோர்டன் பிரெளன்\nபோர்ச்சூழலில் சிக்கிக்கொண்டுள்ள குழந்தைகள், சிறார்களை பாதுகாப்பதற்கு சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்\nமுல்லைத்தீவில் போசாக்கு குறைபாடுகளுடன் அதிக சிறுவர்கள்: கவனஞ்செலுத்துமாறு கோரிக்கை\nமுல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் இது தொட\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39520/", "date_download": "2018-12-14T09:57:02Z", "digest": "sha1:3CG2TWHRLQOKX7TIJ2C6CNT3DDADX4RG", "length": 12379, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரிய 6வது ஏவுகணையையும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது – கொரிய பிராந்தியத்தில் பதற்றம் – GTN", "raw_content": "\nவடகொரிய 6வது ஏவுகணையையும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது – கொரிய பிராந்தியத்தில் பதற்றம்\nஆறாவது அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா அறிவித்ததனைத் தொடர்ந்து கொரிய பிராந்தியத்தில் பரபரப்பான ஒரு சூழல் நிலவுதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nபொலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. வட கொரிய பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதை கண்டறிந்த நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள் கண்டறிந்த சில மணி நேரத்தில், தங்களின் ஆறாவது அணுஆயுத சோதனை வெற்றியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.\nமேலும் அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாகவும் வட கொரியா அறிவித்துள்ளது.\nவட கொரியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவித்த அமெரிக்க நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள், இதனால் ஒரு அணுஆயுத சோதனை நடந்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை வட கொரியாவின் மற்றொரு அணுஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து தென்கொரியா உடனடியாக தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளது.\nபுதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் ஆய்வு செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள சில மணி நேரங்களில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த செவ்வாய்க்கிழமை வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsMissile North Korea ஏவுகணை கொரிய பிராந்தியத்தில் பதற்றம் பரிசோதித்துள்ளது வடகொரிய\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனுக்கான இராணுவ உதவியை மீளபெறும் தீர்மானம் ���மெரிக்க செனட்டில் நிறைவேறியது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் கிழக்குப் பகுதியில், நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஏழு மனிதப் புதைகுழிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nநைஜீரியா போர்னோ மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் படுகொலை:-\nஇணைப்பு2 – வெடிகுண்டை செயலழிக்க செய்யும் பொருட்டு பிராங்க்பேர்ட்டிலிருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-14T11:16:10Z", "digest": "sha1:Q6UAEBJ66LIZAYBMNUTDV77W33GEFBUL", "length": 40731, "nlines": 286, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரபாவின் கண்கட்டிவித்தை! : தேடியவர்களும் - தேடப்பட்டவரும்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)", "raw_content": "\n : தேடியவர்களும் – தேடப்பட்டவரும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)\nபுலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு.\nஎந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன். அதே வேளையில் இயக்க உறுப்பினர்களுடன் கலகலப்பாகவும் நடந்து கொள்வார்.\nதமிழ்நாட்டிலிருந்து படகுமூலம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தார் தமிழ்நாட்டுத் தமிழர் குளத்தூர்மணி.\nதமிழ்நாட்டில் தனது சொந்த நிலத்தை புலிகள் இயக்கத்தினர் பயிற்சி முகாம் அமைக்க கொடுத்து உதவியவர் அவர்.\nஇந்தியப் படையின் சுற்றிவளைப்பில் வன்னிக்காட்டில் இருந்த பிரபாகரனை எப்படியாவது சந்தித்துவிடும் ஆவலில் வன்னிக்காட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் குளத்தூர்மணி.\nஅங்கு நேரில் கண்ட காட்சி ஒன்றை பின்னர் விபரித்தார் மணி.\nஓரிடத்தில் கைப்பற்றப்பட்ட முப்பது வகையான துப்பாக்கிக் குண்டுகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன.\n“இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் எந்தெந்த துப்பாக்கிக்குச் சொந்தமானவை என்பதை பார்த்த உடனேயே தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார் பிரபாகரன்.\nகூடியிருந்த புலிகள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளப் போவதாகப் பிரபாகரன் தெரிவித்தார். உடனே மற்றவர்கள் அவருக்கு ஒரு நிபந்தனை விதித்தனர்.\nஅவர் கலந்துகொள்வதானால் கண்களைக் கட்டிக்கொண்டு, கையால் தொட்டுப்பார்த்துத்தான் கூற வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். பிரபாகரனும் அதற்குச் சம்மதித்தார்.\nபலவகையான குண்டுகள் அங்கு பரப்பி வைக்கப்பட்டன. தனது கண்களைத் துணியால் கட்டிக்கொண்டார் பிரபாகரன்.\nகையால் ஒவ்வொரு குண்டையும் தொட்டுப்பார்த்து, அது எந்தத்துப்பாக்கிக்குரியது என்பதை இம்மியளவும் பிசகாமல் சரியாகக் கூறினார் பிரபாகரன்.\nஎல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். பின்னர் பிரபாகரன் குளத்தூர் மணியிடம் கூறினாராம்,\n“அண்ணா என் நிலையைப் பார்த்தீர்களா எனக்கே நிபந்தனை விதித்துச் சோதிக்கிறார்கள்.”\nஇந்த இடத்தில் சில விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.\n1986 வரை சகல இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டில் சிறந்த ஆதரவாளர்கள் இருந்தனர். இயக்க உறுப்பினர்களை தங்கள் சொந்தப் பிள்ளைகளாக, சொந்த சகோதரர்களாக நேசித்தனர்.\nபின்னர் ஏனைய இயக்கங்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டபின்னர் தீவிரமான ஆதரவாளர்கள் பலர் அந்த இயக்கங்களில் நம்பிக்கை இழந்தனர்.\nதமிழ்நாட்டில் ஈழஇயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் இருவிதமான தன்மைகொண்டோர் இருந்தனர்.\nமுதல் வகையினர் எந்தக் கைமாறும் கருதாமல் தமிழ் இன உணர்வுடன் அரணைத்தவர்கள்.\nஇரண்டாவது வகையினர் தமிழ்நாட்டில் தமது அரசியல் நோக்கத்தை சார்ந்து நின்று ஆதரவு தெரிவித்தவர்கள்.\nஆயினும் முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தன்னலம் இன்றி செயற்பட்டவர்களும் இருக்கிறார்கள். அன்று தி.மு.க.வில் இருந்த இன்றைய ம.தி.மு.க. தலைவர் வை. கோபாலசாமியை அதற்கு உதாரணம் சொல்லலாம்.\nஇதிலே புலிகளின் தனித்துவம்என்னவென்றால் தங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பற்றிய குணாம்சங்கள் தொடர்பாக தெளிவாக இருந்ததுதான்.\nதமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது பேரண்பு கொண்டு மாபெரும் உதவிகளைச் செய்தார்.\nஎம்.ஜி.ஆருக்கு மதிப்புக் கொடுத்தாலும் கூட நீண்டகால நோக்கில் தம்மோடு தமிழ்நாட்டில் ஒத்துழைக்கக்கூடிய சக்திகளையும் புலிகள் இனம்கண்டு உறவுகளை வைத்திருந்தனர்.\nஇந்தியப் படைக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதவாக கலைஞர் கருணாநிதி முன்னின்று குரல் கொடுத்தார்.\nகலைஞரது ஆதரவை மிகச் சரியான நேரத்தில் பெற்றுக்கொண்ட புலிகள், அதன் வரையறையையும் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் தமிழகத்தில் உள்ள இன உணர்வுக்குழுக்களுடன் பலமான உறவினைக் கொண்டிருந்தனர்.\nசென்னையில் இருந்த புலிகள் இயக்க அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் காஸ்ட்ரோ. திலீபனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க ஈ.பி.டி.பி சார்பாகச் சென்ற ரமேஷ் நடராஜா, மு. சந்திரகுமார் இருவரிடமும் காஸ்ட்ரோ சொன்னது இது:\n“தமிழகத்தில் உள்ள அரவியல்வாதிகள் எஙகளை; பயன்படுத்த நினைப்பது எங்களுக்குத் தெரியும். இவர்கள் தங்கள் நலன் நாளை பாதிக்கப்பட்டால் எங்களைக் கைவிடவும் கூடும்���ான். ஆனால் உண்மையாகவே இன உணர்வு உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை நாம் நம்புகிறோம்.\nஇதனை இந்தக் கட்டத்தில் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.\nபுலிகளின் கணிப்புச் சரி என்பதை காலம் உணர்த்தியிருக்கிறது. இப்போது 06.06.97 அன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக கறுப்பு நாள் அனுஷ்டிக்க தமிழகத்தின் பலகட்சிகள் முன்வந்துள்ளன அல்லவா.\nஇந்த முயற்சி முக்கிய கட்சிகள் முன்வந்து செய்த முயற்சி அல்ல. ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பது புலிகளுக்கு ஆதரவான நிலையாகக் கருதி தங்கள் நலனுக்கு பாதகம் வந்துவிடுமோ என்று சில முக்கிய கட்சிகள் தயங்கின.\nஅவ்வாறான சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் சிறு குழுக்களாக உள்ள இன உணர்வுச் சக்திகள் விடாது மேற்கொண்ட முயற்சியின் விளைவே இதுவாகும்.\nஇந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பான இரகசியத் தகவல் கொடுக்க ஆட்கள் இருந்தனர்.\nதகவல் கிடைத்து குறிப்பிட்ட இடத்திற்கு இந்தியப் படையினர் சென்றால் அங்கிருந்து புலிகள் அப்போதுதான் வெளியேறிய தடயங்கள் இருக்கும்.\nதாங்கள் வருவதை புலிகள் எப்படி அறிகிறார்கள் என்று பல வழிகளிலும் ஆராய்ந்து கொண்டிருந்தனர் இந்தியப் படையினர்.\nஅந்த ஆராய்ச்சியில் அவர்கள் கண்டு பிடித்ததில் ஒன்று கோவில் மணியோசை.\n“இந்தியப் படைவருவதாக தெரிந்தால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோவிலில் உள்ள மணியை அடித்து ஓசை எழுப்ப ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயதான பெண்களாகவோ, ஆண்களாகவோ இருப்பர்.”\nஅவர்கள் மணியடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தாது. பூசைக்காகவோ அல்லது நேரப்படியோ மணி அடிப்பதாக படையினர் நினைப்பர்.\nஆனால் அதுதான் புலிகளுக்கு எச்சரிக்கை மணி. அந்த ஓசை கேட்டதும் புலிகள் தமது மறைவிடத்தில் இருந்து தப்பிச் சென்று விடுவர்.\nஇதனைக் கண்டுபிடித்த இந்தியப் படையினர் சில பகுதிகளில் அங்குள்ள கோயில்களில் மணி அடிப்பதையே தடைசெய்திருந்தனர்.\nமாலை ஆறுமணியுடன் கோவில்களைப் பூட்டிவிடவேண்டும் என்றும் சில பகுதிகளில் உத்தரவு போடப்பட்டிருந்தது.\nபுலிகளும் கோவில்களிலும், மண்டபங்களிலும் இரவில் தங்கினார்கள். சிறு சிறு குழுக்களாகவே நடமாடினார்கள்.\nதனிநபர்களாக நடமாடி இந்தியப் படையினருக்குத் தகவல் கொடுப்போரையும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்படும் இயக்க உறு��்பினர்களையும் தீர்த்துக்கட்டுவதிலும் ஈடுபட்டனர்.\nபாடசாலை மாணவ, மாணவிகள் போலவும், மற்றும் பல்வேறு ரூபங்களிலும் புலிகள் நடமாடியதால் இந்தியப் படையினர் புலிகளை இனம் காணமுடியாமல் திண்டாடினார்கள்.\nகட்டுமஸ்தான உடல் கொண்ட ஆண்களையோ, பார்வைக்குத் துடிதுடிப்பாகத் தெரியும் பெண்களையோ கண்டால் இந்தியப் படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடும்.\nஅதனால் திடகாத்திரமான தேகம் உடைய ஆண்;கள் உள்ள குடும்பத்தினருக்கு தினமும் நடுக்கம்தான்.\nபுலிகள் என்றால் பலசாலிகளாக பார்வைக்கு முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பதுதான் இந்தியப் படையினரின் கணிப்பு.\nஅந்தக் கணிப்பால்தான் இந்தியப் படையினரின் கண்களில் புலிகளும் சுலபமாக மண்ணைத்தூவிக் கொண்டிருந்தனர்.\nபார்வைக்கு அப்பாவிகள் போலவும், சிறு வயது உடையவர்களாகவும் தோன்றும் உறுப்பினர்கள் இந்தியப் படையின் ‘சென்றிப் பொயிண்டுக்களை’ தாண்டிப்போய் தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டனர்.\nயாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தவர் தும்பன்.\nபண்டத்தரிப்பில் மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டை மானிப்பாய் தொகுதிகளில் யார் கைது செய்யப்பட்டாலும் இந்தியப் படையினர் முதலில் கேட்கும் கேள்வி: “தும்பனைக் கண்டீர்களா\nபண்டத்தரிப்புச் சந்தியில் நின்றனர் இந்தியப் படையினர். விழிப்பாகத்தான் இருந்தனர். அங்குள்ள நகைக்கடையொன்றில் நகை வாங்கச் சென்றார் ஒரு படைவீரர்.\nஅவர் அருகில் வந்த ஒரு மெல்லிய உடல்வாகு கொண்ட இளைஞன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவினான், சுட்டான்.\nபடைவீரர் பலியானார். தும்பன் ஓடி மறைந்துவிட்டான்.\nஅதன்பின்னர் இந்தியப் படையினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் இணைந்து பண்டத்தரிப்பு சந்தியில் நின்ற மக்களைத் தாக்கினார்கள்.\nசுதாகர் தலைமையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.\nஉணர்ச்சிவசப்பட்டவர்களாக நடித்துக்கொண்டு பண்டத்தரிப்பு சந்தியிலுள்ள நகைக்கடைகளுக்குள் புகுந்து சூறையாடினார்கள். அதனைக் கண்ட இந்தியப் படையினர் தடுத்திராவிட்டால் நகைக்கiயை முழுதாக சுத்தம் செய்து முடித்திருக்கும் சுதாகர் கோஷ்டி.\nஇந்தியப் படையினரால் பயமின்றி நடமாடவே முடியாதளவுக்கு வட்டுக்கோட்டையில் பல தாக்குதல்களை தனி நபராக நின்றும், தனது கெரில்லாக் குழுவுடனும் இணைந்தும் மேற்கொண்டான் தும்பன்.\nகிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலியில் இருந்த தனது வீட்டுக்கு வந்திந்தார் ஈ.என்.டி.எல்.எஃப். இயக்க உறுப்பினர் ஒருவர்.\nதும்பனுக்குத் தகவல் போனது. தனியாக சைக்கிளில் வந்தான். சென்றிப் பொயின்றில் தடுக்கவே இல்லை.\nதேடி வந்த ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினரை அழைத்தான் “அண்ணே அண்ணே” வெளியே வந்தார். பிஸ்டலை உருவி மண்டையில் சுட்டுவிட்டு சைக்கிளில் சென்றுவிட்டான்.\nஇளவாலை தேவாலயம் அருகே பூசை. மக்கள் திரண்டு நின்றனர். இந்தியப் படையின் நடமாட்டமும் இருந்தது. தேவாலயம் அருகே வெடிஓசை. ஓடிச்சென்று பார்த்தனர் இந்தியப் படையினர். ஏனைய இயக்க உறுப்பினர் ஒருவர் பலியாகிக் கிடந்தார்.\nதனிமனிதனாக நின்று இத்தனை தூரம் துணிந்து செயற்படும் தும்பனை மலைபோன்ற தோற்றத்துடன் கற்பனை செய்து கொண்டு தேடியது இந்தியப் படை.\nஆனால் தும்பனோ மெல்லிய உடல்வாகுடன் எளிமையான தோற்றத்துடன் இடுப்பில் பிஸ்டலுடன் சுற்றித்திரிந்தான்;;;.\nபண்டத்தரிப்பு சுற்றிவளைப்பு ஒன்றில் மாட்டினான் தும்பன்.\n“தெரிந்தால் சொல்ல வேண்டும், போ\nஅரசியல் தொடர் எழுதுவது அற்புதன்.\nகட்டுப்பாடற்ற உறுப்பினர்களும், கெட்டுப்போன இயக்கங்களும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 128)\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12) 0\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6) 0\nதலைவரை முதன்முதலாக சந்தித்தோம்: “அண்ணா எங்களைப் பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்” என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -11) 0\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களு���் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10) 0\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/09/3.html", "date_download": "2018-12-14T09:59:11Z", "digest": "sha1:OKTHE27PR2D4LN4GQPFWOED7IHKIUQII", "length": 25387, "nlines": 256, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "நானும் நித்யாவும் காதலும் ! 3 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nஇன்னும் அந்த பார்க்கின் கேட்டை தாண்ட 50 மீட்டர் தூரமே இருந்தது என்னோட வாழ்க்கையில் இது மாதிரி ஓடியதே கிடையாது \"என்னுடைய ஓட்டம் என்பது நிறுத்தத்தில் நிற்காத பேருந்தின் படிக்கட்டை எட்டிப்பிடிப்பதோடு சரி\" ,வேறு எங்கும் எதற்க்காகவும் ஓடிப்பழக்கமில்லை போதாக்குறைக்கு இதயத்தின் \"ஆசுவாசத்திற்க்கு அவ்வப்பொழுது குடிக்கும் சிகரெட்டின் வலிமையும் அன்றுதான் புரிந்தது\" எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.\n\"நித்யாவோ ஓட்டப்பந்தய வீராங்கனையாய் இருப்பாள் போலும்\" என்னைவிட மூன்று அடி தூரம் முன்னமே ஓடிக்கொண்டிருந்தாள் பின்னால் ஓடி வந்த கயவர்கள் 10 மீட்டர் தூரம் இடைவெளியில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர் \"ஆபத்தில்லா பயணத்திற்க்கு 10 மீட்டர் தூர இடைவெளி அவசியம்\" என்ற விதியையும் மீறி எங்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தனர்\nஇதோ பார்க்கின் கேட்டை தாண்டிவிட்டோம் இருவரும் அப்படியே சாலையின் இடது புறம் திரும்பி இன்னும் ஓட்டத்தின் வேகத்தை கூட்டி ஓடினோம் ஓடினோம் ஓடிக்கொண்டே இருந்தோம், மணி இரவு பத்தை தாண்டியிருந்தது அவர்களும் எங்களை துரத்துவதை நிறுத்திய மாதிரி தெரியவில்லை எங்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் சாலைகளை குறுக்காய் சில நேரம் கோணலாய் கடந்து ஓடி களைத்து சிறிது நின்று திரும்பி பார்த்தால் அவர்களை காணவில்லை இவர்கள் ஓடுகாலிகள் போல் என்று நினைத்திருப்பார்கள் போல் அப்படிய��� அங்கு சிறிது நேரம் நின்று எங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்த பொழுது சொய்ய்ய்ய்ய்ங் என்று மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று எங்களை கண்டதும் நின்றது.\nகாரைப்பார்த்ததும் நித்யாவின் முகம் வெளிறியது ஆம் அவள் பயந்தது போலவே காரிலிருந்தது நித்யாவின் அப்பா சீனிவாசன் தான் . காரின் கதவை திறந்து கீழே இறங்கி வந்தவர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை யூகித்திருப்பார் என்று நினைக்கிறேன்,\nஎன்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நித்யாவை நோக்கி \"என்ன நித்யா இந்நேரத்தில் இங்க யார் இவர்\" என்று கேள்விகளை கேட்டு அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் அவளை காரின் பின் சீட்டிற்க்குள் இழுத்து போட்டுவிட்டு காரை வேகமாக செலுத்தி விர்ரென்று சென்று விட்டார் நான் இங்கு ஒருத்தன் இருப்பதையே அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை .\nஅப்படியே அந்த சாலையின் இறுதிவரை சென்று மறையும் வரை காரையே பார்த்து கொண்டிருந்த எனக்கு \"கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால்\" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்க்கு வந்தது.\nஎப்படியோ தட்டுத்தடுமாறி வீட்டை அடைந்த எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை . நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்த எனக்கு இன்று நடந்த அத்தனையும் \"ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு தூக்கம் கலைந்ததும் கனவும் கலைந்து திரும்ப தூக்கம் வந்தாலும் எவ்வளவு தேடினாலும் மீண்டும் வரவே வராத தொலைந்த கனவு போலவே போய்விடுமோ\" என்ற பயம் அப்பிக்கொண்டது.\nபொழுதும் விடிந்துவிட்டது அன்று ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் கீதா , ப்ரியா , அருண், சந்தோஷ் இவர்களோடு நித்யாவும் சேர்ந்து உணவு உண்ணுவது கூட மறந்து கழிந்து விடும்,ஆனால் அன்று நிமிடங்கள் நகருவதே \"ஹைவேயில் அரசு பேருந்து நகருவதை போன்ற உணர்வு\"\nஅன்றிலிருந்து தினமும் நித்யாவிடமிருந்து போன் வராதா அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ்ஸாவது வராதா என்று ஏங்கி ஏங்கி தவித்தது தான் மிச்சம் கீதாவிடம் கேட்டேன் நித்யா கல்லூரிக்கே வருவதில்லை என்ற பதில்தான் கிடைத்தது இப்படியே ஒருவாரம் கடந்திருந்தது.\nநல்ல வெயில் நாள் ஒன்றில் அந்த வெயிலின் உஷ்ணத்தைப்போலவே To கீதா என்ற கவரில் நித்யா MA (Weds) பிரசன்னா MCA என்று முன் பக்கம் பிரசுரிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தது.\nஉடம்பின் ஏதோ ஒரு பகுதியை இழந்��� ஒரு உணர்வில் பத்திரிக்கையை பார்த்த அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்த என்னுடைய மொபைலில் \"ராஜா கைய வச்சா\" என்ற ரிங் டோன் அலறியது..\nகைபேசியில் அழைத்தது என்னுடைய தாயாரின் சகோதரர்\n\"அப்பாவிற்க்கு உடல் நிலை சரியில்லை மிகவும் கவலைக்கிடமாயிருக்கிறார் உடனே புறப்பட்டு வா வசந்த்\" என்ற மாமாவின் குரல் தழுதழுத்ததிலிருந்தே நிலமையை என்னால் உணர முடிந்திருந்தது.\nஅந்த நொடி யாரோ என்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்ட உணர்வு..\nகதையில் விறுவிறுப்பு கூட ஆரம்பித்து இருக்கிறது.......\nஅழகாய் சென்று கொண்டு இருக்கிறது நித்யாவும் உங்க காதலும்... பார்ட் 3 எதிர்பார்க்கிறேன்...\nநித்யாவின் அப்பாவிற்கு உங்களை தெரியாதா ...\nஅத்தனை அம்சங்களும் அமைந்த அழகான கதை... தொடரட்டும்... காத்திருக்கிறேன்...\nகதையில், மிக வேகமான திருப்பங்கள் வந்து விட்டதே\nநல்ல வேளை.... பத்திரமா வீட்டுக்கு போய்ட்டாங்கன்னு நினைக்கும் போதே அடுத்து இரு திருப்பங்கள். விறு விறு......\nஊருக்கு போயி மாமா பொன்னே கலியாணம் செஞ்சுக்க போறேன் அப்பிடி தானே \nகதை நல்லா போகுது சீக்ரமா முடிச்சா ரொம்ப நல்லா இருக்கும் ..இந்த சுச்பன்ஸ் தாங்க முடியலை அதான் .\nமீதி எழுதி வச்சதையும் பைண்ட் பண்ணி அனுப்பு , சீரியல் எடுக்க ஒரு தயாரிப்பாளரை ரெடி பண்ணிடலாம்....:)\nதமிழ் மனம் ஓட்டுபட்டை எங்க பங்காளி, காக்கா துக்கிட்டு போச்சா, காக்கா துக்கிட்டு போச்சா\nஇந்த‌ ப‌குதி ரெம்ப‌ வேக‌மா போனாதா தெரியுது..\nதொடர் கதையை மொத்தமா படிச்சுத்தான் பழக்கம். முடிச்ச உடனே என்னோட விமர்சனம் :)\nகதை நல்லா விறுவிறுப்பா இருக்கு.\nஎனக்கு கதை படிக்கவே புடிக்காது. அதுல தொடர்கதை புடிக்கவே புடிக்காது. இனிமே எல்லா பார்ட்டும் முடிஞ்சப்புறம் மொத்தமா படிச்சுக்கறேன் :)\nஎழுத்து நடை மாறி இருக்கிறது. குட்...\nஹி ஹி ஹி... ஒரு டவுட் நித்தியா பைக் என்னாச்சு\nஎன்னபா....ட்விஸ்ட் ட்விஸ்ட் ஆஅ இருக்குதே........சீக்கிரம் முடிங்கப்பா....... :)))\nகதை ஹீரோ பேரும் வசந்தா. சரி சரி.\n இருந்தாலும் நித்யா அப்பா வசந்துக்கு ஒரு ஆட்டோவாவது அனுப்பி இருக்கலாம்.. :))))\nஇருங்க.. எவ்ளோ அவசரம்னாலும் ஊருக்கு நாங்களும் வரணும்ல..\nகோடம்பாக்கம் கூப்பிடுது. காதுல விழலையோ\nகதை டாப் கியர்ல போய்க்கிட்டிருக்கு... இந்த பிரேக் போடற வேலைய மறந்துட்டு.... முழுசா எழுதிரு.\n//\"ஆபத்தில்லா பயணத்திற்க்கு 10 மீட்டர் தூர இடைவெளி அவசியம்\" என்ற விதியையும் மீறி எங்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தனர்\nதொடர்ந்து வாசித்து வருகிறேன் வசந்த், good going...\nஅழைப்பிதழ்தானே வந்திருக்கிறது. என்னாகுது பார்க்கலாம்:)\nஜில்லென்று ஒரு காதல்.. ஜில்லென்று ஒரு காதல்.. :) சோகமா முடிச்சிட மாட்டீங்களே வசந்த்\nகதை நல்ல வேகத்துல போயிட்டு இருக்கு.. இப்பிடியே தொடருங்க..\n@ சங்கவி இது 3ர்ட் லாஸ்ட்டும் போட்டாச்சுப்பா நன்றி\n@ ஜமால் அண்ணா அவரை எனக்கு தெரியும் அவர் என்னைப்பார்த்ததில்லை\n@ வெறும்பய நன்றி ஜெயந்த் :)\n@ சைவ கொத்து பரோட்டா நன்றி பாஸ்\n@ கலா நேசன் மிக்க நன்றிங்க\n@ மனோ லாஸ்ட் பார்ட் போட்டாச்சு ப்ரதர் நன்றி :)\n@ சந்த்யா ரொம்ப சோதிக்க விரும்பலை போட்டாச்சுப்பா தெ எண்ட்\n@ அருணா மேடம் ம்ம் அடுத்த பார்ட்டில் \n@ ஜெயக்குமார் நன்றி பங்காளி :))))))\n@ பின்னோக்கி சார் அப்படியே ஆகட்டும் நன்றி சார்\n@ கவி சிவா :(\n@ அருண் ரொம்ப சந்தோசம் ஓடற அவசரத்துல பைக்க மறந்துட்டாங்க போல நன்றி பாஸ்\n@ ப்ரியா சரிங்க மேடம் லாஸ்ட் தெ எண்ட் கார்ட் போட்டாச்சு\n@ நன்றி ஜெயந்தி மேடம் ம்ம்\n@ சுசி :))))) லாஸ்ட் பார்ட் படிச்சுட்டு ஊருக்கு வர்றதா வேணாமான்னு முடிவு பண்ணிக்கங்க\n@ சத்ரியன் அண்ணா நச்சுன்னு குட்டி சினிமா மாதிரி எழுதாதடான்னு சொல்லியிருக்கலாம் ஹ ஹ ஹா நன்றிண்ணா\n@ விசா சார் உங்கள விடவா\n@ பாரா அண்ணா சந்தோஷம்\n@ ராமலக்ஷ்மி மேடம் அதானே :)) நன்றி மேடம்\n@ சக்தி நன்றி சகோ\n@ சந்தனா சே சே அப்டில்லாம் முடிக்க மாட்டேன் நன்றிங்க\nபங்காளி ஹும் சொல்லுங்க... பொண்ன நான் தூக்கிட்டு வந்து கட்டி வைக்கிறேன்... ஜெய் தல ஏறுங்க எருமைமாட்டு மேல.... ச்சீ... எடுங்க ஆட்டோவ....\n//ஹி ஹி ஹி... ஒரு டவுட் நித்தியா பைக் என்னாச்சு\nபைக் முன்வாசல்ல நிக்குது அவங்க ஓடி வந்தது பின்வாசல். அதும் இல்லாம பைக் ஸ்டண்டு எடுத்து ஸ்டார்ட்பண்ற கேப்ல வில்லன் பிடிச்சிட்டா.. கிட்னி வேனும் மச்சி....\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nகார்க்கி & தமிழரசி பிறந்தநாள் வாழ்த்துகள்\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02/22/news/29273", "date_download": "2018-12-14T11:22:47Z", "digest": "sha1:INBJQ7ONE7BTX5XGQJU2V4S7YH6AIC57", "length": 8074, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்\nFeb 22, 2018 | 1:34 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்கா பணியகம் கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.\n“காணாமல்போன தமது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்கள் சரியாக தெரியாததால் பல இலங்கையர்கள் தேசிய நல்லிணக்கத்தில் பங்கு கொள்ள முடியாதிருக்கும்.\nசிறிலங்கா அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான தனது கடப்பாட்டை மதிக்க வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nTagged with: காணாமல் ஆக்கப்பட்டோர், நிலைமாறுகால நீதி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nசெய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\nசெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அத���காரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/cartoon-images-that-reflects-the-absolute-side-ill-society-022834.html", "date_download": "2018-12-14T11:16:59Z", "digest": "sha1:GFJN66BK3GHGHNJ557OP7GUZ3QVLVZOI", "length": 15245, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "நம் சமூகத்தத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் புகைப்படங்கள் - # 2 மினிட்ஸ் ப்ளீஸ் | Cartoon Images That Reflects The Absolute Side of Ill Society! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நம் சமூகத்தத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் புகைப்படங்கள் - # 2 மினிட்ஸ் ப்ளீஸ்\nநம் சமூகத்தத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் புகைப்படங்கள் - # 2 மினிட்ஸ் ப்ளீஸ்\nஇன்னிக்கி 90s கிட்ஸ் 2K கிட்ஸ் மத்தியில மீம் போரே நடந்துக்கிட்டு இருக்கு. நீங்க இன்னும் கிட்ஸ் இல்ல அங்கிள்ஸ்... இன்னும் உங்கள நீங்களே ஏமாத்திட்டு இருக்காதீங்க... உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு 2K கிட்ஸ்ம்... நாங்க எப்படி எல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா நாங்க அனுபவிச்ச வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு கனவுல கூட கிடைக்காதுன்னு 90ஸ் கிட்ஸ்ம் மாத்தி, மாத்தி மீம் போட்டுக்குட்டு இருக்காங்க. ஆனா, நாம இங்க பேச வேண்டியது 60ஸ் டூ 80ஸ் கிட்ஸ் பத்தி.\nஏன்னா அவங்க தான் தன்னோட வாழ்க்கை எப்படி இருக்கணும்னு அவங்களே திட்டமிட்டு வாழ்ந்த கடைசி தலைமுறை. இப்ப நாம நம்ம வாழ்க்கைய வேற ஒருத்தர் கையில கொடுத்து அவங்க எப்படி நம்மள ஆட்டி வைக்கிறாங்களோ அப்படி தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.\nநம்மளால சோஷியல் மீடியா இல்லாம வாழ முடியாது, வாட்ஸ்-அப்ல, ஃபேஸ்புக்ல வர த��வல் எல்லாம் போலியா, உண்மையான்னு புரிஞ்சுக்க முடியாம, ரெண்டு நிமிஷம் எடுத்து யோசிச்சு, ஆராய முடியாம.. எங்க வேற யாராவது முன்னாடி போஸ்ட் பண்ணி லைக்ஸ், ஷேர்ஸ் அதிகம் வாங்கிடு வாங்களோன்னு அவசர அவசரவமா ஷேர் பண்றோம். அதுலயும் ஒருத்தர திட்டனும், இகழ்ந்து தள்ளனும்னா நாம தான் முதல் ஆளா போய் நிக்கிறோம்.\nஇங்க சிலர் ட்விட்டர்ல ட்ரெண்ட் பண்றதே மக்கள் தான்னு நெனச்சுட்டு இருக்காங்க. அதுக்கு பின்னாடி சில ஐ.டி சிறகுகள் இயங்கிட்டு இருக்குன்னு அந்த சிலருக்கு தெரியாது. நாம எத பார்க்கணும், எத படிக்கணும், எத பத்தி பேசணும்னு எல்லாமே ஒரு குறுகிய கூட்டம் தான் முடிவு பண்ணது.\nஅவங்க முடிவு பண்றத தான் நாம பண்ணிக்கிட்டு இருக்கோம். சொல்லப் போனா இந்த சோஷியல் மீடியாவோட ஏகபோக வளர்ச்சிக்கு பிறகு... நாம திரும்பவும் காசுக் கொடுத்து வாங்கப்படாத ஒரு அடிமைகளா மாறிக்கிட்டு வரோம்.\nவெகு சிலரே தங்களோட சுய கருத்துகளோட வாழ்ந்துட்டு வராங்க. ஒரு பெரும் கூட்டம்... தன்னோட சுய கருத்துன்னு நெனச்சு வேற ஒருத்தரோட கருத்தின் நிழல்ல ஒதுங்கி இருக்காங்க... உண்மையில ஒதுக்கப்பட்டு இருக்காங்க.\nஒரு மாசத்துக்கு மேல நம்ம மனசுல ஒரு செய்தி ஆழமா பதியிறது இல்ல, ஒரு வழக்கு, ஒரு குற்றம், ஒரு போராட்டம் அதோட இறுதி ரிசல்ட் என்னாச்சு, அதனால ஏற்பட்ட பயன், விளைவு என்னன்னு நாம முழுசா தெரிஞ்சுக்குறது இல்லை. தெரியப்படுத்துறதும் இல்ல.\nராம் குமார்ல தொடங்கி, நிர்மலா தேவி வரைக்கும் நாம மறந்தவை / நம்மள ஒரு விஷயத்துல இருந்து மறக்கடிக்க திசைத்திருப்பப்பட்டவைனு எடுத்துக்கிட்டா ஒரு பெரிய லிஸ்டே போடலாம். இதுல பெரும்பங்கு சோஷியல் மீடியாவுக்கும், ஊடகங்களுக்கும் தான் இருக்கு. ஆனா, இங்க இந்த ரெண்டையுமே அந்த குறுகிய கூட்டம் தான் ஆட்டிவைக்குது.\n இன்னிக்கு நம்மக்கிட்ட, நாம வாழ்ற இந்த சமூகத்துல என்னவெல்லாம் மாற்றங்கள், தாக்கங்கள் ஏற்பட்டிருக்குன்னு விவரிக்கிற சில கார்டூன் படங்கள் பார்க்கலாம் வாங்க... இது தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு மட்டுமில்ல.. உலக நாடுகள் எல்லாத்துக்கும் பொருந்தும்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMost Read: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா அதோட அர்த்தம் என்னனு தெரியுமா\nMost Read:ஆண்களின் பிறப்புறு���்பை சேதப்படுத்தும் உறவு நிலை எது என்று நீங்கள் அறிவீரா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nRead more about: pulse insync life சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் வாழ்க்கை\nசெய்யும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படுகிறதா உங்களுக்கு சில மோசமான நோய்கள் இருக்க வாய்ப்புள்ளது\nகல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-39825766", "date_download": "2018-12-14T10:57:55Z", "digest": "sha1:HMQH4AWS4TORI4BJ3G7KAOKR2QLIVBAB", "length": 11257, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "“இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும்” - மனோ கணேசன் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n“இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும்” - மனோ கணேசன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.\nஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்றும் எனவே இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.\nசிங்கள ஆதரவுக் காற்று ராஜபக்‌ஷ பக்கம் வீசுவதைக் காட்டுகிறதா மே தினப் பேரணிகள் \nதனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா\nபோர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்று அரசாங்கத்தின் தலைமை கருதுமானால் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வடக்கே இராணுவம் பொதுமக்களின் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார் மனோ கணேசன்.\nநாட்டின் புதிய அரசியல் சாசனம் இயற்றப்படுவது தொடர்பில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு மத்திவாக்கில் அதற்கான வரைவு தயாராகிவிடும் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்\nகண்டியில் குப்பைமேடு இடிந்து விழும் அபாயம்: மக்கள் அச்சம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை கட்சியில் இணைக்க இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு\nஇலங்கை கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை: சிறிசேன கவலை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/29372-ambulance-bomb-kills-40-in-kabul.html", "date_download": "2018-12-14T11:38:46Z", "digest": "sha1:Z63WGTQG3J4BCZ66XA2BZTEXI5MRCBFD", "length": 7982, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "ஆம்புலன்சில் வெடிகுண்டு; 40 பேர் பலி | Ambulance Bomb kills 40 in Kabul", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nஆம்புலன்சில் வெடிகுண்டு; 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர்; 140 பேர் காயமடைந்தனர். ஒரு ஆம்புலன்ஸ் முழுக்க வெடிகுண்டுகளை நிரப்பி தீவிரவாதிகள் வெடிக்கச் செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஆப்கான் அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனால், ஆம்புலன்ஸ் மூலம் அந்த பகுதிக்கு அருகே தீவிரவாதிகள் சென்றுள்ளனர். முதல் தடுப்பரணை தாண்ட முடிந்தாலும், கடும் பாதுகாப்பு காரணமாக தூதரகங்கள் அமைந்துள்ள தெருவுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. அதனால் அதிக மக்கள் நடமாட்டம் இருந்த அந்த தெருவில் குண்டை வெடிக்கச் செய்தனர்.\nஅந்த பகுதியின் மருத்துவமனைகள் முழுவதும் படுகாயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை நிலவுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'எங்கிருந்தாலும் வாழ்க' - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nராஜஸ்தான்: புதிய முத���்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nநெல்லையில் மாராத்தான் போட்டி - டீ சர்ட் அறிமுகம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinemafia.in/kanithan/", "date_download": "2018-12-14T09:53:58Z", "digest": "sha1:Z3AQU646SFJYPKJAJPDFPE7NDAUUE4Z7", "length": 6497, "nlines": 75, "source_domain": "tamil.cinemafia.in", "title": "கணிதன் – குமாரசாமியா? குன்ஹாவா? – CineMafia", "raw_content": "\nகணிதன் தாணு தயாரிப்பில் டி.என் சந்தோஷ் இயக்க அதர்வாவுடன் கேதரின் தெரசா, பாக்யராஜ், மனோபாலா , ஆடுகளும் நரேன், கருணாகரன் மற்றும் வில்லனாக தருண் அரோரா நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில், அரவிந் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் நாளைமுதல் உலகெங்கும் வெளிவருகிறது.\nபோலி சான்றிதழால் இளைஞர்கள் எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் எனும் இதுவரை உலக சினிமா பார்க்காத மையக்கருவுடன்.. வழக்கமான காதல், பழிதீர்த்தல், நகைச்சுவை கிளிஷேக்களுடன் இருக்கும் படம் என்பதை ட்ரெய்லரை பார்த்தாலே புரிந்துவிடும்.\nஅண்ணன் அந்தணன் தனது விமர்சனத்தில் அதர்வா பிபிசி வேலைக்கு விண்ணப்பிக்க, சான்றிதழை சரிபார்க்கும் பிபிசி அதர்வாவின் சான்றிதழை பயண்படுத்தி வெளிநாட்டு வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று இருப்பது தெரிய வருகிறது.இதுபோல பலபேரின் சான்றிதழ்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. அதனை அதர்வா எப்படி முறியடிக்கிறார் என்பதே படமாம்.இதுபோல பலபேரின் சான்றிதழ்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. அதனை அதர்வா எப்படி முறியடிக்கிறார் என்பதே படமாம்\nஇங்க படிக்கிறதுக்கே லோன் கிடைக்கல, இத��ல சர்டிஃபிகேட்டுக்கு லோன் அதுவும் கோடிக்கணக்கில் டைரக்டர் எந்த ஊர் வங்கில இப்படி கொடுக்கிறாங்கன்னு சொன்னா நமக்கும் உதவியா இருக்கும்.\n அல்லது தப்பு கணக்கு ஆகுமா என்பது நாளைக்கு தெரிந்து விடும்\nஆறாது சினம் (Memories) – தேறுமா\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nதாரை தப்பட்டை – விமர்சனம்\nத்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdkJMy&tag=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-14T09:33:35Z", "digest": "sha1:SSHIJCIXIRPSYAJ644NC6TBUHUEURLJK", "length": 7097, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "சைவகண்டசபேடிகையின் முதற்பிரிவாகிய சிவாதிக்ய ரத்நாவளி நிரஸனம் என்னும் பாஷண்டமதசபேடிகை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்சைவகண்டசபேடிகையின் முதற்பிரிவாகிய சிவாதிக்ய ரத்நாவளி நிரஸனம் என்னும் பாஷண்டமதசபேடிகை\nசைவகண்டசபேடிகையின் முதற்பிரிவாகிய சிவாதிக்ய ரத்நாவளி நிரஸனம் என்னும் பாஷண்டமதசபேடிகை\nஆசிரியர் : நாராயணஸ்வாமி நாயுடு, க.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : பாஷண்டமதசபேடிகை\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை ந���த்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-12-14T10:24:20Z", "digest": "sha1:3I7RDV2LRZVSTWVB6UAL4A6VM3KYFEJG", "length": 10233, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "வங்கிகள் மூலம் உர மானியம் |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nவங்கிகள் மூலம் உர மானியம்\nசமையல் எரிவாயு உருளைக்கு மத்தியஅரசு வங்கிக்கணக்கில் மானியம் வழங்குவதுபோல், உரம் வாங்கும் விவசாயிகளுக்கும் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியம்வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.\nவிவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் வாங்கும் உரத்துக்கான மானியத்தொகையை மத்திய அரசு உரமானியமாக செலுத்திவருகிறது. சில உரங்களுக்கு 90 சதவீதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.\nஇந்த மானியத்தொகையை சம்பந்தப்பட்ட உரம் நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தொகை செலுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.\nதமிழகத்தில் விவசாயப்பணிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 5.5 லட்சம் டன் யூரியா உரம் தேவைப் படுகிறது. இந்த உரம் மத்திய அரசின் மூலமும், தமிழ்நாட்டில் உள்ள உரத் தொழில்சாலைகளில் இருந்து மாநில அரசு மூலமும் கொள்முதல் செய்யப்பட்டு உரம்விற்பனை நிலையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.\n50 கிலோ எடைகொண்ட ஒருமூட்டை யூரியா மானியத்தின் அடிப்படையில் ரூ.270 முதல் ரூ.274 வரை விற்பனை செய்யப் படுகிறது. இந்த 50 கிலோ யூரியாவின் விலை சுமார் ரூ.1,200.\nயூரியா உரம் தழைச்சத்துக்காக அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. நெல், தானியம் உள்பட அனைத்து விதமான பயிர்களுக்கும் யூரியா பயன்படுத்தப்படுகிறது. இதனை வாங்கி பயன் படுத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத்தொகையை நேரடியாக செலுத்த அரசு பரிசீலனை செய��து வருவதால், விவசாயிகள் உரத்தைவாங்கும் போது அதற்கான முழுத் தொகையை செலுத்தி வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.\nபொது கழிப்பிடத்தில் கூட ஆதார் கேட்கிறார்கள் என்று…\nஆதார் எண் கொடுக்கா விட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து\n10 லட்சத் துக்கும் மேல் வருமானம் உடையவர்களுக்கு…\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய…\nமானியவிலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய…\nகூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன்\nமானியத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பத ...\nஊழலை கண்டு சகித்தவர்கள், மோடி அரசை கண்ட ...\nட்ரம்ப் நடவடிக்கைகளால் இந்திய ஐடி, பார� ...\nவீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெற ...\nஇந்தியாவில் இரண்டாவது பசுமை புரட்சிக் ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரி ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லா ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenthulikal-tamil.blogspot.com/2016/10/health-is-wealth.html", "date_download": "2018-12-14T09:37:17Z", "digest": "sha1:GHE6VN7E7M7GL7JPNKLB57IIRRLKM4QQ", "length": 14043, "nlines": 117, "source_domain": "thenthulikal-tamil.blogspot.com", "title": "தேன்துளிகள்!: நீங்க நல்லா தூங்குறீங்களா?", "raw_content": "\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nவளர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூ���ும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். வளரிளம் பருவத்தினருக்கோ 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், போட்டியை மையமாகக் கொண்ட கல்வியமைப்பு மற்றும் நண்பர்களின் அழுத்தம் போன்ற காரணங்களால் அவர்கள் சரியாகத் தூங்குவதில்லை. இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது.\nஇவர்களைத் தவிர, தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். பகலில் தூங்குவது, முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.\nமுறையான தூக்கம் இல்லையென்றால் கவலை, மனஅழுத்தம், அதிகம் கோபப்படுதல், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுட னான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.\n\"மொத்தத்தில் உங்களுடைய செயல்பாட்டு திறன் பாதிக்கப்படும்\". அத்துடன் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு\".\nகுறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகள். தங்களுக்குக் குறட்டைவிடும் பழக்கம் இருக்கிறது என்பதை, கூச்சம் காரணமாகப் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதில்லை.\n1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.\n2. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.\n3. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்துக்குக் கைகொடுக்கும்.\n4. ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தைத் தரும்.\n5. தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\nநாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.\nநன்றி தி இந்து (ஆங்கில���்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசத்திய பாதை இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nஒரு நிமிடத் கதை (3)\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nகல்வியே அழியாத செல்வம் விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கதை : கடலோரப் பக...\n👈👉💯🔐🔰 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர...\n☤மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். ☤ ☣ என்னுடைய சவப்பெட்டியை தலை சி...\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்க...\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு தி...\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது,...\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்... * பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்த...\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்க...\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .. ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற...\nதேன்துளிகள்....... 2016/10/26. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rakul-preet-singh-10-02-1840757.htm", "date_download": "2018-12-14T10:24:59Z", "digest": "sha1:VHHXOVRCOXFXOVYGQECB34LKD47PLUO6", "length": 6564, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்! - Rakul Preet Singh - ரகுல் ப்ரீத்தி சிங் | Tamilstar.com |", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும��� பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nவினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரகுல் ப்ரீத்தி சிங் தன் நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.\nஇந்நிலையில், பிரபல நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து வேகமாக பரவி வருகிறது.\nஇவர் தற்போது சூர்யாவுடன் சூர்யா-36 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்\n▪ ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்\n▪ ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/motorbikes-scooters/bajaj/discover-125", "date_download": "2018-12-14T11:30:56Z", "digest": "sha1:I2W63ZX3NMC7JUESHTZBT6KG7OVK5MBX", "length": 6460, "nlines": 138, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்��யர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 17\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nமாத்தறை உள் Bajaj (74) மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nallur/clothing", "date_download": "2018-12-14T11:32:32Z", "digest": "sha1:Z7GQ3BFSWI2PKGXSNSQ2RJVRZ65GXMBO", "length": 3962, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "நல்லூர் | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் ஆடைகள் மற்றும் நவநாகரீக பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elanthamizhar.blogspot.com/2009/03/", "date_download": "2018-12-14T09:46:31Z", "digest": "sha1:7RT5VKUNCZBMKREFCLHJMBZ4TKNIFX72", "length": 63679, "nlines": 147, "source_domain": "elanthamizhar.blogspot.com", "title": "இளந்தமிழர் இயக்கம்: March 2009", "raw_content": "\nஈழத்தமிழர் ஆதரவு : மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை : இளந்தமிழர் இயக்கம் கணடனம்\nஈழத்தமிழர் ஆதரவு : கடலூர் அரசுக் கல்லூரி\nமாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை\nஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் 30 சனவரி அன்று முதல் காலவரையற்ற உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதற்பொழுது அப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அக்கல்லூரி முதல்வர் சந்திரிகா பெற்றோர்களை அழைத்து வருமாறுக் கூறியும், சில மாணவர்களை வகுப்புக்கு செல்ல அனுமதி மறுத்தும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.\nமேலும், அரசு தான் இவ்வாறு செய்யக்கூறுகிறது என்று அம்முதல்வர் கூறுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது அரசின் முடிவா அல்லது அக்கல்லூரி முதல்வரின தனிப்பட்ட முடிவா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.\nகல்லூரி நிர்வாகம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து அவர்களது கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அம்மாணவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை மேற்கொண்டு வருகின்றார்.\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 7:32 AM 0 கருத்துகள்\nகாங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு\nகாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம்\nகுறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு\nதமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது.\nகடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார்.\nதமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், \"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்\" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெறும் கையெழுத்து இயக்கத்திற்கும், சேலம் இன எழுச்சி மாநாட்டிற்கும் உதவிகள் செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி முன்மொழிந்தார்.\nஈழத்தமிழர்களைக் கொல்வதற்காக சிங்கள அரசுக்கு ஆய்த உதவிகள் செய்த காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக குறுஞ்செய்தி தகவல் மையம் ஒன்றை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇக்குறுஞ்செய்தி தகவல் மையத்தில் சந்தாதாரர்கள் ஆக ரூ.100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். கட்டியவர்களின் கைபேசி எண்ணுக்கு காங்கிரசுக்கு எதிரான தகவல்கள், காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் காங்கரசைப் பற்றிக் குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், ஈழத்தமிழர் ஆதரவு போராட்டச் செய்திகள், ஈழப்போர் குறித்த இணையதள செய்திகள் என பல செய்திகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதில் திரட்டப்படும் நிதி பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் இதனை நன்கொடை என்ற பெயரில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் தமிழ் உணர்வாளர்கள், 9841949462 மற்றும் 9894310997 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பித் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 10:37 PM 0 கருத்துகள்\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு (28.02.09 - 06.03.09)\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு\nஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக பலிவாங்கிக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆய்த உதவிகளை இந்திய அரசு தனக்கே உரிய தமிழர் விரோத ஆரிய இனவெறியுடன் செய்து வருகின்றது. போரை நிறுத்து என்று தமிழகமே போராடி வரும் நிலையிலும் தமிழக சட்டமன்றம் 3 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும் இந்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாறாக சிங்கள அதிபருடனும் இராணுவத் தளபதியுடனும் நல்லுறவு பேணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கும் இந்திய அரசின் இப்போ���்கைக் கண்டித்து மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் உயிராயுதம் ஏந்தி தன்னுடலை தீக்கிரையாக்கினர். தேர்தல் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனம் முத்துக்குமாரின் அறிக்கையால் இனங்காட்டப்பட்டது. முத்துக்குமாரின் எழுச்சி மிகு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தேர்தல் கட்சிகளை சாராத உணர்வுள்ள மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு இயக்கமாக செயல்படலாம் என முடிவெடுத்தோம். அதன் விளைவு தான் “இளந்தமிழர் இயக்கம்”. இவ்வியக்கத்தின் முதல் வேலைத் திட்டமாக தமிழீழ ஆதரவுப் பரப்புரைப் பயணத்தை நடத்தினோம்.\nஇப்பரப்புரைப் பயணத்தின் மூலம், ஊடகங்களால் மறைக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களின் இன்னல்களை தமிழகத்தின் கிராமங்களுக்கு சென்று விளக்கியும், இனத் துரோhகத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரசுக் கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என 1 இலட்சம் கையெழுத்துகளை மக்களிடம் திரட்டவும் அதனை சேலத்தில் ஒரு மாநாடு நடத்தி அதில் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டது.\nகுறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு, 25-02-09 காலை தஞ்சை கமலா திரையரங்கு அருகில் நடந்த விழாவில் பயணம் தொடக்கி வைக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உட்பட பல தலைவர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினர். பயணத்திட்டம் இருக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. வட தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும், தென் தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும் திட்டமிடப்பட்டிருந்தது.\nவட தமிழ்நாடு நோக்கிச் செல்லும் அணிக்கு தோழர் ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். தென் தமிழ்நாடு நோக்கிச் செல்லும் அணிக்கு இளந்தமிழர் இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சேசுபாலன் ராஜா, வழக்கறிஞர் செபா கௌதம் ஆகியோர் தலைமை தாங்கினர். இரு குழுவினரும் சேலத்தில் மார்ச் 6 அன்று நடைபெறும் இன எழுச்சி மாநாட்டை வந்தடையும்படி வழித்தடம் திட்டமிடப்பட்டது.\nதஞ்சை தொடக்க நிகழ்ச்சியிலிருந்து கிளம்பிய பயணக்குழுவினருக்கு இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் கென்னடி, கு.ராமகிரு‘;ணன், முனி மற்றும் த.தே.பொ.க. தோழர்கள் வழியனுப்பி வைத்தனர். பயணக்குழு முதலில் பாப்பாநாடு பகுதியை அடைந்தது. அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், ஆர்;.கே.செல்வமணி, தமிழ் உணர்வாளர் காமராஜ் உள்ளிட்டோர் பயணக்குழுவினரை வரவேற்று வாழ்த்தி உரையாற்றினர். அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு மன்னார்குடியை அடைந்தது. தமிழ் உணர்வாளர் பன்னீர் செல்வம் தலைமையில் திரண்டிருந்த உணர்வாளர்கள் வரவேற்பு நல்கினர்.\nபின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருத்துறைப்பு+ண்டி நகரத்தை வந்தடைந்தது. த.தே.பொ.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., தே.மு.தி.க. தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் திருத்துறைப்பு+ண்டி நகரத்திலிருந்து கிளம்பிய பயணக்குழு வேதாரண்யம் பகுதியை சென்றடைந்தது. புலவர் வரதராஜன், ஆசிரியர் சிவவடிவேல், தமிழ்த் தேச தொழிற்சங்க முன்னணி தியாகராஜன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.\nபின்னர் குடந்தையை நோக்கி பயணக்குழு பயணமானது. குடந்தைத் தமிழ்க் கழக தோழர்கள் சா.பேகன், சுடர், அன்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மாணவர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு, சீர்காழி நோக்கி பயணக்குழு சென்றது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த ஈகி இரவிச்சந்திரன் வீட்டிற்கு பயணக்குழுவினர் சென்று அவர்தம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஈகி இரவிச்சந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி பரப்புரைக் கூட்டம் நடந்தேறியது. அதன் பின்பு கொள்ளிடம், படுகை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி சிதம்பரம் நகரத்தை வந்தடைந்தது, பயணக்குழு.\nத.தே.பொ.க., தமிழ் காப்பணி, தமிழக உழவர் முன்ணனி உள்ளிட்ட அமைப்புத் தோழர்கள் சிதம்பரம் நகரில் பயணக்குழுவினரை வரவேற்றனர். சிதம்பரம் நகரத்தில் சிறப்பான பொதுக்கூட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு நெல்லிக்குப்பத்தை வந்தடைந்தது. மருத்துவர் சுந்தரம் தலைமையில் திரண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் நெல்லிக்குப்பத்தில் பயணக்குழுவினரை வரவேற்றனர். அங்கு நடந்த பரப்புரைக் கூட்டத்திற்கு பின்பு பயணக்குழு விழுப்புரம் நகரத்தை நோக்க நகர்ந்தது.\nதமிழ் உணர்வாளர் ஏழுமலை தலைமையில் திரண்டிருந்த பல்வேறு இயக்க��்தவர்களும் தமிழ் உணர்வாளர்களும் விழுப்புரம் வந்தடைந்த பயணக்குழுவினரை வரவேற்றனர். அங்கு நடந்த பரப்புரைக் பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருவண்ணாமலை நகரத்தை வந்தடைந்து பின்னர் ஜோலார்பேட்டை சென்றது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பா.ம.க. தோழர்கள் திரண்டிருந்து பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழுவினர் களம்பு+ர் நகரத்தை வந்தடைந்தனர். தமிழர் கழகம் தோழர் பெருமாள் தலைமையில் திரண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றினர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குநர் வே.சேகர் எழுச்சியுரை ஆற்றினார்.\nபிறகு பயணக்குழு வேலூர் வழியாக ஆம்புர் நகரத்தை வந்தடைந்தது பயணக்குழு. ம.தி.மு.க ஜீவா, சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தமிழ் உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் வாணியம்பாடியை சென்றடைந்தது பயணக்குழு. பின்னர் அங்கிருந்து ஜோலார்பேட்டை சென்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர் சோலைப் பிரியன் மற்றும் பா.ம.க. தோழர்கள் பலரும் பயணக்குழுவினரை வரவேற்று பரப்புரைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.\nபின்னர் பயணக்குழு ஓசூர் நகரத்தை வந்தடைந்தது. பயணக்குழுவை வரவேற்று தமிழர் உரிமைக் கூட்டமைப்பினர் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், த.தே.பொ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் உரை நிகழ்த்தினர்.\nபின்னர் பயணக்குழு காவிரிப்பட்டினத்தை வந்தடைந்தது. அங்கு பெ.தி.க.வினர் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு பெண்ணகரம் நகரத்தை வந்தடைந்தது. பழங்குடியினர் பாதுகாப்பு சங்க அமைப்பாளர் தோழர் நஞ்சப்பன் தலைமையில் திரண்டிருந்த தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் தர்மபுரி நகரத்தை நோக்கிக் கிளம்பியது பயணக்குழு. தர்மபுரியிலிருந்து கிளம்பி மேட்டூர், இளம்பிள்ளை, ஏற்காடு வழியாக சேலம் மாநகரத்தை வந்தடையும் வரை பல இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. பெ.தி.க. தோழர்கள் பெருமாள், டேவிட் உள்ளிட்டோர் ஏற்காடு நகரிலும் கிராமங்களிலும் பரப்புரை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\n25-.02.09 அன்று தஞ்சை நகரத்தில் தொடங்கிய பயணம் பிற்பகலில் செங��கிப்பட்டியை வந்தடைந்தது. த.தே.பொ.க. செங்கிப்பட்டி நகரச் செயலாளர் குழ.பால்ராசு தலைமையில் திரண்டிருந்த த.தே.பொ.க. தோழர்கள் பயணக்குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு ஆச்சாம்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் பரப்புரை நடத்தியது. பின்னர் தச்சங்குறிச்சி, ஆகாசங்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் வழியாக பரப்புரை மேற்கொண்டபடி புதுக்கோட்டை நகரத்தை வந்தடைந்தது, பயணக்குழு. புதுக்கோட்டை மாவட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தோழர் முத்துக்குமார், தமிழர் தேசிய இயக்கம் சத்தியமூர்த்தி ஆகியோர் எங்களை வரவேற்றார். வழக்கறிஞர் முத்து, பா.ம.க., உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர். நகர் என புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பயண ஊர்தி பரப்புரை மேற்கொண்டது. இரவு புதுக்கோட்டையில் பயணக்குழு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nமறுநாள் 26.02.09 அன்று புதுக்கோட்டையிலிருந்து பொன்னமரவாதி, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. வழக்கறிஞர்கள் சேசுபாலன் ராஜா, செபா கௌதம் ஆகியோர் கூட்டங்களில் உரை நிகழ்த்தினர். மறுநாள் 27.02.09 அன்று ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி கோட்டைப்பட்டினம் நகரத்தை பயணக்குழு அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை தோழர்கள் மணிவண்ணன், இரும்பொறை, இராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இரவு கோட்டைப் பட்டினத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை பா.ம.க.வினர் செய்திருந்தனர்.\n28.02.09 அன்று மிமீசல், தொண்டி, தேவிப்பட்டினம் பகுதிகள் வழியாக இரமேஸ்வரம் நகரத்தை பயணக்குழு அடைந்தது. வழிநெடுக பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி பயணக்குழுவினர் பயணித்தனர். ம.தி.மு.க. இளங்கோ உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்று உபசரித்தனர். மறுநாள் 01.03.09 அன்று இராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வந்தடைந்த பயணக்குழுவை த.தே.பொ.க. திருச்செந்தூர் பகுதி அமைப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையிலி திரண்டிருந்த தோழர்கள் வரவேற்றனர். பின்னர் தூத்துக்குடியில், பிரேம் நகர், காமராஜ் கல்லூரி, ஸ்���ிக் நகர், பழைய காயல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், கொழுவ நல்லூர் பகுpகளில் பரப்புரை மெற்கொண்டனர். கொழுவ நல்லூரில் மாவீரன் முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்ற பயணக்குழுவினரை முத்துக்குமாரின் பாட்டி அன்புடன் வரவேற்றார். சேலம் ‘இன எழுச்சி மாநாட்டி’ற்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துவிட்டு கிளம்பிய பயணக்குழு குறும்பு+ர் கடைத்தெருவில் பரப்புரை மேற்கொண்டது. பின்னர், திருச்செந்தூர் நகரத்தை வந்தடைந்துது. தமிழ் உணர்வாளர் தமிழ்த்தேசியன், விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்புத் தோழர்கள் உள்ளிட்ட பல உணர்வாளர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.\n02.03.09 அன்று திருச்செந்தூர் நகரத்திலிருந்து கிளம்;பிய பரப்புரை பயணக்குழு, திருச்செந்தூர் கடை வீதி, பேருந்து நிலையம், தென் திருப்பேரை, ஆழ்வார் திருநகரி, கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் பரப்புரை மெற்கொண்டபடி திருநெல்வேலி நகரத்தை வந்தடைந்தது. நெல்லையில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் உள்ளிட்ட தோழர்கள் எவ்வளவோ முயன்றும் நெல்லை நகரத்தில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி கொடுக்காமல் மறுத்தது. ஆகையால் நகரத்தில் பரப்புரை மேற்கொள்ளாமல் நெல்லை புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. நெல்லை நகரத்திலிருந்து கிளம்பி தென்காசி அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தை வந்தடைந்தது பயணக்குழு. பயணக்குழுவினரை வரவேற்ற கிராம மக்கள் முள்ளிக்குளம் பள்ளி அருகில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். ஈழத்தமிழர் சிக்கல் குறித்த நாடகமும், பாடல் நிகழ்ச்சியும் பயணக்குழுவினரால் நடத்தப்பட்டன. வழக்கறிஞர் செபா, அருணபாரதி மற்றும் போர் நிறுத்தம் கோரி நடத்தப்பட்ட சாகும் வரை உண்ணாப் போராட்டத்தில் கலந்து கொண்ட முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த சேலம் சட்டக்கல்லூரி மாணவர் ராஜே‘; உள்ளிட்டோர் உரையாற்றினார். முள்ளிக்குளம் கிராமத்திலேயே இரவு தங்கியது பயணக்குழு.\n03.04.06 அன்று முள்ளிக்குளத்திலிருந்து கிளம்பிய பயணக்குழு திருவல்லிப்புத்தூர் நகரத்தை வந்தடைந்த போது மாற்றுத் திறனுக்கான கல்வி அமைப்;ப(TEST) நடத்தி வரும் ஜோ உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றன���். பின்னர் அங்கிருந்து கிளம்பி வத்திராயிருப்பு நகரத்தை வந்தடைந்தது பயணக்குழு. தமிழ் உணர்வாளர்கள் காளீசுவரன், குறிஞ்சிக்கபிலன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். வத்திராயிருப்பு சந்தை, மகாராஜபுரம், தம்பிப்பட்டி, அயன்கரிசில்குளம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடைந்தது பயணக்குழு. த.தே.பொ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆனந்தன் தலைமையில் அங்கு திரண்டிருந்த த.தே.பொ.க., ம.தி.மு.க. அமைப்புத் தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு திருப்பரங்குன்றம், பழங்கானத்தம், ஜான்சிராணிப் பு+ங்கா, வடக்குமாசி வீதி, மெலமாசி வீதி சந்திப்பு, கோரிப்பாளையம், தந்தி அலுவலகம், பீ.வி.குளம், கோ.புதூர், செல்லூர் 50 அடி சாலை, 60 அடி சாலை, மேல பொன்னகரம், பிரித்தானியாபும் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. கூட்டங்களில் த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் தோழர் இராசு, த.தே.வி.இ. அமைப்பாளர் தோழர் கதிர் நிலவன், பெ.தி.க. மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் மாயாண்டி, வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பேசினர். த.தே.பொ.க., த.தே.வி.இ., மதுரை சித்திரை தானி ஓட்டுநர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் பரப்புரைக்கான ஏற்பாடுகளை செந்திருந்தனர். இரவு மதுரையில் தங்கியது பயணக்குழு.\nமறுநாள் 4.02.09 அன்று காலையில் மதுரையில் கிளம்பிய பயணக்குழு வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி நகரங்ககளைக் கடந்து தேனி நகரத்தை வந்தடைந்தது. தேனி நகரில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் திரண்டிருந்து பயணக்குழுவினருக்கு வரவேற்பு நல்கினர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு அள்ளி நகரம், பெரியக்குளம் பேருந்து நிலையம், சந்தை, தேவதானப்பட்டி, வத்தலகுண்டு, பள்ளப்பட்டி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தியது. பள்ளப்பட்டியில் மாவீரன் இரவி வீட்டிற்கு பயணக்குழுவினர் சென்றனர். இரவியின் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் பயணக்குழுவினரை வரவேற்று உபசரித்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பயணக்குழு அம்பையநாயக்கனூர், கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி திண்டுக்கல் நகரத்தை வந்தடைந்தது. அங்கு, திண்டுக்கல் மாவட்ட பெ.தி.க. மாவட்டச் செயலாளர் தோழர் துரை.சம்பத், தாமரைச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர். இரவு திண்டுக்கல் நகரத்தில் தங்கியது பயணக்குழு.\nமறுநாள் 05.02.09 அன்று காலை கிளம்பிய பயணக்குழுவினர் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், அனுமந்தன் நகர் பகுதிகளில் பரப்புரை மெற்கொண்டபடி எரியோடு, கோவிலூர், குஜிலியம்பரை, பாளையம், கூடலூர், ஜெதாபி உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தியபடி ஈரோட்டை அடைந்தது. சி.பி.ஐ.-எம்.எல். மாவட்டச் செயலாளர் அபிரகாம், கணேசன், தமிழர் தேசிய இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் வீரப்பன் உள்ளிட்டோர் பரப்புரைக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். ஈரோடு கொல்லம்பாளையத்தில் த.தே.பொ.க., தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரே‘; உள்ளிட்ட தோழர்கள் எங்களை வரவேற்றனர். கொல்லம்பாளையம், சூரம்பட்டி, கரங்கல்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. த.தே.பொ.க. அமைப்பாளர் இளங்கோவன், சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இரவு கோபிசெட்டிப்பாளைத்தை பயணக்குழு வந்தடைந்தபோது ம.தி.மு.க. வழக்கறிஞர் கந்தசாமி, த.தே.பொ.க. தோழர் இளையராஜா உள்ளிட்ட தோழர்கள் பயணக்குழுவினரை வரவேற்றனர்.\nபயணத்தின் இறுதி நாளான 06.02.09 அன்று காலையில் கோபியில் தொடங்கிய பரப்புரை, கரட்டடிபாளையம், கோபி பேருந்து நிலையம், கவுந்தபாடி நான்கு ரோடு சந்திப்பு, பேருந்து நிலையம், கலங்கை பாளையம், குன்னத்தூர் கிடங்கு, சேவக்கவுண்டனூர், பெரியபுலியு+ர், காளிங்கராயன்பாளையம் பேருந்து நிலையம், பவானி, குமாரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைக் 4ட்டங்கள் நடத்தப்பட்டு சேலம் மாநகரத்தை அடைந்தது பயணக்குழு. இக்கூட்டங்களில், ம.தி.மு.க.வைச் சார்ந்த க.த.மதியழகன், பாரதிதாசன் இலக்கிய மன்றம் க.சு.அண்ணாதுரை, திராவிடர் கழகம் அ.பாலன், கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் சிறுத்தை வளவன், அம்பேத்கர், வழக்கறிஞர் ப.பா.மோகன், லெமூரியா க���கம் அமைப்பாளர் பார்த்திபன், வழக்கறிஞர்கள் சிவராமன், ச.பாலமுருகன், இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த எம்.பாலமுருகன், இந்திய கம்யு+னிஸ்ட் கட்சி கந்தசாமி, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சோ;ந்த திருமலை, பாலதண்டாயுதம் உள்ளிட்ட பல தலைவர்கள் பயணக்குழுவினரை வரவேற்று உரை நிகழ்த்தினர்.\nசேலத்தில் மார்ச் 6 அன்று மாலை போஸ் மைதானத்தில் இன எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது.\nஇசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கினர். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் இராஜாராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெ.தி.க. மாவட்டச் செயலாளர் ப.பாலு வரவேற்புரையாற்றினார்.\nஇளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இளந்தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு பின் செல்லாமல் மாணவர்களும் இளைஞர்களும் முத்துக்குமாரின் கட்டளைக்கு ஏற்ப மாற்று அணியாக திரள வேண்டும் என்றும் உரையாற்றினார்.\nஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாரின் பாட்டி, வேலூர் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். முத்துக்கமாரின் கட்டளையை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்று முத்துக்குமாரின் பாட்டி பேசினார். சீனிவாசன் தீக்குளித்த நிகழ்வையும் அவரை நேரில் கூட பார்க்க வராத தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் பற்றியும் சீனிவாசனின் மனைவி பேசினார். இளந்நதமிழர் இயக்கம் சார்பில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அதில் தீக்குளித்த ஈகிகள் அனைவரையும் நினைவு கூறும் வகையில் சின்னங்கள் எழுப்பப்படும் என்ற அறிவிப்பை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை வெளியிட்டார்.\nஇளந்தமிழர் இயக்கத் தோழர்கள் வழக்கறிஞர் நல்லுதுரை, ம.செந்தமிழன், வழக்கறிஞர் செபா கொளதம் உள்ளிட்டோர் பரப்புரைப் பயண அனுபவங்களையும் இனி நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன என்பது குறித்தும் எழுச்சியுரையாற்றினர்.\nகாங்கிரசை ஆரிய இனவெறிக் கட்சி என்று பிரகடனப்படுத்தியும், புலிகள் மீதான தடையை நீக்கி ஈழவிடுதலை��் போரை அங்கீகரிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாநாட்டுத் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக படித்தனர். பலத்த கரவொலியுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் தூரன் நம்பி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். மாநாட்டின் இறுதியில் தோழர் பிந்து சாரன் நன்றி கூறினார்.\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 10:12 AM 0 கருத்துகள்\nசேலத்தில் நடந்த ”இன எழுச்சி மாநாடு” - தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு\nசேலத்தில் நடந்த \"இன எழுச்சி மாநாடு\"\nதமிழீழ ஆதரவு பரப்புரை பயணம் நிறைவு\nதமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் இனத் துரோகக் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதனையும் வலியுறுத்தியும் கடந்த 25-02-09 அன்று தஞ்சையில் தொடங்கி வைக்கப்பட்டு இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் நடந்த தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம், சேலத்தில் நடந்த இன எழுச்சி மாநாட்டில் நிறைவுற்றது.\nசேலம் போஸ் மைதானத்தில் 06-03-09 அன்று மாலை நடந்த இம்மாநாட்டில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன் என திரட்டப்பட்ட 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைக்கப்பட்டன. பெரியார் தி.க.வின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு ஆரம்பமானது.\nமாநாட்டிற்கு இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அப்பொழுது இளந்தமிழர் இயக்கம் கட்சி சாராது தமிழ் இனத்தின் நலம் சார்ந்த மாணவர், இளைஞர் அமைப்பாகவே விளங்கும் என்றும் வருகின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என விரிவாக பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் செபா, ம.செந்தமிழன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர். அப்பொழுது அவர்கள் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் காங்கிரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள மனநிலையையும் பற்றி எடுத்துக் கூறினர்.\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பசுமை விகடன் எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.\nஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கி மாவீரர்களான முத்துக்குமாரின் பாட்டி மற்றும் சீனிவாசனின் மனைவி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முத்துக்குமாரின் கட்டளை எதுவோ அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் உரையாற்றினார்.\nமாநாட்டில் மாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என இளந்தமிழர் இயக்கம் நிர்வாகக் குழுத் தீர்மானத்தை வழக்கறிஞர் நல்லதுரை அறிவித்தார்.\nகாங்கிரசை \"ஆரிய இனவெறிக் கட்சி\" என்று பிரகடனம் செய்தும், புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழ ஆதரவாளர்கள் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் தீர்மானங்கள் இளந்தமிழர் இயக்கத் தோழர்களால் மாநாட்டில் படிக்கப்பட்டு பலத்த கரவொலிக் கிடையே நிறைவேற்றப்பட்டன.\n(குறிப்பு : மாநாடு மற்றும் பயணம் குறித்த பல வேலைகளில் சிக்குண்டதால் செய்திகள் தாமதமாக வலையேற்றப்படுகின்றன. பொறுத்தருள்க விரைவில் மாநாட்டுத் தீர்மானங்கள், மற்றும் பயண அனுபவங்கள் குறித்த தகவல்கள் வலையேற்றப்படும்)\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 1:55 AM 2 கருத்துகள்\nஈழத்தமிழர் ஆதரவு : மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடி...\nகாங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்க...\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இன எழுச்சி மாநாடு ...\nசேலத்தில் நடந்த ”இன எழுச்சி மாநாடு” - தமிழீழ ஆதரவு...\nஇது இளந்தமிழர் இயக்கத்தால் நடத்தப்படுகின்ற அதிகாரப்புர்வ இணையதளமாகும். இதில் உள்ள செய்திகளை பிரசுரிக்க அனைவருக்கும் உரிமை அளிக்கப்படுகின்றது. செய்தியை பிரசுரிக்கும் போது இயக்கத்தின் பெயரையும் தவறாமல் பயன்படுத்த வேண்டுகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79161/", "date_download": "2018-12-14T10:38:48Z", "digest": "sha1:HPYLDYV5EQAXCG5VF43IGNK2UUYTTRSZ", "length": 10317, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரோஜர் பெடரர் – சிமோனா முதலிடம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரோஜர் பெடரர் – சிமோனா முதலிடம்\nஉலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தினை பிடித்துள்ளார். உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8,670 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமுதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7,950 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் தொடர்கின்றார்.\nபெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7,270 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜ 3-வது இடத்திலும், உள்ளனர்.\nTagsRoger Federer Simona Halep tamil tennis சிமோனா டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை முதலிடம் ரோஜர் பெடரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை…\nதற்கொலை செய்துகொண்ட ஆசிரியை கவிதாவின் மரணம் தொடர்பாகத் துரித விசாரணை வேண்டும்…\nராமநாதபுரத்தில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில் December 14, 2018\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=12083", "date_download": "2018-12-14T09:35:08Z", "digest": "sha1:IVPTZ4P6Y5PQKOTMFHX6NCHURKTAWD6T", "length": 7171, "nlines": 118, "source_domain": "kisukisu.lk", "title": "» சென்னை-600028 இரண்டாம் பாகம்", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் திரைப்பட ட்ரெய்லர்\n← Previous Story தந்தைக்கு குளியல் செல்பி அனுப்பிய மகள்\nNext Story → சோதனைக்கூட விந்தணுக்கள் மூலம் குழந்தைகள் சாத்தியம்\nசென்னை-600028 இரண்டாம் பாகம் தெறிக்கும் டீசர்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பத��லாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thughlak.blogspot.com/2011/10/blog-post_28.html", "date_download": "2018-12-14T10:22:40Z", "digest": "sha1:V25XLS5SE66KO4AGAKSRU3LZGUF5KPSE", "length": 13456, "nlines": 101, "source_domain": "thughlak.blogspot.com", "title": "THUGLAK: ஜன்னல் வழியே", "raw_content": "\nகருணாநிதி குடும்பத்தின் மீடியா வியாபாரம்\nஅடக்கி வாசிப்பது என்பது தி.மு.கழகத் தலைவரிடமும் சரி, அதன் இதர தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடமும் சரி, அறவே கிடையாது. பதவியில் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தீர்ப்பது என்பது தி.மு.க.வின் வரலாறு. பதவியையும் செல்வாக்கை��ும் சொந்த நலன்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பது அவர்களுக்குக் கைவந்த கலை. டாக்டர் கலைஞர் கருணாநிதி மகா தந்திரசாலி. தனது ஆசைகளையும் எண்ணங்களையும் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்.\nமுரசொலி மாறனை முதல் முதலாக மத்திய அரசில் நுழைத்ததே, தனக்கு டெல்லியில் நம்பகமான ஒரு ஆள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். முரசொலி மாறனும் சரி, அவரது வாரிசுகளும் சரி, வியாபாரத்தில் வெகு சூட்டிகையானவர்கள். கையில் அதிகாரம் வேறு இருக்கவே, அதை வைத்து தங்களுடைய பிஸினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார்கள் என்பது உலகமறிந்த செய்தி.\nமாறனுக்குப் பிறகு முத்தமிழ் வித்தகர் கருணாநிதி, பேரன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சகத்தினுள் நுழைத்தார். தொலைத் தொடர்புத் துறையைக் கேட்டுப் பெற்றார்.\nதமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ரயில்வே துறையைக் கேட்டுப் பெற்றால் அத்திட்டங்களை நிறைவேற்றலாம். ஆனால், கருணாநிதியும் அவரது குடும்பமும் ரயில்வே காண்ட்ராக்டர்களா என்ன, ரயில்வே துறையைக் கேட்டு வாங்கி ஆதாயம் அடைய கருணாநிதி, மாறன் குடும்பங்கள் இரண்டுமே மீடியா வியாபாரிகள். மீடியா வியாபாரிகளுக்கு ரயில்வே எதற்கு\n93-ல் சாதாரண வீடியோ கேஸட்டுகளை விற்பனை செய்து வந்த கலாநிதி, தயாநிதிகள் சன் டி.வி.யை ஆரம்பித்தார்கள். 2000-ல் எஸ்.சி.வி.யைத் துவக்கினார்கள். ஹாத்வே போன்ற இதர கேபிள் டி.வி.க்களை தனக்குப் பின்புலமாக உள்ள தாத்தா கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு, மத்திய அரசிலுள்ள தொடர்பு இவற்றால் எஸ்.சி.வி. ஒழித்துக் கட்டியது. கலாநிதி, தயாநிதிகள், டி.வி. உலகில் பட்டம் பறக்கிற மாதிரி உயரே உயரே பறந்தார்கள்.\n2004-ல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரான தயாநிதி, டெல்லியில் இருந்து கொண்டே சன் டி.வி.க்கு வேண்டிய சகலத்தையும் செய்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து கே. டி.வி., சன் நியூஸ், இதர மொழிச் சேனல்கள்.... என்று தென்னிந்தியாவில் தனது கால்களை சன் டி.வி. அகலமாக விரித்து வைத்து விட்டது.\nமத்திய அரசில் தொலைத் தொடர்பு மந்திரியாக இருக்கும் முன்னுரிமையை வைத்து ராஜ் டி.வி.க்கோ, விஜய் டி.வி.க்கோ கிடைக்காத வசதிகளை, சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருக்கும் தயாநிதி, தனது சன் குழுமத்துக்குச் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.\nப���வியும், தாத்தா கருணாநிதியின் பின்பலமும் இருக்கிற தைரியத்தில்தானே, தனது வீட்டில் சட்டத்துக்கு விரோதமாக தனி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சையை இயக்கி இருக்கிறார் தயாநிதி\n2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி குடும்பத்திலிருந்து ஏகப்பட்ட ‘நிதி’கள் சினிமா வினியோகத்திலும், சினிமா தயாரிப்பிலும் புற்றீசல் போல் கிளம்பி வந்து ஈடுபட்டார்கள். சன் குழுமம் ஹாத்வேயை ஒழித்துக் கட்டிய மாதிரி, பல சினிமா வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் கதறடித்தனர் இந்த ‘நிதி’கள். விளைவு, இந்தக் கருணாநிதி குடும்பத்து ‘நிதி’களை மீறி சினிமாவில் யாரும் தலையெடுக்க முடியவில்லை.\nசன் டி.வி. குழுமம், தினகரன், தமிழ் முரசு, குங்குமம் முதலான பத்திரிகைகள், சினிமா வினியோகம் என்று தமிழ்நாட்டு மீடியாவே கலாநிதியின் கைக்குள் வந்துவிட்டது. தமிழன் படிப்பதாக இருந்தால் தினகரனைத்தான் படிக்க வேண்டும்; பார்ப்பதாக இருந்தால் சன் டி.வி.யையோ, சன் பிக்சர்ஸ் வினியோகித்த திரைப்படத்தையோதான் பார்க்க வேண்டும் – என்ற நிலைக்குத் தமிழர்களைத் தள்ளி விட்டனர்.\nமீடியா வியாபாரத்தில் தங்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்கிற அளவுக்கு, இந்த இரண்டு நிதிகளும் வளரக் காரணமே பெரிய நிதியான கருணாநிதிதான். மீடியா வியாபாரம் செய்யக் கூடாது என்றில்லை. ஆனால், பதவி அதிகாரத்தையும், தங்கள் அரசியல் செல்வாக்கையும் துஷ்பிரயோகம் செய்து, மீடியா வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிற சுயநலம் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் உண்டு.\nகருணாநிதி ‘ஏழு வயதிலிருந்தே பொது வாழ்வில் இருக்கிறேன், எட்டரை வயதிலிருந்தே பொதுவாழ்வில் இருக்கிறேன்’ என்று பீற்றிக் கொள்கிறார். அவர் பொது வாழ்வில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்களை உயர்த்தி விட்டாரோ இல்லையோ, சன் குழுமத்தையும், தனது கலைஞர் டி.வி.யையும் உயர்த்தி விட்டார்.\nஇத்தனை அதிகார துஷ்பிரயோகத்துக்கும் காரணமான கருணாநிதி இப்போது தனது பேரன் தயாநிதிக்குப் பரிந்து கொண்டு ‘இந்தியாவில் மீடியாவின் ஆட்சி நடக்கிறது...’ என்று மீடியாவைச் சாடுவது நல்ல கூத்துதான்.\nடியர் மிஸ்டர் துக்ளக் (2)\nதுக்ளக் அட்டைப் படம் (30)\nதுக்ளக் கேள்வி பதில் (35)\nஇதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4\nஇதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3\nஇ���ுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2145482", "date_download": "2018-12-14T11:11:44Z", "digest": "sha1:JLEPYRCX5EZBKQNQEPMJV72TOPIPLM3E", "length": 17360, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியலுக்கு வந்தது ஏன்? குட்டீசிடம் விவரித்த கமல்| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு\n20 ஆண்டு கால விஸ்வாசிக்கு உள்துறையை ஒதுக்கிய ...\nபாலியல் தொந்தரவு: தமிழருக்கு 11 ஆண்டு சிறை\nமேகதாதுவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ...\nஅதிமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர்\nரபேல் ஒப்பந்த தீர்ப்பு : ஆதரவும், எதிர்ப்பும் 3\nஅமளியால் பார்லிமென்ட் முடங்கியது 4\nதிமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி 2\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர் 3\nசென்னை:''என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு வந்தேன்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் கூறினார்.\nமக்கள் நீதி மையம் தலைவர் கமல், குழந்தைகள் தின விழாவை, கதீட்ரல் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடினார்.\nஅவர் பேசியதாவது:இந்த குழந்தைகளுக்கு உள்ள தன்னம்பிக்கை, அனைவருக்கும் இருந்தால், நம்நாடு பன்மடங்கு முன்னேறும். இங்கு வந்து செல்லும் போதெல்லாம், என் தன்னம்பிக்கையும், இறுகிப்போன சில உணர்வுகள் நெகிழ்வதையும் உணர்கிறேன்.எனக்கு போதுமான புகழை, தமிழகம் தகுதிக்கு மீறிய வகையில் கொடுத்துள்ளது. இனி, தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில், பணியாற்ற வேண்டும். என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்.இவ்வாறு, கமல் பேசினார்.\nRelated Tags அரசியல் கமல் மக்கள் நீதி மையம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு 30, 40 வயசுலேயே எஞ்சிய நாள்களில் சேவை செய்ய வந்திருக்கலாமே...நிறைய பண்ணியிருக்கலாமே...ஆனா, 3, 4 கட்டுற வயசு.\nசொல்லுங்க...குட்டீஸ், சட்டீஸ் கிட்டத்தான் சொல்ல முடியும்...அவிங்களுக்குத்தான் உங்க கலையுலக வரலாறு தெரியாது. முன்னாடியெல்லாம் வயசாச்சுன்னா எஞ்சிய நாட்களை வீட்டில் கழிப்பார்கள். இப்போதெல்லாம் அரசியல்ல புகுந்து சேவை செய்ய வந்துடறாங்க. கூத்தாடிகளுக்கு இதுவே மாமூல் பொழப்பாப் போச்சு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=10", "date_download": "2018-12-14T10:05:23Z", "digest": "sha1:GGGG4235RLJBCKOT6AE6A65EOIPTQZJT", "length": 6952, "nlines": 117, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 சாமுவேல் 31\n2 சாமுவேல் 1 》\n‘1 சாமுவேல்’ என்னும் நூலின் தொடர்ச்சியான ‘2 சாமுவேல்’, அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. முதல் நான்கு அதிகாரங்கள், தெற்கே யூதாவின்மேல் அவர் ஆட்சி புரிந்ததையும், பின்னைய அதிகாரங்கள், வட பகுதியான இஸ்ரயேல் உட்பட நாடு முழுவதன்மேலும் அவர் ஆட்சி புரிந்ததையும் விரித்துரைக்கின்றன. தாவீது தம் அரசை விரிவுபடுத்தவும், தம் நிலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள எதிரிகளோடும் வேற்றரசுகளோடும் போராடியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.\nதாவீது ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு, தம் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இருப்பினும் சில நேரங்களில் தம் தவறான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்காதவராய் இருந்திருக்கிறார். ஆயினும், அவருடைய பாவங்களை இறைவாக்கினர் நாத்தான் அவருக்குச் சுட்டிக்காட்டியபோது, அவர் அவற்றை அறிக்கையிட்டுக் கடவுள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.\nதாவீதின் வாழ்க்கையும் அவர்தம் வெற்றிகளும் இஸ்ரயேல் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவேதான் பிற்காலத்தில் நாடு தொல்லைக்குட்பட்ட நேரங்களில், அவரைப்போல் தங்களுக்காகப் போராடக்கூடிய ‘தாவீதின் மகன்’ தங்களுக்கு அரசராய் மீண்டும் வரவேண்டுமென்று அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.\nயூதாவின் மீது தாவீதின் ஆட்சி 1:1 - 4:12\nஅனைத்து இஸ்ரயேலின் மீதும் தாவீதின் ஆட்சி 5:1 - 24:25\nஅ) முற்பகுதி 5:1 - 10:19\nஆ) தாவீதும் பத்சேபாவும் 11:1 - 12:25\nஇ) துன்பங்களும் தொல்லைகளும் 12:26 - 20:26\nஈ) பிற்பகுதி 21:1 - 24:25\n《 1 சாமுவேல் 31\n2 சாமுவேல் 1 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=33&ch=5", "date_download": "2018-12-14T10:04:38Z", "digest": "sha1:NR57ZAQEOWD73TM42DRIB67UVWNDZJZO", "length": 10234, "nlines": 211, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1அரண்சூழ் நகரில் வாழும் மக்களே\nகோலால் கன்னத்தில் அடி பெறுவான்.\nஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமில���ருந்து தோன்றுவார்\nஎன் சார்பாக ஆளப் போகின்றவர்\nஅவர் தோன்றும் வழி மரபோ\nஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.\nஅவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;\n6அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்\nநம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,\nயாரும் விடுவிக்க இயலாத நிலையில்\nதுண்டு துண்டாய்க் கிழித்துப் போடும்\nஉன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்;\nஇனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2018/04/09091822/1000050/Orea-Desam.vpf", "date_download": "2018-12-14T10:26:02Z", "digest": "sha1:W7TKNGF7VWSJD3OCJDQ5ESBLH7MZBJAG", "length": 7609, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் - 07.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு..\nஏழரை - 09.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 22.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 16.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரே தேசம் - 08.12.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 01.12.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 24.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 17.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 10.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 03.11.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/143493-azharuddin-named-telangana-congress-working-president.html", "date_download": "2018-12-14T10:33:52Z", "digest": "sha1:VFE6K2SUTAYBHCZP7TGRAIYDG5OAIL55", "length": 18212, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "தெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக முகமது அசாருதீன் நியமனம்! | Azharuddin named Telangana Congress working president", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/11/2018)\nதெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக முகமது அசாருதீன் நியமனம்\nதெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\n119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தெலங்கானா சட்டப்பேரவையின் ஆயுள்காலம் அடுத்த ஆண்டு மார்ச் வரை இருந்தபோதும், சட்டப்பேரவையை முன்னதாகவே கலைக்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார். இதையடுத்து அங்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.\nதேர்தலுக்கு ஒர��� வாரமே இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது அசாருதீனை அக்கட்சித் தலைமை நியமித்திருக்கிறது. அதேபோல், துணைத் தலைவர்களாக பி.எம்.வினோத் குமார் மற்றும் ஜாஃபர் ஜவேத் ஆகியோரை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருக்கிறார். கட்சித் தலைமை தன்னை நடத்தும் முறை குறித்து அசாருதீன் அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவருக்குப் புதிய பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன், உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் டோங்க் - சவாரி மாதோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.\nஅரசாணை ரத்து; மீண்டும் பொன்.மாணிக்கவேல்- உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/60992/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-Update-Azhagi-", "date_download": "2018-12-14T10:39:27Z", "digest": "sha1:M45PFC7LYBU6RF5FSPRRHOOI6HYURUUM", "length": 8239, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் \nராமனாதனுக்கு விரல் வலிக்குதாம் : அபிஅப்பா\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்\nதொடர்கிறது : கப்பி பய\nரயிலில் மஞ்சள் அழகியுடன் : நசரேயன்\nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nகணவர்களைத் திருடும் நடிகைகள் : உண்மைத்தமிழன்\nவைதேகி காத்திருப்பாள் : T.V.Radhakrishnan\nவி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை : RV\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலி��் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Selvarajan", "date_download": "2018-12-14T10:12:55Z", "digest": "sha1:VQ2QGBRGKZLO6BJN6UYWFJBIMD4XQIYJ", "length": 37507, "nlines": 176, "source_domain": "tamilmanam.net", "title": "Selvarajan", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 6 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nதுக்ளக் ஆசிரியர் சோ’வின் சில கருத்துகள் – துவக்கமும் – ...\n // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா…. துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்… துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…\n // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா…. துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்… துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…\n// “சோ” அவர்கள் சொன்ன இன்னொரு சம்பவம் கூட நினைவிற்கு\nவருகிறது… காஞ்சி பெரியவர் சம்பந்தப்பட்டது…// .. இந்த பதிவில் ….கடைசியாக ….\n// நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அதனை ‘இறையருள்’ அல்லது நமக்கும் மீறிய சக்தி என்றுதான் கொள்ளவேண்டும். // …… என்ற வரிகள் பலவற்றை உணர்த்தும் என்பது நிச்சயம் — அதே போல கீழே உள்ள செய்தியில் தற்போதைய தி.மு.க .வின் செயல்கள் எங்கே இருந்து ஆரம்பித்து இப்போது எங்கே சென்றுகொண்டு இருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியதும் முக்கியமானது தானே …\n// ஓஎம்ஜி – சபரீசன் – ஐடி விங்: திமுகவில் ஒரு நவீன முக்கோணம்\nதிமுகவின் முதன்மைப் பெண்மணி ’ஃபர்ஸ்ட் லேடி’ என்று இப்போது அழைக்கப்படத்\nதொடங்கியிருக்கும் துர்கா ஸ்டாலின்.திமுகவின் கிச்சன் கேபினட் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி தனது முடிவுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.// ரீசன் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே சபரீசன் என்று முத்தாய்ப்பாக கூறியுள்ளது வியப்பா – இல்லை தி.மு.க என்றாலே இப்படித்தானோ …. \nதுக்ளக் ஆசிரியர் சோ’வின் சில கருத்துகள் – துவக்கமும் – ...\n // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா…. துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்… துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…\n // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா…. துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்… துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…\n// “சோ” அவர்கள் சொன்ன இன்னொரு சம்பவம் கூட நினைவிற்கு\nவருகிறது… காஞ்சி பெரியவர் சம்பந்தப்பட்டது…// .. இந்த பதிவில் ….கடைசியாக ….\n// நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அதனை ‘இறையருள்’ அல்லது நமக்கும் மீறிய சக்தி என்றுதான் கொள்ளவேண்டும். // …… என்ற வரிகள் பலவற்றை உணர்த்தும் என்பது நிச்சயம் — அதே போல கீழே உள்ள செய்தியில் தற்போதைய தி.மு.க .வின் செயல்கள் எங்கே இருந்து ஆரம்பித்து இப்போது எங்கே சென்றுகொண்டு இருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியதும் முக்கியமானது தானே …\n// ஓஎம்ஜி – சபரீசன் – ஐடி விங்: திமுகவில் ஒரு நவீன முக்கோணம்\nதிமுகவின் முதன்மைப் பெண்மணி ’ஃபர்ஸ்ட் லேடி’ என்று இப்போது அழைக்கப்படத்\nதொடங்கியிருக்கும் துர்கா ஸ்டாலின்.திமுகவின் கிச்சன் கேபினட் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி தனது முடிவுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.// ரீசன் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே சபரீசன் என்று முத்தாய்ப்பாக கூறியுள்ளது வியப்பா – இல்லை தி.மு.க என்றாலே இப்படித்தானோ …. \nதிமுக “சங்கர மடம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ...\n // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்\n // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்\nதிமுக “சங்கர மடம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ...\n // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்\n // ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்\nதிமுக “சங்கர மடம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ...\n நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன … அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே ...\n நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன … அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே மூத்தவர் … பழம் நழுவுகிறது ..விழப்போகுது என்று …. அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே மூத்தவர் … பழம் நழுவுகிறது ..விழப்போகுது என்று …. மலைகளில் வித்தியாசம் இருக்கலாம் — ஆனால் மச்சான் – மருமகன் முன்னிறுத்தலில் …\nதிமுக “சங்கர மடம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ...\n நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன … அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே ...\n நியாயம் — தர்மம் என்பதெல்லாம் அரசியலில் இருக்கிறதா என்ன … அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே மூத்தவர் … பழம் நழுவுகிறது ..விழப்போகுது என்று …. அந்த விஜயகாந்துக்காக கையில் பாலை வைத்துக்கொண்டு காத்துக்கிடந்தாரே மூத்தவர் … பழம் நழுவுகிறது ..விழப்போகுது என்று …. மலைகளில் வித்தியாசம் இருக்கலாம் — ஆனால் மச்சான் – மருமகன் முன்னிறுத்தலில் …\nதிமுக “சங்கர மடம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ...\n//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. \n//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. குடும்ப வகையறா மடம் என்பதுதான் உண்மை …. குடும்ப வகையறா மடம் என்பதுதான் உண்மை …. மருமகன் சபரீசன் சென்ற மாநில தேர்தலின் போதே பின்னால் இருந்து வேலைபார்த்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் … சு.சா முதல் டபுள் ஸ்ரீ வரை அனைவரையும் அழைத்து மாமாவை சந்திக்க ஏற்பாடு செய்தது எல்லாம் இவர்தான் …\nஉதய நிதி உள்ளே நுழைந்து விட்டார் — அடுத்து இவரும் உள்ளே நுழைக்கப்படுகிறார் … கனிமொழியை ஓரங்கட்ட சிலவற்றில் அவரை கண்டுக்காமல் இருந்தவர் ஸ்டாலின் …… அதாவது :\nதிருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம்,… மேக்கே தாட்டூக்காக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம்,…கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் தங்கையை உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், மருமகன் சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால்தான்….\nஇந்தமுறை வெளிப்படையாகவே சபரீசன் முன்னிலைப்படுத்தப்பட்டதை சீனியர்கள் ரசிக்கிறார்களா என்பதும் . நம்பிக்கைக்குரியவராக கட்சிக்குள் அவரைக் கொண்டுவருவது ஏற்கப்படுமா என்பதும் போகப்போக தெரியுமா …. எது எப்படியிருந்தாலும் கட்சியின் பழைய பெருச்சாளிகளின் பெருமூச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் புது தலைவருக்கு நிச்சயம் உண்டு அப்படித்தானே …. எது எப்படியிருந்தாலும் கட்சியின் பழைய பெருச்சாளிகளின் பெருமூச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் புது தலைவருக்கு நிச்சயம் உண்டு அப்படித்தானே … இந்த நேரத்தில் விஜயகாந்தின் மச்சான் ஞாபகம் வருவது எதனால் …\nதிமுக “சங்கர ���டம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ...\n//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. \n//“திமுக சங்கர மடம் இல்லை” – // உண்மைதான் …. குடும்ப வகையறா மடம் என்பதுதான் உண்மை …. குடும்ப வகையறா மடம் என்பதுதான் உண்மை …. மருமகன் சபரீசன் சென்ற மாநில தேர்தலின் போதே பின்னால் இருந்து வேலைபார்த்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் … சு.சா முதல் டபுள் ஸ்ரீ வரை அனைவரையும் அழைத்து மாமாவை சந்திக்க ஏற்பாடு செய்தது எல்லாம் இவர்தான் …\nஉதய நிதி உள்ளே நுழைந்து விட்டார் — அடுத்து இவரும் உள்ளே நுழைக்கப்படுகிறார் … கனிமொழியை ஓரங்கட்ட சிலவற்றில் அவரை கண்டுக்காமல் இருந்தவர் ஸ்டாலின் …… அதாவது :\nதிருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம்,… மேக்கே தாட்டூக்காக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம்,…கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் தங்கையை உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், மருமகன் சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால்தான்….\nஇந்தமுறை வெளிப்படையாகவே சபரீசன் முன்னிலைப்படுத்தப்பட்டதை சீனியர்கள் ரசிக்கிறார்களா என்பதும் . நம்பிக்கைக்குரியவராக கட்சிக்குள் அவரைக் கொண்டுவருவது ஏற்கப்படுமா என்பதும் போகப்போக தெரியுமா …. எது எப்படியிருந்தாலும் கட்சியின் பழைய பெருச்சாளிகளின் பெருமூச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் புது தலைவருக்கு நிச்சயம் உண்டு அப்படித்தானே …. எது எப்படியிருந்தாலும் கட்சியின் பழைய பெருச்சாளிகளின் பெருமூச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் புது தலைவருக்கு நிச்சயம் உண்டு அப்படித்தானே … இந்த நேரத்தில் விஜயகாந்தின் மச்சான் ஞாபகம் வருவது எதனால் …\nஅய்யா … உண்மைதான் … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … \nஅய்யா … உண்மைதான் … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … // அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல் // https://tamil.thehindu.com/india/article25716156.ece // அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல் // https://tamil.thehindu.com/india/article25716156.eceutm_source=HP&utm_medium=hp-tsothers … இவருமா … என்னதான் நடக்குது .. நடக்கப்போகிறது …\nஅய்யா … உண்மைதான் … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … \nஅய்யா … உண்மைதான் … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … பின்னாளில் ஏதாவது புத்தகம் எழுதினால் அதிலாவது கூறுவார்கள் என்று நம்புவோமாக … // அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல் // https://tamil.thehindu.com/india/article25716156.ece // அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல் // https://tamil.thehindu.com/india/article25716156.eceutm_source=HP&utm_medium=hp-tsothers … இவருமா … என்னதான் நடக்குது .. நடக்கப்போகிறது …\nஒரு நாளும் உனை மறவாத … இல் Selvarajan ஆல் ...\n நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது ...\n நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது வானுயர கோயில்களையும் …நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பாடல்\n”முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nமுடிந்ததும் இந்நாடே – அவர்\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nசிறந்ததும் இந்நாடே” என்ற பாரதி, இதைத் தொடர்ந்து,\n”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்\nசூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்\nஅங்கவர் மாய அவருடற் பூந்துகள்\nநம் நாடும் அதன் கலாசாரமும் எவ்வளவு பழமையானது என்றால், ‘பழங்காலத்தில் நிகழ்ந்ததை, இன்றைய காலகட்டத்தில் துல்லியமாக உணரும் ஆற்றல் வாய்ந்த கலை நிபுணர்களாலும் வகுத்துக்காட்ட முடியாத அளவுக்கு நம் நாட்டின் ” பழமை சிறப்பு அறியதாக ‘‘ உள்ளது என்பார் பாரதி.\n”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் – இவள்\nஇயல் பினளாம் எங்கள் தாய்”\nஇதைப் பாடுகிற குழந்தைகளுக்கு தாய்நாட்டைப் போற்றும் தன்மை தானாக வந்திடுமே …. வந்திட வேண்டும் …\nநம் மக்கள் வீறு பெற்று , அன்னிய சக்திகள் நம்மீது மீண்டும் ஆளுமை செலுத்தாமல் இருக்க, பாரதியின் இப்பாடல் வழிகாட்டும் :\n”ஆ��்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய\nகாக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்\nகடலினிலே உயர்நாடு” … உம் எல்லாம் சொன்ன பாரதி வாழ்க …. ஆனால் இன்று நாடு செல்லும் பாதை …\nஒரு நாளும் உனை மறவாத … இல் Selvarajan ஆல் ...\n நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது ...\n நம் மஹா கவி கூறுகிறார் :– நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நமது வானுயர கோயில்களையும் …நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பாடல்\n”முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nமுடிந்ததும் இந்நாடே – அவர்\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nசிறந்ததும் இந்நாடே” என்ற பாரதி, இதைத் தொடர்ந்து,\n”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்\nசூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்\nஅங்கவர் மாய அவருடற் பூந்துகள்\nநம் நாடும் அதன் கலாசாரமும் எவ்வளவு பழமையானது என்றால், ‘பழங்காலத்தில் நிகழ்ந்ததை, இன்றைய காலகட்டத்தில் துல்லியமாக உணரும் ஆற்றல் வாய்ந்த கலை நிபுணர்களாலும் வகுத்துக்காட்ட முடியாத அளவுக்கு நம் நாட்டின் ” பழமை சிறப்பு அறியதாக ‘‘ உள்ளது என்பார் பாரதி.\n”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் – இவள்\nஇயல் பினளாம் எங்கள் தாய்”\nஇதைப் பாடுகிற குழந்தைகளுக்கு தாய்நாட்டைப் போற்றும் தன்மை தானாக வந்திடுமே …. வந்திட வேண்டும் …\nநம் மக்கள் வீறு பெற்று , அன்னிய சக்திகள் நம்மீது மீண்டும் ஆளுமை செலுத்தாமல் இருக்க, பாரதியின் இப்பாடல் வழிகாட்டும் :\n”ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய\nகாக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்\nகடலினிலே உயர்நாடு” … உம் எல்லாம் சொன்ன பாரதி வாழ்க …. ஆனால் இன்று நாடு செல்லும் பாதை …\n அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே ...\n அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே … பழகிப்போன ஒன்றுதானே …. ஏகப்பட்ட கோளாறுகள் தினமும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது — அதில் ஒன்று :—\n// அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன் //\nமுன்பு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆ��ோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா என்று தொடர்ந்து — இந்த ஆட்சியில் ராஜினாமாக்கள் பெருகியதின் காரணம் என்ன … சொற்படிநட . இல்லையேல் நடையைக்கட்டு என்பதுதான் லேட்டஸ்ட்டா ….\n அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே ...\n அணைகட்ட நினைக்கிற இவர்களும் — அனுமதி கொடுக்கிற அவர்களும் புரிகிற ஓட்டரசியல் கோல்மால்கள் நம் மக்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே … பழகிப்போன ஒன்றுதானே …. ஏகப்பட்ட கோளாறுகள் தினமும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது — அதில் ஒன்று :—\n// அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன் //\nமுன்பு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா என்று தொடர்ந்து — இந்த ஆட்சியில் ராஜினாமாக்கள் பெருகியதின் காரணம் என்ன … சொற்படிநட . இல்லையேல் நடையைக்கட்டு என்பதுதான் லேட்டஸ்ட்டா ….\nபாவிகளே – ராஜ ராஜன் ஆவி தான் உங்களை அடித்துத் ...\n இது முன்பு நீங்கள் திரு . சுஜாதா அவர்கள் பற்றி எழுதிய ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருந்த வரிகள் முழுவதுமாக : ...\n இது முன்பு நீங்கள் திரு . சுஜாதா அவர்கள் பற்றி எழுதிய ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருந்த வரிகள் முழுவதுமாக :\n// சுஜாதா அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் பற்றி சொன்னது போன்ற வேறு சில உணர்வுகள் எனக்கு அதற்குப் பல வருடங்கள் முன்னரே தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்டதுண்டு.\nதிருச்சியிலிருந்து – தஞ்சை ஒன்றரை மணி நேரப்பயணம் தான். பவுர்ணமி நாளாகப் பார்த்து போவேன். அஸ்தமிக்கும் நேரத்திற்குப் போய், நந்தி சிலைக்கு இடது பக்கத்தில் இருக்கும் பரந்த புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு, நிலவொளியின் பின்னணியில் கோபுரத்தை\nபார்த்துக் கொண்டே இருப்பேன்., கூட்டம் குறைந்த பிறகு – அப்படியே புல்வெளியில் சாய்ந்து படுத்துக் கொண்டு கோபுரத்தையும், கோயில் முழுவதையும் பார்த்துக் கொண்டே, இதைக் கட்டும்போதும்,\nகட்டி முடித்தபின்னரும் – அந்த மாமன்னன் ராஜராஜ சோழன் நடந்த இடம், நின்ற இடம் அல்லவா இது….\nஇந்த இடத்தில் இருந்து கொண்டு தானே கோபுரத்தைப் பார்த்திருப்பான் –\nஅப்போது அவன் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும��� என்றெல்லாம் நினைப்பேன். ஆயிரம் ஆண்டுகள் முன்னரே இவ்வளவு செயலாக்கத்தோடும், பராக்கிரமத்தோடும் இருந்த நம் பரம்பரை\nஏன் இன்று இப்படி இருக்கிறது – என்கிற\nவருத்தமும் தோன்றும். // …. இதெல்லாம் உண்மையான உணர்வுபூர்வமான ரசனைகள் ..ஆனால் இந்த ஆசாமிகளுக்கு ….\n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 6 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2018-12-14T09:34:26Z", "digest": "sha1:FUP6FOBZ4CE45BMAWRNYSG4TQKZDWBKO", "length": 8191, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் தொலை பேசியில் ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபிரதமர் தொலை பேசியில் ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து\nதமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 68வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.\nஇந்நிலையில், இந்திய பிரதமர் தொலை பேசியில் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”திரு ஜெயலலிதா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிறைந்த உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை…\nராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்து\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்…\nஅமித்ஷாவின் கடின உழைப்பு கட்சியின் மிகப் பெரிய சொத்தாகும்\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி…\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதிய ...\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து&# ...\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத ...\nநடராஜனுக்கு காட்டிய அசாதாரண முயற்சிகள ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லா ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\nஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வி� ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2145681", "date_download": "2018-12-14T11:17:45Z", "digest": "sha1:YSXLS2VQ5G3K6ZZJN7B5RACXXFFXEMZE", "length": 17992, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Bitten by 'statue bug', Karnataka government to erect 125-feet Mother Cauvery statue in Mandya | 325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் முதல்வராகிறார் அசோக் கெலாட்\n20 ஆண்டு கால விஸ்வாசிக்கு உள்துறையை ஒதுக்கிய ...\nபாலியல் தொந்தரவு: தமிழருக்கு 11 ஆண்டு சிறை\nமேகதாதுவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ...\nஅதிமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர்\nரபேல் ஒப்பந்த தீர்ப்பு : ஆதரவும், எதிர்ப்பும் 3\nஅமளியால் பார்லிமென்ட் முடங்கியது 4\nதிமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி 2\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர் 3\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\nபெங்களூரு: காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கர���நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டவும் இதன் வழியாக கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுதோற்றத்தை பார்வையிடும் வகையில்கட்டவும் திட்டமிட்டுள்ளது. தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்,இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.\nRelated Tags காவிரி தாய் சிலை காவிரி நதி கிருஷ்ணராஜ சாகர் அணை கண்ணாடி கோபுரம் காவிரி ஆறு கர்நாடகா கர்நாடகா அரசு சுற்றுலா பயணிகள் Cauvery mother statue Karnataka\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாட்டிற்கு நல்லது செய்யறாங்களோ இல்லையோ இது மாதிரி விவகாரங்களில் அரசியல்வாதிகள் பலூனை ஊதிக்கொண்டு இருப்பீர்கள்..\nஇந்த சிலையை காவேரி ஆற்றின் குறுக்கே கட்டாமல் இருந்தால் சரிதான். நாட்டில் நீர்வளம் பாதுகாக்க நதிகள் இணைக்க பணம் இல்லை ஆனால் இந்த மாதிரி திட்டங்களுக்கு தேவையான நிதி கிடைத்து விடும்.\nநாடு உருப்படும். மக்களின் வரி பணத்தில் சிலை வைத்தால் நாட்டு மக்கள் நல்லா வாழுவாங்க.. ஒருபக்கம் மத்திய அரசு இன்னோரு பக்கம் மாநில அரசு.. ஒருவேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள்.. நாட்டு மக்கள் வாழ்ந்தால் தான் நாடு முன்னேறும்...இது முதல்ல புரிஞ்சிக்கணும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடைய��லேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/boende/", "date_download": "2018-12-14T09:55:39Z", "digest": "sha1:C55WECPDAAA53ZV3P5UUEZV6CCL3NX3U", "length": 25129, "nlines": 252, "source_domain": "www.holmbygden.se", "title": "விடுதி | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி கு���ு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\nஹோல்ம் வார இறுதியில் விடுதி தேடுவது, கோடை காலத்தில் ஒரு சில வாரங்களில் ஒரு வசதியான குடிசை நீங்கள் அமர்த்த தேடும் அல்லது ஒருவேளை கூட அழகான கிராமப்புறங்களில் செல்ல\nஹோல்ம் பல ஒரே இரவில் விடுதி உள்ளன- அல்லது வசதிகளுடன், விற்பனை தனியார் இடங்களில்.\n• இங்கே உங்கள் விவசாயியை விளம்பரம், இலவச • ஹோல்ம் நகரும் மீது எண்ணங்கள்\n• இங்கே புதிய வேலைகள் சந்தா.\nஸ்டாக்ஹோம் பற்றி படிக்க ஜோடி காணப்படும்\nஅதன் பகுதி நேர குடியிருப்பாளர்கள் “Änglagård” நான் ஹோல்ம்.\nSandnäsbaden முகாம் & உணவகம் (ஆண்டு முழுவதும்)\nஒரு அழகாக ஏரி ஹோல்ம் துண்டுகளின் கரையில் அமைந்துள்ளது நீங்கள் ஒரு கேரவன் கொண்டுவர வேண்டும் அல்லது கூடாரம் முகாம் ஆதரிக்க வேண்டும் உள்ளது என்றால்.\nதங்கள் வலைத்தளத்தில் மேலும் படிக்க.\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nபடகு மற்றும் கேனோ போன்றவற்றை அணுகுவதற்கான நீர்முகத்தில் அமைந்துள்ள இரண்டு பதிவு அறைகள்.\nநல்ல தரத்திற்கு நைஸ் விடுமுறை வீட்டில் அமைந்துள்ள 50 குளித்தலுடன் மீ Holmsjön- மற்றும் ஆங்கிளிங். பெரிய தெற்கு நோக்கிய உள் முற்றம்.\nநைஸ் குடிசை 5 ரயில்கள் ராக் படுக்கைகள். நல்ல தரத்திற்கு நைஸ் விடுமுறை வீட்டில் அமைந்துள்ள 50 குளித்தலுடன் மீ Holmsjön- மற்றும் ஆங்கிளிங். பெரிய தெற்கு நோக்கிய உள் முற்றம். கடமான் வேட்டையாடுதல் பருவத்தில் அல்லது முயல் வேட்டையாட வார இறுதியில் ஒரு அறையில் வாடகைக்கு.\nகுத்தகைதாரர், 2:ஒரு புதிய உருவாக்க விற்கப்படும்\nகிடங்காகவும் கொண்டு மாடி, எடு���்து, ஹீட்டர் கொண்டு பார்க்கிங்.\nஇல் 4:சேமிப்பு ஹோல்ம் மத்தியில் ஒரு படிமுறை, எடுத்து, ஹீட்டர் நான் Anundgård கொண்டு பார்க்கிங். குறைந்த முயற்சி. மேலும் படிக்க.\nHolmsjö பட் உள்ள கிராஃப்ட் விற்கப்படும்\nஎளிய தரநிலை கட்டிடங்கள். நல்ல சேமிப்பு வசதிகள் கொண்ட கொட்டகையின் கட்டிடம், மற்றும் குதிரையை வாய்ப்பு.\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nநீங்கள் இந்த வில்லா Alt கண்டுபிடிக்க காடுகள் மற்றும் நீர் இருவரும் கொள்ளும் தொடர்புகளோடு பதற்றத்தில் அமைதியான சூழல். நேரமும் வசிப்பவர்கள்.\nஅழகான ஏரி காட்சி வில்லா\nHolmsjön அழகான காட்சிகள் தெற்கு நோக்கி மாடியில் போன்ற வசதிகளுடன் கூடிய நாட்டின் வாழ்க்கையை அனுபவிக்க மற்றும் குளிர்காலத்தில் அடித்தள கடையில் வண்டியை ஓட்ட முடியும் விரும்பும் குழந்தைகள் போன்ற ஒரு குடும்பத்தினருக்கும் ஏற்றது. மேலும் படிக்க.\nநல்ல மீன்பிடி கடல் மற்றும் நன்றாக பெர்ரி மற்றும் காளான் காட்டிற்குத் வில்லா நெருங்கிய.\nHissjön உள்ள பண்ணை விற்கப்படும்\nகிராமத்தில் அமைந்துள்ள நைஸ் சொத்து Hissjön – பரந்த காடுகள் மற்றும் ஏரிகள் ஒரு பகுதியில்.\nசாய்வு உள்ள அருமையான இடம்\nசாதாரண வெளியே ஒரு பெரிய இடம், நீங்கள் இந்த விடுமுறை வீட்டில் காண்பீர்கள். சமீப ஆண்டுகளில் செய்யப்பட்ட மேஜர் புனரமைத்தல் மற்றும் நீட்சிகள். 2 பாலங்கள் ஏரி மற்றும் படகு கப்பல்துறை அழகான நீந்து செயல்படுத்துகிறது. மேலும் படிக்க.\nதனியார் கப்பல்துறை கொண்டு வில்லா. வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் இயற்கை அனுபவிக்க அந்த பெர்பெக்ட்.\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nHolmsjön அதிர்ச்சி தரும் காட்சிகள் சிறந்த நட்பு வில்லா. கீழ்த்தளத்தில் ஒரு சமையலறை உள்ளது, சாப்பாட்டு, அறையில் மற்றும் அலுவலகம் / படுக்கையறை.\nதொகுப்புவீடுகள் நான் ஒரு கல் உற்சாகத்தில் துள்ளிக் ஹோல்ம் சர்ச் இருந்து வீசுதல் விற்று Anundgård, ஓரளவு பார்க்க, (புதிதாக வரையப்பட்ட சமையலறை மற்றும் படுக்கையறை பிளஸ் வாழ்க்கை அறையில் ஒரு பிட்). பெரிய takad உள் முற்றம் பிளஸ் புல்வெளி பகுதியாக. குடியிருப்புக்கு அருகில் பெரிய குளிர் சேமிப்பு. மேலும் படிக்க.\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nஉயர் இடம் அழகான Holmsjön கண்டும் காணாததுபோல் வில்லா, Aneby நன்கு கட்டப்பட்ட வீட்டில், 6 ஆண்டு, 157 சதுர, இறுதியாக பணிமனையில் கேரேஜ் கொண்டு.\nÖstbyn உள்ள Charmigt sekelskifteshus அழகாக வெறும் மூலையில் சுற்றி காடுகளின் ஒரு அழகான பகுதியில் அமைந்துள்ளது. மேலும் படிக்க.\nபட்டறை மற்றும் கேரேஜ் கொண்டு வில்லா\nஅழகான சூழலில் உயர்த்திய நிலையில், துரோகமா ஏராளமான இந்த வில்லா உடன்- மற்றும் பணிமனை விண்வெளி.\nஇங்கே நீங்கள் அமைதி மற்றும் நல்லிணக்கம் காண்பீர்கள் மர சட்ட முதிர்ந்த முற்றத்தில் / குடிசை, 5 ஆண்டு, 99 சதுர, Holmsjön மணிக்கு நன்றாக லேக்சைட். வனவியல் மற்றும் விவசாய நிலத்தை, 32.000 சதுர. Härbre, பாதாள, varmbonat கொட்டகையில், பிறப்பை. இயற்கை ஆர்வலர்களுக்கு மற்றும் மீன்பிடித்தல் ஆர்வலர்களுக்கான ஐடியல்.\nதோட்டத்தில் சதி நல்ல குடிசை. மரம் டெக் கொண்டு கம்பி வலை. இரண்டு படுக்கைகள் கொண்ட விருந்தினர் வீடு மற்றும் கேனல் ஒரு வழங்கல். கடற்கரை மற்றும் படகுத்துறை மற்றும் பெர்த்திற்கான தூரம் நடந்து.\nஇரண்டு அறைகள் மற்றும் சமையலறை கொண்ட அழகான கோடை குடிசை. Holmsjön அதன் சொந்த படகுத்துறையில் நல்ல பீச் ஃபிரண்ட்.\nAnund பண்ணை சொத்து – \"பழைய Affär'n\"\nஒரு பட்டியலிடப்பட்ட அடுக்கு சொத்து ஹோல்ம், 400மீ சர்ச். தரையில் தரையில் முதல் மாடியில் மற்றும் அலுவலகம் பகுதியில் காலாண்டுகளில் வாழும். தரையில் தரையில் sutterängvåning அடுக்கு நீட்டிப்பு.\nமது- வீட்டின் கீழ் மற்றும் உருளைக்கிழங்கு பாதாள.\n• இங்கே உங்கள் விவசாயியை விளம்பரம், இலவச\nஹோல்ம் இழை - தகவல் மற்றும் பதிவு\n- பென்னி வீடு / Håkan லார்சன் Bilkonsult / Aros சக்தி அறிவிப்புக்கள்\nமேலும்: ஊழல் வீடுகள் / அசைலம் விடுதி.மூடு.\n23/5: 200 ஹோல்ம் தஞ்சம் கோருபவர்கள் ...\n15/8: இடம்பெயர்வு வாரியம்: இல்லை தஞ்சம் ...\n16/3: கிராமவாசிகள் கவலை உறுதி செய்யப்பட்டன ...\n Aros வாசஸ்தலங்களிலெல்லாம் செய்யும் ...\n11/12: எஸ்ஆர்: தொழிலாளர் பின்னால் விட்டு ...\n26/11: Aros குடியிருப்போருக்கு வெளியே தூக்கி ...\n21/11: விமர்சனம் ஆணை பார்க்கவும் ...\n20/11: கொஸ்ராரிக்கா Aros ஆராய்கிறது ...\n12/11: \"ஊழல் வீடுகள்\" டிவி ...\n11/11: எம்.வி.: இல்லை தஞ்சம் விடுதி ...\n7/11: எஸ்-வால்ஸ் நகராட்சி asylb பெற்றார் ...\n25/10: முக்கியமான அவசர சேவைகள் ...\n4/10: இடம்பெயர்தல் வாரியம் ஆய்வு ...\n17/9: 156 ஹோல்ம் உள்ள \"ஊழல் வீடுகள்\" தஞ்சம் கோருபவர்கள்\nஒரு பதிவு எழுத / மேலும் வாசிக்க\n5/10: இருந்து புதிய இசை வீடியோ ...\n16/9: ஞாயிற்றுக்கிழமை 14: ஒளி ...\n10/9: ஹோல்ம் பத்து முடிவு ...\n8/9: ஹோல்ம் விளையாட்டு கழகங்களுக்கு புதிய ...\n8/9: உங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் ...\n22/8: Indal இருந்தால் - ஹோல்ம் ...\nசெய்திகள் சாளரம் முந்தைய செய்தி மாதம் தேர்வு அக்டோபர் 2018 (1) செப்டம்பர் 2018 (4) ஆகஸ்ட் 2018 (1) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (6) கூடும் 2018 (6) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (2) டிசம்பர் 2017 (2) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) கூடும் 2017 (4) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2017 (1) டிசம்பர் 2016 (2) நவம்பர் 2016 (1) செப்டம்பர் 2016 (4) ஜூன் 2016 (5) கூடும் 2016 (5) ஏப்ரல் 2016 (3) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2016 (2) டிசம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) அக்டோபர் 2015 (1) செப்டம்பர் 2015 (5) ஆகஸ்ட் 2015 (4) ஜூலை 2015 (4) ஜூன் 2015 (3) கூடும் 2015 (7) ஏப்ரல் 2015 (4) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2015 (8) டிசம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) அக்டோபர் 2014 (5) செப்டம்பர் 2014 (3) ஆகஸ்ட் 2014 (4) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (6) கூடும் 2014 (5) ஏப்ரல் 2014 (8) மார்ச் 2014 (11) பிப்ரவரி 2014 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (7) டிசம்பர் 2013 (12) நவம்பர் 2013 (12) அக்டோபர் 2013 (10) செப்டம்பர் 2013 (9) ஆகஸ்ட் 2013 (15) ஜூலை 2013 (13) ஜூன் 2013 (18) கூடும் 2013 (17) ஏப்ரல் 2013 (13) மார்ச் 2013 (11) பிப்ரவரி 2013 (7) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (13) டிசம்பர் 2012 (9) நவம்பர் 2012 (9) அக்டோபர் 2012 (6) செப்டம்பர் 2012 (10) ஆகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (11) கூடும் 2012 (10) ஏப்ரல் 2012 (4) மார்ச் 2012 (7) பிப்ரவரி 2012 (6) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (3) டிசம்பர் 2011 (3)\nவானிலை எச்சரிக்கைகள் (SMHI, எஸ்ஆர்):\n9/12: உட்டா: எச்சரிக்கை வர்க்கம் 1, பனிப்பொழிவு, வி ... மேற்குப் பகுதிகளில் நடைபெற்ற, காலை போது ... மேலும் வாசிக்க\n18/3: ஸ்னோமொபைல் கடவுள் Tjänste ...\n24/5: கோடை திரையிடப்பட்ட நான் சி ...\n19/12: ஐந்து போலீஸ் நிறுத்தி ...\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?replytocom=8499", "date_download": "2018-12-14T11:23:57Z", "digest": "sha1:YBURVEZZYUG36P7HYWNFXHMLYNQ4ITD7", "length": 10316, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "உங்கள் கருத்து | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n4 கருத்துகள் “உங்கள் கருத்து”\nகடந்த 15.03.2015 காலை எனக்கு ஓர் அலைபேசி அழைப்பு வருகின்றது அது சமுக , அரசியல் ஆய்வு நண்பர் யதிந்நிராவினுடையது இன்று மாலை 4 மணிக்கு 03.03.2015 அன்றுமறைந்த எழுத்தாளர் கி.பி அரவிந்தனின் நினைவேந்தல் திருகோணமலை Jesuit Academy Hall இல் இடம்பெறுகின்றது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தர். நான் அப்போது கி. பி அரவிந்தன் என்பதை விட சுந்தர் தோழர் என்பதை ஆழமாக சிந்தித்தேன். இருந்தாலும் பின்னாளில் அவர் உலகத்திற்கு ஒரு எழுத்தாளனாகவே தென்பட்டார் என்பது மட்டும் உண்மை நான் வாசித்த அவர்கவிதை ஒன்றில் ” தலைமை உளுத்து போனதால் நாம் தனி ” என்று குறிப்பிட்டிருந்தார் முழுக் கவியும் ஞாபகம் இல்லை இங்கே ” உளுத்து” டபோன தலைமை என்று அவர் எந்த தலைமையை குறிப்பிட்டர் என்பது இன்னும் விளங்கவில்லை.\nவணக்கம், புதினப்பலகை இணையத்தளம் சிறந்த முறையில் ஆயுவுச் செய்திகளை வெளியிட்டுவருகிறது. இந்த இணையத்தளத்தில் தரமான செய்திகளே வெளியாகும் என்ற நம்பிக்கை இன்னும் எம்முள் இருக்கிறது. இன்று ` கொழும்பில் சிறுபான்மையின வேட்பாளர்களை ஓரங்கட்டியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி’ என ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். எனினும், கடந்த முறை இரண்டு முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் போட்டியிட்டனர். இதில் பெளஸி மாத்திரமே வெற்றிபெற்றார். ஏனைய மூவரும் தோல்வியைத் தழுவினர்.\nகடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட 14 ஆயிரத்து 931 வாக்குகளைப் பெற்ற அஸாத் ஸாலி இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறார். பெளஸிக்கு தேசியப் பட்டியல் வழங்‌க இணக்கம் காணப்பட்டுள்ளது. இம்முறை தமிழ் வேட்பாளராக குமரகுருபரன் இறங்கியுள்ளார். ராதாகிருஷ்ணன் கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை. ஆகவே, கூட்டணி சிறுபான்மையினரை கொழும்பில் ஓரங்கட்டுகிறது என கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதா\nபிரதான செய்தியில் மஹிந்த ராஜபக்ச என வரவேண்டிய இடத்தில் மைத்திரி என வந்துள்ளது. அத்துடன், அஸ்கிரிய பீடாதிபதியின் படத்திலும் சிக்கல் இருக்கிறது. புதினப்பலகையில் பிழைகள் வருவது குறைவு. எனவேதான், இந்த சுட்டிக்காட்டல்.\nநான் ஒரு ஊடகவியலாளர். தங்கள் பகுதியில் செய்தியாளராக இணையலாமா\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுர���கள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/07/cad-3_16.html", "date_download": "2018-12-14T09:28:48Z", "digest": "sha1:IZJRVBCTCXE6TJUMLARSQWTKSWJB4KN5", "length": 18017, "nlines": 222, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3", "raw_content": "\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nAbsolute Co-ordinate System மற்றும் Relative Co-ordinate System ஆகியவைகளைப் பற்றி முந்தைய இடுகைகளில் பார்த்தோம்.\nமேற்கண்ட இரு முறைகளும் அனைவருக்கும் நன்றாக விளங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில், இதோ இன்னமும் எளிதான முறை..,\n'@' அடையாளம் எதைக் குறிக்கிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்திருந்தோம். இதன் syntax -ல் '@' என்பது கடைசிப் புள்ளியை குறிக்கிறது. distance என்பது கடைசிப் புள்ளியிலிருந்து தற்சமயம் நாம் குறிக்கப்போகும் புள்ளிக்கு இடையே உள்ள தொலைவு, '<' என்பது கோணத்தை குறிக்கிறது பிறகு என்ன கோணம் என்பதை கொடுக்கவேண்டும். AutoCAD -ல் கோணங்களை பற்றிய விவரம் அறிய கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.\nகீழ்கண்ட வரைப்படத்திற்கு நாம் ஏற்கனவே, Absolute மற்றும் Relative முறைகளில் புள்ளிகளைக் குறித்திருக்கிறோம். Polar முறையில் புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.\nஇந்த முறை தெளிவாக விளங்கியிருக்கும் என நம்புகிறேன். இப்பொழுது வழக்கம்போல கீழே உள்ள வரைபடத்தை முயற்சித்துப் பாருங்கள்.\nஇனி AutoCAD திரையைப் பற்றி சிறிது பார்க்கலாம்.\nசில Screenshot களை கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.\nஇவற்றில் கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கும் திரையை (Drawing Area) Electronic Drawing Sheet என அழைக்கலாம்.\nவழக்கமாக நாம் கையால் வரையும் வரைபடங்களுக்கான தாள்கள் (Drawing Sheet) குறிப்பிட்ட அளவை கொண்டிருக்கும். உதாரணமாக A4,A3,A2,A1 மற்றும் A0 போன்றவைகள். ஒரு கட்டடத்தின் வரைப்படத்தையோ அல்லது இயந்திரங்களின் வரைபடங்களையோ நாம் வரைய முற்படும்பொழுது, மேலே சொன்ன பேப்பர் அளவுகளுக்கேற்ப வரைபடத்தை Scale செய்யவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளோம். (உதாரணமாக 1:4, 1:8, 1:16 or 1:5000).\nஆனால் AutoCAD -ல் உள்ள Drawing Area என்பது ஒரு Electronic Drawing Sheet என்பதால் நமக்கு Scale செய்ய வேண்டிய அவசியமில்லால் போகிறது.\nஇந்த பயன்பாட்டினால் நாம் எந்த ஒரு வரைபடத்தையும் வரையும் பொழுதும் அதனுடைய உண்மையான Scale இற்கு வரைய முடியும். மேலும் இப்படி Actual Scale -ல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 1:4, 1:8, 1:16 என எந்த Scale இற்கு வேண்டுமானாலும் பிரிண்ட் எடுத்து கொடுக்க முடியும் என்பது இதனுடைய முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று.\nAutoCAD -இன் கட்டளைகள் அனைத்தும் Menu Bar, Toolbar(Drawing tools, Modify tools போன்றவைகள்) ஆகியவற்றில் உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தவிர நாம் AutoCAD இற்கு கட்டளைகளை, Drawing Area விற்கு கீழேயுள்ள Command Window விலும் கொடுக்க முடியும்.\nAutoCAD ஐ பொறுத்தமட்டில் நாம் அதிகமாக உபயோகிக்கும் அனைத்து கட்டளைகளுக்கும் ஷார்ட்கட் கீகள் இருப்பதால் Menu bar மற்றும் Toolbar மூலமாக கட்டளைகளை கொடுப்பதைவிட Command Window வில் கட்டளைகளை கொடுப்பதுதான் விரைவானதும், எளிதானதுமாகக் கருதப்படுகிறது.\nDrawing Area வில் இடது கீழ் மூலையிலுள்ள உள்ள X,Y குறியீட்டை UCS Icon எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதில் ஐகான் என்பது அனைவரும் அறிந்ததே, UCS என்பது User Co-ordinate System -இன் சுருக்கமாகும். இது AutoCAD ல் 3D வரைபடங்களை உருவாக்குவதற்கு உதவும் மிக மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். (இதை உருவாக்கியவருக்கு ஒரு ஓ\nஇது X மற்றும் Y அச்சின் ஏறுமுகத்தை குறிக்கிறது. 2D வரைபடங்களுக்கு இது பெரும்பாலும் உபயோகப்படுவதில்லை. ஆனால் 3D யில் மூன்று axis கள் தேவைப்படுவதால் UCS icon மிக மிக அவசியமான ஒன்று. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.\nமற்ற டூல் களைப் பற்றி பிறகு பார்ப்போம்.\nCommand Window வில் நாம் எந்த ஒரு கட்டளையை அல்லது மதிப்பை கொடுத்தபின்பும் Enter key ஐ தட்ட வேண்டும் ஆனால் AtuoCAD -ல் Enter key யின் பயன்பாட்டை Space Bar கீயும் கொடுத்துவிடுவதால். இதையே உபயோகியுங்கள்.\nஇந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது,உங்கள் சேவைய் தொடரட்டும்,உங்களை போல் /#/தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்வதுதான் எனக்கும் பிடித்தது/#/\nநன்முயற்சியை தொடர்ந்து வருகிறீர்கள் கண்ணன்.தொடருங்கள்.-Englishkaran.\nமிக நல்ல பதிவு அருமையாக உள்ளது. புரிம்படி எழுமையகவும் உள்ளது.தொடரட்டும்,உங்கள் சேவை.நன்றி..நன்றி\nஎளிமையாய் புரியும்படி இருக்கிறது. என் மகளுக்கு மிகவும் உதவும். நன்றி சூர்யா.\n உங்கள் பதிவை ரொம்ப நாளா காணவில்லை\nசகோதரரே உங்களுக்கு விருது குடுத்திருக்கேன் ஏத்துக்குங்க.http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html\nமிகவும் பயனுள்ள பதிவு திரு. சூர்யா கண்ணன் அவர்களே, Relative polar co-ordinate system-ல் கடைசி புள்ளியின் உடைய கோணத்தை குறிக்கவில்லை..... தவறிவிட்டீர்கள் என நினைக்கிறேன்..... சரிபார்க்கவும்..... உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.....\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -2\nPrint Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கி...\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nநெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி\nவிண்டோஸ் டெஸ்க் டாப் ஐகான்களை சிறிய லிஸ்ட் வியூவாக...\nவிண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குத...\nஉபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=203", "date_download": "2018-12-14T10:28:41Z", "digest": "sha1:GJ7JE54VYBU2YONO2H5ZTUGWQCTYPZFL", "length": 11653, "nlines": 66, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்ட��புறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர்\nபதிகம்: எற்றான்மறக்கேன் -7 -92 சுந்தரர்\nஇத்தலம் கொங்குநாட்டின் ஏழுதலங்களில் ஒன்றாகும்.\nபுக்கொளியூர் என்பது இவ்வூரின் பழம் பெயராகும்.\nஇவ்வூருக்குப் பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.\nசிவபிரான் அக்னித் தாண்டவம் செய்தபோது தேவர்கள் அஞ்சி நடுங்கி இங்கு வந்து புகுந்தொளிந்த காரணத்தால் புக்கொளியூர் எனப் பெயர் பெற்றது எனத் தலபுராணம் கூறும்.\nஇதற்குத் தட்சிண காசி, தட்சிண வாரணாசி என்ற பெயர்களும் உள்ளன.\nமுதலை உண்ட பாலனை அழைத்தது: இத்தலம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை இங்குள்ள சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் உடையது.\nஅவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.\nமுதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று.\nமற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான்.\nஅவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர்.\nஇது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர்.\nஅவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர்.\nஅவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.\nசுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார்.\nஅவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.\nநிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர்.\nஅவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார்.\nசிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.\nஅம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.\nஅவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.\nசுந்தரர் பின் இத்தலத் திருக்கோயிலை அடைந்து, அருள்மிகு கருணாம்பிகையையும் அவிநாசியப்பரையும் வழிபட்டு, மலைநாடடைந்தார் என்பது பெரிய புராணத்துட் காணப்படும் வரலாறாகும்.\nகோயிலமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கியுள்ளது.\nதவத்திரு சுந்தர சுவாமிகள் தலைமையில், அன்பர்கள் பலர் இவ்வாலயத்தைத் திருப்பணிகள் செய்வித்துப் புதுப்பொலிவுடன் விளங்கச் செய்துள்ளனர்.\nநாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் நன்கு நடைபெறுகின்றன.\nசிற்பங்கள்: கோயிலின் மண்டபத் தூண்களிலும், கருவறைச் சுவர்களிலும் அழகிய சிற்பங்கள் உள்ளன.\nமுதலையிருந்த மடு, தாமரைக்குளம் என அழைக்கப்படுகிறது.\nகரையில் சுந்தரர் கோயிலும் அற்புதங்களைக் குறித்த சுதைச் சிற்பங்களும் உள்ளன.\nசுவாமி பெயர் அருள்மிகு அவிநாசியப்பர் அம்பாள் பெயர் அருள்மிகு கருணாம்பிகை.\nதலமரம்-மா தீர்த்தம்-காசிக் கங்கை(கிணறு) நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) ஐராவத தீர்த்தம் முதலியன.\nவீரராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் வீரநஞ்சராய உடையார், வீரசிக்கராய உடையார், விஜயநகர அச்சுததேவ மகாராயர் முதலியோர் காலங்களில் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன.\nகுளக்கரையில் உள்ள சுந்தரர் கோயிலைக் கட்டியவன்.\nசுந்தரபாண்டியன் என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/karpam-symptoms-tamil/", "date_download": "2018-12-14T11:06:38Z", "digest": "sha1:AYSRTIPDHFMHMDH7JZN4OVBKWXNUT7WO", "length": 19378, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "கர்பம் அறிகுறிகள் | Karpam symptoms in Tamil | karpam arikurigal tamil", "raw_content": "\nHome சித்த மருத்துவம் ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nதாய்மை என்பது பெண்ணினத்துக்கு மட்டுமே கிடைத்த ஒரு இறை நிலைக்கு ஒப்பான பேறு ஆகும். உயிரினங்கள் அனைத்துமே தாயின் கருவறையில் உருவாகி, ஒவ்வொரு உயிருக்கு இருக்கும் இயற்கை அமைப்புக்கு ஏற்ற வாறு இம்மண்ணில் பிறக்கின்றன. அதிலும் மனித இனத்தில் ஒரு பெண் தன் கருப்பையில் ஒரு குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுப்பது, ஒரு யோகி இறைவனை காண இருக்கும் கடுந்தவத்தை விட மேலானது என நமது மறை நூல்கள் போற்றுகின்றன. திருமணமான பெண்கள் அனைவருமே ஒரு குழந்தையை பெற்று தாயாக வேண்டும் என விரும்புவர். அதற்கு அவர்கள் கர்ப்பம் தரித்தல் அவசியமாகிறது. அந்த வகையில் ஒரு பெண் கர்பம் அடைந்ததற்கான சில முதற்கட்ட அறிகுறிகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nகர்ப்பம் அறிகுறிகள் 1 : மாதவிடாய் நிற்பது\nபெண்களுக்கு மாதந்தோறும் கருவடையாத சினை முட்டைகள் அவர்களின் கருப்பையிலிருந்து உதிரத்துடன் வெளியேறும் செயல் மாதவிடாய் எனப்படும். இது ஒவ்வொரு மாதமும் நிகழ வேண்டிய ஒன்று. இது மூன்று மாதங்களுக்கு மேல் திருமணமான ஒரு பெண்ணுக்கு வெளியேறவில்லை என்றால் அது அப்பெண் கர்பமடைந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nஒரு சில நேரங்களில் வேறு சில காரணங்களால் கூட மாதவிலக்கு நிர்ப்பதுண்டு. உதாரணத்திற்கு வேலைப்பளு அதிகரித்தல், வேலையில் அதிக அளவு டென்ஷன், அதிகமாக கவலை கொள்ளுதல், மன அழுத்தம் என இன்னும் சில காரணங்களால் கூட கருமுட்டை சரியான நேரத்தில் வெளியேறாத நிலை உண்டாகும். இது மட்டும் இல்லாமல் உடலில் உள்ள சில நோய்கள் காரணமாக கூடு கருமுட்டை வெளியேற்றம் சரியான நிலையில் இருக்காது. உதாரணத்திற்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்கள், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படும். ஆகையால் மாதவிலக்கு நின்றால் அதற்க்கு கருத்தரிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளலாம்.\nகர்ப்பம் அறிகுறிகள் 2 : மூச்சு திணறல்\nநீண்ட தூரம் நடக்கையில் அல���லது மாடிப்படி ஏறுதல் போன்ற சமயங்களில் திடீரென மூச்சி திணறல் ஏற்பட்டால் அது கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு சுவாசம் தேவை படுவதால் இந்த மொச்சை திணறல் சில நேரம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதனால் பாதிப்பு இருக்காது.\nகர்ப்பம் அறிகுறிகள் 3 : மசக்கை\nமசக்கை என்பது ஒரு விதமான உடல் சோர்வு ஆகும். இதை மருத்துவ உலகில் ‘மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். கருத்தரித்த ஆரம்பகாலத்தில் பெண்களால் காலையில் விரைந்து செயல்பட முடியாது. இன்னும் சிறிது நேரம் உறங்கினால் நன்றாக இருக்கும் என்ற மனநிலை ஏற்படும். ஆனால் இந்த உணர்வுகள் காலையில் மட்டுமே இருக்கும்.\nகாலை உணவை உண்ட பிறகு அந்த உணவு செரிக்காமல் நெஞ்சிலே தங்குவது போன்ற ஒரு உணர்வு இருக்கும். இதன் காரணமாக குமட்டல் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மசைகை என்பது கருத்தரித்த வாரம் முதலே இருக்கலாம் அல்லது ஒரு மாதம் கழித்து கூட இருக்கலாம். அவரவர் உடலுக்கு ஏற்றவாறு இந்த நிலை உண்டாகும். இந்த மசக்கை ஏற்படுவதற்கான காரணம், கருத்தரித்த பெண்களின் உடலில் அதிக அளவில் சுருக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹர்மோனே. உடலில் ஏற்படும் சில உடனடி மாற்றத்தால் இரைப்பையின் இயக்கம் இயல்பை விட சற்று குறைகிறது. இதனாலேயே உணவு ஜீரணம் ஆகாமல் நெஞ்சிலே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மாதவிலக்கு நிற்பது, குமட்டல், மசக்கை போன்ற உணர்வு ஒருசேர இருந்தால் அதை கருத்தரித்ததற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.\nகர்ப்பம் அறிகுறிகள் 4 : தலைவலி\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஏற்படும் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அடிக்கடி திடீரென தலைவலி ஏற்பட்ட அதுவும் கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இதை மட்டுமே வைத்து ஒரு பெண் கர்பம் தரித்திருப்பதை உறுதிப்படுத்த முடியாதது.\nகர்ப்பம் அறிகுறிகள் 5 : தலைச்சுற்றல்\nஒரு பெண் கருத்தரித்திருப்பதாக கருதப்பட்டால், கர்ப்பம் தரித்திருக்கும் ஆரம்ப காலங்களில் அப்பெண்ணுக்கு தலைச்சுற்றல் போன்ற நிலை அவ்வப்போது உண்டாகும். இதுவும் கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.\nகர்ப்பம் அறிகுறிகள் 6 : அடிவயிறு பெருத்தல்\nஒரு பெண்ணின் கருப்ப��� அடிவயிற்று பகுதியில் இருப்பதால் அக்கருப்பையினுள் கரு உருவாகியிருந்தால், சில வாரங்களில் அடிவயிறு உப்ப தொடங்கும். மேலும் அடிவயிற்றில் எடைகூடியது போல் ஒரு உணர்விற்கும்.\nகர்ப்பம் அறிகுறிகள் 7 : அடிக்கடி சிறுநீர் கழித்தல்\nஒரு பெண் கருத்தரித்திருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும். இது ஒரு முக்கிய கர்ப்ப கால அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த அறிகுறியானது கருத்தரித்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிறகு ஏற்படும். கருத்தரித்த பிறகு அந்த கருவானது சிறுநீர் பையின் மீது அழுத்தம் ஏற்படுத்தும் அதன் காரணமாகவே இந்த உணர்வு ஏற்படும்.\nகர்ப்பம் அறிகுறிகள் 8 : வாந்தி\nகர்ப்பம் தரித்திருக்கும் பெண்களின் உடலிலிருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவதற்காக வாந்தி வர துவங்குகிறது. தொடர்ந்து குமட்டல் வாந்தி போன்றவை இருந்தால் அதுவும் கர்ப்பம் தரித்தலின் அறிகுறியாக இருக்கலாம்.\nகர்ப்பம் அறிகுறிகள் 9 : உணவின் மீது விருப்பும், வெறுப்பும்\nஇந்த கர்ப்பம் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் சில வகை உணவுகளின் மீது வெறுப்பு ஏற்படும். இக்காலத்தில் உடலில் ஏற்படும் சில ஹார்மோன்களின் மாற்றங்களினால் ஒரு சில பெண்களுக்கு புளிப்பு மிகுந்த உணவுகளை அதிகம் உண்ண தோணும்.\nகர்ப்பம் அறிகுறிகள் 10 : சோர்வு\nகர்ப்பம் தரித்த பெண்கள் சுலபமாக சோர்ந்து விடுவார்கள். எந்த ஒரு வேலையில் இருந்தாலும் சுலபத்தில் சோர்வடைந்து, எங்கேயாவது அமர்ந்து விடுவார்கள்.\nகர்ப்பம் அறிகுறிகள் 11: மார்பகங்களின் இறுக்கம்\nபிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக்கூடிய பெண்களின் மார்பகங்கள், இறுக தொடங்கினால் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம். அதே போல மார்பக காம்பு நீண்டு, தொட்டால் வலிப்பது போன்ற உணர்வு இருக்கும். சில நேரங்களில் வேறு சில காரணங்களால் கூட மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு கருப்பையில் கட்டி ஏற்பட்டாலும் மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் மற்ற அறிகுறிகள் ஏதும் இன்றி மார்பகத்தில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.\nகர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை \nஇது போன்ற மேலும் பல கர்ப்ப கால தகவல்கள் மற்றும் தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்ப��களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malayalam-actress-fall-from-4th-floor-177641.html", "date_download": "2018-12-14T10:22:55Z", "digest": "sha1:CLLURS4CPP64BTIMWINOA277OEDMETRH", "length": 10888, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "4- வது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகை- இடுப்பு எலும்பு முறிவு! | Malayalam actress fall from 4th floor - Tamil Filmibeat", "raw_content": "\n» 4- வது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகை- இடுப்பு எலும்பு முறிவு\n4- வது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகை- இடுப்பு எலும்பு முறிவு\nகொச்சி: நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகைக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.\n'புட்டி' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர், சுவர்ணா தாமஸ். 'பிரணயகதா,' 'பிளாட்' உள்பட சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். 2 தமிழ் படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.\n'புட்டி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுவர்ணா கொச்சி வந்தார். அங்குள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அங்கிருந்து தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.\nஇந்த நிலையில் அவர், 4 - வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து நேற்று கீழே விழுந்தார். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவருடைய முதுகு எலும்பும், இடுப்பு எலும்பும் முறிந்தது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nசுவர்ணாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெ��ியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/08224216/1217123/Executive-Engineer-and-Driver-arrested-for-bribe-from.vpf", "date_download": "2018-12-14T11:23:10Z", "digest": "sha1:B2MUZYPZIYNQDIEGLVJNMXRFQN7YHHSW", "length": 15442, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர்- டிரைவர் கைது || Executive Engineer and Driver arrested for bribe from contractor", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர்- டிரைவர் கைது\nபதிவு: டிசம்பர் 08, 2018 22:42\nஅரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nஅரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்ல நாயகபுரம் பாசனதாரர் சங்க தலைவராக இருப்பவர் தமிழ்வேல். இவர் சங்கத்தின் மூலம் டெண்டர் எடுத்து அங்குள்ள பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளார். இப்பணி முடிவடைந்ததை அடுத்து அதற்கான தொகையை அரியலூர் செந்துறை சாலையில் உள்ள மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் அவர் கேட்டுள்ளார்.\nஅப்போது அந்த ��ொகையை வழங்குவதற்கு செயற்பொறியாளர் மணிமாறன் ரூ.18ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு இடைத்தரகராக மணிமாறனின் கார் டிரைவர் சக்திவேல் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்வேல், இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.18 ஆயிரத்தை மருதையாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்த மணிமாறனிடம் தமிழ்வேல் கொடுத்துள்ளார். அதனை மணிமாறன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் மணிமாறன் மட்டும் டிரைவர் சக்திவேல் ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.\nபின்னர் அவர்களை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்,2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nசிதம்பரம் அருகே குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த 2 பேர் கைது\nகவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபர்\nஅரக்கோணம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி: கணவர்-மாமியார் மீது புகார்\nவிருதுநகரில் கூடுதல் வட்டி கேட்டு பிரச்சினை: வாலிபர் தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்த கும்பல்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\n��ுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03124016/1216181/SC-refuses-to-lift-TN-govt-ban-against-protests-in.vpf", "date_download": "2018-12-14T11:17:05Z", "digest": "sha1:DQ4C5WUJUQXEF6SFB3ZHEO4FIYGFMWDT", "length": 16366, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட் || SC refuses to lift TN govt ban against protests in Chennai Marina beach", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\nபதிவு: டிசம்பர் 03, 2018 12:40\nசென்னை மெரினா கடற்கரையில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests\nசென்னை மெரினா கடற்கரையில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான தமிழர்கள் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்தது.\nஇந்த போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்தது.\nஇந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஒருநாளைக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதற்கு தனி நீதிபதி அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி அ���ித்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. மெரினா விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட், அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதனைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், இதே கோரிக்கையுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests\nவிவசாயிகள் போராட்டம் | மெரினா கடற்கரை | சுப்ரீம் கோர்ட்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது ட���ஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manthodumanathai.blogspot.com/2008/04/blog-post_22.html", "date_download": "2018-12-14T11:24:34Z", "digest": "sha1:EQFLYXYRWFOHPXZ6WT4246FC36UKXFSV", "length": 5033, "nlines": 103, "source_domain": "manthodumanathai.blogspot.com", "title": "மனதோடு மனதாய்: நீ எந்த ஊர் ஆப்பிள்?", "raw_content": "\nநீ எந்த ஊர் ஆப்பிள்\n‘இது எந்த ஊர் ஆப்பி்ள்’\n‘அது எந்த ஊர் ஆப்பிள்’ என்று\n‘நீ எந்த ஊர் ஆப்பிள்\n- தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை புத்தகத்திலிருந்து\nவருகைக்கு நன்றி திவ்யா & சத்யா\nசொந்தமாக எழுத டைம் இல்லை.\nஎக்ஸாம் நடந்து கொண்டுள்ளது. எனவே படித்ததில் பிடித்ததை பதிந்துள்ளேன்.\nஎக்ஸாம் முடிந்ததும் ஒரு நல்ல ரெம்பவே வித்தியாசமான பதிவு நிச்சயம் உண்டு.\nதபூசங்கரை பாத்தா காதல் கவிதைகள் என்ன சொல்லியிருக்கும்...\nதபூசங்கரை பாத்தா காதல் கவிதைகள் என்ன சொல்லியிருக்கும்...\nகற்பனைக் காதலிலேயே இப்படி அபாரமாக எழுதுகிறாயே\nஎக்ஸாம் முடிந்ததும் ஒரு நல்ல ரெம்பவே வித்தியாசமான பதிவு நிச்சயம் உண்டு. ////\nஅத்தனை ஆப்பிள்களூம் கூடிக் கேட்பது அருமை. கற்பனை சிறந்தது\nநிறைய படிக்கணும் நிறைய படிக்க வைக்கணும் - அதற்காக நிறைய எழுதணும் அதுக்குத்தான் இங்கே வந்திருக்கிறேன்\nநீ எந்த ஊர் ஆப்பிள்\nகண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/blog-post_42.html", "date_download": "2018-12-14T09:36:52Z", "digest": "sha1:QCGJUIHVIQEIBABG4MXDKNEVLA6MMTMF", "length": 24973, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: டிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்டவருக்கு நடுவானில் சட்டம் ரத்து!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவத�� கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷா��்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்டவருக்கு நடுவானில் சட்டம் ரத்து\nடிரம்ப்பின் இமிக்கிரேசன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பியவருக்கு நடுவானில் சட்டம் ரத்து.\n30 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறி 3 அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தைகளின் தந்தையாகவும், அங்குள்ள ஒர��� கல்வி நிலையத்தில் கெமிஸ்ட்ரி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தவர் சையது அஹமது ஜமால் என்கிற 55 வயது பங்களாதேஷ் நாட்டுக்காரர்.\nஅவரது 2 வது வாழ்விட அமெரிக்கா விசா 2011 ஆம் ஆண்டு காலாவதிவிட்டது என்பதுடன் அதைப் புதுப்பிக்க எடுத்த அனைத்து முயற்சிகளின் போது அமெரிக்கா அதிகாரிகளின் சுறுசுறுப்பை ஆமையே ஜெயித்தது என்றாலும் சட்டத்தால் அவர் அங்கு தொடர்ந்து ஒரு ஊழியராக தங்கியிருக்கவும் வேலைபார்க்கவும் அனுமதி பெற்றிருந்தார். இந்நிலையில் தனது குழந்தையை பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவதற்காக சென்றவரை 'லபக்' என பாய்ந்த பிடித்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.\nடிரம்ப்பின் சட்டத்தை மேற்கோள்காட்டிய நீதிபதியும் உடனடியாக சையது அஹமது ஜமாலை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி உத்தரவிட பொறுப்புடன் பங்களாதேஷ் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சையது அஹமது ஜமாலின் வழக்கறிஞர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தவர் என சட்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக பங்களாதேஷிற்கு பறந்து கொண்டிருந்தவரின் விமான திருப்பப்பட்டு ஹவாய் தீவின் ஹோனொலூலூவில் அமைந்துள்ள அமெரிக்க தடுப்பு முகாமில் அடுத்த உத்தரவை எதிர்பார்த்து நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். விமான இவரில்லாமல் பங்களாதேஷ் சென்றும் விட்டது.\nஇதற்கிடையில், சையது அஹமதிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டம் ஒன்றில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் சுமார் 70,000 டாலர்களையும் வழக்கு செலவிற்காக வாரி வழங்கியுள்ளனர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் சையது அஹமதிற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவரது தம்பி சையது ஹூசைன் பேசும் போது, இச்சட்டத்தின் மூலம் கொடிய குற்றவாளிகள் மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் என டிரம்ப் தந்த வாக்குறுதிக்கு மாற்றமாக அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒரு குடும்பத்தின் தலைவராக, தந்தையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை இருகூறுகளாக கிழித்து எறிவது ஏன் என கேள்வி எழுப்பினார்.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/mar/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2876891.html", "date_download": "2018-12-14T09:35:24Z", "digest": "sha1:JZBRFHKUFCZ6PSNRZZRAJJT3YFK6CJZM", "length": 7026, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி: இடைக்கால ஏற்பாட்டுக்கு தமிழக அரசு இணங்க கூடாது: மு.க.ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nகாவிரி: இடைக்கால ஏற்பாட்டுக்கு தமிழக அரசு இணங்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nBy DIN | Published on : 08th March 2018 10:03 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: காவிரி மேலாண்மை விவகாரத்தில் எந்தவித இடைக்கால ஏற்பாட்டுக்கும் தமிழக அரசு இணங்க கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக அரசின் குழு பிப்ரவரி 22- இல் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.\nவேறு எவ்வித இடைக்கால ஏற்பாடு எதிலும், அனைத்து கட்சிகள் - விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி, சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/school-morning-prayer-activities_17.html", "date_download": "2018-12-14T10:39:52Z", "digest": "sha1:EW4VX2QND6RSCAVPL75JVZYHHGACQPDC", "length": 17634, "nlines": 150, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities 09.10.2018 - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nபெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.\nமுட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது\n2.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது\nஉப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்\nமுன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.\nஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.\nகழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் ���ருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.\nஎனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.\nகழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.\nமறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.\nஅடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.\nகழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.\nஅன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.\nமூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.\nதனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.\nநாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம�� அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்\n1.பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் பட்டியல் இன்று வெளியீடு : தேர்வு இயக்குநர் தகவல்\n2.பருவநிலை மாறுபாட்டால் இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என எச்சரிக்கை\n3.சென்னையில் 4,000 பேருந்து ஊழியர்களுக்கு அபராதம்: பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் நடவடிக்கை\n4.ரயில்களில் குற்றங்களை தடுக்க புதிதாக 200 போலீசார் நியமனம்: கோவையில் ஏடிஜிபி சைலேந்திரபாபு பேட்டி\n5.யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி தொடர் 6வது முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இலங்கையை வீழ்த்தியது\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nமாவட்ட வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு இயக்குனர் , சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\nதொடக்க கல்வித்துறையில் நீண்டநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,2...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்��ிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/archives/05-2017", "date_download": "2018-12-14T09:41:23Z", "digest": "sha1:NNHTQB626N3Z26IYGLDTXJBUNYZQTRTR", "length": 7169, "nlines": 103, "source_domain": "www.tiruttanionline.com", "title": "Blog Archives - Tiruttani Online", "raw_content": "\nதிருத்தணி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்..\nதிருத்தணியை அடுத்த நாகலாபுரம் சாலையில் உள்ள தாழவேடு அருந்ததியர் காலனியில் கடந்த 15 நாட்களாக சீராக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. தங்களுக்கு சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் நாகலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nதிருத்தணியை அடுத்த பி.டி.புதூரில் நேற்று முன்தினம் தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிமொழி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கையாக நேற்று அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கோ.அரி எம்.பி., வட்டார வளர்ச்சி அதிகாரிகள், திருத்தணி ஒன்றிய குழு முன்னான் தலைவர் இ.என்.கண்டிகை ரவ�� ஆகியோர் பார்வையிட்டனர்.\nதிருத்தணி பெண்ணிடம் நகை பறிப்பு\nதிருத்தணி பெண்ணிடம் நகை பறிப்பு;\n​திருத்தணி அடுத்த வல்லிமாபுரம் கிராமத்தில் வசிப்பவர் நாகசாமி. இவரது மனைவி சுலோச்சனா (52). இவர் வல்லிமாபுரம் ரயில்வே கேட் அருகே ஆடு மேய்துக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், சுலோச்சனா காதில் அணிந்திருந்த அரை பவுன் கம்மலை பறித்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nதிருத்தணியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ. 25 கோடி...\nபோரூர் மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்று அமைச்சர் பெஞ்சமின், திருத்தணி அரி எம்.பி., அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.\nஅப்போது திருத்தணியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்ததற்கு திருத்தணி அரி நன்றி தெரிவித்தார். பஸ் நிலைய கட்டுமான பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்க வலியுறுத்தியும், முதல்-அமைச்சரிடம் திருத்தணி அரி கோரிக்கை வைத்தார். பஸ் நிலையத்துக்கு இடம், நிதி ஒதுக்கியதற்காக உள்ளாட்சி துறை அமைச்சர், வருவாய்துறை அமைச்சருக்கும் அப்போது நன்றி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41213", "date_download": "2018-12-14T10:51:50Z", "digest": "sha1:Y7P36HMI7AXKJZM3C4OIKCI6EQNXMCWB", "length": 13010, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nபாதீனியத்தை கட்டுப்படுத்த ரெஜினோல்ட் தலைமையில் கலந்துரையாடல்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் பே���வது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது\nதமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் சுங்கத்ததுறை அதிகாரிகளளால் கைது செய்பட்டுள்ளனர். கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தின் தங்கச்சிமடம் கடற்பகுதியிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.\nஅப்போது சந்தேகத்திற்குரிய முறையில் விடுதியில் தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் கொழும்பைச் சேர்ந்த 42 வயதான ரமணி என தெரிய வந்தது.\nஅவர் சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்தது விசாரனைகளின் மூலம் தெரிய வந்தததையடுத்து ரமணி மற்றும் இலங்கைக்கு செல்ல தரகராக செயற்பட்ட தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின், வாகன ஓட்டுநர் ஒருவர் உட்பட மூவரையும் கைது செய்த இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் கைது செய்யப்பட்ட ரமணியிடம் சுங்க துறையினர் விசாரணை செய்த போது தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருச்சி கல்லூரியில் படிக்கும் தனது மகளை பார்பதற்க்காக விமானம் மூலம் திருச்சி வந்ததாகவும் விசா காலம் முடிந்த காரணத்தால் சட்டவிரோதமாக கள்ள தோணில் யாழ்பாணம் செல்வதற்க்காக தங்கச்சிமடத்ததை சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தாகவும் ஆனால் அவர் ப்ளாஸ்டிக் படகிற்க்கு பதிலாக நாட்டுபடகில் செல்ல சொன்னதால் எனக்கு பயம் ஏற்ப்பட்டது.\nஎனவே இரண்டு நாட்கள் இராமேஸ்வரத்தில் தங்கி பின்னர் ப்ளாஸ்டிக் படகு கிடைத்த உடன் இலங்கைக்கு செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் மேலதிக விசாரணைகளை சுங்கத்ததுறை அதிகாரிகள் மேற்கொண்��ு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nஉதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின் கல்வி தகைமைகள் பற்றி பரிசீலணை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.\n2018-12-14 16:25:35 ஜனாதிபதி சட்டக்கல்வி வர்த்தமானி\nபாதீனியத்தை கட்டுப்படுத்த ரெஜினோல்ட் தலைமையில் கலந்துரையாடல்\nவடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெற்றது.\n2018-12-14 16:24:13 ரெஜினோல்ட் பாதீனியம் காணிகள்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமர தயாராக இருக்கின்றோம் .\n2018-12-14 16:04:02 காமினி லொக்குகே பாராளுமன்றம் எதிர்க்கட்சி\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-12-14 15:59:00 பாகிஸ்தான் மருத்துவம் மருத்துவ துறை\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n2018-12-14 15:22:07 கிளிநொச்சி வரவு செலவு\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்��ின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-14T10:30:01Z", "digest": "sha1:ANK4PPNX6BV7ZKPRFSP7VJDWGMQVGUCW", "length": 3804, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாசிப்பு மாதம் | Virakesari.lk", "raw_content": "\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\n'புத்தகங்கள் எமது அரிய நண்பர்கள்\" : செங்கலடியில் விழிப்புணர்வு ஊர்வலம்\nமாணவர்களிடையே வாசிப்பு அறிவைப் பெருக்கும் முயற்சியாக தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாட...\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/blog-post_88.html", "date_download": "2018-12-14T10:24:03Z", "digest": "sha1:STTVCUYXHEMXAAKOZOR3KF5PT7F2L4B5", "length": 14120, "nlines": 71, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "எச்சரிக்கைப் பதிவு - வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஎச்சரிக்கைப் பதிவு - வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று\nவாய்வழியாக பாலுறவு கொள்வது மிகவும் ஆபத்தான கொனோரியா என்ற பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. மேலும், குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு அந்தத் தொற்று மேலும் பரவுவதற்கு உதவிகரமாக இருக்கிறது என்றும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nயாரேனும் ஒருவர் கொனோரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் தற்போது அதை குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது என்றும், சில நேரத்தில் அதை குணப்படுத்துவது இயலாததது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nபாலியல் உறவின் மூலம் நோய் தொற்று மிக விரைவாக ஆன்டிபயோடிக்ஸ் எதிரான எதிர்ப்பு செல்களை உடனடியாக உருவாக்குகிறது.\nசுமார் 78 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாலியல் உறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.\nசுமார் 77 நாடுகளின் தகவல்களை பகுப்பாய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், ஆன்டிபயாடிக்ஸுக்கு எதிரான கொனோரியாவின் எதிர்ப்பு பரவலாக இருந்ததை காட்டியது.\nஉலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் டியோடோரா வி, ஜப்பான், ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்று முற்றிலும் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகிறார்.\n''கொனோரியா ஓர்அறிவான மூட்டை பூச்சியை போல. ஒவ்வொரு முறையும் புதிய வகையான ஆன்டிபயாடிக்ஸை செலுத்தும் போது, அந்த பூச்சி, எதிர்ப்புத்ன்மை கொண்டதாக மாறுகிறது.'' என்கிறார் அவர்.\nகவலை தரும் செய்தி என்னவென்றால், கொனோரியா தொற்றின் பெரும்பான்மை என்பது ஏழை நாடுகளிலே இருப்பதாகவும், அங்குதான் எதிர்ப்பை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது.\nகொனோரியா பிறப்புறுப்புக்கள், மலக்குடல் மற்றும் தொண்டை ஆகியவற்றை பாதிக்கும். ஆனால், இதுதான் தற்போது இறுதியாக சுகாதார அதிகாரிகளை கவலையடைய வைத்துள்ளது.\nஆன்டிபயாடிக்ஸ் தொண்டையின் பின்பகுதியில் பாக்டீரியா உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். அதில் கொனோரியாவின் பிரிவினரும் அடங்கும் என்றும், இது எதிர்ப்பை உருவாக்கும் என்றும் வி கூறுகிறார்.\nஇதுபோன்ற ஒரு சூழலில் வாய்வழி மூலம் பாலியல் உறவு கொண்டு கொனோரியோ பாக்டீரியாவை இன்னும் செலுத்தும் போது அது வீரியம் கொண்ட கொனோரியாவாக மாறுவதற்கு வழிவகுக்கும்.\nஆணுறை பயன்பாட்டில் சரிவு காரணமாக இந்த கொனோரியா தொற்று வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.\nஇந்த நோய் தொற்று, நீஸ்ஸீரியா கொனோரியா என்ற பாக்டீ��ியாவால் ஏற்படுகிறது.\nபிறப்புறுப்பு, வாய் மற்றும் ஆசனவாய் ஆகியவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொண்டால் நோய் தொற்று பரவும்.\nபாலியல் உறுப்புகளிலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம் வழிதல், சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் மாதவிடாய் காலத்தின் போது ரத்தப் போக்கு ஆகியன இந்நோயின் அறிகுறிகளாகும்.\nநோயை காலத்தோடு குணப்படுத்த தவறும் பட்சத்தில் ஆண்மை குறைவு மற்றும் இடுப்பு அழற்சி நோய்க்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பெண் ஒருவர் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அது அவரது குழந்தையையும் தாக்குதவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nஎதிர்ப்பு ஆற்றல் மிக்க கொனோரியாவின் பரவல் குறித்து கண்காணிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், புதிய மருந்துகளில் முதலீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/top-5-tamil-serial/12702/", "date_download": "2018-12-14T10:45:17Z", "digest": "sha1:ZL4WUQ52X7UKJU2T776PTYUKYNGEOI6S", "length": 4761, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Top 5 Tamil Serial : TRB-யை எகிற வைத்த டாப் 5 சீரியல்கள்.!", "raw_content": "\nHome Latest News இந்த மாதம் டி.ஆர்.பி-யை எகிற வைத்த டாப் 5 தமிழ் சீரியல்கள்.\nஇந்த மாதம் டி.ஆர்.பி-யை எகிற வைத்த டாப் 5 தமிழ் சீரியல்கள்.\nTop 5 Tamil Serial : இந்த மாதம் டி.ஆர்.பி-யை எகிற வைத்த டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nவெள்ளித்திரையை போலவே தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.\nபல டிவி சேனல்கள் மாமியார் மருமகள் சண்டைகளை தாண்டி வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.\nஇதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சீரியல்களையும் ரசிக்க தொடங்கி விட்டனர்.\nஅப்படி இந்த மாதம் ( நவம்பர் 2018 )-ல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது.\nஅவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.\n3. யாரடி நீ மோகினி\nஅதே போல டி.ஆர்.பி-யில் முதல் 5 இடம் பிடித்த டிவி சேனல்கள் லிஸ்ட் இதோ\nPrevious articleசர்கார் பட பாணியில் சிவாவின் அடுத்த படம் – புகைப்படத்தை கவனித்தீர்களா\nNext articleரஞ்சி போட்டி – 189 ரன்களில் சுருண்டது பெங்கால் அணி\nலீக்கான தளபதி 63 படக் கதை – இந்த இரண்டு படங்களை போல தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/category/uncategorized/", "date_download": "2018-12-14T10:27:22Z", "digest": "sha1:AWTBQ35QUZPFL7DD6QTCZETJPGB67SV2", "length": 955175, "nlines": 572, "source_domain": "samuthran.net", "title": "பொது", "raw_content": "\nஅழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018\nஇந்த வருடம் பத்தாம் மாதம் பதின்நான்காம் திகதி நோர்வேயின் பாரும் (Bærum)கலாச்சார மையத்தில் கவிதா லட்சுமியின் நடன அமைப்பிலும் நெறியாள்கையிலும் கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய ‘அரங்கம் 2018’ ஆக்கத்திறனுடன் அழகாக உருவாக்கப்பட்ட ஒரு மாலை நிகழ்ச்சி என்பதே இந்த இரசிகனின் அபிப்பிராயம். நான் முன்னர் விரும்பி வாசித்த புதுக்கவிதைகள் பாடல்களாக இசையமைக்கப்பட்டு பரதநாட்டியத்தினூடாக உயிர்ப்புடன் அசைவதைக் காண்பதும் கேட்பதும் எனக்கு ஒரு புதிய அனுபவமே. உரைநடையில் பாரதி வடித்த கற்பனார்த்தப் பயணங்களைச் சொல்லும் ‘ஞானரதம்’ கவிதைமயமாக்கப்பட்டு அதில் அவரின் கவிதைகள் பலவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கிய கலைத்துவமான நடனநாடகமாக மேடையில் பார்த்ததும் புதிய அனுபவமே. நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பும் மண்டபத்தின் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அதன் கையாள்கையும் சிறப்பாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கவை. முழு நிகழ்வும் ‘அசையும் கவிதைகள்’, ‘ஞானரதம்’ என இரண்டு பாகங்களாக மேடையேற்றப்பட்டது. கோமதிநாயகம், அஸ்வமித்ரா, கணேசன் சுந்தரமூர்த்தி ஆகியோர் செவிக்கினிய அதேவேளை கவிதைகளின் செய்திகளுக்கேற்றவகையில் இசையமைத்துள்ளார்கள். இந்தியாவிலேயே பாடல்கள் பதிவுசெய்யப்பட்டன என அறிகிறேன்.\nமுதலாவது பகுதி (தில்லானா உட்பட)பதினெட்டுக் கவிதைகளை உள்ளடக்கியது. ஈழ, புலம்பெயர், தமிழகப் புதுக்கவிதைகளுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோர்வீஜிய, பாலஸ்தீன மற்றும் பாரசீகக் கவிதைகளும் இவற்றுள் இருந்தன. மகாகவியின் ‘ஊரெல்லாம் கூடி’ (‘தேரும் திங்களும்’), வில்வரத்தினத்தின் ‘புதுயுகச் சங்கொலி’, இளவாலை விஜயேந்திரனின் ‘அப்பா பிள்ளை பேசிக்கொண்டது’, கவிதாலட்சுமியின் ‘உள்ளத்தணல்’ மற்றும் ‘பெண்’, மேத்தாவின் ‘தந்தைக்கு ஒரு தாலாட்டு’, புதுவை இரத்தினதுரையின் ‘யாரோடு பேச’, பிரமிளின் ‘செவ்வானம்’, பாரதியின் ‘ஓடி விளையாடு பாப்பா’, ஊர்வசியின் காத்திருப்பு எதற்கு’, வெண்ணிலாவின் ‘யார் தேவர் யார் அசுரர்’, ஆத்மநாமின் ‘என்னை அழி��்தாலும்’, இன்குலாப்பின் ‘மனிதம் என்றொரு பாடல்’, இவற்றுடன் ஹென்றிக் இப்சனின் ‘எனது நட்சத்திரத்திற்கு’, பாலஸ்தீனக் கவிஞர் தாவ்ஃபிக் சையத்தின் கவிதை (M. A. நுஃமானின் மொழிபெயர்ப்பு), பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகள் (ரூபன் சிவராஜாவின் மொழிபெயர்ப்பு)எல்லாமே இசையுடன் இணைந்த கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகளின் நடனத்தால் புதுமெருகு பெற்றன.\nஇந்தக் கவிதைகள் பல்வேறு உணர்வுகளையும் செய்திகளையும் தருவன. இவற்றின் உள்ளடக்கங்கள் இயற்கை, சமூக ஒடுக்குமுறை, சாதிய எதிர்ப்பு, விடுதலை, போராட்டம், பெண்ணுரிமை, காதல், மனித நேயம், துணிவு, தனிமை, எனப் பல அம்சங்களைக் கொண்டன. இத்தகைய கருப்பொருட்களைக் கொண்ட புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. இவைதரும் செய்திகளை அழகியல்பூர்வமாக வடிவமைக்க பரதநாட்டிய அசைவுகளைப் பயன்படுத்த முடியுமமென்பதையும் செய்து காட்டியிருக்கின்றனர் கவிதா லட்சுமியும் அவரது குழுவினரும். எனக்குத் தெரிந்தவரை புதுக்கவிதையை நடனமாக வடிவமைப்பது ஒரு புதிய பரிசோதனை. கலைவடிவத்திற்கும் அது உள்ளடக்கும் பேசுபொருளுக்குமிடையிலான உறவு பற்றிக் கலாசாதனா கலைக்கூடம் சொல்வது நமது கவனத்தை ஈர்க்கிறது:\n‘ஒரு கலைவடிவத்தினூடாக நாம் கொண்டுவரும் பேசுபொருள் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. காலத்துக்குக் காலம் வெவ்வேறுவகையில் அவை வெளிப்படலாம்….பரதக்கலையின் பேசுபொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான எல்லாத் தேடல்களுமே உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு நாட்டியக்கலையில் பேசுபொருளை எடுத்துச் செல்லவேண்டுமென்ற நோக்குடனேயே இந்த நிகழ்வை வடிவமைத்துள்ளோம்.’ (நிகழ்வின் அறிவிப்புத் தாளிலிருந்து)\nமுன்னோக்கிய பார்வை. துணிகரமான பரிசோதனை. இது ஒரு விவாதத்திற்கான அழைப்புபோலும் ஒலிக்கிறது. தொன்மை மிக்கது மாற்றமுடியாதது எனக்கருதப்படும் கலைவடிவங்கள் காலப்போக்கில் மாற்றத்திற்குள்ளாவதன் மூலமே முற்றாக மறையாமல் தொடர்கின்றன என்பதே வரலாறு தரும் பாடம். இந்த விவாதத்திற்குரிய விடயத்தைத் தொடர்வது இந்தக் குறிப்பின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.\nஅந்த மாலையின் மகுடம்போலான நிகழ்ச்சியான ‘ஞானரதம்’ பற்றிச் சிலவார்த்தைகள். இது கனதியான பொறுப்புக்களைக் கொண்ட ஒரு திட்டத்தின் நிறைவேற்றம் எனக் கூறலாம். பாரதியின் ஞானரதத்தை நடன நாடகமாகப் பிரதியாக்குவதிலிருந்து அதற்குரிய இசையமைப்பு, நடனங்களின் தேர்வு, நடிகர்களின் பயிற்சி, மேடையமைப்பு எல்லாவற்றையுமே சிறப்பாக ஒருங்கிணைத்து அரங்கேற்றியிருப்பது ஒரு பெருமுயற்சியின் வெற்றி என்பது தெளிவு. இந்த நடன நாடகத்தில் ஐம்பது பேர் மேடையில் தோன்றினர். இவர்களில் நாற்பத்தியேழுபேர் கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகள். மற்ற மூவரில் இருவர் பாரதியாகவும் ஒருவர் மன்மதனாகவும் நடித்தனர்.\nநடன நாடகப் பிரதியாக்கத்தில் பாரதியின் இருபத்தைந்து கவிதைகளிலிருந்து பொருத்தமான பலவரிகளை உரிய இடங்களில் இணைத்து ஞானரதத்தைச் செழுமையாக மீளுருவாக்கியுள்ளார்கள். இதனால் இந்த நடன நாடகம் பாரதியின்சமூக விமர்சனப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதன் முரண்பாடுகளையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. பலவகையில் தனது காலத்திற்கும் அப்பால் முன்னேறிய அறிவையும் புரட்சிகர சமூகப் பார்வையையும் கொண்டிருந்த பாரதி மறுபுறம் ஒரு ஆழ்ந்த தெய்வபக்தனாக வேதத்தில் ஈடுபாடுள்ள ஆத்மீகவாதியாகவுமிருந்தான். இந்த முரண்பாட்டினை ஆராய்ந்த சிலர் பாரதியின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். முன்னைய காலத்தில் பார்ப்பனர் வேதவிதிப்படி ஒழுகியதை வியந்தும் பின்னாளில் அவர்களின் சீரழிவை வன்மையாகத் தாக்கியும் எழுதியுள்ளான். இதை ஞானரதத்திலும் சந்திக்கிறோம். அத்துடன் இன்னொரு முரண்பாட்டையும் காண்கிறோம். அதுதான் தர்மத்தை அறிந்தபின்னும் போகத்திலிருந்து விடுபடமுடியாத மனநிலை. நீண்ட புனைகதையான ஞானரதத்தை அறிந்திராத வாசகருக்காக மிகக்குறுகிய சுருக்கமொன்றைக் கீழே தருகிறேன்.\nமிகுந்த செல்வமில்லாமை உலகின் இழிவான இன்பங்களை மட்டுமல்ல உயர்ந்த இன்பங்களைக் கூடப் பெறுவதற்குத் தடையாயிருக்கிறதே என வருந்தும் பாரதியின் மனம் அவனுக்கு ‘ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீகரதத்தைக் கொடுத்திருக்கின்றார் அது விரும்பிய திசைக்கெல்லாம் போய்விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்துவரக்கூடிய வல்லமை உடையது’ என ஆலோசனை வழங்குகிறது. கனவு மெய்ப்படவேண்டும், வானகம் இங்கு தென்படவேண்டுமென மண்ணுலகில் மாற்றத்தை வேண்டிய பாரதி ஞானரதத்தில் உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் என்ற நான்கு கற்பனை உலகங்களுக்குப் பயணத்தை மேற்கொள்கிறான். கதையில் வரும் மண்ணுலகத்துடன் ஐந்து உலகங்கள். அவனுக்கு ‘மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகம்’ என்பதால் உபசாந்தி லோகத்திற்கு அநுமதி கிடைக்கவில்லை. ‘மனம் எனும் பொய்ப்பொருளை’ விட்டுவிட்டால் மட்டுமே அந்த லோகத்திற்குள் பிரவேசிக்க முடியும். உள்ளே சென்றால் வெளியேவரமுடியாது. பாரதி அதற்குத் தயாரில்லை.\nமறுநாள் ‘துன்பக்கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய்வருவோமே’ என அவன் மனம் சொல்வதற்கிணங்க ஞானரதத்தில் கந்தர்வலோகம் செல்கிறான். அங்கே பர்வதகுமாரி என்ற கந்தர்வ அழகியைச் சந்திக்கிறான். அவனது மண்ணுலக சமூகத்தினரால் மதிக்கப்பெறும் ஆசாரதர்மங்களுக்கு விரோதமானதெனக் கருதப்படும் காட்சிகளைக் காண்கிறான் போகங்களை அனுபவிக்கிறான். அவளுடன் வானத்தில் பறக்கிறான். மது அருந்துகிறான். அங்கு எல்லாமே அழகென லயிக்கிறான். எல்லாம் இன்பமயம். ஆனால் ஒருநாள் தனியேஇருந்தபடி இன்பக் களஞ்சியமாகிய கந்தர்வலோகம்கூடத் தன்மனதிற்குத் திருப்திதரவில்லையே என உணர்கிறான். அனுதினமும் ஒன்றையே திரும்பச் செய்வதில் திருப்தியற்ற நிலையில் மறுநாள் சத்தியலோகத்திற்கு ஞனரதத்தில் பயணிக்கிறான். மாசற்ற ஒளிமிகுந்த அங்கே வித்தியாசமான அநுபவம். உண்மையை தேடத் தனியே துணையின்றிப்போகவேண்டுமென உணர்கிறான். சத்திய சொரூபமான பிரமனை ஒரு கிரணத்தைப் பற்றியபடி அணுஅணுவாக நகர்ந்தே நெருங்கமுடியும் எனும் தொனியைக் கேட்டவன் அதில் நாட்டமின்றிச் சத்தியலோகத்தைச் சுற்றிப் பார்க்கிறான். உண்மைக்குப்பல வர்ணங்களுண்டென அறிகிறான். சத்தியலோகத்து அநுபவம் அவனுக்குக் கந்தர்வலோகத்தின் சுகங்களை நினைவூட்டுகிறது. அங்கு போகவேண்டும் போலிருக்கிறது. அப்போது மனத்தின்மீது ஆத்திரமடைந்து அதை கொல்ல முயற்சிக்கிறான். மீண்டும் ஒரு தொனி சொல்கிறது. ‘மனதைக் கொல்லமுடியாது….வேடிக்கை பார்க்கவந்தவனுக்கு சத்தியம் புலப்படாது. கந்தர்வ நாட்டிலே போய் இன்பம் கண்டது போல் இங்கும் உண்மையைக் கண்டுவிடாலமென்ற பேதமையெண்ணத்தை விட்டுவிடு.’ எனக்கூறிய தொனி அவனை ஒருமுறை தர்மலோகத்திற்குப் போய் அங்குள்ள அந���பவங்களை அறிந்துவரச் சொல்கிறது.\nஇந்தக் கட்டத்தில் கனவு கலைகிறது. மண்ணுலக நிசவாழ்வின் ஏழ்மையை, குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். மனைவியுடன் வாக்குவாதம். மண்ணுலகத்தின்மீது ஆத்திரமடைகிறான். இதில் மனிதர் வசிக்கலாமா இது துன்பகளம், சிறுமைக் களஞ்சியம், இது நரகம் என்று திட்டித்தீர்க்கிறான். சில நாட்களின்பின் மீண்டும் ஞானரதமேறி தர்மலோகம் செல்கிறான். அங்கே வழிகாட்டியாக வந்த தபோமுனியிடம் தான் பிராமண தர்மத்தையும் சத்திரிய தர்மத்தையும் அறிய விரும்புவதாகக் கூறுகிறான். வழிகாட்டி பாரதியை யமசன்னிதானத்திற்கும் பின்னர் கண்வமுனியிடமும் அழைத்துச்செல்கிறார். கண்வமுனி வர்ணாச்சிர தர்மம் பற்றிய பாரதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகவே பிறக்கிறார்கள். வர்ணம் பிறப்பால் வருவதில்லை. பயிற்சியினாலும் குணகர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். சகல தேசங்களிலும் வர்ணாச்சிரம தர்மம் உண்டு ஆனால் பாரதத்தில் அது சீர்கெட்டுப்போயிருக்கிறதால் அங்கு வறுமை, நோய், அடிமைத்தனம் போன்ற இழிவுகளில் மனிதர் விழுந்துள்ளனர். பிராமண வர்ணத்தினதும் சத்திரிய வர்ணங்களின் தர்மங்கள் பற்றியும் மற்றைய வர்ணங்களான வைசிய, சூத்திர வர்ணங்களின் தர்மங்கள் பற்றியும் கண்வமுனி போதிக்கிறார். அந்தப் போதனையை ‘அடங்காத தாகத்துடன்’ கேட்டுப் பரவசமடைகிறான் பாரதி. ஆனால் பர்வதகுமாரியின் நினைவு மீண்டும் வருகிறது. அவள் வருகிறாள். அவளுடன் போகப் பரவசத்தில் இருக்கும் கணத்தில் ‘படேர்’ என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண்விழித்தபோது மீண்டும் பழையபடி தன் வீட்டில் இருப்பதை உணர்ந்தவன் ‘தர்மத்தை விட்டேனே’ எனக்கண்ணீர் சிந்துகிறான். கந்தர்வலோகத்தில் அநுபவித்த போகத்தை மனதால் விட்டுவிடமுடியவில்லை. வர்ணாச்சிரம தர்மத்தில் பாரதி காட்டிய ஈடுபாடு நான் ஏற்கனவே குறிப்பிட்ட முரண்பாட்டையும் அது தொடர்பான சர்ச்சையையும் நினைவூட்டுகிறது. (இந்த விவாதத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம்.)\nபல கற்பனார்த்தக் காட்சிகளை, நிகழ்வுகளை, பலவித உணர்வுகளின் வெளிப்படுத்தல்களை, முரண்பாடுகளை,வர்ணணைகளை, கதையாடல்களைக் கொண்ட இந்தப் புனைகதையை ஒரு நடனநாடகமாகச் சமகாலத்துட��ும் தொடர்புபடுத்தும் வகையில் மீளுருவாக்குவது ஒரு கனதியான பொறுப்புக்களைத் கொண்ட திட்டமெனெ நான் ஏற்கனவே கூறியது இப்போ மேலும் தெளிவாகியிருக்குமெனெ நம்புகிறேன்.நடன நாடகத்தில் சேர்க்கப்பட்ட பாரதியின் பலவகையான கவிதைத் துண்டுகளில் ஒரு சிலவற்றின் வரிகளை இங்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். பாரதியின் கவித்துவமிக்க பகற்கனவுகாணும் பழக்கத்தை காட்டும் ஒரு கவிதையிலிருந்து:\n‘மாலைப் பொழுதில் ஒரு மேடைமிசையே\nகந்தர்வலோகத்தில் பாரதி பர்வதகுமாரியைக் கண்டு மயங்கியபோது:\nபட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்;\n‘சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்\nசோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி\nசாத்திரம் சொல்லிடுமாயின் – அது\nசாத்திரம் அன்று சரியென்று கண்டோம்’\nஇப்படியாகப் பாரதியின் பல கவிதைகளை நினைவூட்டும் வரிகள் நடனநாடகத்திற்குப் பொலிவைக் கொடுக்கின்றன. ஐம்பது நடிகர்கள் சிறப்பாகப் பங்களித்த இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலரைப் பற்றி மட்டும் குறிப்பிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஆயினும் ஞானரதத்தின் சில பாத்திரங்கள் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியாது. பாரதியாக நடித்த இருவர், உபசாந்திலோகத்தின் வாயிற்காவலனாக நடித்தவர், பர்வதகுமாரியாக நடித்தவர் மற்றும் முனிவர்களாக நடித்தவர்கள் தமது பாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்தனர். பாரதியாக நடித்தவர்களில் ஒருவர் நோர்வேயில் வாழும் சிவதாஸ் மாஸ்டர் மற்றவர் இலங்கையின் பொல்ககாவெலவைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ரஷான் சம்சூல் எனும் இளைஞர். பர்வதகுமாரியாக வந்தவரின் நடனமும் முகபாவங்களும், அவரும் பாரதியாக நடித்த சம்சூலும் இணைந்து நடனமாடிய காட்சியும் மிக நேர்த்தியானவை என நிகழ்ச்சி முடிவில் பலர் சொல்லக்கேட்டேன். எனது அபிப்பிராயமும் அதுவே. அரங்க அமைப்பு, ஆடை வடிவமைப்பு, மற்றும் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அவற்றைக் கலைத்துவமாகக் கையாண்டவிதமும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு இன்றியமையாத பங்கினை வகித்துள்ளன.\nகலாசாதனா கலைக்கூடத்தின் அரங்கம் 2018 நிகழ்வில் நாம் மேடையில் கண்டவர்களின் உழைப்புக்கும் பங்காற்றலுக்கும் பின்னுள்ள பலரின் பங்களிப்பை மறந்துவிடலாகாது. இந்த வகையில் கவிதா லட்சுமியின் செயற்பாட்டிற்கு உதவிய கலைஞர்களின் பங்களிப���பு மற்றும் மாணவிகளின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு முக்கியமானவை. மண்டபத்தை நிறைத்திருந்தோரின் உற்சாகமான வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்விற்காகக் கவிதா இரண்டு வருடங்கள் உழைத்ததாக அறிகிறேன். இவ்வாறான பிரயாசம் ஒரேயொரு மேடையேற்றத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதே எனதும் நிகழ்வைப் பார்த்து இரசித்த பலரினதும் ஆதங்கம்.\nAuthor SamuthranPosted on October 21, 2018 October 21, 2018 Categories பொது1 Comment on அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018\nஅபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\nஅபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை பற்றி 2003 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா’ எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்குமென நம்புகிறேன்.\n‘ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா.\nஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப���படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு “அபிவிருத்தியை” முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதுமாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே. இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும் “அபிவிருத்தி” என்பதன் உள்ளடக்கம் தான் என்ன’(மேலும் அறிய: https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ )\nஇன்றைய அரசியல் சூழல் வித்தியாசமானது. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கேள்விகளும் காலாவதியாகிவிடவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் தேடல் நம்மை தமிழ் அரசியலுக்கு அப்பால், வடக்கு கிழக்குக்கு அப்பால் அழைத்துச் செல்கின்றன. ஜனாதிபதி சிரிசேனா அமைத்த வடக்குக் கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அந்த அமைப்பின் அரசியல் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெளிவந்த ஒரு அறிக்கையின்படிகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பின்வரும் கருத்தை செயற்குழுவின் முதலாவது கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ‘அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழருக்கான தீர்வு விடயத்தை அரசு மூடிமறைக்க முடியாது. … அபிவிருத்திக்குக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு தீர்வுக்கான வாசலைத் திறப்பதற்கானதேயன்றி அதில் வேறெந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது.’ சமீப காலம்வரை அரசியல் தீர்வின்றி அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்துடன் பேசவோ ஒத்துழைக்கவோ தயாராக இல்லை எனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால் தெரியப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அம்மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட, போருக்குப் பின்னான, அபிவிருத்தி பற்றி இன்றுவரை கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான, சுதந்திரமான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.தீர்வுக்கான வாசலைத் திறக்கும் ஒரு உபாயமாக அபிவிருத்திச் செயலணியில் பங்குபற்றும் முடிவில் நியாயமிருக்கலாம் ஆயினும் இதை எப்படித் தாம் செயற்படுத்தப்போகிறோமென்பது பற்றிக் கூட்டணி சொல்லவில்லை. பாராளுமன்றத்தில் மற்றும் இதுவரையிலான பேச்சுவார்த்தைகளுக்கூடாக அடையமுடியாத எவற்றையோ இந்தச் செயலணியில் பங்குபற்றுவதற்கூடாக அடையமுடியலாம் அல்லது அந்த முயற்சிகளுக்கு இந்தப் பங்குபற்றல் உதவக்கூடும், அதாவது தமது அரசியல் நம்பகத்தன்மையையும் பேரம்பேசும் பலத்தையும் அதிகரிக்க இது பயன்படும், எனும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பது போல் தெரிகிறது. உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் இனவாதநோக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தடுக்க மற்றும் இராணுவம் தொடர்ந்தும் கைப்பற்றியிருக்கும் மக்களின் நிலங்களை விடுவிக்க இந்தப் பங்குபற்றல் உதவலாமெனக் கூட்டமைப்பு நம்பக்கூடும். இதில் நியாயமிருக்கலாம்.\nஇங்கு ஒரு அரசியல் யதார்த்தத்தை மனங்கொள்ளல் தகும். போருக்குப்பின்னர் தமிழ்த் தரப்பின் அரசியல் பேரம்பேசும் பலம் ஒப்பீட்டுரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையிலே உள்ளது. இப்படிச் சொல்வது அதற்கு முன்னர் எப்போதும் அந்தப்பலம் உயர்வாக இருந்தது என்பதல்ல. போர்க்காலத்தில் சிலசந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் இராணுவரீதியில் எதிர்த்தரப்புடன் ஒருவித தற்காலிக சமநிலையை அல்லது நகரமுடியாநிலையை (stalemateஐ)ஏற்படுத்தமுடிந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குச் சார்பான நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டது. ஆனால் இராணுவரீதியான வெற்றி தற்காலிகமாகக் கொடுத்த பேரம்பேசும் அனுகூலத்தை நியாயமான யதார்த்தபூர்வமான அரசியல் இலாபமாக மாற்றவல்ல அணுகுமுறை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. இது பேரினவாத ஆட்சியாளரின் மூலோபாயத்திற்குச் சாதகமாயிருந்தது.போருக்குப்பின்னான சூழலில் கூட்டமைப்பின் தலைவர்கள்தனிநாட்டுக் கோரிக்கையைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையே தாம் கோருவதாக அறிவித்தனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்��ல்களில் கூட்டமைப்புக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றிகளும் பெரும்பான்மையான வடக்கு கிழக்குத் தமிழ்மக்கள் அதன் கொள்கைமாற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதைக் காட்டியது.\nதேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிக் கூட்டமைப்புக்கு ஒரு நிலைப்பாடுண்டு. ஆனால் இங்கு விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் கூட்டமைப்பு அபிவிருத்தியை எப்படி அந்த அல்லது அதற்குக் கிட்டியஅரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் கருவியாகப் பயன்படுத்தப்போகிறதுஇந்தக் கேள்வி இன்றைய இலங்கையையும் 30 வருட உள்நாட்டுப் போருக்குப்பின்னான வடக்கு கிழக்கையும் பொறுத்தவரை அபிவிருத்தி என்பதற்குக் கூட்டமைப்புக் கொடுக்கும் அர்த்தம் என்ன, விளக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு இட்டுச்செல்கிறது. எனக்குத் தெரிந்தவரை இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கூட்டமைப்பு நேரடியாக முகம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இனிமேலாயினும் இதை அவர்கள் செய்யவேண்டிய அவசியத்தை அவர்களே ஏற்படுத்தியுள்ளார்கள்.\nஆனால் இங்கே ஒரு பிரச்சனை எழுகிறது. அபிவிருத்தியைப் பொறுத்தவரை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதெனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கூடாக அரசாங்கத்துடனான நல்லுறவைப் பலப்படுத்தி அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாமென நம்புவதுபோல் படுகிறது. இந்த அணுகுமுறையின்படி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வது ஒரு முன்நிபந்தனைபோலாகிறது. ஆனால் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை இன்று நாட்டில் ஒரு பாரிய சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP)கொண்டுவந்த நவதாராளத் திறந்த பொருளாதாரக் கொள்கையையே இன்றுவரையிலான அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. உள்நாட்டுப்போர் காரணமாகவும் சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தக் கொள்கையில் காலத்துக்குக் காலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் உள்நாட்டின் விவசாய, ஆலைத்தொழில் உற்பத்தித்துறைகளின் விருத்தி,உற்பத்தித் திறனின் வளர்ச்சி, மற்றும் இவற்றுடன் நெருக்கமான உறவுள்ள தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உட்கட்டுமானத்தின் விருத்தி மந்தநிலையிலேயே இருந்தன, இருக்கின்றன. இதனால் நாட்டின் தேசியப் பொருளாதாரம் சுலபமாக இடர்பாட்டுக்குள்ளாகக்கூடிய தன்மைகளைக் கொண்டிருந்தது. இன்றைய அரசாங்கம் மேலும் தீவிரமாக நவதாராளக் கொள்கையை அமுல்நடத்த முனைகிறது. இதனால் ஏற்கனவே பலவீனமடைந்த, ஊறுபடத்தக்க நிலையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வெளிவாரிப் பொருளாதார சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்குள்ளாகிறது. ஆட்சியாளரும் அதன் ஆதரவாளர்களான நவதாராளவாத அறிவாளர்களும் இன்றைய உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிக்கும் அதன் சமூகரீதியான விளைவுகளுக்கும் முழுக்க முழுக்க நாட்டின் சக்திக்கு அப்பாற்பட்ட சர்வதேசமட்ட மாற்றங்களே காரணம் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பாதி உண்மை மட்டுமே. இதன் மறுபாதியை அவர்கள் மறைக்க முயன்றாலும் அது சுலபமல்ல. கடந்த பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிலைபெறும் வழிகளில் விருத்திபெற வல்ல தேசிய பொருளாதார அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. இது தொடர்பான சில தகவல்களையும் விளக்கத்தையும் அபிவிருத்தி பற்றி மேலேகுறிப்பிட்டுள்ள எனது கட்டுரையில் காணலாம். பொருளாதாரம் வளரும்போது அதற்கான முழுப் புகழையும் தமக்குத்தாமே கொடுப்பதும், அது வீழ்ச்சியடையும்போது முழுப் பொறுப்பையும் வெளிவாரிப் படுத்துவதும் எல்லா அரசாங்கங்களும் கையாளும் தந்திரமாகும். இது பொது மக்களெல்லோருமே மூடர்களெனும் கணிப்பிலே செய்யப்படும் பிரச்சாரம்.\nபொருளாதாரக் கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அரசாங்கம் மக்கள்மீது மேலும் சுமைகளைப் போடுகிறது. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் – குறிப்பாகத் தொழிலாளர்கள், சிறு பண்ணை விவசாயிகள், நிலமற்றோர், கடற்றொழிலாளர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் – பாதிக்கப்பட்டுள்ளனர்.சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அரசு வரிகளுக்கூடாகப் பெறும் வருமானத்தின் 80 வீதத்திற்கும் மேலானது பொதுமக்கள் வாங்கும் நுகர்பண்டங்கள்மீதான வரிகளுக்கூடாகவே திரட்டப்படுகிறது. செல்வந்தர்கள் வரிசெலுத்தாமல் அல்லது அற்பவரியுடன் மேலும் செல்வந்தர்களாகவே இந்தத் திட்டம் உதவுகிறது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் விளைவுகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த ஒரு கொள்கை��ீதியான விமர்சனத்தை, ஒருமாற்றுப் பார்வையை வெளிப்படுத்தும் நிலையில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் இன, மத பிரிவுகளை ஊடறுத்துச் செல்லும் பொதுவான சமூக-பொருளாதார-சூழல் பிரச்சனைகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு மீண்டும் காணத்தவறியுள்ளது. அத்தகைய புரிந்துணர்வு விசேடமாக சிங்கள மக்கள் மத்தியில்அரசியல் தீர்வுக்குச் சாதகமான உணர்வை வளர்க்க உதவும் வாசலின் திறவுகோலாகலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிலைபெறும் நியாயமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு சிங்கள மக்களின் கணிசமான ஆதரவு அவசியமென்பதை இப்போதாயினும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பலாம். ஆயினும் அதை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்குத் தமிழர் தரப்பிலிருந்து எவ்வகையான அரசியல் முன்னெடுப்பும் செயற்பாடுகளும் தேவை என்பது இதுவரைதமிழ்த் தேசியவாதிகளால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய கேள்வியாகும். இது ஒன்றும் ஏதோஅவர்களின் அறியாமையின் விளைவல்ல. உண்மையில் இது அவர்களின் குறுகிய தேசியவாதத்துடன் இணைந்த மேனிலை வர்க்கச்சார்பினையே காட்டுகிறது. இதுவே கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் நடைமுறையை நிர்ணயிக்கிறது.\nஅபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக இடப்பெயர்வு, மனித இழப்புக்கள், போர்விதவைகளின் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் பிரச்சனைகள், நில மற்றும் கரையோர வளங்களின், கடல் வளங்களின் அபகரிப்பு. இவைபோன்ற விளைவுகள் அபிவிருத்தியுடனும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுடனும் தொடர்புடையவை. ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்���ளின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். வடமாகாண சபையைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியுடன் கைப்பற்றியபோது இந்தத் தேவை வெள்ளிடை மலைபோல் தெளிவாக மேலோங்கி நின்றது. அதை முறையாக அணுகும் சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நடந்தது என்னவடமாகாண சபை பெருந்தொகையான தீர்மானங்களை நிறைவேற்றியது. இவற்றின் பலாபலன்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை. ஆனால் மாகாண மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு அபிவிருத்தி பற்றிய கொள்கைப் பிரகடனம் கூட வெளிவரவில்லை. இந்த முதற் படியைக்கூட எடுக்காத மாகாண சபையிடமிருந்து மக்களைப் பங்காளர்களாகக் கொண்ட ஒரு மாகாண அபிவிருத்தித் திட்டத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு அணுகுமுறையின் தேவை தொடர்கிறது. இதைக் காண மறுப்பது அரசாங்கம் அமுல்படுத்தும் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் நவதாராளக் கொள்கையின் மேலாட்சிக்குச் சரணடைவதற்கே இட்டுச் செல்லும் என்பதையே யதார்த்தத்தில் காண்கிறோம்.\nAuthor SamuthranPosted on October 11, 2018 November 25, 2018 Categories பொது1 Comment on அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்\nMarx200 கார்ல் மாக்ஸ் 200 முதலாளித்துவம் தொடரும்வரை மாக்சியத்தின் பயன்பாடும் தொடரும்\nஒரு மேலோட்டமான வரலாற்றுப் பார்வை\n1818 ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் திகதி பிறந்த மாக்சின் இருநூறாவது பிறந்ததினத்தை நினைவுகூரும் செயற்பாடுகள் உலகின் பல இடங்களில் இடம்பெறுகின்றன. நவீன காலத்தில் உலகரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளனாக மாக்ஸ் கருதப்படுகிறார். ஆயினும் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றுவரை அவரின் கோட்பாடுகளை நிராகரித்து மாக்சியம் முற்றாகக் காலாவதியாகிவிட்டது எனும் பிரச்சாரப்போக்கும் ஓய்ந்தபாடில்லை. மாக்சியம் அந்தமற்ற, குறைகளற்ற ஒரு கோட்பாடல்ல. மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியவற்றின் சில பகுதிகள் இன்றைய நிலைமைகளைப் பொறுத்தவரை காலாவதியாகிவிட்டன என்பது உண்மை. அவருடைய நீண்டகால ஆய்வின் பிரதான விளைவான ‘மூலதனம்’ நூலின் முதலாவது பாகத்தையே இறப்பதற்குமுன் அவரால் பூர்த்தி செய்து பிரசுரிக்க முடிந்தது. மாக்சியம் என்பது மாக்சுக்குப் பின்னும் தொடரும் ஒரு வேலைத்திட்டம். மாக்சின் கோட்பாடு உண்மையில் காலாவதியாகிவிட்டதா எனும் கேள்வி தோன்றுவதற்கு, ஆகக்குறைந்தது ஒரு பிரதான முன்நிபந்தனை பூர்த்தி செய்யப்படவேண்டும். அதுதான் முதலாளித்துவத்தின் அஸ்தமனம். ஏனென்றால் மாக்சின் பங்களிப்புக்களில் பிரதானமானது முதலாளித்துவம் பற்றி அவர் விட்டுச் சென்றுள்ள மிக ஆழமான ஆய்வும் விமர்சனமும் ஆகும். ஆகவே முதலாளித்துவம் இருக்கும்வரை அது பற்றிய மாக்சின் கோட்பாட்டின் பயன்பாடுபற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தொடரும். மறுபுறம் மாக்ஸ் முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட சமூகம்பற்றியும் – அதாவது சோஷலிசம், கொம்யூனிசம் பற்றி – எழுதியுள்ளதால் அதுபற்றிய அவரின் சிந்தனைகளின் பயன்பாடும் தொடரும் என நம்பலாம். மேலும் மாக்சின் எழுத்துக்கள் தத்துவம், அரசியல் பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம் போன்ற பல துறைகளைச் சார்ந்ததால் அவரின் பங்களிப்புக்கள் எல்லாமே சுலபமாக ஒரேயடியாகக் காலாவதியாகிப் போய்விடமாட்டா. மாக்சியத்தின் பயன்பாடு பற்றிய இந்த நியாயமான கருத்து ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இது மீண்டும் பலரால் புதுப்பிக்கப்பட்டு சமகால நிலைமைகளுக்கேற்ப விளக்கப்படுகிறது.[1]\nசமீபகாலங்களின் ஒரு சுவராஸ்யமான புதினமென்னவெனில் முதலாளித்துவம் பற்றிய மாக்சின் ஆய்வின் பயன்பாட்டை உலகின் பாரிய முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளியல் ஆலோசகர்கள் சிலர் வலியுறுத்தி வருவதுதான். உதாரணமாக, UBS (Union Bank of Switzerland)இன் பொருளாதார ஆலோசகரான George Magnus 2011ஆம் ஆண்டு எட்டாம் மாதம் Bloomberg இல் ‘உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கார்ல் மாக்சுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவும். (´Give Karl Marx a Chance to Save the World Economy´) எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.[2] இன்றைய உலகப் பொருளாதாரச் சிக்கல்களையும் அவற்றினால் வரும் பீதி மற்றும் எதிர்ப்புக்களையும் புரிந்துகொள்ளப் போராடும் கொள்கை வகுப்பாளர்கள் கார்ல் மாக்சைப் படிப்பதன் மூலம் பயன்பெறுவார்கள் என அந்தக் கட்டுரையில் அறிவுரை கூறுகிறார். இத்தகைய கருத்துக்களை வேறுபல பூர்ஷ்வா பொருளியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் தரும் ஆலோசனை என்னவெனில் முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சிக்கல் பற்றி மாக்ஸ் தரும் விளக்கம் சரியானது, பயனுள்ளது ஆனால் அவர் முன்வைக்கும் மாற்றுப் பாதை ஏற்புடையதல்ல, அவரின் விளக்கத்தின் உதவியுடன் இந்த அமைப்பைப் பாதுகாக்க உதவும் கொள்கையை வகுப்போம் எதிரி முகாமின் ஆலோசகர்களின் அங்கீகாரம் மாக்சிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் அதை அவர் விரும்பியிருக்க மாட்டார். தனது ஆய்வு தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கு உதவவேண்டும் என்பதே அவரின் நோக்காயிருந்தது. அதற்கு எதிரான நோக்கிற்கு அவரின் அறிவு பாவிக்கப்படுவது அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். ஆனால் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நவீன பொருளியலாளர்கள் மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்வைத்த பொருளியல் கோட்பாட்டை அறிய முயற்சிப்பது ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது: முதலாளித்துவம் காலத்துக்குக்காலம் அநுபவிக்கும் பொருளாதார சிக்கல்களை ஆழப் புரிந்து கொள்ள உதவும் அணுகுமுறையை இன்றுவரை அவர்கள் பின்பற்றும் பொருளியல் கோட்பாட்டின் வழியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவுறாத நிலையில் மாக்ஸ் விட்டுச் சென்ற ‘மூலதனம்’ நூலில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்கண்டு பிரதானமாக இங்கிலாந்தின் முதலாளித்துவ அபிவிருத்திபற்றிய ஆய்வின் உதவியுடன் கோட்பாட்டுரீதியில் விளக்குகிறார். இந்த நூலில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புப்பற்றி மாக்ஸ் உருவாக்கியுள்ள மாதிரி முதலாளித்துவத்தின் இயக்கப்பாட்டை, மூலதனக் குவியலை, அது சிக்கல்களுக்குள்ளாகும் காரணங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. மாக்சுக்குப்பின் பல மாக்சிய ஆய்வாளர்கள் மாக்சின் மாதிரியை விமர்சனரீதியில் ஆராய்ந்து அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இன்றைய காலத்திற்கேற்ப விருத்தி செய்துள்ளார்கள். ஏற்கனவே கூறியதுபோல் மாக்சியம் ஒரு தொடரும் வேலைத்திட்டம்.\nஇன்றைய ஜேர்மனியின் றைன்லாந்தில் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய, வசதி படைத்த யூத குடும்பத்தில் பிறந்து, இருபத்திமூன்று வயதில் தத்துவஞானத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தன் நீண்டகாலக் காதலியான ஜென்னியை இருபத்தி ஐந்தாம் வயதில் வாழ்க்கைத் துணைவியாய் பெற்ற மாக்ஸ் தனது அறுபத்தைந்தாவது வயதில் ஒரு நாடற்ற அகதியாக, கடவுள் நம்பிக்கையற்ற, அடிக்கடி கடன் தொல்லைகளுக்காளான, நீண்டகால நோய் வாய்ப்பட்டவராக, ஆனால் தன் இலட்சியப் புரட்சிகரப் பணியில் தவறாத மனிதராக லண்டனில் மரணமடைந்தார். ஒரு இளம் பத்திரிகையாளராக, ஆய்வாளராக அவர் அன்றைய சமூகத்தின் அநியாயங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி அதிகாரத்தை விமர்சித்ததன் விளைவாகப் பிறந்த நாட்டிலிருந்து புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டு, தஞ்சமடைந்த பிரான்சிலும் அதைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் இருந்து நாடு கடத்தப்பட்டு இறுதியில் 1849ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்திற்கு அகதியாகக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். முழுநேர ஆய்வாளனாக, எழுத்தாளனாக, அரசியல் செயற்பாட்டாளனாகத் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மாக்சிற்கு ஒழுங்கான, போதுமான வருமானம் இருக்கவில்லை. ஒழுங்கான ஊதியம் தரும் ஒரு தொழிலை அவர் செய்யவில்லை. லண்டனில் வாழ்ந்த காலத்தில் பொருளாதார நிர்ப்பந்தத்தினால் ஒரே ஒரு தடவை ஒரு எழுதுவினைஞர் வேலைக்கு மனுச்செய்தார். அவருடைய கையெழுத்துப் படுமோசமெனும் காரணத்தினால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. அவருடைய மிக நெருங்கிய தோழனும் நண்பனுமான ஏங்கெல்சின் பொருளாதார உதவியின்றி மாக்சினால் அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து அவருடைய பெறுமதிமிக்க பாரிய பங்களிப்பினைச் செய்திருக்க முடியாது. இருவரும் முதல் முதலாக 1842ஆம் ஆண்டு பதினோராம் மாதம் மாக்ஸ் ஆசிரியராயிருந்த ஜேர்மன் பத்திரிகையான Rheinische Zeitung இன் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர்களிடையே நட்பு ஏற்படக்கூடிய பரஸ்பர உணர்வுகள் பிறக்கவில்லை. பின்னர் 1844ஆம் ஆண்டு அந்தப் பத்திரிகை ஆட்சியாளரால் தடைசெய்யப்பட்டதால் மாக்ஸ் புலம்பெயர்ந்து பாரிசுக்குச் சென்று அங்கே ஆசிரியராக இருந்த சஞ்சிகைக்கு இளம் ஏங்கல்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையால் மிகவும் கவரப்பட்டார். அதை எழுதிய ஏங்கெல்சின் அறிவாற்றலை உயர்வாக மதித்து அவரை மீண்டும் சந்திக்க விரும்பினார். இங்கிலாந்தின் மாஞ்செஸ்டரில் தந்தைக்குச் சொந்தமான துணி ஆலைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஏங்கெல்சை ஜேர்மனிக்குத் திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்து தன்னைச் சந்திக்��ும்படி மாக்ஸ் அழைத்தார். ஏங்கெல்ஸ் அந்த அழைப்பினை ஏற்று பாரிஸ் சென்றார்.\nபாரிசில் இருவரும் பத்து நாட்கள் கலந்துரையாடல்களிலும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்வதிலும் செலவிட்டார்கள். இருபத்திநான்கு வயதினரான ஏங்கெல்ஸ் அப்போது ஜேர்மன் மொழியில் எழுதி முடித்த ‘இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை’ (The Condition of the Working Class in England) எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை வாசித்த மாக்ஸ் பிரமிப்படைந்தார். இருவரும் மிக நெருங்கிய தோழர்களானார்கள். வெவ்வேறு வழிகளுக்கூடாக இருவரும் அரசியல்ரீதியில் ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டனர். அந்த நாட்களில் மாக்சைப் பற்றித் தான் கொண்டிருந்த உயர்வான மதிப்பினைத் ஏங்கெல்ஸ் தன் இறுதி மூச்சுவரை மாற்றவில்லை. தம்மிருவரில் மாக்சே உயர்ந்த அறிவாற்றலும் சிந்தனைக் கூர்மையும் மிக்கவர் எனும் முடிவுக்கு வந்த ஏங்கெல்ஸ் அவருக்கு உதவியாக ஒத்துழைப்பதென முடிவு செய்தார். தனியாகவும், மாக்சுடன் இணைந்தும் கட்டுரைகள் எழுதினார். மாக்ஸ் முழுநேரமும் தன் ஆய்விலும் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு பொருளாதாரரீதியில் உதவும் நோக்கில் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் மாஞ்செஸ்டர் ஆலைத் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றார். மாக்ஸ் மறைந்தபின் அவர் அரைகுறையாக விட்டுச்சென்ற ‘மூலதனம்’ இரண்டாம், மூன்றாம் பாகங்களை முடிந்தவரை நன்கு தொகுத்துப் பிரசுரித்தார். அதேபோன்று மாக்ஸ் விட்டுச்சென்ற பிரசுரிக்கப்படாத எழுத்துக்களைப் பாதுகாத்தார். மாக்ஸ் மறைந்தபின் மாக்சிற்குச் சேரவேண்டிய பாராட்டுக்களைத் தனக்கு வழங்கியவர்களுக்கு அந்தப் பாராட்டுகளெல்லாம் மாக்சிற்கே உரியவை எனக்கூறி விளக்கினார்.[3] மாக்ஸ் – ஏங்கெல்ஸ் தோழமையும் நட்பும் அற்புதமானது.\nசட்டவாளராக இருந்த கார்ல் மாக்சின் தந்தை தன் மகனும் சட்டத்துறையையே தேர்ந்தெடுக்கவேண்டுமென விரும்பினார். ஆனால் பல்கலைக்கழகம் சென்ற இளைய மாக்ஸ் தத்துவஞானத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றபின் அரசியல் பொருளாதாரத்தைத் தானாகக் கற்றார். தத்துவஞானிகள் உலகை விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானது என நம்பிய மாக்ஸ் முதலாளித்துவத்தின் இயக்கப்போக்கினை ஆழ ஆராய்ந்தறிவது உலகை மாற்றுவதற்கான முதற்படி எனக்கருதினார். பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் அரசியல் பொருளியல் கோட்பாடுகளை விமர்சித்து, முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்காண்பதிலும், அதை வரலாற்றுரீதியில் விளக்குவதிலும் தன் ஆய்வினைத் தொடர்ந்தார். ‘மூலதனம்’ எனும் தலைப்பிலான அவருடைய பிரதான ஆய்வுநூலுக்கு ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்’ எனும் உபதலைப்பினையும் கொடுத்தார். அவருடைய வாழ்நாள் பங்களிப்புக்கள் பல சமூக விஞ்ஞானத்துறைகளை ஊடறுத்துச் செல்பவை. இன்றைய சமூகவிஞ்ஞானப் பிரிவுகளைப் பொறுத்தவரை தத்துவம், அரசியல், பொருளியல், சமூகவியல், மானிடவியல், புவியியல், வரலாறு, சூழலியல், கலை இலக்கிய விமர்சனவியல், போன்ற பல துறைகளில் மாக்சின் செல்வாக்கினைக் காணலாம். மிகவும் முக்கியமாக, மாக்சின் சிந்தனைகள் மனித இனத்தின், விசேடமாக ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின், விடுதலையை நோக்காகக் கொண்டுள்ளன என்பதால் அவை மனித இனத்தின் பொதுச்சொத்தெனக் கருதுவதில் தவறில்லை. இது உலகை மாற்றியமைக்க வேண்டுமெனும் அவரின் இலட்சியத்திற்கு ஏற்புடையதே. ‘பொருள்ரீதியான சக்தியைப் பொருள்ரீதியான சக்தியாலேயே தோற்கடிக்க முடியும். ஆனால் கோட்பாடு மக்களை இறுகப் பற்றிக்கொண்டதும் பொருள்ரீதியான சக்தியாகிறது’ என 1844ல் எழுதினார்.[4] தனது கோட்பாடு சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களின் ஆயுதமாகவேண்டுமென அவர் விரும்பினார். இதை நடைமுறைப்படுத்தத் தன்னாலியன்றதைச் செய்தார். தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்குவதிலும் அவற்றினைக் கூட்டி விரிவுரைகள் வழங்குவதிலும் ஈடுபட்டார். 1864 செப்டெம்பர் மாதத்தில் முதலாவது அகிலத்தை (First International) – அதாவது முதலாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தை – ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கினை வகித்தார். அந்த அமைப்பின் ஜேர்மன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அவரே அதன் கொள்கைப் பிரகடனத்தையும் எழுதினார்.\nஆயினும் மாக்சின் இறுதி நாட்களில் அவர் 34 வருடங்கள் வாழ்ந்த இங்கிலாந்தில் அவருக்குப் பெருமளவில் அரசியல் ஆதரவாளர்களோ தனிப்பட்ட நண்பர்களோ இருக்கவில்லை. 1883, மார்ச் 14ஆம் திகதி மரணமடைந்த மாக்சின் உடல் 17ஆம் திகதி லண்டன் ஹைகேட் மயானத்தில் (Highgate Cemetry) அடக்கம் செய்யப்பட்டபோது பதினொரு பேர் மட்டுமே காணப்பட்டனர். அப்போது அவரின் மிகநெ��ுங்கிய தோழனும் நண்பனுமாகிய ஏங்கெல்ஸ் தனது உரையை ‘நமது காலத்து மாபெரும் சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என ஆரம்பித்து அவருடைய பெயரும் ஆக்கங்களும் காலங்களுக்கூடாக நிலைபெறும் எனும் வார்த்தைகளுடன் முடித்தார். ஏங்கெல்சின் வாக்கின் தீர்க்கதரிசனத்தை வரலாறு நிரூபித்துள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் இடம்பெற்ற நிகழ்வுகள் மாக்சின், மாக்சிசத்தின் காலத்தின் வருகையையும் தொடர்ச்சியியையும் அறிவிப்பவையாயிருந்தன. ஆயினும் அப்போது முதலாளித்துவம் மிகவும் விருத்தியடைந்த இங்கிலாந்திலோ அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளிலோ சோஷலிசப் புரட்சி வெற்றி பெறவில்லை. தனது வரலாற்றுரீதியான பங்கு பற்றிய அகநிலைபூர்வமான உணர்வினைக் கொண்ட பாட்டாளி வர்க்கமே சோஷலிச, கொம்யூனிச சமூகமாற்றத்தின் தலைமைச் சக்தி எனக்கருதிய மாக்ஸ் அந்த மாற்றத்திற்கு உகந்த பொருள்ரீதியான, புறநிலைபூர்வமான நிலைமைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது எனவும் கருதினார். இந்தப் பார்வையிலே முதலாளித்துவமே வரலாற்றின் இறுதியான வர்க்க சமூக அமைப்பு என வாதிட்டார். இந்த நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் இருந்தன, மாக்சிய மரபிருந்தது, சோஷலிசப் புரட்சி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன, தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்றன, இந்தப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தனர், முதலாளித்துவம் சீர்திருத்தங்களுக்கூடாக மக்களின் சம்மதத்துடன் தொடர்ந்தது. ஆனால் மாக்ஸ் எதிர்பார்த்த சோஷலிச மாற்றம் இடம்பெறவில்லை. அங்குள்ள சோஷலிசக் கட்சிகளுக்குள் (சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குள்) பாராளுமன்ற ஜனநாயகத்திற்கூடாக, தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கூடாக முதலாளித்துவத்தைப் படிப்படியாகச் சீர்திருத்திச் சோஷலிசத்தை நோக்கி நகரமுடியும் எனும் கொள்கை பலம்பெற்றது. இந்தக் காலத்தில் – இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் – ‘சீர்திருத்தவாதமா, புரட்சியா’ எனும் விவாதம் ஐரோப்பிய மாக்சிய முகாமில் எழுந்தது.\nஇந்தக் கேள்வியைப் பொறுத்தவரை மாக்ஸ் ஒரே மாற்றமற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது அவருடைய மற்றும் ஏங்கெல்சுடைய எழுத்துக்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. ஏறக்குறைய 1870கள் வரை புரட்சிகரப்பாதையூடாகவே பாட்டாளிவர்க்கம் கொம்யூனிச மாற்றத்தை (சமூகப் புரட்சியை) ஏற்படுத்த முடியுமெனும் நிலைப்பாட்டிலிருந்தார். 1848 ஆம் ஆண்டு பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பாவெங்கும் பரவிய புரட்சிகர எழுச்சிகளும் அவற்றை ஆளும் வர்க்கம் நசுக்கியவிதமும் சாத்வீக வழிகளில் மாக்சிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தாததில் ஆச்சரியமில்லை. இந்த எழுச்சிகளின்போது தொழிலாளார்கள் காட்டிய துணிவுமிக்க புரட்சிகர உணர்வும் தியாகங்களும் மாக்சுக்கும் ஏங்கெல்சுக்கும் நம்பிக்கையூட்டும் ஆகர்சமாயின. 1848ல் மாக்சும் ஏங்கெல்சும் எழுதிய கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையும் வெளிவந்தது. உத்வேகமூட்டும் கூர்மைமிக்கப் புரட்சிகர மொழிநடையில் வரையப்பட்ட இந்த அறிக்கையின் இறுதிப் படிவம் மாக்சினாலேயே எழுதப்பட்டது. இதன் சில பகுதிகள் பிரசுரிக்கப்பட்ட சிலநாட்களிலேயே காலாவதியாகிவிட்டபோதிலும் அதன் பிரதான அம்சங்களான முதலாளித்துவத்தின் வரலாற்றுப்பணி, வர்க்க உருவாக்கமும் மூலதனம்-உழைப்பு முரண்பாடும், முதலாளித்துவ உலகமயமாக்கலின் தவிர்க்கமுடியாமை, நிரந்தரமான விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பப்புரட்சி, சுழற்சிப்போக்கில் வரும் முதலாளித்துவ சிக்கல்கள், போன்றனபற்றிய கருத்துக்கள் மிகவும் தீர்க்கதரிசனமானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ‘இன்றும்கூட, கொம்யூனிஸ்ட் அறிக்கை வெடிப்பதற்குத்தயாராக உங்கள் கையில் இருக்கும் ஒரு குண்டு போன்றது’ என 2016 ஒக்டோபர் மாதம் The New Yorker பத்திரிகையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.[5] ஆயினும், இதுவரையிலான மனித சமூகத்தின் வரலாறு வர்க்கப்போராட்டங்களின் வரலாறே எனக்கூறும் அறிக்கை இந்தப் போராட்டங்களின் முடிவு பற்றிக் கூறும் கருத்தும் முக்கியமானது. வர்க்கப்போராட்டங்களின் முடிவு ஒன்றில் சமூகத்தின் புரட்சிகர மாற்றமாயிருக்கும் அல்லது முரண்படும் வர்க்கங்களின் பொதுவான அழிவாயிருக்கும் (common ruin) எனக் கூறுகிறது அறிக்கை. ஆகவே புரட்சி எப்போதும் சுரண்டப்படும் வர்க்கத்தின் வெற்றிக்கே இட்டுச்செல்லும் எனும் உத்தரவாதமில்லை என்பதை மாக்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.\n1871ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சியின் விளைவான பாரிஸ் கொம்யூனின் வெற்றியும் தோல்வியும் பாட்டா���ி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி மேலும் சில பாடங்களைக் கொடுத்தன. இராணுவ பலத்தால் முற்றாக நசுக்கப்படமுன் இரண்டு மாதங்கள் தொடர்ந்த பாரிஸ் கொம்யூனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முன்னோடியாகப் பார்த்தார் மாக்ஸ்.[6] ஆனால் புரட்சிக்குப்பின் பாட்டாளிவர்க்கம் பூர்ஷ்வா அரச யந்திரத்தை அப்படியே எடுத்து அதற்கூடாகச் சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயல்வது பிழை என்பது கொம்யூனின் தோல்வி தந்த ஒரு பாடமெனக்கருதிய மாக்ஸ் அந்த அரச யந்திரம் உடைத்தெறியப்படவேண்டுமெனக் கூறினார். ஆயினும் கொம்யூன் பற்றி மாக்ஸ் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாக்சியவாதிகள் மத்தியில் முரண்படும் வியாக்கியானங்கள் பிறந்தன. அவசரத்தில் நடத்தும் ஆயுதக் கிளர்ச்சியால் வரும் வெற்றியைத் தக்கவைக்கமுடியாது போகலாம் என்பது ஒரு வியாக்கியானம். அரச யந்திரத்தை உடைத்தெறிந்து மாற்று அரசை அமைக்கும்வரை புரட்சி தொடரவேண்டுமென்பது இன்னொரு நிலைப்பாடு.\nபிற்காலத்தில், சர்வஜன வாக்குரிமையும் வர்க்க உணர்வுமிக்க தொழிலாளர் கட்சியும் இங்கிலாந்து, ஒல்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சாத்வீகமான வழியில் சமூகப் புரட்சியைச் செய்ய உதவுமெனும் கருத்தினை மாக்ஸ் வெளிப்படுத்தினார்.[7] விசேடமாக, ஐரோப்பா முழுவதிலும் சாத்வீகமான, சட்டபூர்வமான வழிகளால் சமூகப் புரட்சி இடம்பெறக்கூடிய ஒரே ஒரு நாடாக இங்கிலாந்து இருக்கலாம் எனும் சாத்தியப்பாட்டினைத் தெரிவித்த மாக்ஸ் இப்படியாகச் சமூகப்புரட்சி நடந்தாலும் ஆங்கிலேய ஆளும் வர்க்கம் அதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாது என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறத் தவறவில்லை என ஏங்கெல்ஸ் 1886 ஆம் ஆண்டு (November 5) மாக்சின் ‘மூலதனம்’ முதலாம் பாகத்தின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதியுள்ள முகவுரையின் இறுதியில் குறிப்பிடுகிறார். ஆகவே சமூகப் புரட்சியின் பாதையை குறிப்பான வரலாற்றுச் சூழல்களே நிர்ணயிக்கின்றன. புரட்சி ஒரு சிறுகுழுவின் அல்லது அமைப்பின் சதித்திட்டமல்ல என மாக்ஸ் வலியுறுத்தினார். எந்த ஒரு சமூக ஒழுங்கும் அதன் எல்லா உற்பத்தி சக்திகளும் விருத்தியடையும் சந்தர்ப்பம் இருக்கும்வரை மறையப்போவதில்லை. பழைய சமூகத்தின் கர்ப்பப்பைக்குள் உரிய பொருள்ரீதியான நிலைமைகள் முதிர்வடையும்வரை புதிய உயர்நிலையான உற்பத்தி உறவுகள் தோன்றப்போவதில்லை என 1859ல் கூறுகிறார் மாக்ஸ்.[8] கோட்பாடு மக்களைப் பற்றிக் கொண்டால் பொருள்ரீதியான சக்தியாகிறது என 1844ல் எழுதிய மாக்ஸ் பதினைந்து வருடங்களின்பின் இப்படி எழுதுவது கவனிக்கத்தக்கது. கோட்பாடு தரும் சக்தி முக்கியமானது ஆனால் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழலில் வரலாறு தந்துள்ள புறநிலை யதார்த்ததை மனித விமோசனத்துக்கு உதவும் வகையில் எப்படி மாற்றுவது என்பது நடைமுறையோடிணைந்த கோட்பாட்டுரீதியான சவாலாகிறது.\nமுதலாம் உலகப் போரின் முரண்பாடுகள் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்கு உதவின. முதலாளித்துவம் விருத்தி பெறாத ரஷ்யாவில் தோன்றிவரும் புரட்சிகர நிலைமையைத் தனது கடைசி நாட்களில் மாக்ஸ் அக்கறையுடன் அவதானித்துவந்தார். சாரிசம் தொடரமுடியாத நிலைமைகள் வளர்ந்துவிட்டன. ரஷ்ய சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் அந்த மாற்றம் எத்தகையது முதலாளித்துவத்தின் நீண்டகால விருத்தியா, சோஷலிச மாற்றுவழியா அல்லது சோஷலிசத்தை நோக்கிய வேறொரு இடைக்காலப் பாதையா முதலாளித்துவத்தின் நீண்டகால விருத்தியா, சோஷலிச மாற்றுவழியா அல்லது சோஷலிசத்தை நோக்கிய வேறொரு இடைக்காலப் பாதையா துரதிஷ்டவசமாக இது பற்றி மேலும் ஆழமாக ஆராயமுன் 1883ஆம் ஆண்டு மாக்ஸ் மரணித்தார்.[9] ஒக்டோபர் புரட்சியை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பின்னர், குறிப்பாக லெனினின் மரணத்துக்குப் பின் அது நகர்ந்த பாதையை தீவிரமாக விமர்சித்திருப்பார், அது சோஷலிசமென ஏற்றிருக்கமாட்டார். முதலாளித்துவம் அபிவிருத்தியடையாத நிலமைகளில் குறிப்பான அரசியல் பொருளாதார சூழல்களில் புரட்சி சாத்தியமாகலாம் ஆனால் அதற்குப்பின் மனித விடுதலையை நோக்காகக் கொண்ட சோஷலிச ஜனநாயக அமைப்பின் நிர்மாணம் கோட்பாட்டுரீதியிலும் நடைமுறையிலும் பெரும் சவாலாகிறது. இதை தப்பான வழியில் எதிர்கொண்டால் சோஷலிசத்தின் பெயரில் ஒரு புதிய சர்வாதிகாரம் உருவாகலாம். இதுதான் சோவியத் பரிசோதனை தந்த பாடம். ஆயினும் இரண்டாம் உலகப்போரின்பின் இரண்டாம் உலகமென அழைக்கப்பட்ட ஒரு பரந்த ‘சோஷலிச முகாம்’ உருவாயிற்று. இது சர்வதேச அதிகார உறவுகளின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலை போராட்டங்களுக்கும் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்கும் சாதகமான சூழலை உருவாக்கியது. இருபதாம் நூற்றாண்டு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் பல மாக்சிய சிந்தனையாளர்களையும் தலைவர்களையும் தந்தது. சீன, கியூப, வியட்நாமிய விடுதலைப் புரட்சிகளின் வெற்றி வரலாற்றை மாற்றும் நிகழ்வுகாளாயின.\nமறுபுறம் நடைமுறை ‘சோஷலிசம்’ சிக்கல்களுக்கும் விமர்சனங்களுக்குமுள்ளானது. கட்சியின் தலமையின் சர்வாதிகாரம், அதிகாரவாதம், மனித சுதந்திரங்களின்மீது கட்டுப்பாடுகள், மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களின் போதாமை போன்றவை நடைமுறைச் சோஷலிசத்தின் தன்மைகளாயின. சோஷலிச ஜனநாயகம் என்பது கனவாயிற்று. ‘சோஷலிச’ முகாமில் ஒரு ‘சட்டபூர்வமான’ மாக்சிசம் உருவாக்கப்பட்டது. இந்த மாக்சிசத்தைக் கேள்விக் குள்ளாக்கும் மாக்சிசவாதிகளுக்குப் பல்வேறு பட்டங்கள் சூட்டப்பட்டன. பலர் தண்டனைகளையும் அநுபவித்தனர். சோவியத்-சீன கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலான பிளவு சர்வதேசரீதியில் இடதுசாரி இயக்கங்ககளைப் பாதித்தது.\nஆயினும் மாக்சிச முகாமிற்குள்ளேயும் வெளியேயும் இருபதாம் நூற்றாண்டின் நடைமுறை சோஷலிசம் பெரிய விவாதப் பொருளாகியது. அதே காலத்தில் மாக்சிசம் பிரபல பல்கலைக் கழகங்களின் சமூக விஞ்ஞான, தத்துவஞானத் துறைகளின் ஆய்வாளர்களர் பலரின் ஆய்வுப்பொருளாகியது. மேற்கிலும், மூன்றாம் உலகிலும் புதிய சந்ததி மாக்சிச சிந்தனையாளர்கள் உருவானார்கள். இது ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகளைக் கொண்ட ஒரு பரந்த மாக்சிச சமூக விஞ்ஞான மரபின் எழுச்சிக்கு வழிவகுத்தது. 1970களிலிருந்து நவீனத்துக்குப் பின்னைய வாதம் (post-modernism), மாக்சிசத்திற்குப் பின்னைய வாதம் (post-Marxism), அமைப்பியலுக்குப் பின்னைய வாதம் (post-structuralism) ஆகியவற்றின் வருகை புதிய விவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் மார்க்சிசம் அரசியல்ரீதியில் வலுவிழந்துபோகும் போக்கினை காணக் கூடியதாகவிருந்தது. நவதாராளவாதத்தின் வருகை இந்தப் போக்கினை மேலும் பலப்படுத்தியது.\n1989 பதினோராம் மாதம் பேர்லின் சுவரின் வீழ்ச்சி சோவியத் முகாமின் அஸ்தமிப்பையும் இரண்டாம் உலகப் போரின்பின் ஆரம்பித்த நிழற்போரின் முடிவையும் அறிவித்தது. உலகரீதியில் கொம்யூனிசம் முதலாளித்துவத்திடம் இறுதியாக, மீட்சியின்றித் தோற்றுவிட்டது என ஏகாதிபத்தியமுகாம் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடியது. முதலாளித்துவ தாராள ஜனநாயகமே வரலாற்றின் இறுதி நிலையம் என அமெரிக்க அரசியல் விஞ்ஞானி Francis Fukuyama அவரது பிரபல நூலான The End of History (வரலாற்றின் முடிவு)ல் அறிவித்தார். மாக்சிசத்திற்கு எதிர்காலமில்லையென மீண்டும் பலகுரல்கள். ஆனால் 2000 ஆண்டு செப்டெம்பர் மாதம் BBC கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மாபெரும் சிந்தனையாளர் யாரென நடத்திய கருத்துக் கணிப்பில் கார்ல் மாக்ஸ் முதலாம் இடத்தைப் பெற்றார். ஐன்ஸ்டைன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மாக்சின் செல்வாக்கிற்கு இது ஒரு பலமான ஆதாரம். இருபத்தியோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வந்த பொருளாதாரச் சிக்கலும் அதன் சமூகரீதியான விளைவுகளும் முதலாளித்துவத்தின் அமைப்புரீதியான தன்மைகளை மீண்டும் நினைவூட்டின. உலகரீதியில் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளும், சமூக, பொருளாதார, சூழல் பிரச்சனைகளும் பலரை மாக்சின் எழுத்துக்களுக்கும் நமது சமகால மாக்சிய ஆய்வுகளுக்கும் திரும்பவைத்துள்ளன. முதலாளித்துவத்தை ஆழ விமர்சித்து அதற்கும் அப்பால் ஒரு சமூக அமைப்பினைக் கற்பிதம் செய்யவேண்டிய தேவையை முற்போக்கு உலகம் உணர்கிறது. இந்தத் தேவை நம்மை விமர்சன நோக்குடன் மாக்சிடம் திரும்ப வைப்பதில் ஆச்சரியமில்லை.\n[1]இந்த வகையில் எனது அபிப்பிராயத்தில் Terry Eagleton (2011) எழுதியுள்ள ´Why Marx was right´, (Yale University Press), மிகவும் சுவையான, பயனுள்ள நூல்.\n[9] ரஷ்யாவில் எழுந்துவரும் புரட்சிகரச் சூழல்பற்றி மாக்சும் ஏங்கெல்சும் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றிச் சுருக்கமாகப் பின்வரும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். சமுத்திரன், ஒக்டோபர் 2017 ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்,https://samuthran.net/2017/11/05/ஒக்டோபர்-1917-ஒரு-மாபெரும்-ப/\nAuthor SamuthranPosted on May 6, 2018 May 24, 2018 Categories பொதுLeave a comment on Marx200 கார்ல் மாக்ஸ் 200 முதலாளித்துவம் தொடரும்வரை மாக்சியத்தின் பயன்பாடும் தொடரும்\nஇலங்கையில் மேதினத்தை இடம்பெயர்த்த வெசாக்\nசென்ற வருடம் இலங்கையில் மேதினம் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பின்வருமாறு ஆரம்பித்தேன்: ´இலங்கையில் மேதினத்தின் வரலாற்றை தொழிலாள வர்க்க அமைப்புக்களின் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் வரலாற���கவும், மறுபுறம் தொழிலாளரின் வர்க்க நலனுக்கு எதிரான கட்சிகள் உலகத் தொழிலாளர் தினத்தை தமது அரசியல் நோக்கங்களுக்கு உதவும் வகையில் நடத்திப் பெரும் பணச்செலவில் ஒரு விழாவாகக் கொண்டாடும் மரபின் வரலாறாகவும் பார்ப்பதில் தவறில்லை.´ இந்த வருட மேதினத்தை அரசாங்கம் ஏழாம் திகதிக்குப் பின்போட்டுள்ளதற்கான காரணம் அந்த வரலாற்றுக்குப் பின்னுள்ள கருத்தியல் யந்திரத்தின் அரசியல் செல்வாக்கைப் பறைசாற்றுகிறது. வெசாக் வாரம் மே மாதம் இரண்டாம் திகதிவரை நடைபெறுவதால் மேதினத்தை அரசாங்கம் ஏழாம் திகதிக்குப் பின்போட்டுள்ளது. மஹாசங்கத்தின் பீடாதிபதிகளின் கோரிக்கைக்கேற்ப ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட இந்த முடிவு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெசாக் வாரத்தில் உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவது நாட்டின் யாப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட அந்தஸ்தினை மீறுவதாகாதா எனும் கேள்வியை எழவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதியும் அவரைச் சுற்றியுள்ளோரும் கண்ணாயிருந்தனர் போலும். ஆனால் உண்மையில் போயா ஏப்றில் 29ஆம் திகதியாகும், அதாவது மேதினத்திற்கு இரண்டுநாட்களுக்கு முன். அப்படி இருந்தும் மே முதலாம் திகதியன்று உலகத் தொழிலாளர்களுடன் இலங்கையின் தொழிலாளர்களும் இந்த வருடம் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. போயா மே மாதத்திற்கு முன்னரே வந்துவிட்டதால் அது வெசாக் போயா ஆகாது எனப் பீடாதிபதிகள் சொல்கிறார்கள். ஆயினும் வெசாக் மே மாதத்திலேயே கொண்டாடப்படவேண்டுமென்பதே அவர்களின் கருத்து. அது பிரச்சனைக்குரிய விடயமில்லை. ஆனால் அதற்காக ஏன் உலகத் தொழிலாளர் தினம் பின்போடப் படவேண்டும்\nமேதினத்தைக் தொழிலாள வர்க்கநலன்களுக்கு விரோதமான தமது அரசியலுக்குப் பயன்படுத்தும் விழாவாகக் கொண்டாடும் பெரிய கட்சிகளையும் அவற்றுடன் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய கட்சிகளையும் பொறுத்தவரை இந்தப் பின்போடல் பிரச்சனையல்ல. மேதினம் பிரதிபலிக்கும் வர்க்க, சர்வதேசியவாத விழுமியங்களுக்கு விரோதமான கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சிகளுக்கிடையே வேறுவிதமான ஒரு போட்டி இடம்பெறுகிறது. ஒவ்வொரு கட்சியையும் பொறுத்தவரை, தனது சிங்கள-பௌத்த தேசபக்தியானது மற்றக் கட்சியினதையும்விடக் குறை���ானதல்ல, மாறாக உயர்வானது, எனக் காட்டிக் கொள்வது மேதினத்தை எப்போது கொண்டாடுவது என்பதையும்விட முக்கியமானது. ஆகவே UNP, SLFP, SLPP ஆகியன பின்போடலை எதிர்க்கமுடியாத நிலையிலிருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.\n2015ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் பல்லினப் பெரும்பான்மையின் வாக்குகளால் ஜனாதிபதியான சிறிசேன, அதுவும் பெரும்பான்மையான சிங்கள வாக்காளார்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளினாலேயே வெற்றி பெற்ற அவர், இப்படி ஒரு முடிவை எடுத்தது நியாயமா எனும் கேள்வி எழலாம். ஆனால் சமீப காலங்களில் ஜனாதிபதி நடத்திவரும் அரசியலை அவதானிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய கேள்வியாக இருக்கமுடியாது. இந்த முடிவு பௌத்த மதத்தின் பிரத்தியேக அந்தஸ்தைப் பாதுகாப்பதுபோல் இருந்தாலும் உண்மையில் பௌத்த தொழிலாளர்களின் உரிமையை உதாசீனம் செய்கிறது. அத்துடன் மற்றைய மத, மற்றும் எதுவித மதநம்பிக்கையுமற்ற, தொழிலாளர்களின் உரிமையையும் மறுக்கிறது. நாட்டில் ஏற்கனவே ஆழப்பதிந்துவிட்ட இன, மத பிரிவினைகளை மேலும் ஆழமாக்குகிறது. இலங்கையில் பலதசாப்தங்களாக உழைக்கும் வர்க்கங்களின் உரிமைகளை, மற்றும் பல்லின சமத்துவத்தை, மனித சுதந்திரங்களை, முன்னெடுக்கும் ஜனநாயக அரசியல் இனவாத அரசியலினால் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதற்கான விளக்கத்தின் சில அடிப்படைகளை நினைவுகூருதல் பயன்தரும். கொலோனியம் விட்டுச்சென்ற அரசு சுதந்திரத்திற்குப் பின் இனத்துவ மேலாதிக்க அரசாக (ethnocratic state ஆக) மாற்றப்பட்டது பற்றி, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்தியலின் மேலாட்சி கல்வி, மத மற்றும் கலாச்சார நிறுவனங்கள், பொதுமக்கள் தொடர்பு சாதனங்களுக்கூடாகத் தொடர்ச்சியாக மீளுற்பத்தி செய்யப்படுவது பற்றி, முன்னைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். சந்ததிகளுக்கூடாக இடம்பெறும் இந்தக் மேலாட்சியின் மீளுற்பத்திக்குப் பெரும்பான்மை சமூகத்திற்குள்ளிருந்து எழும் எதிர்ப்பு மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. அரச அதிகாரத்திற்கூடாக அடக்குமுறையை அவிழ்த்துவிடும் பேரினவாதத்திற்கு எதிராகத் தோன்றிய தமிழ் தேசியவாதமும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை குறுகிய இனவாதத்திற்குள் கட்டுப்படுத்தியது. இனத்துவ அடையாளங்களின் அரசியலின் மேலாதிக்கம் ஒரு தொடரும் சரித்திரம்.\nஇந்த நிலைமைகளில் நாட்டின் சில இடதுசாரி அமைப்புக்களும் பதின்நான்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் தடையை எதிர்த்து மேதினத்தை முதலாம் திகதி கொண்டாடுவதென முடிவெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது, நம்பிக்கை தருகிறது. இலங்கையில் நீண்ட காலமாகத் தொழிலளார்கள் உரிமைமீறல்களினால் பாதிக்கப்படுகிறார்கள். மெய் ஊதியத்தின் வளர்ச்சியின்மை அல்லது வீழ்ச்சி, தொழிலாற்றுமிடத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கெதிராகப் போதிய பாதுகாப்பின்மை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பின்மை, தொழிலின் தற்காலிகமயமாக்கல், தொழிலாளரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களின் பூரண அமுலாக்குலுக்குத் தடைகள் போன்ற பல பிரச்சனைகள். 1977ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜயவர்த்தன தலைமையிலான யு. என். பி ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ எனும் பெயரில் நவதாராள பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்த ஆரம்பித்தது. இத்துடன் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான, தொழிலாளர்களுக்குப் பாதகமான சட்டங்களும், நடைமுறைகளும் வந்தன. அப்போது ஜே. ஆர். ஜயவர்த்தன பெருமையுடன் ´Let the robber barons come´ – ‘கொள்ளைக்காரக் கோமான்கள் வரட்டும்’ – என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விட்டார். ‘robber barons´எனும் பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில் விதிமுறைகளுக்கு மதிப்புக் கொடுக்காது, ஏகபோக வழியில் பெருலாபம் தேடும் முதலீட்டாளர்களைக் குறிக்கும். ஜயவர்த்தனவின் அழைப்பு ஒரு வெற்றிக்களிப்பின் புளகாங்கிதக்கணத்தில் எழுந்த வெறும் வார்த்தைகளில்லை என்பதை நிரூபிப்பதுபோல் 1978ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விசேட சலுகைகளை வழங்கும் ‘சுதந்திர வர்த்தக வலையங்கள்’ தோன்றின. இன்றும் அவை பரந்து தொடர்கின்றன. இந்த வலையங்களின் தொழிலாளர்களில் எழுபது வீதமானோர் பெண்கள். அங்கு முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உட்கட்டுமானங்கள் வருடந்தோறும் பராமரிக்கப்பட்டு மேலும் முன்னேற்றப்படும்போதும் தொழிலாளர் நலனில் முன்னேற்றம் இல்லை என இவ்வலையங்கள் பற்றிய ஆய்வுகளும் அறிக்கைகளும் சொல்கின்றன. முழு நாடுமே இப்போ ஒரு சுதந்திர வர்த்தக வலையம்போலாகிவிட்டது என ஒரு தொழிலாள அமைப்பச் சேர்ந்த செய��்பாட்டாளர் குறிப்பிட்டார். 1977க்குப்பின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் துரிதமாக்கப்பட்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. இது அரசின் இனத்துவ மேலாதிக்கமயமாக்கலை (ethnocratization ஐ) மேலும் ஆழமாக்கியதுடன் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் காரணத்தைக் காட்டி அதிகாரவாத அடக்குமுறையை நியாயப்படுத்தவும் உதவியது. இந்த காலகட்டத்தில் ‘தேசிய பாதுகாப்பு’ எனும் பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளும், போராட்டங்களும் மேலும் நசுக்கப்பட்டன. அதேவேளை இன உணர்வும் இனவாதமும் முன்பையும்விடப் பெருமளவில் தொழிலாளர்களையும் பல தொழிலாளர் அமைப்புக்களையும் பற்றிகொண்டன. இது தொழிலாளர்களின் நலன்களுக்குப் பாதகமானதென்பதே இதுவரையிலான நடைமுறை அநுபவம்.\nஇன்றைய உலகமயமாக்கல் காலத்தில் மூலதனம் புதிய தொழில் நுட்பங்களின் மற்றும் முகாமை முறைகளின் உதவியுடன் உலகின் உழைக்கும் மக்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்திச் சுரண்டலை அதிகரிக்க முயல்கிறது. இன்றைய தகவல் யுகத்தில், அறிவுப் பொருளாதார யுகத்தில், மூளை உழைப்பாளர்களின் தொகை வளர்கிறது. ஆனால் இந்தத் துறைகளில் பெரும் ஊதிய வேறுபாடுகளும் தொழிலின் தற்காலிகமயமாக்கலும் பெரும் பிரச்சனைகளாகும். உதாரணமாக அமெரிக்காவின் சிலிக்கொன் பள்ளத்தாக்கில் வேலை செய்வோருக்கும் அதேநாட்டில் சாதாரண சேவைத் துறைகளில் கடமையாற்றுவோருக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும்போல் வருமான வேறுபாடுண்டு. செல்வந்த நாடுகளின் ஆலைத்தொழில் உற்பத்தி முதலீடுகளின் கணிசமான பகுதி தெற்கத்திய நாடுகளுக்கு மாற்றப்படுவதால் முன்னைய நாடுகளில் பலர் வேலை இழக்கிறார்கள். தரமான, கட்டுப்படுத்தச் சுலபமான அதேநேரம் குறைந்த ஊதிய உழைப்பாளர்கள் கிடைக்கும் தெற்கத்திய நாடுகளுக்குப் பலவிதமான தொழிற்போக்குகள் மாற்றப்படுவதால் தெற்கிலே பாட்டாளி வர்க்கம் வளர்ச்சி பெறுகிறது. அத்துடன் சீனா, இந்தியா, ரஷ்யா, பிராசில் போன்ற நாடுகள் உலக பொருளாதார வளர்ச்சியின் மையங்களாகியுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் மூலதனத்தின் நலன்களைத் தீவிரமாகப் பாதுகாக்கின்றன. இந்த நாடுகளின் கொம்பனிகள் பல நாடுகளில் முதலீடுகள் செய்கின்றன. பல நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ளன. இவற்றில் சில ஏற்கனவே கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்டன. இலங்கையும் இதற்கொரு உதாரணம். மாறிவரும் உலகத் தொழிற்பிரிவில் உழைப்பாளர்களின் வாழ்க்கைத்தரமும் பாதுகாப்பும் முக்கிய பிரச்சனைகளாகியுள்ளன. உலகமயமாக்கல் மிகவும் முன்னேறியுள்ள இருபத்திஓராம் நூற்றாண்டில் தெற்கத்திய நாடுகளில் பலதுறைகளில் மூலதனம் தொழிலாளர்கள்மீது பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சுரண்டல்முறைகளைப் பயன்படுத்துகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. இலங்கையின் தொழிலாளர்களில் பெரும்பாலோரின் நிலையும் இதுவே.\nஇலங்கையில் தொழிலாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலைப் பலப்படுத்துவதன் அவசியம் வெளிப்படை. இதை ஒரு பரந்த நோக்குள்ள இடதுசாரி இயக்கத்தாலேயே செய்யமுடியும் என்பதும் வெளிப்படை. அத்தகைய இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களில் இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதும் இனங்களின் சமத்துவத்தின் ஆதரவாளர்களாக அவர்களை மாற்றுவதும் அதிமுக்கியம் பெறுகின்றன. சிங்கள-பௌத்த அரசின் சீர்திருத்தமின்றி இனங்களின் சமத்துவம் சாத்தியமில்லை. சிங்கள மக்களின் சம்மதமின்றி அரசின் சீர்திருத்தம் சாத்தியமாகாது. இனவாதக் கருத்தியலின் மேலாட்சி தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதமானது என்பது அப்பட்டமான உண்மையாயினும் ஒரு மாற்று மேலாட்சியைக் கட்டி எழுப்புவது சுலபமான காரியமல்ல என்பது இதுவரையிலான அநுபவம். இதற்கு ஒரு தெளிவான, ஆழமான அரசியல் கல்வித்திட்டமும் அதனுடன் இணைந்த செயல்திட்டமும் வேண்டும். இது பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தேவை. இதுவே இந்த வருட மேதினத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் மீண்டும் நமக்கு நினைவூட்டும் பாடம்.\nமாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்\nம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1885-1955)\nபதிப்பாளர்: நவரத்தினம் அசோகன், தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம், கொழும்பு, 2017. பக்கங்கள்: 687\nம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை 1912 – 1947 காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியவர். அத்துடன் 1912 – 1951 காலத்தில் யாழ்ப்பாணத்தில் 1888ல் உருவாக்கப்பட்ட சைவபரிபாலன சபையினால் வெளியிடப்பட்ட ‘இந்து சாதனம்’ பத்திரிகையில் நாற்பது ஆண்டுகள் முதலில் உதவி ஆசிரியராகவ��ம் அதைத் தொடர்ந்து ஆசிரியராகவும் பணியாற்றியவர். இந்தக் காலத்தில் அவர் அந்தப் பத்திரிகைக்கு பத்தி மற்றும் புனைகதை எழுத்தாளராகத் தொடர்ச்சியாகப் பங்களிப்புக்களைச் செய்துள்ளார். ‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பிலேயே இவரது எழுத்துக்கள் இந்து சாதனத்தில் பதிவு செய்யப்பட்டன. மேலும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது தந்தையார் மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயர் ஆறுமுக நாவலரின் மாணவராகவும் பின்னர் சிதம்பரத்திலிருந்த நாவலர் கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர்.\n‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாரிய பதிப்பில் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (ம.வே.தி) 1922 -1951காலத்தில் இந்துசாதனத்தில் எழுதிய பத்திகள் மற்றும் புனைகதைகளைத் திரட்டித் தந்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையைச் சேர்ந்த சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார். இது ஒரு சுலபமான காரியமல்ல என்பதை இந்த நூலைப் பார்ப்பவர் அறிவர். பல தசாப்தங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட இந்து சாதனம் இதழ்களைத் தேடி அலசி ஒருவரின் எழுத்துக்களைச் சேகரித்து வகைப்படுத்தி ஒரு ஒழுங்குமிக்க தொகுப்பாக்குவது ஒரு பாரிய வேலை என்பதில் சந்தேகமில்லை. சில ஆக்கங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதையும் அறியத்தருகிறார். பதிப்பாசிரியர் சோமேசசுந்தரிக்கு எனது பாராட்டுக்கள். இந்த நூலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 125 ஆம் ஆண்டு விழாவின் (2015) ஒரு பதிப்பாக வெளியிட்ட அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கும் பாராட்டுக்கள்.\nபதிப்பாசிரியர் கருத்தில்: ‘20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழப்பாணத் தமிழர்களின், சமூகவியல், மானுடவியல், ஊடகவியல், அரசியல், தேசியம், புலப்பெயர்வு, இலக்கிய ஓட்டம், தமிழ்நடை போன்றவற்றை வரலாற்றுப் பார்வையுடன் ஆராய விரும்புவோருக்கு திருஞானசம்பந்தப்பிள்ளையின் எழுத்துக்கள் அரியதொரு ஆவணம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் கற்கும் மாணவருக்கு, ஈழத்தமிழ் உரைநடை – படைப்பிலக்கிய வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைத் தரிசிக்க தரமான பயிற்சிநூல். ஏனையோருக்கு சுவையான வாசிப்பு.’ உண்மைதான். ஆயினும் இந்த நூலின் பயன்பாட்டை மதிப்பிடும்போது ம. வே. தி அவர்களின் சமூகக் கண்ணோட்டமும் பிரதானமாக ஆராயப்படும். சமூகப் பின்னணியைப் பொறுத்தவரைஅவர் யாழ்ப்பாணத்தின் சைவவெள்ளாள (சைவ வேளாள) பிரிவைச் சேர்ந்த கல்வியாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரின் (1872-1879) முன்னெடுப்பில் கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிராக முகிழ்த்து வளர்ந்த சைவசமய மறுமலர்ச்சி இயக்கத்தின் இருபதாம் நூற்றாண்டின் போக்கினைப் பிரதிபலிக்கும் அறிவாளர், ஆற்றலும் விசுவாசமும் மிக்க பிரச்சாரகர், என அவரை இனங்காண்பது நியாயமானது என்பது அவரின் எழுத்துக்களிலிருந்து தெளிவாகிறது. அவரின் உலகப்பார்வையை அன்றைய யாழ்ப்பாணத்தில் மேலாட்சி நிலை பெற்ற சைவமதக் கலாச்சார மறுமலர்ச்சிக் கருத்தியலே வரையறுத்து நெறிப்படுத்தியது. ‘சமயாபிமானம், சாதியபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம் என்ற நான்கினுள் முதல் வைத்து எண்ணப்பட்ட சமயாபிமானமே சிறந்ததாகும்’ எனும் அவரின் கூற்று அவருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.[1]\nபிரித்தானிய கொலோனிய ஆட்சியின் கீழ் (1796 – 1948) பலவிதமான மாற்றங்கள் இடம்பெறும் ஒரு காலகட்டத்தில் அவர் வரைந்த கட்டுரைகளும் ஆக்க இலக்கியப் படைப்புக்களும் சமூக, அரசியல், கலாச்சார பரிமாணங்களைக் கொண்டவை. அவருடைய பங்களிப்புக்கள் ஆய்வாளர்களால் பல துறைசார் கோணங்களிலிருந்து ஆராயப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த நூலைப் பற்றிய எனது பார்வை ஒரு சமூக விமர்சனப் பார்வை எனலாம். இந்த நூல் நாவலர் பரம்பரையில் வந்த ஒரு சைவாசாரிய அறிஞரின் ஆக்கங்களின் திரட்டு. அவரது நிலைப்பாட்டிலிருந்து எப்படி அவர் வாழ்ந்த கால யாழ்ப்பாணத்தின் சமூக மாற்றங்களை, முரண்பாடுகளைப் பார்த்தார், ஆராய்ந்தார், விமர்சித்தார் என்பதை அறிய உதவும் பயன்பாடுமிக்க ஆவணம். அத்துடன் அன்றைய இலங்கை அரசியல், சர்வதேச போக்குகளின் உள்நாட்டுத்தாக்கங்கள் பற்றிய அவரின் கருத்துக்களையும் அறியமுடிகிறது.\nம. வே. தியின் 70 வருட வாழ்க்கையின் (1885-1955) பெரும்பகுதி (ஏறக்குறைய 63 வருடங்கள்) பிரிட்டிஷ் கொலோனிய ஆட்சியின் (1796-1948) கீழே கழிந்தது. இந்தக் காலப்பகுதியில் இலங்கை தொடர்ந்தும் பல சமூக, பொருளாதார மாற்றங்களுக்குள்ளானது. கொலோனிய ஆக்கிரமிப்பின் கீழேயே இலங்கையின் நவீனமயமாக்கல் இடம்பெற்றது. இந்த மாற்றங்களுக்கு விசேட பிரதேச-சமூகரீதியான தன்மைகளிருந்தன. வடபகுதியில் சந��தை உறவுகளும் அவற்றுடன் பணப்புழக்கமும் பரவி வளர்ந்த போதும் அங்கு கொலோனிய கால பெரு முதலீட்டாளர்களைக் கவரும் வளங்கள் இருக்கவில்லை.[2] ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் கிறிஸ்துவ மிஷனரிகள் பெருமளவில் வந்திறங்கி மதமாற்றத்துடன் இணைந்த ஆங்கில, தமிழ்க் கல்வி நிறுவனங்களை நிறுவிப் பல செயற்பாடுகளில் ஈடுபட்டதும் அவை மேற்கொண்ட மதமாற்றத்திற்கு எதிராக எழுந்த சைவமத மறுமலர்ச்சி இயக்கத்தினரின் செயற்பாடுகளும் அந்தப் பிரதேசத்தின் வரலாற்றுப் போக்கில் முக்கிய செல்வாக்குச் செலுத்தின. அன்றைய யாழ்ப்பாணத்தில் மாற்றத்திற்கும் மரபு பேணலுக்கு மிடையிலான முரண்பாடுகளை, சமரசங்களை அறிய இந்த நூல் பயனுள்ளது. பின்னோக்கிப் பார்க்குமிடத்து, மாற்றம்-மரபு பேணல் முரண்பாட்டில் மரபுகளும் மதமும் மாற்றமடைவது தவிர்க்கமுடியாதது என்பது தெளிவாகிறது. நூலின் சில அம்சங்களைப் பார்க்குமுன் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றுச் சூழல் பற்றிய சில தகவல்கள் ம. வே. தியின் பங்களிப்பினைத் தெளிவாக விளங்கிக்கொள்ளவும் விமர்சிக்கவும் உதவும் என நம்புகிறேன்.\nஇலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியைப் பல மிஷனரி அமைப்புக்கள் கொலோனிய அரசின் அனுசரணையுடன் கிறிஸ்துவமயமாக்கலை நோக்காகக் கொண்டு அறிமுகம் செய்தன. யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தாலும் ஆங்கிலக் கல்வியாலும் பெரிதும் பயனடைந்தவர்கள் வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு சிறுபான்மையினரே. மதம் மாறாது பல சைவர்கள் கிறிஸ்துவப் பாடசாலைகளில் கல்வி கற்றனர் என்பதும் உண்மை. மதம் மாறுவதை ஊக்கிவிக்க அமெரிக்க மிஷனரிகளுக்கூடாக அமரிக்கத் தனிநபர்கள் மாணவர்களுக்குக் கல்விகற்கப் பண உதவிகள் செய்தனர். இப்படி மதம் மாறியோர் தமக்குப் பண உதவி செய்த அமெரிக்கரின் பெயர்களைத் தமது கிறிஸ்துவப் பெயர்களாக ஏற்றுக்கொண்டனர்.[3] தாழ்த்தப்பட்ட சாதி (தீண்டாச்சாதி) மாணவர்களுக்கும் கிறிஸ்துவ, ஆங்கில, தமிழ் கல்வியை வழங்க மிஷனரிகள் தயாராயிருந்த போதும் வெள்ளாளரின் எதிர்ப்பினால் அந்தச் சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அந்தச் சந்தர்ப்பத்தினால் பயனடைய முடிந்தது. வெள்ளாளருக்கும் தீண்டாச்சாதியினருக்கும் இடையேயுள்ள சாதிகளைச் சேர்ந்த சிலரும் கிறிஸ்துவ பாடசாலைகளில�� கல்வி கற்றனர். யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்திலிருந்து ஒரு கிறிஸ்துவ மேனிலையாளர் மட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. அதே வெள்ளாள சமூகத்தின் சைவ மேனிலையாளரிடமிருந்து கிறிஸ்துவ மயமாக்கலுக்கு எதிராகப் பலமான சைவசமய மறுமலர்ச்சி இயக்கமும் தோன்றியது. இந்த இயக்கம் மிஷனரிகள் கொண்டுவந்த கொலோனிய ஆங்கிலக் கல்வியை எதிர்க்கவில்லை, கிறிஸ்துவ மதமாற்றத்தையே எதிர்த்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து (1813) புரொட்டெஸ்டண்ட் (Protestant) கிறிஸ்துவ மிஷனரி அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் நிலைகொள்ளத் தொடங்கின.[4] அமெரிக்க, வெஸ்லிய, மற்றும் அங்கிளிக்கன் மிஷனரி அமைப்புக்கள் கிறிஸ்துவக் கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ தமிழ், ஆங்கிலப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதில் குடாநாட்டின் பல பகுதிகளில் தீவிரமாக ஈடுபட்டன. உதாரணமாக தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, மானிப்பாய், உடுவில், பண்டத்தரிப்பு, யாழ் நகர்ப்புறம் போன்ற இடங்கள் பிரதான நிலையங்களாயின. மிஷனரியினர் மருத்துவ சேவை, பாடநூல்களின் உருவாக்கம், மொழிபெயர்ப்புப் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். மிஷனரிகள் பெண்களின் கல்வியை ஊக்கிவித்தனர். அத்துடன் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சிலரும் கிறிஸ்துவ பாடசாலைகளுக்கு அநுமதிக்கப்பட்டனர். ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உயர்சாதிக் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பினால் இது பிரச்சனைக்குள்ளானது. வெள்ளாள சாதி மாணவர்கள் ‘கீழ் சாதி’ மாணவர்கள் தம்முடன் சமஆசனத்தில் அமர்வதை ஏற்க மறுத்தனர். மிஷனரிப் பாடசாலைகள் கிறிஸ்துவத்தையும் ஆங்கிலத்தையும் மட்டுமன்றி நவீன விஞ்ஞானம், கணிதம், மேற்கத்திய நாகரீகத்தின் வரலாறு போன்றவற்றையும் போதித்தன. சுருங்கக் கூறின் பிரிட்டிஷ் கொலோனிய சேவைக்கு உதவ வல்ல கல்வியை அவை உள்நாட்டவருக்கு வழங்கின. அதேவேளை ஆங்கில மொழிப்புலமை ஒருவருக்கு நவீன அறிவின் திறவுகோல்போலானது.\n1841ல் இரண்டு கிறிஸ்துவத் தமிழர்கள் ‘Morning Star’, ‘உதய தாரகை’ எனும் பெயர்களில் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை மாதம் இரு முறை பிரசுரித்தார்கள். கிறிஸ்துவத்தை பரப்புவதுடன் விஞ்ஞானம், விவசாயம் போன்ற துறைகள் பற்றியும் இந்தப் பத்திரிகைகள் கட்டுரைகளைப் பிரசுரித்தன. சைவமதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் இந்தப் பத்திரிகைகள் தீவிரமாக ஈடுபட���டன. யாழ்ப்பாண சமூகத்தின் சைவமதத் தலைவர்கள் இதற்கெதிரான தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தினர். யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்கள், நடைமுறைகள் ஆறுமுக நாவலருக்கு முன்னரே ஆரம்பித்திருந்தன. ஆயினும் அந்த எதிர்ப்பை ஒரு சைவசமய மறுமலர்ச்சி இயக்கமாக சைவ சித்தாந்த மார்க்கத்தில் கருத்தியல்ரீதியாகக் கட்டியெழுப்பி முன்னெடுப்பதில் ஆறுமுக நாவலர் தலையாய பங்கினை வகித்தார். மிஷனரிகளின் செயற்பாடுகள் மற்றும் கிறிஸ்துவம் பற்றி அவருக்கிருந்த நேரடியான அறிவையும் அனுபவத்தையும் தனது திட்டத்தை வகுப்பதற்கு நாவலர் நன்கு பயன்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் வெஸ்லிய மிஷன் பாடசாலையில் (பின்னர் இது யாழ் மத்திய கல்லூரியாகியது) கல்வி கற்ற நாவலர் அதே பாடசாலையில் 1841-1848 காலகட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியராகக் கடைமையாற்றினார். அதேகாலத்தில் தலைமை ஆசிரியர் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சியில் ஒரு உதவியாளராகவும் செயற்பட்டார். இவற்றிற்கூடாக அவர் பெற்ற அறிவு, அநுபவம், மற்றும் நவீன கல்வியூட்டல், தொடர்பாடல் நுட்பவியல்கள் பற்றிய பரிச்சியம் ஆகியவற்றை கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிரான பிரச்சாரத்தை வகுப்பதற்கும், அதற்கு ஏற்றவகையில் சைவ சித்தாந்தம் பற்றிய அவரது வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் உரைநடையில் பிரசுரங்களாக வெளியிடவும் உதவின. அவரது ஆங்கிலப் புலமை கிறிஸ்துவ மதம் தொடர்பான இலக்கியங்களை அறிய உதவியதுபோல் சமஸ்கிருத மொழியாற்றல் அந்த மொழியிலிருந்த சமய சாத்திரங்களைக் கற்றறிந்து தமிழில் பயன்படுத்த உதவியது.\nகல்விக்காகக் கிறிஸ்துவர்களாக மாறும் போக்கினைத் தடுக்கும் நோக்கில் 1842 ஆம் ஆண்டு குடாநாட்டின் பல உயர்சாதிச் சைவப் பிரமுகர்கள் ஒரு சைவப்பாடசாலையையும் பதிப்பகத்தையும் நிறுவும் முன்னெடுப்பில் இறங்கியபோது நாவலர் வெஸ்லிய பாடசாலையில் ஆசிரியராயிருந்தபோதும் ஒத்துழைப்பு வளங்கினார். 1848ல் அந்தப் பதவியிலிருந்து முற்றாக விலகித் தனது செயற்பாடுகளைத் முழுமூச்சுடன் தொடர்ந்தார். கிராமந்தோறும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவவேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்தது. அதேவேளை ஆங்கிலக் கல்வியூட்டலில் மிஷனரிகள் கொண்டிரு��்த ஏகபோகத்தை உடைக்கும் நோக்கில் 1872ஆம் ஆண்டில் ஒரு சைவ ஆங்கிலக் கல்லூரியை நிறுவினார். இதுவே 1890ல் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியாக ஸ்தாபிக்கப்பட்டது. கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிராக சிந்தனாரீதியிலும் நிறுவனரீதியிலும் செயற்படக்கூடிய சைவசித்தாந்த அறிவாளர்களை உருவாக்குவதில் நாவலர் கண்ணாயிருந்தார். அதில் வெற்றியும் கண்டார். மிகுந்த வளங்களுடனும் ஆட்சியாளரின் ஆசிகளுடனும் மிஷனரிகள் தமது மதமாற்றத் திட்டத்தைக் குடாநாட்டில் நடைமுறைப்படுத்தினர். அவற்றின் செயற்பாடுகளின் விளைவாக நவீன கல்வி, விசேடமாக ஆங்கிலமூலக் கல்வி, யாழ்ப்பாணத்திற்கு வந்தது. ஆனால் மிஷனரியினரின் பிரதான நோக்கமாயிருந்த மதமாற்றம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஒரு சிறுபான்மைத் தொகையினரையே மதமாற்றம் செய்ய முடிந்தது. அவர்களின் முதலீடுகளுடனும் விடாமுயற்சியுடனும் ஒப்பிடும்போது இந்த விடயத்தில் அவர்களுக்குக் கிடைத்த முடிவு ஏமாற்றத்தையே கொடுத்திருக்க்வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளும் யாழ் பேராயர் சபாபதி குலேந்திரன் இதற்கான பிரதான காரணம் நாவலரின் செயற்பாடுகளே என நம்புகிறார்.[5]\nஇந்தச் சைவசமய மறுமலர்ச்சி இயக்கத்தின் பிரதான சமூகத்தளம் யாழ்ப்பாணத்தில் அதிகார மேலாதிக்க நிலையிலிருந்த வெள்ளாள சாதியினரே. மாறும் சூழலில் அன்றைய நிலமானிய சாதிமுறையைப் பேணுவது நாவலரின் சைவசித்தாந்த மறுமலர்ச்சியின் கொள்கையாகவும் நடைமுறையாகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கொலோனிய கால யாழ்ப்பாண சமூகத்தில் சைவ வெள்ளாளிய கருத்தியலைக் கட்டமைப்பதில் பிரதான பிதாமகராக நாவலர் விளங்கினார். ஒருபுறம் இது குடாநாட்டில் கிறிஸ்துவத்தின் பரவலைத் தடுக்க உதவியது மறுபுறம் அங்கு பெரும்பான்மையினராயிருந்த வெள்ளாரின் சாதி-மதரீதியான கூட்டு அடையாளத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கொலோனிய சூழலில் கட்டியெழுப்பியது. வெள்ளாள சமூகத்திற்குள் வர்க்க, அந்தஸ்து வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆயினும் சைவ வெள்ளாளிய கூட்டு அடையாளம் இந்த வேறுபாடுகளை உள்ளடக்கும் கருத்தியலாகக் கட்டமைக்கப்பட்டது. இது யாழ்ப்பாண சமூகத்தில் வெள்ளாளரின் சாதி மற்றும் சொத்துடைமைரீதியான மேலாதிக்கத்தை மேலும் பலப்படுத்தியது. கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகவும் சைவாசாரப் பிரச்சாரத்திற்கும் நவீன வழிகளைப்பயன்படுத்திய நாவலரிடம் சமூகத்தின் எதிர்காலம் பற்றி நவீன ஜனநாயக விழுமியங்களால் ஆகர்சிக்கப்பட்ட பரந்த பார்வை இருக்கவில்லை. புறநிலை மாற்றங்களின் மத்தியிலும் சைவவெள்ளாளிய கருத்தியலின் தொடர்ச்சியான செல்வாக்கையும் அதன் தாக்க எதிர்த்தாக்கங்களையும் இருபதாம் நூற்றாண்டில் கண்டோம். குடாநாட்டில் ஒரு பலமான பிராமண-வெள்ளாள இணைப்பும் இருந்தது. ஆயினும் அதிகாரம் சூத்திர வர்ணத்திரான வெள்ளாள மேனிலையாளரின் கைகளிலேயே இருந்தது. பிராமணர் சடங்குரீதியில் மட்டுமே அதியுயர் சாதியாக மதிக்கப்பட்டனர்.\nஅன்றைய யாழ்ப்பாணச் சூழலில் கிறிஸ்துவமயமாக்கலின் எதிர்ப்பென்பது அந்தப் பிரதேசத்தவரின் மிகப்பெரும்பான்மையினரின் மதமான சைவமதத்தினைப் பாதுகாப்பதென்பது தவிர்க்கமுடியாததாயிருக்கலாம். ஆயினும் அந்த ‘மறுமலர்ச்சி’ சமூகரீதியில் முன்நோக்கிய சீர்திருத்த இயக்கமாக மலரவில்லை. ஆகக்குறைந்தது தீண்டாமையை அகற்றும் சீர்திருத்தச் சிந்தனைகூட அதனிடம் இருக்கவில்லை. மாறாக நிலமானிய சாதிய அதிகாரத்தையும் மரபுகளையும் பேணும் போக்கே மேலாதிக்கம் செலுத்தியது. சூத்திர வர்ணத்தினரான வெள்ளாளரைப் பிராமணியமயப்படுத்துவதில் கண்ணாயிருந்த நாவலர் அவர்களை சற்சூத்திரர் – அதாவது உயர்ந்த சூத்திரர் – எனப்பெருமையுடன் குறிப்பிட்டார். சைவ வெள்ளாளருக்குள் சைவக்கிரியைகளை ஒழுங்காக அனுட்டிக்கும் ஒரு தூய சைவ வெள்ளாளர் மட்டமும் உருவானது.\nநாவலருக்குப்பின் அவரது முயற்சியைத் தொடரும் நோக்கில் அவருடன் நெருக்கமாக ஒத்துழைத்தவரான பொன்னம்பலபிள்ளையின் தலைமையில் 1888ல் சைவ பரிபாலன சபை நிறுவப்பட்டது. இந்த அமைப்பால் 1889 ஆம் ஆண்டிலிருந்து ‘இந்து சாதனம்’, ´The Hindu Organ´ ஆகிய இரு பத்திரிகைகளும் மாதம் இருமுறை பிரசுரிக்கப்பட்டன. சபையின் முயற்சிகளால் குடாநாட்டில் பல தமிழ், ஆங்கில சைவப்பாடசாலைகள் தோன்றின. ஆங்கிலக் கல்வி வழங்குவதில் கிறிஸ்துவக் கல்லூரிகளுடன் போட்டிபோடவல்ல இந்துக் கல்லூரிகள் உருவாயின. 1869ஆம் ஆண்டு கொலோனிய அரசு எல்லா மதங்களுக்கும் மதச்சார்பற்ற கல்வியை வழங்கத் தமது பாடசாலைகளை நிறுவும் உரிமையைச் சட்டபூர்வமாக்கியது. அத்தகைய பாடசாலைகளை அமைப்பதற்கு அரச உதவியைப் ப���றும் வாய்ப்பும் இருந்தது. ஆங்கிலக் கல்வியை மேலும் பரவலாக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதுவும் இந்து/சைவப் பாடசாலைகளை நிறுவ உதவியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ஆங்கில மற்றும் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கின. எழுத வாசிக்கத்தெரிந்தோர் தொகை அதிகரித்தவண்ணமிருந்தது. இதனால் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை வாசிப்போரின் தொகையும் அதிகரித்தது. ஆயினும் பாடசாலைகளில் சாதிப்பாகுபாடு, தீண்டாமை, பெரிய பிரச்சனையாகவிருந்தது. பல பாடசாலைகள் ‘பஞ்சமர்’ சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை அநுமதிக்க மறுத்தன. அவர்களை அநுமதித்த பாடசாலைகளில் அவர்களுக்கு உயர்சாதி மாணவர்களுடன் சம ஆசனம் மறுக்கப்பட்டது. கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான பாடசாலைகளிருந்தாலும் வெள்ளாள ஆதிக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி கற்பதற்குப் பல தடைகளைப் போட்டது.\nஆங்கிலக் கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தவர்களுக்கு அரசின் பல சேவைகளிலும் தனியார் துறைகளிலும். வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. துறைசார் உயர் கல்வியைப் பெற்றவர்கள் நிர்வாக சேவை, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் கடைமயாற்றினார்கள். இலங்கையில் மாத்திரமன்றி மற்றைய பிரிட்டிஷ் கொலொனிகளிலும் யாழ்ப்பாணத்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. விசேடமாக மலாயாவுக்கும் சிங்கப்பூருக்கும் பலர் புலம் பெயர்ந்தனர். கல்விக்கூடான சமூக நகர்ச்சி யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தின. சாதியமைப்பும் அதன் அம்சமான நிலமானிய விழுமியங்களும் பலமாயிருந்தபோதும் அங்கு வர்க்கரீதியான சமூக வேறுபடுத்தலும் நவீன வாழ்முறை மாற்றங்களும் இடம்பெற்றவண்ணமிருந்தன. கல்விக்கூடான சமூக நகர்ச்சியின் விளைவாக ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்தது. இதிலிருந்து ஒரு சிலர் கொலோனிய பொருளாதாரம் கொடுத்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி நாட்டின் செல்வந்த வர்க்கத்துடன் இணையும் போக்கும் இருந்தது. இன்னொருபுறம் வர்த்தகர்களாகப் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் தெற்கின் பிறபகுதிகளுக்கும் சென்று கடைகளை நிறுவித் தொழில் செய்தனர். கைவினைஞர் சமூகங்களைச் சேர்ந்த சிலர் யாழ் நகரில் தமது சொந்த சிறுதொழில் நி��ையங்களை நிறுவினர். தெற்கிலே வளரும் சந்தையை நோக்கி யாழ்ப்பாணத்தில் சிறு பண்ணை விவசாயத்தின் பணப்பயிர்மயமாக்கல் மேலும் விருத்தி பெற்றது. இதேபோன்று கடற்றொழில் உற்பத்தியின் சந்தைமயமாக்கலும் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பெருமளவில் ஒரு குட்டி முதலாளித்துவத் தன்மைகொண்ட பணப்பொருளாதாரமாக தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்ட சாதியினர் கூலி உழைப்பாளர்களாகும் போக்குத் தொடர்ந்தது. வர்க்க வேறுபடுத்தல் சாதியை ஊடறுக்கும் போக்கு சமூகமாற்றத்தின் குணாம்சங்களில் ஒன்றாகிறது. சமூக நகர்ச்சியும் உள்நாட்டு, வெளிநாட்டுப் புலப்பெயர்வும் யாழ்ப்பாண தமிழ் சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தின் புவியியலை குடாநாட்டிற்கும் அப்பால் விரிவாக்கிய வண்ணமிருந்தது. இந்தப் புவியியல்ரீதியான போக்குப் பல காரணங்களால் இன்றும் தொடர்கிறது. இது குடாநாட்டின் சமூகமாற்றத்தின் ஒரு முக்கிய பரிமாணம்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தெற்கிலே அநகாரிக தர்மபாலா (1864-1933) போன்றோரின் முன்னெடுப்பில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் உருவாகிப் பரந்த ஆதரவுடன் வளரத் தொடங்கியது.[6] கொலோனிய ஆட்சியாளர் ஆரம்பித்த சிங்கள, தமிழ் இனத்துவ அடையாள வேறுபடுத்தல் அந்த இனங்களின் அரசியல் மேனிலையாளர்களால் மேலும் பலமூட்டப்படும் போக்கு இருபதாம் நூற்றாண்டில் எழுகிறது. அதேவேளை மேற்கிலிருந்து தாராளவாத, ஜனநாயக, சோஷலிச சிந்தனைகள் இலங்கைக்கு வருகின்றன.\nஇந்த வரலாற்றுப் பின்னணியிலேயே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ம. வே. தி இந்துசாதனத்தில் கடமையாற்ற ஆரம்பிக்கிறார். அவர் பத்திரிகையாளராக இருந்த சமகாலத்தில் இலங்கையின் அரசியல் புதிய முனைப்புக்களையும் சில முக்கிய மாற்றங்களையும் கண்டது. இந்தியாவில் எழுந்துவந்த சுதந்திரப் போராட்டத்தால் இலங்கையில் படித்த இளைஞர்கள் பலர் ஆகர்சிக்கப்பட்டார்கள். விசேடமாக யாழ்ப்பாணத்தில் 1924ஆம் ஆண்டு முற்போக்கு இளைஞர்கள் குழு ஒன்று ‘மாணவர் கொங்கிரஸ்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது. பின்னர் இது 1930ல்\nயாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் (Jaffna Youth Congress – JYC) என பெயரிடப்பட்டது. யாழ்ப்பாணக் கல்லூரியில் இளம் ஆசிரியராயிருந்த காந்தியவாதி ஹண்டி பேரின்பநாயகம் இதன் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவருடன் நடேசன் (பின்னர் பிரபல சட்டவாளராகவும் செனட்டராகவும் இருந்தவர்), நேசையா, ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற பலர் JYCல் முக்கிய பங்கு வகித்தனர். JYC நாட்டிற்குப் பூரண சுதந்திரம், மதச்சார்பற்ற அரசு, இனங்களின் ஐக்கியம், தாய்மொழிக் கல்வி, சாதி ஒடுக்குமுறையின் ஒழிப்பு, இறக்குமதி பொருட்களில் தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தியை விருத்தி செய்தல் போன்ற முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டிருந்தது. இதனால் அது தெற்கிலும் பல அறிவாளரின் ஆதரவைப் பெற்றது. ‘சூரியமல்’ இயக்கமும் அதைத்தொடந்து 1935ல் பிறந்த லங்கா சமசமாஜக் கட்சியும் JYCக்கு நெருக்கமான கொள்கைகளைக் கொண்டிருந்தன. இந்தக் கட்சியின் வருகையுடன் இலங்கையில் சர்வதேசத் தொடர்புகளைக் கொண்ட ஒரு இடதுசாரி இயக்கம் உருவாகி முன்னேறியது. தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடிய இந்த இயக்கம் அப்போது திடமான ஏகாதிபத்திய, கொலோனிய எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டிருந்தது. மறுபுறம் சிங்கள, தமிழ் இனத்துவ அரசியலும் வளர்ந்தது.\n1931ல் டொனொமூர் சீர்திருத்தங்கள் வந்தன. கொலோனிய ஆட்சிக்குள் சர்வஜன வாக்குரிமையை டொனொமூர் ஆணைக்குழு சிபார்சுசெய்தது. பூரண சுதந்திரத்திற்கு குறைந்த எந்த மாற்றத்தையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்த JYC டொனொமூர் சீர்திருத்தங்ளை எதிர்த்தது மட்டுமல்லாமல் அவற்றைத் தொடர்ந்து 1931ல் வந்த அரச சட்டசபைத் தேர்தலையும் பகிஷ்கரிக்கும் இயக்கத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்தது. முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக பொன் இராமநாதனும் அவர் போன்ற சிங்கள, முஸ்லிம் தலைவர்களும் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தனர். இராமநாதன் 1930 நவம்பர் மாதம் மரணமடைந்தார். அதற்கு முன்னர், 1927ல் டொனொமூர் ஆணைக்குழு தனது வேலையை ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற விவாதங்களில் அவர் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான தன் கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் நேரடியாகக் கொலோனிய ஆட்சியாளர்களுக்குதன் நிலைப்பாட்டை எடுத்துரைக்க இங்கிலாந்துவரை சென்றார். ஆயினும் அவருடைய கருத்து அங்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nயாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவமயமாக்கல், அதற்கெதிரான சைவமத மறுமலர்ச்சி ஆகியவற்றில��ருந்து வேறுபட்டு மதச்சார்பற்றதும் கொலோனியத்திற்கு எதிரானதுமான முற்போக்கு இயக்கமாக மலர்ந்த JYC துரதிஷ்ட வசமாக நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1935க்குப் பின்னர் அது ஒரு இயக்கமாகச் செயலிழந்து போயிற்று. ஆனால் அத்தகைய ஒரு இயக்கம் அன்றைய யாழ்ப்பாணத்தில் உதித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.[7] JYCன் ஆரம்பகர்த்தாக்களில் பலர் தொடர்ந்தும் முற்போக்கு அரசியல் போக்குகளுடன் தம்மை இனங்காட்டிவந்ததுடன் குடாநாட்டில் சிறந்த ஆசிரியர்களாகவும், பின்னர் (1940களிலும் பின்னரும்) பாடசாலை அதிபர்களாகவும், சமூக சீர்திருத்தவாளர்களாகவும் பங்காற்றினார்கள். அவர்கள் கடைமை ஆற்றிய பாடசாலைகளில் சாதிப் பாகுபாட்டை இல்லாதொழிக்க உழைத்தார்கள். உதாரணமாக 1944ஆம் ஆண்டு ஒறேற்றர் சுப்பிரமணியம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பதயியேற்றபின் அந்தப் பாடாசாலையின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் உயர் சாதியினருடன் சமமாகத் திறந்து விட்டார். அத்துடன் தெற்கிலிருந்து வந்த சில சிங்கள மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். அவர் காலத்திலே ஒரு பௌத்த பிக்குவை சிங்கள மொழி ஆசிரியராகவும் நியமித்தார். அதேபோன்று ஹண்டி பேரின்பநாயகம் 1949ல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானபின் அந்தக் கல்லூரியைத் தன் பரந்த பார்வைக்கேற்ப விருத்தி செய்தார். இவை இரண்டு உதாரணங்கள்.\nசமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் 1943ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர். இவ்விரு கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கிளைகள் அமைத்துச் செயற்பட்டன. இந்த இரு கட்சிகளின் தோற்றத்திலிருந்தே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில அறிவாளர்கள் அவற்றில் முக்கிய பங்குகளை வகித்தனர்.[8] 1945ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிவாளராகவும் செயற்பாட்டாளாராகவும் யாழ்ப்பாணத்தில் நன்கறியப்பட்ட மு. கார்த்திகேசன் சம்பந்தபிள்ளை கடமையாற்றிக் கொண்டிருந்த யாழ் இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் 1942ல் தோன்றிய சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உரிமைகளுக்காகச் செயற்பட்டது. 1944 ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் உருவானது. ஆகவே ம. வே. தி வாழ்ந்த கால யாழ்ப்பாணத்தில் மதச்சார்பற்ற, சாதியத்திற்கு எதிரான முற்போக்கு, இடதுசாரி அமைப்புக்களும், பின்னைய காலத்தில் வலதுசாரிக் கட்சியான தமிழ் கொங்கிரசும் செயற்பட்டுகொண்டிருந்தன.\nஉலகம் பலவிதம் நூலில் ம.வே.தியை ஒரு பத்திரிகையாளராகவும் படைப்பிலக்கிய கர்த்தாவாகவும் சந்திக்கிறோம். இந்த இரண்டுவகையான எழுத்துக்களும் ஒரு பேனாவுக்கூடாகவே பிறக்கின்றன. அவருடைய காலத்தில் இந்து சாதனம் வாரப் பத்திரிகையாகவும் பின்னர் வாரமிருமுறையாகவும் வெளிவந்தது. பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி நூலின் உள்ளடக்கங்களை பத்திகளாக இல்லாமல் வெளியானவை, பத்திகள், உரைச்சித்திரங்கள், கதைகள் நாவல்கள் என வகைப்படுத்தியுள்ளார். சமூக, அரசியல் செய்திகள், நிலைமைகள் பற்றிய எழுத்துக்களில் ம.வே.தியின் பண்டைய இலக்கிய அறிவும் கதைசொல்லும் பண்பும் பலமாகத் தென்படுகின்றன. பல இடங்களில் தான் சொல்லவரும் செய்தியை இருவருக்கூடான உரையாடலாகவோ, அல்லது ஒரு உருவகக் கதையாகவோ தருகிறார். இடைக்கிடை பழைய காப்பியங்களிலிருந்து உதாரணங்களும் உவமைகளும் நிறைய வரும். அவருடைய ஆக்க இலக்கியப் படைப்புக்கள் (கதைகள், நாவல்கள் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுபவை) யாழ்ப்பாண வெள்ளாள நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மையமாகக்கொண்டவை. இந்தச் சமூக மட்டத்தவரின் வாழ்நிலைமைகளை, ஏற்றத்தாழ்வுகளை, விழுமியங்களை, ஆதங்கங்களை அவர் நன்கறிந்திருந்தாரென நம்பமுடிகிறது. வறுமையைப் பற்றி எழுதும்போதும்கூட பொதுவாக இந்தச் சமூகப்பிரிவினைச் சார்ந்த வறியோரின் பிரச்சனைகள் பற்றியே எழுதுகிறார். யாழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து மேலே நகர்ந்து கொழும்பின் பூர்ஷ்வா வர்க்கத்துடன் இணைந்துவிட்ட குழுவினர் பற்றி இந்த நூலில் அதிகம் இல்லை.\nகொலோனிய ஆங்கிலக் கல்வி, சமூக நகர்ச்சி, வர்க்கவேறுபடுத்தல், இளம் சந்ததியினரின் விழுமிய மற்றும் வாழ்முறை மாற்றங்கள், சந்ததிகளுக்கிடையிலான முரண்பாடுகள், பெண்களின் அந்தஸ்து, திரவியம் தேடத் திரைகடலோடிப் பலர் மலாயாவுக்கும், சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்ததால் வந்த புதிய மாற்றங்கள் போன்ற பல சமகால மாற்றப்போக்கின் அம்சங்களால் ஈர்க்கப்படுகிறார் என்பதை அவரின் எழுத்துக்களில் காண்கிறோம். அந்த எழுத்து���்களில் அவருடைய சைவாசார நிலைப்பாட்டின் மேலாட்சியையும், கிறிஸ்துவ மதமாற்றத்திற்குத் திடமான எதிர்ப்பினையும் காண்கிறோம். சைவாசார மரபிலான வாழ்வியல் பொருள் தேடலுக்கு எதிரானதல்ல என்பதைக் காட்ட முற்படும் அதேவேளை இவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடன் போராடுகிறார். நடைமுறையில் சைவர்களெனப்படுவோர் மரபுகளை மாற்றுவதையும் உதாசினம் செய்வதையும் கண்டு புழுங்குகிறார். நகைச்சுவை, கிண்டல், மாற்று நிலைப்பாட்டாரின் கேள்விகளுக்குச் சாதுரியமான பதில்கள், இவையெல்லாம் அவரின் உரைநடையுடன் இணைந்த அம்சங்கள். ஆனால் அவரைச் சுற்றி இடம்பெறும் மாற்றங்களைக் கண்டு ‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பில் பத்தி எழுத முன்வந்த ம.வே.தி அந்த மாற்றப்போக்குத் தான் பாதுகாக்க விழையும் பழைய விழுமியங்களை அடித்துச் செல்லவல்லது எனக்கண்டு அஞ்சுகிறார். மாற்றமே விதி என்பதை அவர் அநுபவத்திற்கூடாக உணர்கிறார். ஆனால் மாற்றத்தை எற்படுத்துவதில் அல்லது வரலாற்று சக்திகளால் உந்தப்படும் மாற்றத்தை எதிர்கொள்வதில் மனிதரின் உணர்வுபூர்வமான பங்கு என்ன எனும் கேள்வியைப் பொறுத்தவரை அவர் ஜனநாயகத்தின் முழுமையான மலர்ச்சிக்கு, மனித விடுதலைக்குத் தடைபோடும் பழைய கலாச்சார விழுமியங்களில் தஞ்சமடைகிறார். கிறிஸ்துவத்தின் செல்வாக்கினை மட்டுமன்றி கொலோனிய-முதலாளித்துவ சக்திகளின் விளைவான சமூக, கலாச்சார மாற்றங்களை எதிர்ப்பதற்கும் இதுவே வழியென நம்புகிறார். இதற்கு மாற்றாக முழு நாடும் தழுவிய ஒரு முன்னோக்கிய கொலோனிய எதிர்ப்பு விடுதலை அரசியலின் தேவை இங்கு புலப்படுகிறது.\nஇயங்கியல் பார்வையில் வரலாறென்பது மாற்றத்தையும் தொடர்ச்சியையும் உள்ளடக்கிய போக்கு. மாக்ஸ் சொல்வது போல் மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் ஆனால் தாமாகத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளில் அல்ல, ஏற்கனவே வரலாறு கையளித்த சூழ்நிலைகளிலே, அவற்றின் குறிப்பான அதிகார உறவுகளின் முரண்பாடுகளின் அங்கங்களாகத் தனியர்களாகவும் கூட்டாகவும் அதைச் செய்கிறார்கள். கொலோனியம் தந்த மாற்றங்கள் மேலிருந்து கீழானவை. இவை உள்நாட்டிலும் ஒருசாராரின் நலன்களுக்கு உதவின. ஆனால் கொலோனியத்தின் அரசியல், சமூக, பொருளாதார தாக்கங்கள் பரவலானவை. யாழ்ப்பாணத்து உயர்சாதி-உயர் வர்க்கத்தினர் எத்தகைய மாற்றப்போக்கைப் ��லப்படுத்தினர் எத்தகைய பழைய நிறுவனங்களைப் பாதுகாத்து சமகாலத்தில் தம் நலன்களுக்கு உதவும் வகையில் சீர்படுத்தினர் இதில் சாதிகளாகவும், வர்க்கங்களாகவும், பால்ரீதியிலும் வேறுபடுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பங்குகள் என்ன, அவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் இதில் சாதிகளாகவும், வர்க்கங்களாகவும், பால்ரீதியிலும் வேறுபடுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பங்குகள் என்ன, அவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் இதில் ம.வே.தி போன்ற ஒரு அறிவாளரின் பங்கு என்ன இதில் ம.வே.தி போன்ற ஒரு அறிவாளரின் பங்கு என்ன போன்ற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கட்டுரையில் இவை எல்லாவற்றையும் ஆழமாக ஆராயமுடியாத போதும் நூலின் சில அம்சங்கள் பற்றிய எனது கருத்துக்களை பின்வரும் ஐந்து உபதலைப்புக்களின் கீழ் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .\nஅரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம்\nஇந்து சாதனம் பிரிட்டிஷ் கொலோனியக்கால யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவமதக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் பத்திரிகை. பிரிட்டிஷ் கொலோனியத்துடன் வந்த புரொட்டெஸ்டண்ட் கிறிஸ்துவமயமாக்கலே இந்தக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் பிறப்புக்குக் காரணமாயிருந்தது. பொதுவாகக் கொலோனியத்திற்கு எதிரான இயக்கங்கள் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கங்களாகவே ஆரம்பித்து அரசியல் இயக்கங்களாகப் பரிணமிக்கின்றன எனும் கருத்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆயினும் கொலோனியகாலத்திய எல்லாக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கங்களும் அத்தகைய ஒரு மாற்றத்தைக் காண்பதில்லை. நாவலர் உருவாக்கிய சைவமத மறுமலர்ச்சி இயக்கமும் இதற்கு ஒரு உதாரணம். அது ஒரு வெகுஜனத்தன்மை கொண்ட கொலோனிய எதிர்ப்பு இயக்கமாகப் பரிணமிக்கும் தன்மைகளையோ, ஒரு நவீன எதிர்காலம் பற்றிய பார்வையையோ கொண்டிருக்கவில்லை. ஒரு குறுகிய சமூக அடிப்படையைக் கொண்டிருந்த அந்த இயக்கம் சைவசித்தாந்தத்தைக் கிறிஸ்துவத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து நிலைநிறுத்தும் நோக்கிலான செயற்பாடுகளுக்கு அப்பால் கொலோனியத்தை அரசியல்ரீதியில் எதிர்ப்பதைத் தவிர்த்துக் கொண்டது. சைவப்புராண, ஆகம மரபுகளின் வியாக்கியானங்களில் வேரூன்றியிருக்கும் அதன் கருத்தியல் அன்றைய சாதிய, வர்க்க, ஆணாதிக்க அதிகார உறவுகளைப் பலப்படுத்��வே உதவியது.\nஇந்துசாதனத்தில் ம. வே. தி அவருக்கேயுரிய சமயாபிமானத்திற்கேற்ப சைவசாரத்தின் மேன்மைபற்றியும் கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகவும் தனது ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் பிரதானமாகப் பயன்படுத்திய போதும் அவர் காலத்திய அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளார், அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். அவருடைய அரசியல் பார்வை மேற்கூறிய கருத்தியலின் செல்வாக்கிற்குள்ளானது. அந்த நிலைப்பாட்டிலிருந்தே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற அரசியல் விவாதங்களையும் போக்குகளையும் அவர் அணுகினார், உலக அரசியல் போக்குகள், முரண்பாடுகள் பற்றியும் அபிப்பிராயங்கள் தெரிவித்தார். 1935 ஒக்டோபரில் (ப 305) இத்தாலிய பாசிசத் தலைவனான முசோலினியை ‘ உலகமெல்லாம் ஒப்பப் புகழ இட்டாலியின் சர்வாதிகாரியாக இருந்துவரும் மகாவீரர்’ என வியந்துரைத்து, ‘இப்படிப்பட்ட நாகரிகமான மனுஷனுடைய மனைவி’ பகிரங்க நிகழ்வுகளில் தோன்றாது பிள்ளைகளுடன் இல்லறம் நடத்தும் ‘ஓர் உண்மைப் பெண்மணி’ எனப் போற்றிப் புகழ்கிறார் யாழ்ப்பாணத்தில் ‘போலிச்சுவாதீனத்தை’ விரும்பும் ‘நவீன பெண்மணி’களுக்கு இந்தச் செய்தியைக் கொடுப்பதே அவருடைய நோக்கம். 1936 மார்ச்சில் ஹிட்லரைத் ‘தீரபுருஷன்’ என வர்ணிக்கிறார். ‘தன்னுடைய தாய்நாட்டைத் தலையெடுக்காதபடி பகைவர்கள் பலவகையாகக் கட்டியிருக்குங் கட்டுக்களை ஒன்றொன்றாக’ அறுக்கும் தேசிய வீரனாகவே அவர் ஹிட்லரைப் பார்த்தார் (ப 318) . ஹிட்லரின் ஆரியஉயர்வு நிறவாத ஆக்கிரமிப்புத் திட்டத்தை, கொடிய பாசிசக் கருத்தியலை அவர் கவனிக்கவில்லை. 1935-1936ல் முசோலினியையும் ஹிட்லரையும் வியந்து மெச்சியவர் பின்னர் – இரண்டாம் உலகப் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் – தனது அபிப்பிராயத்தை மாற்றியதாகத் தெரியவில்லை.\n1929-1931காலத்தில் மேற்கில் ஆரம்பித்து உலகரீதியில் பாதிப்புக்களை விளைவித்த பொருளாதார நெருக்கடி இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி 1931-1933 காலத்தில் குறிப்புரைகள் எழுதியுள்ளார். இலங்கை சர்வதேச கொலோனிய தொழிற் பிரிவாக்கலில் உள்வாங்கப்பட்டிருந்தது. உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆங்கிலக் கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தவர்���ள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சிங்கப்பூர், மலாயா போன்ற பிரித்தானியக் கொலொனிகளிலும் வேலையிழந்து யாழ் திரும்பியுள்ளது பற்றியும் உலகரீதியான பணமுட்டின் உள்நாட்டுத்தாக்கங்கள் மற்றும் இதனால் யாழ்ப்பாணத்துக் கல்யாணச்சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிடுகிறார். மலாயா, சிங்கப்பூர் சென்று உழைத்தவர் வேலையிழந்ததால் யாழ்ப்பாணத்தில் காசாதாரத்தில் தங்கியிருந்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்தப் புலப்பெயர்வும் காசாதாரமும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்தன.[9] உலகப் பொருளாதாரச் சிக்கலின் தன்மையை புரிந்து கொள்ளாத யாழ்ப்பாணத்தவர் பற்றி 1933 மார்ச் 16ஆம் திகதி பின்வருமாறு எழுதுகிறார்:\n‘இரும்புத்துண்டை எடுத்து விழுங்கிவிட்டு, அது சீரணிக்கும்படி சுக்கு (வேர்க்கொம்பு) அவித்துக் குடித்தால் அது சீரணமாகிவிடுமா உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் பண முட்டினையும் தொழிலின்மையையும், உத்தியோகப் பஞ்சத்தையும், யாழ்ப்பாணத்திற்கே பிரதானமாக வந்தனவென்று பேய்த்தனமாய் நினைத்துக்கொண்டு, இவை வந்தமைக்குக் காரணம் இங்கிருந்து நாலுபேர்களென்று சொல்லிக்கொண்டு நூதனமான அரசாங்க சபைக்குப்போய், அங்கே தேசாதிபதியாகிய நட்டுவனால் ஆட்டப்படும் சூத்திரப்பாவை போல் நின்று ஆடினால், பணமுட்டு நீங்க, தொழிலின் முயற்சியும் உத்தியோகமும் யாழ்ப்பாணத்தவருக்கு வந்துவிடுமா உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் பண முட்டினையும் தொழிலின்மையையும், உத்தியோகப் பஞ்சத்தையும், யாழ்ப்பாணத்திற்கே பிரதானமாக வந்தனவென்று பேய்த்தனமாய் நினைத்துக்கொண்டு, இவை வந்தமைக்குக் காரணம் இங்கிருந்து நாலுபேர்களென்று சொல்லிக்கொண்டு நூதனமான அரசாங்க சபைக்குப்போய், அங்கே தேசாதிபதியாகிய நட்டுவனால் ஆட்டப்படும் சூத்திரப்பாவை போல் நின்று ஆடினால், பணமுட்டு நீங்க, தொழிலின் முயற்சியும் உத்தியோகமும் யாழ்ப்பாணத்தவருக்கு வந்துவிடுமா சிங்களருக்குப் பணமுட்டு முதலியன இல்லையா சிங்களருக்குப் பணமுட்டு முதலியன இல்லையா……… இக்கரைக்கு அக்கரை பச்சனவுபோலத் தோன்றுகிறதே யல்லாமல் உண்மையில் அக்கரையும் பச்சையல்ல. நாம் அக்கரையில் போய் நின்று பார்த்தால் நம்கண்ணுக்கு இக்கரை பச்சனவாகத்தான் புலப்படும்.’ (ப 275)\nஇந்த நிலைமையில் ஆங்கிலக்கல்வியை விமர்சித்துக் கமத்தொழில், கைத் தொழில்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.\n‘..இந்தக் கஷ்டமான காலத்திலே ஜீவனார்த்தமாகப் பயன்தராதாகிய ஆங்கிலக் கல்வியை பல பிள்ளைகள் பெருங்கஷ்டப்பட்டுப் படிக்கிறார்களே. இக் கல்வியினாற் சிறிது இக்காலத்திய அறிவைப் பெற்றுக்கொள்ளலாகும்; ஆனால் இதுவாயிலாக இனிமேற் சீவியம் நடத்த முடியாது. ஆனதால் ஏதுந் தொழிற்கல்வியை நமது கலாசாலைகளில் ஊட்டுவித்தற்கான முயற்சிகளைச் செய்யவொண்ணாதா சிக்கனமாக வாழும்படி சனங்களுக்குத் தெருட்டவொண்ணாதா சிக்கனமாக வாழும்படி சனங்களுக்குத் தெருட்டவொண்ணாதா கமத்தொழில் கைத்தொழில்களைச் செய்து சீவித்தல் கௌரவக்குறைவென்ற பேய்த்தனமான எண்ணம் இக்காலத்து வாலிபரிடத்தும் வளர்ந்தவரிடத்தும் உண்டுபட்டிருக்கின்றதே கமத்தொழில் கைத்தொழில்களைச் செய்து சீவித்தல் கௌரவக்குறைவென்ற பேய்த்தனமான எண்ணம் இக்காலத்து வாலிபரிடத்தும் வளர்ந்தவரிடத்தும் உண்டுபட்டிருக்கின்றதே இந்த எண்ணம் வீணாணதே; ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்றும் ‘போனகமென்பது தானுழைத்துண்டல்’ என்றும் சனங்களுக்குப் புத்தி புகட்ட வொண்ணாதா இந்த எண்ணம் வீணாணதே; ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்றும் ‘போனகமென்பது தானுழைத்துண்டல்’ என்றும் சனங்களுக்குப் புத்தி புகட்ட வொண்ணாதா\nஅன்று நிலவிய ஆங்கிலக் கல்வியின் குறைபாட்டை விமர்சிக்கிறார். அன்றைய கல்விக்கு மாற்றாக அவர் முன்வைக்கும் கமத்தொழில், கைத்தொழில் ஆகியன சுதந்திரமான வாழ்வாதாரங்களெனச் சொல்கிறார். ‘எந்தப் பொருள்களையும் இயன்றவரையிற் சொந்த நாட்டிலேயே ஆக்கி உபயோகியுங்கள், இயலாதவைகளைத்தான் அந்நிய நாட்டிலிருந்து தருவியுங்கள் என்று அரசாங்க சபைக்குட் பிரவேசிக்க விரும்புவோர் மற்றக் கட்சியினரையும் சேர்த்துக்கொண்டு எங்கும் சென்று பிரசாரணஞ் செய்யவொண்ணாதா’ என வாதிடுகிறார். உலகப் பொருளாதார சிக்கல்களின் தாக்கங்ளைத் தவிர்க்கும் நோக்கில் ஒரு சுயசார்புப் பொருளாதாரப் பார்வையை அவர் கொண்டிருக்கலாம் போல் படுகிறது. இந்த விடயத்தில் அவர் JYC உடன் ஒத்த போக்கினைக் கொண்டிருந்த போதும் கோட்பாட்டுரீதியில் ��தன் அரசியலை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.\nநடைமுறையில் அன்றைய யாழ்ப்பாணத்து வேளாண்மையில் நிலமற்ற தீண்டாச்சாதியினரின் உழைப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர்கள் சுதந்திரமின்றிப் பலவகையில் தினமும் கமக்காரர்களைத் ‘தொழுதுண்டு பின்செல்லும்’ நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். கமத்தொழிலுக்காகப் பல தடவைகள் வக்காலத்துவாங்கும் ம.வே.தி இந்த உழைப்பாளர்களின் பங்களிப்புப் பற்றியோ அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலைபற்றியோ அக்கறை காட்டவில்லை. வேலையற்றிருக்கும் உயர்சாதி இளைஞர்களுக்குக் கமத் தொழிலில் நாட்டமில்லாமை பற்றிப் பல இடங்களில் வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறார். அன்றைய சமூகப்போக்கின் ஒரு யதார்த்தத்தை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.\n‘ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பதையும் நம்மனோர் அறவே மறந்துவிட்டார்கள். இனி, கமத்தொழில் செய்யவில்லையேயென்று நமது வாலிபர்களை நாம் முற்றாகக் குறை சொல்வதும் முறையல்லவெனப் புலப்படுகின்றது. ஏனென்றால் கமத்தொழில் செய்யப்புகின் நமது வாலிபர்கள் விவாகமின்றி நித்திய பிரமசாரிகளாகவே யிருத்தல் வேண்டும். கமக்காரனும் தன் மகளுக்கு ஒரு உத்தியோகத்தன் மணஞ்செய்யவேண்டுமென்ற பிடிவாதம் கொண்டேநிற்கின்றான். அவன் மகளும் அப்படியே நிற்கின்றாள். தோட்டக்காரனுக்கு என்மகள் வாழ்க்கைப் படுவதா வென்று கமக்காரனுடைய மனைவியே சொல்லி அருவருக்கிறாள். இந்தக் காரணங்களினால்தான் நமது வாலிபர் மனம் கமத்தொழிலிற் செல்வதில்லை.’ (ப185)\nஆனால் முழுமையான உண்மை நிலைமை என்ன நடுத்தர வர்க்க வெள்ளாள இளைஞர்கள் விவசாயத்தை ஒதுக்கியபோதும் யாழ்ப்பாணத்தில் விவசாயம் மறைந்துவிடவில்லை. அது சந்தைமயப்படுத்தப்பட்ட பணப்பயிர் விவசாயமாக மாறிக்கொண்டிருந்தது. இந்தப் போக்கு ஒல்லாந்த ஆட்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. ஒல்லாந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் புகையிலை ஒரு ஏற்றுமதிப் பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்டது. புகையிலை ஏற்றுமதியால் ஒல்லாந்த அரசு பெரும் வருமானத்தைப் பெற்றது. இந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலச்சந்தையும் வளர்ந்தது. இதற்கு உதவும் சட்ட அமைப்பினை உருவாக்கிய ஒல்லாந்த ஆட்சி குடாநாட்டில் வெள்ளாளரின் வீட்டுவேலையாட்களான ‘தீண்டத்தக்க’ சாதியினரான கோவியரையும், கமங்களில் வேலை செய்த ‘தீண்டத்தகாதவரான’ நளவ, பள்ள சாதியினரையும் அடிமைகளென வரையறுத்தனர். இது இந்தச் சாதியினர்மீது, குறிப்பாக பின்னைய இரு சாதியினர்மீது, வெள்ளாளர் கொண்டிருந்த அதிகாரத்தை மேலும் பலப்படுத்தியது. [10] ஒல்லாந்த ஆட்சியின்கீழ் தேசவழமையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.\nபுகையிலை உற்பத்தியுடன் யாழ்ப்பாணத்தில் சுருட்டு உற்பத்தி வளர்ந்தது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல வெள்ளாள ஆண்களும் சுருட்டுத் தொழிலாளர்களானார்கள். இருபதாம் நூற்றாண்டில் பணப்பயிர் செய்கைமேலும் வளர்ச்சிபெற்று 1970களில் ஒரு உச்சநிலையை அடைந்தது. 1950களில் நீரிறைக்கும் இயந்திரங்களின் பாவனையும் பரவ ஆரம்பித்தது. விவசாயத்தில் ஈடுபடுவோர் தொகை குறைந்து சென்றபோதும் விவசாயத்தின் பணப்பயிர்மயமாக்கல் தொடர்ந்தது. இதுவும் வர்க்க வேறுபடுத்தல் போக்கிற்கு உதவியது. இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய அம்சமென்ன வெனில் இந்தப் பயிர்ச்செய்கை நிலமற்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கிராமியத் தொழிலாளர்களின் கூலி உழைப்பில் பெருமளவு தங்கியிருந்தது. சாதிரீதியில் ஒடுக்கப்பட்ட இந்த மக்கள் வர்க்கரீதியில் சுரண்டப்பட்டார்கள். ஒடுக்குமுறையும் சுரண்டலும் பின்னிப்பிணையும் நிலையில் இவர்கள் இரண்டு வகையில் உரிமை மீறல்களுக்காளானார்கள்.\nகமநிலங்களின் உடைமையாளர்களாக இருந்த வெள்ளாளரில் பலர் பகுதிநேர விவசாயிகளாக அல்லது அவர்களது நிலங்களைக் குத்தகைக்கு விடுபவர்களாக (absentee landlords ஆக) மாறிக்கொண்டிருந்தனர். வேறு தொழில் வாய்ப்பு, புலப்பெயர்வு, வயோதிபம், இளம் சந்ததி விவசாயம் செய்யவிரும்பாது வேறு தொழில் தேடல், போன்றவை இதற்கான காரணங்களில் அடங்கும். ஆகவே யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்குக் கமத்தொழிலில் நாட்டமில்லையென ம.வே.தி பலதடவைகள் விசனத்துடன் கூறுவது அன்றைய சமூகமாற்றப்போக்கின் ஒரு குறிப்பிட்ட அம்சம், அதாவது கமம் செய்ய விரும்பாத வெள்ளாள இளைஞர்கள், பற்றிய கூர்நோக்கே. ஐந்தாம் ஆறாம் வகுப்புவரை படித்த இளைஞர்கள் கமம் செய்வதைவிட மோட்டார்வாகனம் ஓட்டும் தொழிலை விரும்புகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இது இளம் சந்ததியின் விழுமிய மாற்றத்தைக் காட்டும் இன்னொரு அறிகுறி. அன்றைய சமூக மாற்றப்போக்கின் வேறுசில அம்சங்களையு���் குறிப்பிடல் வேண்டும். சீதனம் மற்றும் நிலச் சந்தைக்கைகூடாக நிலச்சொத்தின் பங்கீடும் மீள்பங்கீடும் உயர் சாதியினருக்குள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அரசாங்கத்திலும், தனியார் துறைகளிலும் தொழிலாற்றும் ஆண்களுக்குக் ‘கல்யாணச் சந்தையில்’ மதிப்பு உயர்ந்தது. தொழிலின் அந்தஸ்துடன் சீதனமும் உயர்ந்தது. இதுவும் உயர், இடைத்தர சாதிகளுக்குள்ளே வர்க்கரீதியான, அந்தஸ்து ரீதியான சமூகவேறுபாடாக்கல் போக்குகளின் ஒரு அம்சமாயிற்று. உயர்கல்வி, உயர் பதவி பெற்றோர் பெருஞ்சீதனத்துடன் விவாகம் செய்து செல்வந்தராயினர். சீதனம் கொடுக்க முடியாமையாற் பலகுடும்பங்கள் சீரழிந்தன. இவற்றிற்கு இடையே மேலும் சில அடுக்குகள். இந்தப் பரந்த மாற்றச் சூழலின் ஒரு அம்சமாகவே சம்பந்தபிள்ளையின் அவதானிப்புகளைப் பார்க்கவேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் முன்னெப்போதுமில்லாதவகையான வறுமை, ஏற்றத்தாழ்வுகள் தோன்றியிருப்பது பற்றி எழுதியுள்ளார். 1932 மார்ச்சில் வறுமையின் கொடுமையினால் நிலாவரையில் வீழ்ந்து உயிர் விட்டவர்கள் பற்றி அக்கறையாக எழுதியுள்ளார் (ப 237). முன்னர் குறிப்பிட்டதுபோல் பொதுவாக உயர் சாதிக் குடும்பங்களின் வறுமையைப்பற்றியே இவரது கட்டுரைகளிலும் கதைகளிலும் காண்கிறோம். அவருடைய சொற்களில் சொல்வதானால்:\n‘நமது ஊரிலே இடைத்தர வகுப்பினரென ஒருபாலார் இருக்கின்றனர். இவர்கள் குலங்குடியிற் பிறந்தவர்கள்; நல்லாயிருந்து கெட்டவர்கள்; மானம் மரியாதைக்கு உட்பட்டவர்கள்; மானத்தின் பொருட்டு உயிரையும் விடத்தக்கவர்கள்; ஒருவரிடத்தில் இரக்கவும் மனம் பொருந்தார்; வெளியே புறப்பட்டுக் கூலிவேலை செய்யவும் பின்னிற்பர்; ஏதோ தக்களிடத்துள்ள அற்ப பொருளை ஒருவாறு விருத்தி பண்ணி அதனால்வரும் ஊதியத்தையெடுத்து வறுமையிற் செம்மையென்றபடி ஒருவாறு மரியாதையாகக் காலம் கழிப்பவர்.’ (ப 100).\nஇந்த வறியகுடும்பங்கள் பொதுவாக விதவையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள். அந்தப் பெண்ணின் விடா முயற்சியால் குடும்பம் மீண்டும் தலையெடுத்து, மகனின் உழைப்பால் முன்னேறுகிறது. இந்த யதார்த்தத்தை அவரது கதைகளிலும் கையாண்டுள்ளார். ஆனால் இந்த இடைத்தர வகுப்பினருக்கும் கீழே ஒடுக்கப்பட்டோராயும் சுரண்டப்படுவோராயும் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வறுமையைப்பற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அவருடைய அபிப்பிராயத்தில் சுருட்டுத் தொழிலாளர் போன்ற கூலி உழைப்பாளர்கள் போதியளவு கூலிபெறுவதால் அவர்கள் மேற்கூறிய வறிய குடும்பங்களைவிட வசதியாக வாழ்கிறார்கள். தொழிலாளருக்குப் பணவேதனம் கிடைப்பதால் அவர்கள் ஓரளவுக்கு தமது அடிப்படைத் தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்யமுடிகிறது. ஆயினும் அவர்கள் வறுமையிலிருந்து முற்றாகத் தப்பிக் கொண்டார்களெனச் சொல்லமுடியாது.\nடொனொமூர் அரசியல் சீர்திருத்தத்திட்டமும் ம.வே.தியும்\n1931ல் வந்த டொனொமூர் ஆணைக்குழுவின் சிபார்சில் வந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக நாட்டில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் பிறந்தன. ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்த விவகாரத்தில் யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் (JYC) ஒரு தீவிரமான பங்கினை வகித்தது. பூரண சுதந்திரமே தமது குறிக்கோளெனும் நிலைப்பாட்டிலிருந்து JYC டொனொமூர் சீர்திருத்தங்களை நிராகரித்தது. ம.வே.தி சுதந்திரத்திற்குச் சாதகமான கருத்துக்களை கொண்டிருந்தபோதும், அரச சபைத்தேர்தல் பகிஷ்கரிப்பை ஆதரித்தபோதும் JYCன் அரசியல் கொள்கையை ஆதரித்தார் எனக்கூறமுடியாது. அரசியல்ரீதியில் அவர் பொன் இராமநாதனின் கொள்கைகளையே பின்பற்றினார். டொனொமூர் திட்டத்தை ஒரு ‘வெள்ளை யானை’ எனக் கூறும் ம.வே.தி அதன் ஒரு பிரதான அம்சமாகிய சர்வஜன வாக்குரிமை பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்.\n‘இனி, கற்றார் கல்லாதார் சிறியார், பெரியார் அறிவுடையேர் பாமரர் ஆண்கள் பெண்கள் நல்லார் பொல்லார் என்ற பேதமின்றி எல்லாரும் சம்மதஞ் சொல்லலாமென்ற இந்த ஒரு கொள்கையே இலங்கை மக்களுக்குப் பெருங்கேடாக விளைந்தது. இந்தத் தேர்தல் முறை இந்தியாவிலும் ஏனைய குடியேற்ற நாடுகளிலும் இல்லாததாகும். சீர்திருந்திய இங்கிலாந்திலும் இந்தத் தேர்தல்முறை இற்றைக்கு இருபது இருபத்தைந்து வருடந் தொடக்கமாகவே நடைபெற்று வருவதாகும். அந்தத் தேர்தல்முறை இலங்கை மக்களுக்கு இப்போதைக்குத் தகாததென்றும் அதனாற் பல கெடுதிகள் நேருமென்றும் எல்லாரும் சம்மதஞ் சொல்வதைக் காட்டிலும் மிருகங்கள் மரந்தடிகள் சம்மதம் சொல்ல இயலுமானாற் சொல்வது நல்லது என்றும் அரசியல் ஞானம் பழுத்த பெரியாராகிய ஸேர் இராமநாதனவர்கள் அந்தச் சமயத்தில் ஓலமிட்டனர் அல்லவா அவர் போன்ற பெரியார��� சொல்லும் பழுதாகுமா அவர் போன்ற பெரியார் சொல்லும் பழுதாகுமா பொய்யாகுமா இந்தத் தேர்தல் முறையினாலே வந்துள்ள அநர்த்தம் கொஞ்சமல்லவே\nசர்வஜன வாக்குரிமையை சேர் பொன்னம்பலம் இராமநாதன் மட்டுமன்றி அன்றைய சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் மேனிலையாளர்களும் எதிர்த்தனர். இராமநாதனின் மேனிலைத்துவ அகங்காரம் அவர் நாட்டின் பொதுமக்களை மிருகங்களுக்கும் மரந்தடிகளுக்கும் ஒப்பிடுவதில் வெளிப்படுகிறது. ‘பின்னடைந்த நிலமைகளில்’ உழலும் ஆசிய, ஆபிரிக்க மக்களை நவீன நாகரீக உலகுக்கு இழுத்துச் செல்வது தமது வரலாற்றுக் கடனென ஐரோப்பிய காலனித்துவ வல்லரசுகள் தமது கொலோனிய ஆக்கிரமிப்புக்களை நியாயப்படுத்தின. அந்த மக்களை நாகரீகமயப்படுத்துவது ‘வெள்ளை மனிதனின் சுமை’ (white man´s burden) எனத் தமது ‘வரலாற்றுக் கடமை’க்கு வரைவிலக்கணம் கொடுத்தார்கள் அவர்கள். அந்த வெள்ளை ஆட்சியாளர் சர்வஜன வாக்குரிமையைப் பரீட்சித்துப்பார்க்கத் தேர்ந்தெடுத்த முதலாவது கொலொனி இலங்கைதான். ஆனால் இராமநாதன், ஜயதிலக்க, ஜாயா போன்ற உள்நாட்டு மேனிலையாளர்கள் தமது நாட்டு மக்கள் அந்த உரிமையைப் பெறத் தகுதியற்றவர்கள் எனக் கருதினர். ம. வே. தியும் அந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். டொனொமூர் யாப்பின்கீழும் பின்னர் வந்த யாப்புகளின் கீழும் சர்வஜன வாக்குரிமை ஒரு இனத்துவமயமாக்கப்பட்ட எண்களின் அரசியலான வரலாறுபற்றி இவ்விடத்தில் ஆராய்வது சாத்தியமில்லை. இதுபற்றி எனது கருத்துக்களை வேறு கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.[11]\n‘இந்தியாவிலோ இங்கிலீசென்றாற் பறையரோடிருந்து படித்தற்குங் கூசாதார் பிராமணருள்ளும் பலர்; இத்தேசத்திலோ வண்ணாரோடிருந்து படித்தற்கும் உடன்படாதார் சற்சூத்திரளுள்ளும் பலர்.’ – ஆறுமுக நாவலர், 1872, யாழ்ப்பாண சமய நிலை\n ‘தாழ்ந்த சாதியாரிடத்திலும், கள்ளுக் குடிப்பவரிடத்திலும், மாமிசம் புசிப்பவரிடத்திலும், ஆசாரம் இல்லாதவரிடத்திலும் போசனம் பண்ணலாகாது.’ ஆறுமுக நாவலர், சைவவினாவிடை (வினா-விடை 76 )\n‘இனி தாழ்ந்த வருணத்தாரென்றிருப்பவர்க ளெல்லாரும் போலிச்சுவாதீனத்தை மாத்திரம் விரும்பி அதன் பொருட்டு ஏனைய சாதியினரோடு வாதாடி அவர்களைக் குறைகூறி அவமதிக்கிறார்களேயன்றி, தாங்கள் தங்களைத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும், மற்சமாமிச போசனத்தையும் மதுபானத்தையும் தவிர்த்தல் வேண்டும், துப்புரவாயிருத்தல் வேண்டும் என்ற இவைகளையிட்டுச் சிந்திக்கிறார்கள் இல்லை.’ – ம. வே. தி, 1928, உலகம் பலவிதம், ப193\n‘தாழ்ந்த வருணத்துதித்தோரும் தக்கோராவர் ஒழுக்கத்தால்.’ – ம. வே. தி, 1948, உலகம் பலவிதம், ப 629\nநாவலரின் சைவ ‘மறுமலர்ச்சி’ யாழ்ப்பாண நிலமானிய சாதியத்திற்குப் புனர்வாழ்வும் நியாயப்பாடும் கொடுக்கும் தன்மை கொண்ட சைவ வெள்ளாளியமையத் தூய்மைவாதம் என்பதை இந்த மேற்கோள்கள் காட்டுகின்றன. 1872ஆம் ஆண்டு நாவலர் எழுதிய நூலான ‘யாழ்ப்பாண சமய நிலை’ யாழ்ப்பாணத்து சைவசமயிகட்கு சைவாசாரம் பற்றி அவர் வழங்கும் ஆணைகள் அல்லது பயிற்றுரை எனலாம். அவர் எழுதிய ‘சைவவினாவிடை’ சைவர்கள் எப்படி சைவத்தை கடைப்பிடிக்கவேண்டும், அவர்கள் தம் அன்றாட வாழ்வின் ஒழுக்கவியல் நடைமுறை விதிகள் என்ன போன்ற விடயங்களை விளக்குகிறது. சைவர்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானின் இலக்கணங்களையும் வழிபடும் முறையையும் அறிந்து வேதபராயணம், தேவார திருவாசக பராயணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்வதுடன் சைவக் கோவில்களில் ‘பொதுப் பெண்களின்’ நடன சங்கீதம், வாணவிளையாட்டு, மிருகபலி போன்ற தீய கருமங்களைச் செய்தலாகாது, கோபுரங்களில், தேர்களில் நிர்வாணப் பிரதிமைகள் அமைக்கக்கூடாது, சைவர் மது, மாமிசம் அருந்தலாகாது போன்ற ஆணைகளைப் பிறப்பிக்கிறார்.\nநாவலர் வகுத்த சைவாசாரக் கொள்கையின் அடிப்படையிலேயே ம. பொ. தி தனது கால யாழ்ப்பாண சமூக மாற்றங்களை அணுகி மதிப்பிட்டார். அதேவேளை நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வகுத்த சைவாசார வாழ்வியலை இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பதில் ஏற்படும் முரண்பாடுகளை ம. வே. தி யின் கட்டுரைகளிலும் கதைகளிலும் காணமுடிகிறது. உதாரணமாக வருடந்தோறும் இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் பற்றி தவறாது ம. வே. தி கருத்துரைகள் எழுதியுள்ளார். அந்த நாட்கள் பற்றிய அவரது விவரணங்கள் சில முரண்பாடுகளைச் சுவராசியமாகத் தருகின்றதுடன் அவருடைய சைவாசார ஏக்கத்தையும் வெளிக்கொணர்கின்றன.\n‘கந்தசுவாமி கோயில் மகோற்சவம் தொடங்குநாள் சமீபிக்கவே இங்குள்ள ஆடவர் மகளிரெல்லாரும் தங்கள் தங்கள் இல்லங்களைச் சுத்திசெய்து உற்சவகால விரதத்தை யனுட்டிக்கத்தற்காகிய ஆயத்தங்களைச் செய்கின்றனர். மாமிச போசனிகளாயுள்ளார் அந்த உணவை யொழித்து விடுகின்றனர். மதுபானிகள் அந்தப் பானத்தைத் தவிர்க்கின்றனர். விரதம் அநுஷ்டிப்போர் தொகை அதிகமாகவும் அநுஷ்டியதார் தொகை சொற்பமாகவுமிருக்கும். உற்சவ விரதம் அநுஷ்டிக்காதவர்களும் ஆசாரசீலராக இந்த 26 நாட்களும் ஒழுகிக்கொள்கிறார்கள்.’ (ப 200)\n‘இனி, நல்லூர் கந்தசுவாமி மகோற்சவ காலம் உற்சவ தரிசனத்திற்கும் கடவுள் வழிபாட்டிற்கும் மாத்திரந்தான் ஆகிய காலமென்று நாம் எண்ணிக் கொள்ளக்கூடாது. இங்குள்ள பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடையாபரணங்களை நாயகனைக் கொண்டு வாங்குவித்தற்கும் உற்சவ தரிசனத்தையும் விரதத்தையும் காரணமாகக் காட்டிச் சிறிது சுவாதீனம் பெறுவதற்கும் இதுவே வாய்த்த காலமாகும். வியாபாரிமார்களாகவுள்ளவர்கள் ஏதோ லாபத்தையடைதற்கு இதுவே காலமாகும். வாத்தியக்காரர், காவடி வாடகைக்குக் கொடுப்போர், பூத்தொடுப்போர் பரங்களென்று சொல்லப்படும் பண்டாரங்கள் என்னுமிவர்களும் லாபமடையும் காலமும் இதுவே…….. இக்காலத்தில் இங்குள்ளார் எல்லாரும் மகிழ்ச்சியடைய மற்சமாமிசம் விற்போரும் சோரமாக மதுபானம் விற்போரும் மாத்திரம் தங்கள் பிழைப்புக் குறைந்துவிட்டதேயென்று துயரமுறுவர்.’ ( ப 200 )\n‘ஆனால் இந்த மகோற்சவம் முடிந்த பின்னர் இவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையிட்டே நாம் யோசிக்க வேண்டியது. மற்சமாமிசம் புசியாத மதுபானமில்லாத அன்பர்கள் எக்காலத்திலும் ஒரே தன்மையாக ஆசாரசீலராய்க் காணப்படுகின்றனர். மற்சமாமிச போசனிகளும் மதுபானிகளும் இந்த 26 நாளும் தாங்கள் அநுஷ்டித்த விரதங்களையும் வழிபாடுகளையும், ஒழுக்கத்தையும் மறந்து, கழுவிக் கழுவிச் சேற்றில் மிதிப்பார்போற் பின்னரும் இவ்வனாசாரங்களைக் கைக்கொள்ளத் தலைப்படுகின்றனர். மகோற்சவ காலம் முடிந்து இவர்கள் முழுகும் எண்ணெய் முழுக்கு மிகப்பயங்கரமானது. புறக்கோடிகளிற் கவிழ்த்து வைக்கப்பட்ட புலாற்சட்டிகளெல்லாம் பழையபடி சமையலறையிற் புகுகின்றன. மதுபானம் இவர்களைப் பரவசமாக்கி விடுகின்றது. இவர்கள் அருளையும் அறத்தையும் விட்டு மருளையும் மறத்தையும் அடுத்து நிற்கின்றனர்…. ஐயோ இவர்களெல்லாரும் மகோற்சவ காலத்தில் ஒழுகி வந்த பிரகாரம் வருஷம் 365 நாளும் ஒழுகிவந்தாலோ என்று முருகேசுவே வாயூறுகின்றார்.’ (ப 201 )\nஉலகம் பலவிதத்தில் பல இடங்களில் ந���ம் சந்திக்கும் முருகேசு ம. வே. தி யின் ஒரு அவதாராமே. முருகேசுக்குடாகத் தன் அபிப்பிராயங்களையும் ஆதங்கங்களையும் அவர் வெளிப்படுத்துகிறார். சைவாசாரத்திலிருந்து யாழ்ப்பாணச் சைவமதத்தினர் விலகிப் போவதால் ஏமாற்றமடையும் ம. வே. தி யாழ்ப்பாணத்தில் மழைபெய்யாமைக்கும் இந்தப் போக்கே காரணமென்று முருகேசருக்கூடாகச் சொல்கிறார்.\n‘தம்பீ, மழை பெய்யாதது நூதனமென்றாய்; அப்படியல்ல; இந்தக் காலத்தில் மழை பெய்தால் அதுதான் பெரிய நூதனமாகும்; நான் அறிய இப்படி மழை பெய்யாமல் எக்காலத்திலும் இருந்ததில்லை;… மழை முற்றாக இல்லாமற் போனது இப்பொழுதுதான்; ஆனால் இது நூதனமல்ல; ஏனென்றால் நமது நாட்டிலே நூற்றுக்கு 99 பங்கு பாவமும் ஒருபங்கு புண்ணியமும் இப்போது நடைபெறத் தொடங்கிவிட்டது; இப்படியானால் மழை எப்படிப்பெய்யும்; .. இக்காலத்திலே சாதியபிமானமில்லை, சமயாபிமானம் தேசாபிமானமில்லை .. கடவுளிடத்தில் பக்தியில்லை; சமய சாத்திரங்களில் நம்பிக்கையில்லை, சத்தியமில்லை… இப்படியானால் மழை எப்படிப் பெய்யும்.’ (ப191-192)\nமழை பெய்யாமைக்கான காரணம் பற்றித் தான் எழுதியதைத் சம்பந்தபிள்ளை உண்மையில் நம்பினாரா இல்லையா என்பதையும்விட முக்கியமான செய்தி என்னவென்றால் யாழ்ப்பாணத்து சைவசமயிகளின் வாழ்வியல் யதார்த்தத்திற்கும் நாவலர் வகுத்த சைவாசார நெறிகளுக்குமிடையே வெகுதூரம். இதுதான் சைவ அறநெறிப் பிரச்சாரகரான அவரின் ஆதங்கம். மறுபுறம் தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சுதந்திரத்திற்காக வாதாடுவது உயர்சாதியினருக்கு அவமதிப்பெனக் குறைப்படும் ம. வே. தி அவர்களுக்கு உயர்சாதியின் ஒழுக்கவியலைப் போதிக்கிறார் சாதியம் பற்றி அவர் 1928ல் கொண்டிருந்த நிலைப்பாட்டையே இருபதாண்டுகளுக்குப்பின் 1948ஆம் ஆண்டிலும் கொண்டிருந்தார் என்பது மேலே தரப்பட்டுள்ள இரு மேற்கோள்களிலிருந்து தெளிவாகின்றது.[12]\n1933 மார்ச் மாதம் கொழும்பில் ‘தீண்டாதார் கோயிற்பிரவேச முயற்சி, பொய்யாய்ப் பழங் கனவாய்க் கதையாய்ப் போய்விட்டது போலும்’ என அந்த முயற்சியை ஏளனம் செய்யும் தொனியில் எழுதுகிறார் (ப 276). அதேகாலத்தில் இந்தியாவில் தீண்டாதாரின் கோயிற்பிரவேசம் தொடர்பாக காந்தியின் செயற்பாடுகளை எதிர்த்தவர்களுக்குச்சார்பாக எழுதுகிறார்.[13] 1930ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகளில் சம ஆசனம், சமபந்திப் போசனம் நடைமுறைப் படுத்தப் படவேண்டும் எனும் விதியைக் காலனித்துவ அரசு பிறப்பித்தது. JYC மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க 1927ல் உருவான ஒடுக்கப் பட்டோர் ஊழியர் சங்கமும் இத்தகைய உரிமைகளைக் கோரின என்பதைக் குறிப்பிடவேண்டும். ஆனால் 1930ஆம் ஆண்டு பொன் இராமநாதன் தலைமையில் ஒரு குழு தேசாதிபதியைச் சந்தித்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதைமாற்றும்படி கோரினர். அரசின் ஆணையை நடைமுறைப்படுத்திய சில பாடசாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[14] இதுபற்றிச் சம்பந்தபிள்ளையின் கருத்துரைகளை இந்த நூலில் காணமுடியவில்லை. அவர் பொன் இராமநாதனின் நிலைப்பாட்டைச் சார்ந்திருந்தாரா அல்லது சம ஆசனக் கொள்கையை ஆதரித்த அவருடைய இளைய சகாவான சைவபரிபாலன சபைத் தலைவர் ராஜரத்தினத்தின் நிலைப்பாட்டைச் சார்ந்திருந்தாரா இதுபற்றி அவர் எங்காவது எழுதியிருப்பார் என நம்புகிறேன். ராஜரத்தினம் அப்போது The Hindu Organ பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் சம ஆசனம் பற்றிய ராஜரத்தினத்தின் நிலைப்பாட்டினை பொன் இராமநாதன் போன்ற பல உயர்சாதி மேனிலையாளர் பகிர்ந்து கொள்ளவில்லை. இது அவர்களுக்கும் JYCக்குமிடையிலான வேறுபாட்டைக் காட்டியது.\nமாற்றமடையும் யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் கலாச்சார மரபுபேணும் சுமையைப் பிரதானமாகப் பெண்களே சுமக்கவேண்டுமெனும் சிந்தனை ம. வே. தியின் கட்டுரைகளிலும் தொடர்கதைகளிலும் வலியுறுத்தப்படுகிறது. அதற்கு உதவும் வகையில் தமது பெண்பிள்ளைகளை நெறிப்படுத்தி வளர்க்கவேண்டுமெனப் பெற்றோருக்கும் புத்தி சொல்கிறார். யாழ்ப்பாணத்துப் புதிய உயர்சாதி நடுத்தர வர்க்கத்தின் நவீனமயமாக்கல் மேலெழுந்தவாரியானது, பால்நிலையைப் பொறுத்தவரை ஆணாதிக்க மரபுபேணலே மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதை அவரது தொடர்கதைகள் பலவிதமாகப் பிரதிபலிக்கின்றன. அவருடைய சிந்தனையை அவருடைய வார்த்தைகளுக்கூடாகவே அறிவது நல்லது. முதலில் 1922 ஒக்டோபரில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து:\n‘நாங்கள் அரசனையே கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடும் இயல்புடையேம். தன்னுயிர்போல் மன்னுயிரையும் ஓம்பும் காருண்ணியம் பொருந்திய மாட்சிமைதங்கிய இத் தேசாதிபதியவர்கள் தாம் பரிபாலிக்கின்ற இந்நாட்டிலுள்ள ஆடவர்கள் நலத்தையும் பெண்கள் நலத்தையும் பெரிதும் அபேட்சிக்கிறவரென்பதற்கு எட்டுணையும் சந்தேகம் வேண்டாம். ஆனால், யாம் சொல்லக்கூடிய குறையொன்றுள்ளது. ஐயோ, தெய்வமே, நமது நாடு இவ்வளவாகக் கெட்டுப்போய்விட்டதா என்ன பரிதாபம் வீட்டைவிட்டு வெளிமுற்றத்திற்றானும் வரப்பெறாதவர்கள், ஆதவனும் அரிதிற் காணப்பெறும் பெண்மணிகள், மணப்பந்தரிலே, சிங்காரித்துச் சூழ்ந்து செல்ல, மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும் கிளர, சூத்திரப் பாவைபோலத் தம் அவயவங்களைப் பிறர் இயக்க, விவாக காலத்திலே தம்மாற்செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து வந்த கன்னிகாரத்தினங்கள் இப்பொழுது நமது சாதிக்கெல்லாம் வடுவுண்டாக்கப் புறப்பட்டு விட்டார்களே. இதற்குத்தானா இவர்கள் படிக்கப் புறப்பட்டார்கள் இக்கன்னியர் கல்லூரிக்குப் புறப்பட்ட பின்னரும் நாற்குணங்களுமிருக்குமானால், அவற்றுள் கல்லூரியிலிருந்து புகைரதஸ்தானத்திற்குப் புறப்படவே மடமும், புகைரதஸ்தானத்திற் புகைவண்டியில் ஏறவே நாணமும், மருதானைப் புகைரதஸ்தானத்தில் இறங்கவே அச்சமும் அகன்றுவிடுமே. எஞ்சிய பயிர்ப்பு எவ்விடத்திற்போமோயாமறியேம். ஆ இக்கன்னியர் கல்லூரிக்குப் புறப்பட்ட பின்னரும் நாற்குணங்களுமிருக்குமானால், அவற்றுள் கல்லூரியிலிருந்து புகைரதஸ்தானத்திற்குப் புறப்படவே மடமும், புகைரதஸ்தானத்திற் புகைவண்டியில் ஏறவே நாணமும், மருதானைப் புகைரதஸ்தானத்தில் இறங்கவே அச்சமும் அகன்றுவிடுமே. எஞ்சிய பயிர்ப்பு எவ்விடத்திற்போமோயாமறியேம். ஆ நளமகாராசனைப் பிடித்தலைத்த கலியே உன்காலத்தில் இன்னும் என்னென்ன விபரீதங்களை விளைக்க விருக்கின்றாயோ யாமறியேம்\nயாழ்ப்பாணத்திலிருந்து பெண் சாரணரான Girl Guides மாணவிகள் கொழும்பில் நடை பெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற் கெதிராக அன்று நிலவிய கருத்தைத் திருஞானசம்பந்தபிள்ளை தெரிவிக்கிறார். இதைச் சொல்லமுன் கொலோனிய ஆட்சிமீதான விசுவாசத்தை மிகப்பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறார். அதே பத்தியில் பெற்றோர்களுக்கும் பின்வரும் புத்திமதி வழங்கப்படுகிறது:\n‘சைவாசாரத்தையும் புராதன ஒழுக்கங்களையும் அனுசரித்து உங்கள் பெண்பிள்ளைகள் கல்வி பயிலுதல் கூடுமானால் அவர்களுக்குக் கல்வி பயிற்றுங்கள். அநாகரிகக் கல்வியை அவர்களுக்குப் பயிற்றிவிட்டுப் பிற்காலத்தில் வசைக்கு ஆளாகாதீர்கள்.’\n‘பெண்ணாய்ப்பிறந்தவர்கள் இல்லறத்துக்குத்துணையாயும் தம்நாயகனுக்குத் துணைவியாயும் பிள்ளைகளுக்குத் தாயாராகவும் இருந்தார்கள். அந்தக்காலம் போய்விட்டது’ என 1932ல் (ப 240) விசனிக்கும் அவர் அந்த நிலைமைக்குக் காரணம் விதேசிய நாகரிகமும் கல்வியும் எனக்கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தில் பெண்கல்வியை எதிர்ப்பது கடினமாகிக்கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே மிஷனரிகள் பெண்கல்வியை ஊக்குவித்தனர். ஆயினும் ஒரு சில பெண்களே மதம் மாறி ஆங்கிலக் கல்வியைப் பயின்றனர். ஆங்கிலக்கல்வியைப் பொறுத்தவரை பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர். பெண்கல்வியைப் பொறுத்தவரை மிஷனரிமார் சைவசமய மறுமலர்ச்சி யாளர்களையும்விடப் பல ஆண்டுகள் முந்திக் கொண்ட போதும் ஆரம்பத்தில் ஒரு சில பெண்களே உயர்வகுப்புவரை ஆங்கிலக் கல்வி கற்றனர். இந்த வகையில் மிஷனரிகளின் உடுவில் பெண்கள் கல்லூரி ஒரு முன்னோடி எனலாம். காலப்போக்கில் உருவான பெண்களுக்கான சைவப் பாடசாலைகள் மிஷனரிகள் கல்விக்கூடாகப் பெண்களையும் மதம் மாற்றுவதை எதிர்க்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்து நிலைமைகளில் ம. வே. தி பெண்கல்விக்கு ஆதரவாக எழுதியுள்ள போதும் நிலமானிய சைவாசார ஆணாதிக்கக் கட்டுக்கோப்பிற்குள்ளேயே பெண்களின் அந்தஸ்தை வரையறுத்தார். விதவை மறுமணத்தையும் அதே கட்டுக் கோப்புக்குள்ளேயே நியாயப்படுத்துகிறார். யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கல்வி கற்று மலாயாவில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாகும் பாக்கியலட்சுமி எனும் பெயரில் ஒரு துணிவுமிக்க பாத்திரத்தை ஒரு தொடர் கதையில் படைத்திருக்கிறார்.[15] பால்யவிவாக விதவையானதால் துறவிக்கோலம் பூண்ட இரஞ்சிதமெனும் பிராமணப் பெண் மனம்மாறிக் குடும்பத்தவரின் ஆசியோடு மறுமணம் செய்வதை அவரது இன்னொரு தொடர்கதையில் காண்கிறோம்.[16] ஆனால் அந்தப் பெண்கள் நாற்குணங்களையும் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) கொண்ட சைவாசார ஒழுக்கசீலிகள் என்பதை வற்புறுத்தும் வகையிலே அவர்களை இலட்சிய பாத்திரங்களாகத் தன் கதைகளில் படைத்திருக்கிறார். இப்படிப் பல சைவாசார இலட்சிய பெண்பாத்திரங்களை அவருடைய கதைகளில் சந்திக்கிறோம். இந்தப் பாத்திரங்களின் வாய்களுக்கூடாகப் பல சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மரபினை நியாயப்படுத்தும் வாதங்களும் வெளிவருகின்றன.\nஇதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். ஒரு உதாரணம், ‘கோபால – நேசரத்தினம்’ தொடர்கதையில் வரும் பாதிரியாருக்கும் நேசரத்தினத்திற்கு மிடையிலான சம்பாஷணையாகும். சைவமதத்தினனான கோபாலனை ஒரு போதகரின் மகளான நேசரத்தினம் காதலிக்கிறாள். கதையின்படி போதகர் அந்த சைவ இளைஞனை மதம் மாற்றும் திட்டத்திற்குத் தன் மகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவள் அவனை உண்மையாகவே காதலிக்கிறாள். கோபாலன் மதம் மாறமறுப்பதால் நேசரத்தினம் சைவமதத்திற்கு மாறத்தயாராகிறாள். இதனால் போதகர் ஆத்திரமடைகிறார். அவருடைய பதவியும் பறிபோகும் ஆபத்து. இந்தக் கட்டத்தில் பாதிரியார் அவளின் மனதை மாற்ற முயற்சிக்கிறார். ‘கணவன் தன் மனைவியைத் தன் சமயத்திற்கு வா என்று கற்பிப்பது சரியல்லவென’ச் சொல்லும் பாதிரியாருக்கு அவள் பின்வருமாறு பதிலளிக்கிறாள் (ப 66 ). ‘கணவன் மனைவியென்ற விஷயத்தில் மாத்திரம் அது பொருந்தாது; ஏனென்றால், எங்கள் பெரியோர் கொள்கைப்படி ஒரு பெண்ணுக்குக் கண்கண்ட தெய்வம் அவள் கணவனேயாம். ‘தெய்வம் தொழாள் கொழுனற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ யென்றும் ‘கற்புடைய மாதர்கட்குத் தரணி வேந்தே கணவனல்லால் வேறோர் தெய்வங் கருதவுண்டோ’ என்றுஞ் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’, ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற முதியோர் குறிப்பறிந்து நடப்பதே ஒரு பெண்ணுக்குக் கற்பாகும். [17] ஆனால் புதுமைக் கவிஞன் பாரதியார் ‘கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ எனப் பாடுகிறார்.\nம. வே. தியின் கதைகளில் வரும் பல பழமொழிகளில் ஒன்று ‘மழைக்காலிருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது’. இந்தப் பழமொழியை ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளார். பெண்களைப் பொறுத்தவரை, என்னதான் இக்கட்டான சூழலில் அகப்பட்டுகொண்டாலும் தன்கற்பைக் காக்கத் தவறமாட்டாள் சைவாசார உத்தமி என்பதைக் குறிக்கவே இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார். தனியாக வெளியே செல்லும் பெண்கள் ஆண்களால் பால்ரீதியான தொல்லைகளுக்காளாகும் நிலைமைகளை வெளிப்படுத்துகிறார். இத்தகைய தொல்லைகளை���் தவிர்ப்பதற்கு பெண்கள் ஒருபோதும் ஆண்துணையின்றி வெளியே செல்லக்கூடாது என அவர் அறிவுரை கூறுவது அன்றைய நிலையில் யதார்த்தபூர்வமானதே. ஆயினும் பெண்களின் பாதுகாப்பு ஆணாதிக்க சைவாசாரக் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியைப் பேணுவதிலேயே தங்கியுள்ளதெனும் அவரின் நிலைப்பாடு பெண்களின் இரண்டாந்தர அந்தஸ்துத் தொடர்வதை நியாயப்படுத்துகிறது.\nஎதிர்காலத் துணைவி பற்றி புதிய நடுத்தரவர்க்க இளம் ஆண்களின் நவீனத்துவப் பார்வை மேலெழுந்தவாரியானதென்பதும் அவர்களிடம் மரபுரீதியான ஆணாதிக்க சிந்தனையும் எதிர்பார்ப்பும் ஆழமாக வேரூன்றி உள்ளதும் ம. வே. தி படைத்துள்ள சில பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுகின்றன. மாற்றம் – தொடர்ச்சி உறவுகளை, முரண்பாடுகளை அறிய இவை உதவுகின்றன. உதாரணமாக ‘ஆநந்தன் – அன்னம்’ எனும் தொடர்கதையில் வரும் சம்பாசணைகள் இதை நன்கு பிரதிபலிக்கின்றன. ஆநந்தனுக்கு எழுதுவினைஞர் வேலை கிடைத்ததும் கல்யாணப் பேச்சுக்கள் ஆரம்பிக்கின்றன. சாதி, குலம், சீதனம், நாற்குணங்கள் போன்ற எல்லாமுடைய பெண்களை அவனுடைய பெற்றோர் அவனுக்கு மணம்பேசிய போது அவன் சம்மதிக்கவில்லை. இறுதியில் பெற்றோர் அவன் விரும்பியபடி ஒரு பெண்ணைத் தேடச் சம்மதிக்கிறார்கள் ஆனால் ‘சாதியைவிட்டு இறங்கிகிவிடக் கூடாதென்பதை மாத்திரம் மனத்தில் வைத்துக்கொள்’ என்று சொல்கிறார்கள். அப்பொழுது ஆநந்தன் தன் எண்ணத்தைப் பெற்றோர்களுக்குச் சொல்கிறான்.\n‘… நான் என் மனசிற்கு இசைந்த பெண்ணையே கல்யாணஞ் செய்வதன்றி அவர் சொல்லும் இவர்சொல்லுங் கேட்டுச் செய்யமாட்டேன்; காலத்திற்குத் தக்க கோலம் என்ற பிரகாரம் பெண் இக்காலத்து மாதிரியையறிந்து அதற்குத்தக நடக்கக்கூடியவளா யிருத்தல் வேண்டும். தமிழ் படியாவிட்டாலும் இங்கிலிஷ் நல்லாய் எழுத வாசிக்க, எவரோடுங் கூச்சமின்றிப் பேசப்பயின்றிருத்தல் வேண்டும்; … அபசுரத்தோடாயினுங் காரியமில்லை, வையோலின், ஹார்மோனியம் என்னும் இவைகளை வாசிக்கவும் இனிமையாய்ப் பாடவும் தெரிந்திருக்க வேண்டும்; கோயிலுக்குப் போதல் விரதங்காத்தல் முதலிய இந்தப் பேய்த்தனங்களை யெல்லாம் விட்டு, கற்புடைய பெண்களுக்குக் கணவனே தெய்வம் ஆனதினால் என்னைக் கும்பிட்டுக் கொண்டு என்னுடன் கூடிக்கொண்டு கூட்டம் விருந்து கூத்து படக்காட்சி என்னுமிவைகளுக்கு வரத்தக்கவளாயிருக்க வேண்டும். இந்தக் குணங்களும் செயல்களும் இருக்குமேயானால் இன்னும் வேண்டிய செயல்களையும் பழக்கங்களையும் பின் நான் பழக்கிக் கொள்வேன்.’ (ப 243)\nஇந்த வார்த்தைகளின் முரண்பாடுகள் தெளிவாகவே தெரிகின்றன. ஓரளவு நவீனமயமான ஆனால் தனது அதிகாரத்துக்கும் தேவைகளுக்கும் கீழ்ப்பட்டவளான துணைவியே ஆநந்தனின் ஒருதலைப் பட்சமான விருப்பு, எதிர்பார்ப்பு. இந்தத் தொடர் கதையின் கடைசிப் பகுதியுட்படச் சில பகுதிகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆநந்தன் விரும்பித் தேர்ந்த அன்னலட்சுமி ‘அகந்தை பேய்த்தனங்கள்’ கொண்டவளாக இருந்து பின்னர் பல பிரச்சனைகளை அனுபவித்ததன் விளைவாகவும் அவளுக்கும் ஆநந்தனுக்கும் முதியோர்கள் கொடுத்த அறிவுரையின் பயனாலும் ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்ற வாக்கியத்திற்கு இலக்காய்த் தன் கணவன் குறிப்பறிந்து இதமாக நடப்பாளாயினள்’ (ப 272).\nஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்குப் பற்றி\nமேலைத்தேச வாசிகளின் உடைநடை பாவனைகளையும் சில பழக்கங்களையும் கைக்கொள்ளுவோர் பற்றி 1930 ஆகஸ்டில் பின்வருமாறு எழுதுகிறார்.\n‘..இவர்கள் நெய்யரி (பன்னாடை) போல் மேலைத்தேச வாசிகளிடத்தில் நல்ல செயல்கள் ஒழுக்கங்களையொழுக விடுத்து அவர்களிடத்துள்ள தீய செயல்களையும் பழக்கவழக்கங்களையுமே ஏந்தி வைத்துக் கொண்டாடுகிறார்கள். உள்ளபடி சொல்லுதல், குறித்த குறித்த நேரத்திற் குறித்த கருமங்களைச் செய்தல், இடையறாவூக்கம், கெம்பீரம் முதலாம் சுகுணங்களும் நற்பழக்கங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவர்களைப் பின்பற்றி நடக்கும் நம்மனோர் இந்தச் சுகுணங்களையும் நற்பழக்கங்களையும் ஒழுக விட்டுவிட்டு, அவர்களிடத்துள்ள மதுபானம், உடைநடை பாவனைகள், டாம்பீகம் முதலாந் தீச்செயல்களையே ஏந்தி வைத்துக் கொண்டு இடர்ப்படுகின்றார்கள். இவர்கள் ஐரோப்பியர் செய்வதுபோல் அவற்றை மட்டாகவும் முறையாகவும் கிரமமாகவுஞ் செய்யப் பின்பற்றியிருக்கிறார்களோவென்றால், அதுவுமில்லை.’ (ப 217)\nஐரோப்பிய பழக்கவழக்கங்களில் பின்பற்றக்கூடிய சில நல்லவற்றைக் காணுமவர் தனது சமூகத்தவர் பன்னாடை போன்று அவற்றை ஒழுகவிட்டுத் தீயவற்றையே பற்றிக்கொள்கிறார்கள் என ஆத்திரமடைகிறார். ஆனால் கொலோனியக் கல்வியைப் பெற்ற யாழ்ப்பாணத்தவர்கள் கொலோனிய அமைப்புக்கு விசுவாசமாகவும் திறமையாகவும் சேவையாற்ற வல்லவர்களென்பதே ஆட்சியாளர்களின் அனுபவரீதியான நம்பிக்கை. இதனாலேயே அவர்களை இலங்கைக்குள் மட்டுமன்றி மற்றைய பிரிட்டிஷ் கொலொனிகளிலும் சேவைக்கு அழைத்தார்கள். இதற்கான ஆதாரத்தை சம்பந்தபிள்ளையின் கட்டுரைகளிலும் கதைகளிலும்கூடக் காண்கிறோம். ஆகவே அந்தப் பன்னாடைக்குப் பிறிதொரு பக்கமுண்டு. மறுபுறம் அந்தக்கல்வியைப் பெற்ற ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற பலர் கொலோனிய எதிர்ப்பு முற்போக்குவதிகளாயினர் என்பதையும் மறக்கக்கூடாது.\nஐரோப்பியரைப் பற்றியும் தம்மவர் பற்றியும் மேலும் இவ்வாறு குறைப்படுகிறார்:\n‘இப்போது நோக்குங்கால் ஐரோப்பியரெனிலோ நம்மை ஆளப்பிறந்த சாதியினராவர்; நாங்களோ ஆளப்படப் பிறந்த சாதியினராவோம். செல்வம் தரித்திரமென்ற இரண்டினுள் செல்வம் அவர்களிடஞ் செல்ல, தரித்திரம் நம்மிடம் வரலாயிற்று. முயற்சி அவர்களையடைய, சோம்பல் நம்மனோரிடங் குடிகொண்டுவிட்டது; அதிகாரம் அவர்கட்குச் சொந்தமாக, அடிமைத்திறம் எங்கட்கு அறுதியாயிற்று. இப்படியே இன்னும் எத்தனையோ பேதங்கள் அவர்களுக்கும் எங்களுக்குமிடையேயுள்ளன. இங்கனமெல்லாமிருப்பவும், நாம் அவர்களைப் பின்பற்றி உடுக்கவும் உண்ணவும் எண்ணவும் முயன்று நிந்தைக் குள்ளாகி இடர்படுதல், கானமயிலாடாக் கண்டிருந்த வான்கோழி – தானுமதுவாகப் பாவித்து தானுந்தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவிருக்குமல்லவா.’ (ப218)\nகொலோனிய ஆதிக்கத்தை அவர் விரும்பவில்லை ஆனால் தம்மவர்களின் ஒரு சாராரின் போக்கினைப் பார்க்குமிடத்து அதுதான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சமூகத்தின் மாற்றமுடியாத தலைவிதியோ என வருந்துகிறார். இங்கே கொலோனிய எதிர்ப்புணர்வுக்கும் போராட்டமனப்பாங்கிற்கும் பதிலாகத் தாழ்வுணர்ச்சியையும் ஊழ்வினைவாதத்தையும் காண்கிறோம். JYCன் முற்போக்குச் சிந்தனைகளையும் பின்னர் வந்த இடதுசாரி இயக்கத்தின் கொள்கைகளையும் அவர் ஒதுக்கிவிட்டார்.\nசமகாலத்தில் இந்தியாவில் இடம்பெற்ற கொலோனிய எதிர்ப்பு மற்றும் முற்போக்கான சமூக சீர்திருத்தப் போக்குகளில் அவர் ஆகர்சத்தைத் தேடவில்லை. அவர் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் அவருடைய சைவாபிமானம் பாற்பட்டதே. அவர் காலத்தில் அங்கு எழுந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத��த இலக்கியங்களால் அவர் ஈர்க்கப்படவில்லை. உதாரணமாக சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள், செயற்பாடுகள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. பாரதியார் அவரது முப்பத்தொன்பதாவது வயதில் 1921ஆம் ஆண்டு இறந்தார். அப்பொழுது முப்பத்திஆறு வயதினாரன சம்பந்தபிள்ளை இந்து சாதனத்தில் சேர்ந்து ஒன்பது வருடங்களாகிவிட்டது. ஆத்மீகவாதியாகவிருந்த பாரதியார் ஒரு கொலோனிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக மட்டுமன்றி சாதி ஒடுக்குமுறைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராகவும் தனது கவிதைகளுக்கூடாக முழக்கமிட்டார். பாரதியார் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான ஒரு பத்திரிகையாளராகவும் செயற்பட்டுச் சிறைசென்றார். அவர் போன்ற சிந்தனையுடையோர் பலர் தமிழகத்தில் இருந்தார்கள். அத்தகைய சிந்தனைப் போக்குகளால் சம்பந்தபிள்ளை கவரப்படவில்லை.\nஇந்தத் திரட்டில் ஆறு தொடர்கதைகளும் ஆறு சிறு கதைகளும் உள்ளன. சில தொடர்கதைகளில் பல பகுதிகள் கிடையாமையால் விடுபட்டுள்ளன. இந்த ஆக்கங்கள் பற்றிச் சில பொதுப்படையான கருத்துரைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சம்பந்தபிள்ளையின் தொடர்கதைகளை நாவல்களெனக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. இவற்றில் நாவல்களின் தன்மையையும் ஒருவிதக் காவியத்தன்மையையும் காண்கிறோம். இவற்றை வசன காவியங்களெனக் கருதலாமா தமிழ் நாவல் இலக்கியத்தின் பரிணாம வரலாற்றின் ஒரு கட்டத்தினை இவை பிரதிபலிக்கின்றன எனப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் உரைநடையில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளும் தொடர்கதைகளும் அவர் வாழ்ந்த சமூகத்தின் நிலைமைகள், மாற்றங்களின் அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அவர் படைத்துள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் அதே சமூகத்தின் நடுத்தர, கீழ்நடுத்தர மட்டங்களிலிருந்து வருகின்றன. மறுபுறம் தொடர்கதைகளில் புராணங்கள், தோத்திரங்கள் கிளைக்கதைகளாக அவருடைய உரைநடையில் உருவெடுக்கின்றன. அத்துடன் பல பழமொழிகளும், தோத்திரங்களும் அவற்றிற்கான விளக்கங்களும். இவையெல்லாம் சைவாசார ஒழுக்கத்தின் சமகால முக்கியத்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் குறிப்பான பாத்திரங்களுக்கூடாகச் சிலஇடங்களில் நீண்ட பிரசங்கங்களாக வெளிப்படுகின்றன. கனக செந்திநாதன் இந்தத் தொடர்கதைகளை கதைநூல்களென அழைக்கிறார்.[18] பேராசிரியர் கைலாசபதி ‘தமிழ் நாவல் இலக்கியம்’ எனும் நூலில் நிலமானிய காவிய உலகிலிருந்து நவீனகால நாவல் உலகிற்கான மாற்றப் போக்கில் காவியத்திற்கும் நாவலுக்குமிடையிலான உறவு பற்றி விளக்குகிறார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது ம. வே. தியின் தொடர்கதைகளை தமிழ் நாவலின் பரிணாமப் போக்கில் காவியத்திற்கும் நாவலுக்கும் இடைப்பட்டவையாகக் கொள்ளலாமா எனும் கேள்வி எழுகிறது.[19] இது விவாதத்திற்குரிய விடயம்.\nஏற்கனவே கூறியதுபோல் ம. வே. தியின் படைப்புக்களின் பிரதான சமூகப்புலம் யாழ்ப்பாண வெள்ளாளர்களே. மாற்றத்திற்கும் மரபு பேணலுக்குமிடையிலான முரண்பாடுகளே ம. வே. தியின் படைப்பிலக்கியத்தின் இலக்கணமெனலாம். சைவாசார விழுமியங்களின் பேணல், கிறிஸ்துவ செல்வாக்கிற்கும் மதமாற்றத்திற்கும் எதிர்ப்பு போன்ற நோக்கங்கள் பலமாக இழையோடும் இந்த ஆக்கங்களில் வெள்ளாள சமூகத்திற்குள்ளே இருக்கும் சமூக-பொருளாதார, அந்தஸ்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் பலவழிகளுக்கூடாகப் பிரதிபலிக்கப் படுகின்றன. சீதனப் பிரச்சனை, நகர-நாட்டுப்புறவேறுபாடுகள் போன்றவற்றினால் பெண்களின் கல்யாணம் பாதிக்கப்படுவதையும் சில கதைகளில் கையாண்டிருக்கிறார். கதைகள் யாழ்ப்பாணத்தவர் ‘திரவியம் தேடும்’ நோக்கில் புலம்பெயர்ந்து செல்லும் இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. சைவாசார ஒழுக்கம் பொருள்ரீதியான முன்னேற்றத்திற்கு எதிரானதல்ல எனும் செய்தியையும் இந்த ஆக்கங்களில் சில தரமுயற்சிக்கின்றன. பொருள் தேடுவதற்காக மதம் மாறத்தேவையில்லை என்பது இந்தச் செய்தியின் இன்னொரு அர்த்தமெனலாம். ஆனால் கல்வி, பொருள் தேடல், சமூக நகர்ச்சி, புலப்பெயர்வு, நகரவாழ்க்கை போன்றனவின் விளைவுகள் சைவாசார மரபுகளை மீறும், மறுதலிக்கும், யதார்த்தம் ம. வே. தியின் தலையிடியாகிறது. பொதுவாக அவரது கதைகளில் சைவாசாரமே இறுதியில் வெற்றிபெறுவது அவரின் ஆழ்ந்த சமையாபிமானத்திலிருந்து பிறக்கும் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே ஒலிக்கிறது.\n‘உலகம் பலவிதம்’ ஒரு பாரிய திரட்டு. இந்த நூலின் சமகாலப் பயன்பாடு என்ன இந்தக் கேள்விக்குப் பதில் சொல்பவரின் நிலைப்பாட்டையும் ஆய்வுத்துறையையும் பொறுத்துப் பதில்கள் வேறுபடும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கட்டுரையில் திருஞானசம்பந்தபிள்ளையின் பங்களிப்பின் சில முக்கிய அம்சங்களை – விசேடமாக அரசியல், பொருளாதாரம், சைவாசாரமும் சாதியமும், பால்நிலை, ஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்கு, இலக்கியப் படைப்புக்கள் ஆகியவற்றை – எனது சமூக விமர்சனக் கண்ணோட்டத்தில் அன்றைய வரலாற்றுப் பின்னணியில் அணுகியுள்ளேன். இது தவிர்க்க முடியாதபடி அன்றைய யாழ்ப்பாண சைவசமூகத்தில் மேலாட்சி செய்த கருத்தியலின் ஒரு செயற்பாடுமிக்க பிரதிநிதியான அவரின் சமூகப் பார்வை பற்றிய ஒரு விமர்சனமாகவும் அமைகிறது. கிறிஸ்துவத்திற்கு எதிராகச் சைவமதத்தை பாதுகாக்க வகுக்கப்பட்ட சிந்தனையிலும் செயற்திட்டத்திலும் முன்னோக்கிய மதச்சீர்திருத்தத்திற்கு இடமிருக்கவில்லை. சாதிப் பாகுபாடும் தீண்டாமையும், ஆணாதிக்கமும் தொடர்ந்தன. இந்தத் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் கருத்தியலின், கலாச்சார விழுமியங்களின் சிந்தனாரீதியான மூலத்தையும் உற்பத்தியையும், மீளுற்பத்தியையும் அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக ‘உலகம் பலவிதம்’ பயன்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையை வாசித்தவர் புரிந்து கொள்வர். அதேவேளை தீண்டாமையைப் பொறுத்தவரை, ஏன் 1960களில் தீண்டாமைக்கெதிராக ஒரு வெகுஜனப் போராட்டம் எழுந்ததென்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவும் அது உதவுகிறது. சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு முன்னர், 1957ல் சமூகரீதியிலான குறைபாடுகளைத் தடுக்கும் சட்டம் (Prevention of Social Disabilities Act, 1957) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், உணவுசாலைகள், போன்றவற்றில் சாதிகாரணமாக அநுமதி மறுப்பது சட்டவிரோதமாகும். ஆயினும் யாழ்ப்பாணத்தில் இதன் அமுலாக்கலுக்கு அதிகாரத்திலுள்ள உயர்சாதியினர் தம்மாலியன்ற தடைகளைப் போட்டனர். பல பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களை அநுமதித்தன. ஆயினும் பொது இடங்களில், நிறுவனங்களில் சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்டோருக் கெதிரான வன்செயல்களும் சட்டவிரோதமாகத் தொடர்ந்தன. சாதியத்தின் ஆதிக்கம் சமூகத்தின் பல்வேறுநிறுவனங்களை மட்டுமன்றி உயர்சாதியினர் பதவிகள் வகிக்கும் அரச நிறுவனங்களையும் பீடித்திருந்தது. இந்தச் சூழலில் அணிதிரண்ட எழுச்சியும் போராட்டமும்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கிருந்�� ஒரே வழி என்பதை அழுத்திக் கூறவேண்டிய அவசியமில்லை.\nமத அடிப்படையிலான குறுகிய கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்திற்கு மாற்றாக ஒரு கொலோனிய எதிர்ப்பு விடுதலை இயக்கத்தின் தேவை புலப்படுவது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தேவை முழுநாட்டையும் அதன் எல்லா மக்களையும் தழுவிய ஒன்றாகும். இலங்கையில் நம்பிக்கைதரும் ஆரம்ப அறிகுறிகள் இருந்த போதும் ஏன் அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் பரிணமிக்கவில்லை என்ற விடயம் இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற் பட்டது.\n[1]மகாலிங்கசிவம், ம. பா. 2007, பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, கொழும்பு தமிழ்ச்சங்கம் (ப 7)\n[2] கொலொனியப் பெருமுதலீடுகள் நாட்டின் மலையகம் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்குச் சென்றன. அத்துடன் கொழும்பு நகர்ப்பகுதியில் அரச நிர்வாகம், வணிகம், வங்கித்துறை, பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு வேண்டிய மற்றைய சேவைகள் போன்றன விருத்தி பெற்றன. வடக்குக்கு மட்டுமன்றி நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் பெருமுதலீடுகள் செல்லவில்லை.\n[4] ஆயினும் இலங்கைமீதான கிறிஸ்துவத்தின் செல்வாக்கு 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசிய கொலொனித்துவத்தின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. போர்த்துக்கீசர் கத்தோலிக்க மதத்தைக் கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரசனின் மதமே குடிகளின் மதமெனும் கொள்கையைக் கொண்டிருந்த அவர்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளிலிருந்த உள்நாட்டு மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும் மக்களை கட்டாயப்படுத்தி கத்தோலிக்கர்களாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்திக் குடாநாட்டைக் கைப்பற்றிய 40 ஆண்டுகளில் ஒல்லாந்தரினால் அகற்றப்பட்டனர். ஒல்லாந்தர் புறொட்டெஸ்டிசத்தின் ஒரு கிளையான கல்வினிச கிறிஸ்துவத்தைப் புகுத்தினர். போர்த்துக்கீசியர் போல் வன்முறைகளைப் பயன்படுத்தாதபோதும் ஒல்லாந்த காலத்திலும் உள்நாட்டவர் தமது மதங்களைக் கடைப்பிடிக்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தில் பிரிட்டிஷ் கொலோனியம், மிஷனரிகளுக்குச் சாதகமாக இருந்தபோதும், முன்னைய இரண்டையும்விடத் தாராளவாதப் போக்கினைக் கொண்டிருந்தது. பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்கள் செயற்பட வெளிகள் இருந்தன.\n[6]அநகாரிக தர்மபாலா போன்றோர் முன்னெடுத்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய சிலமுக்கிய தகவல்களையும் எனது விமர்சனத்தையும் பின்வரும் நூலில் பார்க்கலாம்: சமுத்திரன், 1983, இலங்கை தேசிய இனப்பிரச்சனை சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், காவியா பதிப்பகம், பங்களூர். இந்த நூலை 2017 ஆம் ஆண்டு எழுதிய புதிய முன்னுரையுடன் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்: https://samuthran.net/wp-content/uploads/2017/04/NationalEthnicProblem.pdf\n[7] JYCன் வரலாறுபற்றி சீலன் கதிர்காமர் பின்வரும் நூலை எழுதியுள்ளார். Kadirgamar, Santasilan, 2013, The Jaffna Youth Congress, Kumaran Book House. இந்தக் கட்டுரையில் வரும் JYC பற்றிய தகவல்கள் பெரும்பாலும் கதிர்காமரின் நூலிலிருந்தும் மற்றும் கடந்த காலங்களில் அவருடனும் வேறு பலருடனும் நடத்திய பல சம்பாஷனைகளுக்கூடாகவும் கிடைக்கப்பெற்றன.\n[8] உதாரணங்களாக, சமசமாஜக் கட்சியில் ஜெயம் என அழைக்கப்பட்ட தர்மகுலசிங்கம், மற்றும் P. நாகலிங்கம்; கொம்யூனிஸ்ட் கட்சியில் A. வயித்திலிங்கம், P. கந்தையா, M. கார்த்திகேசன், N. சண்முகதாசன் ஆகியோர் முக்கிய பதவிகளை வகித்தனர்.\n[9] ஆகவே யாழ்ப்பாணத்தில் காசாதாரப் பொருளாதாரத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அன்று கொலோனியம் கொடுத்த ஆங்கிலக் கல்வியின் உதவியுடன் இலங்கையின் பிறபகுதிகளிலும் பிரிட்டிஷ் கொலொனிகளிலும் வேலை பெறும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தினர். பின்னைய காலங்களில் வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்ட பெருமளவிலான புலப்பெயர்வுகளின் விளைவாக குடாநாட்டின் காசாதாரப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இந்த வரலாறும் அதன் பலாபலன்களும் ஆழ ஆராயப்படவேண்டிய விடயங்கள்.\n[12]ஆயினும் தாழ்ந்த வர்ணத்தவரென அவர் எந்தச் சாதியினரைக் குறிக்கிறார் என்பது தெளிவில்லாமலிருக்கிறது. இந்து தர்மசாஸ்திரத்தில் வர்ணப்படிநிலை அமைப்பு மேலிருந்து கீழாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களையும் அவற்றிற்குக்கீழ் தீண்டத்தகாதோரையும் கொண்டுள்ளது. இதன்படி தீண்டத்தகாதோர் வர்ணங்களுக்குள் அடங்கவில்லை.\n[13] யாழ்ப்பாணத்தில் சைவ வெள்ளாளியவாதிகள் ‘தாழ்ந்த வர்ணத்தவருக்கு’ உயர்சாதியின் ஒழுக்கவியலைப் போதிப்பதிலும் தீண்டாமையை நியாயப் படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை, தென் இந்��ியாவில் 1920களிலிருந்து ஈ. வே. ராமசாமிப்பெரியார் சாதியத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.\n[15] ‘சிவபாக்கியம் கண்ணகியம்மை’, தொடர்கதை 1947-1951 (ப 513-634)\n[16] ‘விசாலாட்சி – விசுவநாதன்…..’, தொடர்கதை, 1944-1946 (ப 327-512)\n[17] ‘கோபால-நேசரத்தினம்’ தொடர்கதை, (ப 27-71) ப 66\n[18] மகாலிங்கசிவம், ம. ப., 2007, பண்டிதர் ம.போ. திருஞானசம்பந்தபிள்ளை, கொழும்பு தமிழ்ச் சங்கம்\n[19] கைலாசபதி, க. 1984, தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்ளிஷேர்ஸ்\nAuthor SamuthranPosted on March 11, 2018 May 25, 2018 Categories பொது2 Comments on மாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்\nஅ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு\nசிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.\nகொழும்பில் இலங்கை வங்கியில் பதவி வகித்து வசதியுடன் குடும்பத்துடன் வாழ்ந்த சிவானந்தன் 1958ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் விளைவாக லண்டனுக்குப் புலம்பெயர்ந்தார். அவர் அங்கு சென்றடைந்தபோது நொட்டிங்ஹில் எனும் பகுதியில் வாழ்ந்து வந்த கரீபிய கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவரத்தின் நேரடிச் சாட்சியானார். ஒரு இனக்கலவரத்திலிருந்து தப்பி இன்னொன்றுக்குள் சென்றடைந்த தனது அநுபவத்தை ‘இரட்டை ஞானஸ்நானம்’ (´double baptism´) என அவர் வர்ணித்துள்ளார். இந்த அநுபவமும் அவர் புகுந்த நாட்டில் வாழப்போகும் வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுக்க ஒரு உந்துதலாயிற்றுப் போலும்.\nஆங்கிலமொழி ஆற்றல், பல்கலைக்கழக��் பட்டம், வங்கியாளர் தொழில் அநுபவம் போன்ற தகைமைகளைக் கொண்டிருந்த அவர் போன்ற ஒருவரால் பிரித்தானியாவில் – நமது காலனித்துவக்காலத் ‘தாய் நாட்டில்’ – ஒரு ‘நல்ல’ வேலையைப் பெறுவது சுலபம் போல் பட்டிருக்கலாம். ஆனால் வேலை தேடுதலே அவருக்கு ஒரு அரசியல் அநுபவமாயிற்று. முன்பிருந்தே இடதுசாரிப் போக்குடையவராய் இருந்த தனது முழுமையான புரட்சிகர மாற்றம் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னரே ஏற்பட்டதென அவர் பலதடவை கூறியதை நான் கேட்டுள்ளேன். ஒரு நூலகராகப் பயிற்சி பெற்றபின் அரசாங்கத்தின் கொள்கைவகுப்புக்கு உதவும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமாயிருந்த இனங்களிடையிலான உறவுகள் நிறுவனத்தில் (Institute of Race Relations – IRR ல்) நூலகராகப் பதவி ஏற்றார். இனப்பிரச்சனை பற்றிய அந்த நிறுவனத்தின் ஆய்வுகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் அங்கு பணியாற்றிய ஒரு குழுவினர் ஆழமாக விமர்சித்தனர். சிவானந்தனே இந்தக் குழுவின் பிரதான சிந்தனையாளர். இடதுசாரிகளான இந்தக் குழுவினரின் கருத்தில் அரசாங்க உதவியில் தங்கியிருக்கும்வரை அந்த நிறுவனத்தால் சுதந்திரமாக இயங்கமுடியாது. தனது இடதுசாரிச் சகாக்களின் ஒத்துழைப்புடனான போராட்டத்திற்கூடாகச் சிவானந்தன் IRRஐ அரசாங்கத்தின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்து அதை நிறவாதத்திற்கு எதிரான மற்றும் மூன்றாம் உலகின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவான நிலையமாக மாற்றியமைத்தார். புதிய IRRன் இயக்குனாராகப் பதவி ஏற்றபின்னர், ‘இனமும் வர்க்கமும்’ (Race and Class) எனும் சர்வதேச சஞ்சிகையையும் வேறு சில முற்போக்குச் சிந்தனையாளர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். அதன் கொள்கையையும் சுதந்திரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளும் அமைப்புக்களின், தனிமனிதரின் உதவியுடன் IRR இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.\n‘சிந்திப்பதற்காகச் சிந்திப்பதில் அர்த்தமில்லை, செயற்படுவதற்காகச் சிந்திக்கவேண்டும்’ எனத் தன் அறிவுரீதியான நடைமுறையை வகுத்துக் கொண்டார். மெய்யியலாளர்கள் உலகைப் பலவிதமாக விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானதெனும் மாக்சின் பிரபலமான வார்த்தைகளை நினைவூட்டுகிறது சிவானந்தனின் செயற்பாட்டை நோக்காகக் கொண்ட எழுத்துப்பணி. பிரித்தானியாவில் இன (நிற) அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வர்க்கரீதியில் மோசமாகச் சுரண்டப்பட்ட கறுப்பினத் தொழிலாளர்களின் – இவர்கள் ஆபிரிக்க, ஆசிய, மற்றும் கரீபிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் – உரிமைப் போராட்டங்களின் பேச்சாளனாக, எழுத்தாளனாக விளங்கினார் சிவா. அதே காலத்தில் இனமும் வர்க்கமும் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் புறநிலை யதார்த்ததைக் கூர்மையாக இயங்கியல்ரீதியில் அவதானித்துக் கோட்பாட்டுமயமாக்கிப் புதிய விவாதங்களுக்கு மேடை அமைத்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப்பின் பிரித்தானியாவின் பொருளாதார மீள்நிர்மாணத்திற்கும் அபிவிருத்திக்கும் மேலதிக தொழிலாளர் பெருமளவில் தேவைப்பட்டனர். இந்தப் பற்றாக்குறையை நிரப்புவதற்கு பிரித்தானியா தனது முன்னைய காலனி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தது. இது அந்த நாட்டிற்கு மிகவும் மலிவான ஊதியத்திற்கு வேலைசெய்யும் உழைபாளர்களைக் கொடுத்தது. இது பிரித்தானியாவின் போருக்குப்பின்னான அபிவிருத்திக்குப் பெரிதும் உதவியது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குகந்த தொழிற்படையின் போதாமையை நிரப்புவதற்கேற்ற வகையில் நாட்டின் குடிவரவுக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. இந்த மக்களின் தொழிலாற்றும் சூழல் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் அதே நாட்டின் வெள்ளைத் தொழிலாளர்களின் நிலைமைகளைவிட மோசமாக இருந்தன. இவர்களின் குடியேற்றமும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.\nவெள்ளையர்கள் செய்ய விரும்பாத தொழில்களே பெரும்பாலும் கறுப்பர்களுக்குக் கிடைத்தன. காலனித்துவ காலத்தில் ஆரம்பித்த இனரீதியான தொழிற்பிரிவு (racial division of labour) போருக்குப்பின் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்ததென விளக்கிய சிவா இந்தக் கறுப்பு மக்களின் உரிமைப் போராட்டம் தனியே வர்க்கப் போராட்டம் மட்டுமல்ல, இருக்கும் சமூக அமைப்பில் அதற்கு ஒரு இனப்பரிமாணமும் உண்டெனக் கூறினார். கறுப்பர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களையும் நிறவாதக் கலவரங்களையும் அவர் தலைமைதாங்கிய IRR ஆவணப்படுத்தியது. பிரித்தானியாவில் கறுப்பினத்தவர்கள் நிறுவனமயமாக்கப்பட்ட நிறவாதத்திற்காளாகிறார்கள் என வாதாடிய அவர் இனமும் வர்க்கமும் (race and class) ஒன்றை ஒன்று ஊடறுத்த வண்ணமிருக்கும் யதார்த்தமே அந்த மக்களின் போராட்டத்தை வரையறுக்கும் புலமாகிறது என ஆதாரபூர்வமா��ச் சுட்டிக் காட்டினார். சிவானந்தனின் வாதம் சகல சமூக முரண்பாடுகளையும் ஒற்றைப் பரிமாணப் பார்வையில் வர்க்க அடிப்படைவாதத்திற்குள் குறுக்கிவிடுவோருக்குப் பிரச்சனையாயிருந்தது. ஆனால் அவர் பயன்படுத்திய ‘ஊடறுத்தல்’ (intersection) கோட்பாடு யதார்த்தத்தின் சிக்கல் மிகுந்த இயக்கப் போக்குகளை முழுமையாக அறிய உதவியது.\nமுதலாளித்துவ உலக மயமாக்கலின் அரசியல் பொருளாதாரப் போக்குகள் மற்றும் கலாச்சாரத் தாக்கங்கள் பற்றியும் அவை ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் போராட்டங்களுக்கு எழுப்பியுள்ள சவால்கள் பற்றியும் பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்தும் பகிரங்க உரைகளை நிகழ்த்தியும் உள்ளார். நவதாராளவாதத்தின் எழுச்சியின் விளைவான சந்தை அரசு (market state) பற்றியும் சமகால ஏகாதிபத்தியத்தின் புதிய போக்குகள் பற்றியும் ஆழ ஆராய்ந்துள்ளார். நிறவாதம் என்பது சமூக-பொருளாதார அமைப்பு மற்றும் அரசியல் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு வெளியே தனியாக இயங்கும் ஒன்றல்ல. அது அவற்றுக்குள்ளே கவிந்திருப்பதால் அவை மாற்றமடையும்போது நிறவாதத்தின் நடைமுறைப் போக்கும் மாற்றமடைகிறது. இன்றைய தகவல்யுக மூலதனத்தின் ஏகாதிபத்தியம் முன்னைய ஆலைத்தொழில்யுக ஏகாதிபத்தியத்திலிருந்து வேறுபட்டது. நிறவாதத்தின் அமைப்புரீதியான வெளிப்பாடுகளும் இதற்கேற்ப மாற்றமடைகின்றன. உலகமயவாதமே (globalism) இன்றைய ஏகாதிபத்தியத்தின் வரைவிலக்கணமாகிறது. ஆகவே இருபத்தியோராம் நூற்றாண்டின் நிறவாதம் பற்றிய ஆய்வினை உலகமயமாக்கலின் அமைப்புக்களின் ஆய்விலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் எனும் கருத்தை முன்வைக்கிறார். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பத் தவறவில்லை. நானும் சில தடவைகள் அவருடன் முரண்பட்டு விவாதித்துப் பயனடைந்திருக்கிறேன். 1980களுக்குப்பின் எழுந்த மாக்சிய செல்நெறிகள் தொடர்பாக அவருக்கும் அவரது நீண்டகால மாக்சிய நண்பர்கள் சிலருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.\nசிவாவின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் அவருடைய அரசியலுடன் நெருங்கிய தொடர்புடையது. பல சிறுகதைகளை எழுதிய அவர் 1997ல் பிரசுரிக்கப்பட்ட ´When Memory Dies´ எனும் ஒரு நாவலை மட்டுமே எழுதினார். சர்வதேசப் பரிசு பெற்ற பிரபலமான இந்த நாவல் இலங்கையின் மூன்று சந்ததிகளின் வாழ்க்கையை அந்த நாட்டின் அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து தரும் ஒரு கலைத்துவமான படைப்பு. அவருக்கே உரிய கவித்துவம் மிக்க உரைநடையில் எழுதப்பட்டது. அவரதும் அவர் அவதானித்து உள்வாங்கிய வேறுபலரதும் வாழ்க்கை அநுபவங்கள் அவரின் படைப்பின் மூலவளங்களாயின. இந்த நாவலுக்கான ஆய்வினை அவர் நீண்ட காலமாகச் செய்துவந்தார் என்பதை நான் அறிவேன். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையிலான இலங்கையின் அரசியல், சமூக வரலாற்றாய்வுகளை, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினார். இனப்பிரச்சனை மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றி ஆராய்ந்தார். இலங்கைக்குப் பல பயணங்களை மேற்கொண்டார்.\n1970களில் பலதடவைகள் இலங்கை வந்த போது தவறாது யாழ்ப்பாணம் செல்வார். அங்கே அவருடைய சொந்த ஊரான சண்டிலிப்பாயில் வாழ்ந்த உறவினர்களைப் பார்க்கச் செல்வார். 1976ல் அவரை முதல் முதலாகக் கொழும்பில் சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்கு முன்னர் கொழும்பில் வாழ்ந்து வந்த அவருடைய இளைய சகோதரர் இரகுநாதனின் நட்புக் கிடைத்தது. அவரே என்னைச் சிவாவுக்கு அறிமுகம் செய்தார். தன்னுடன் யாழ்ப்பாணம் செல்ல அழைத்தார். நான் சம்மதித்தேன். அந்தப் பிரயாணத்தின்போது அவரது வாழ்க்கை வரலாறு, லண்டனில் அவரின் அரசியல் செயற்பாடுகள் பற்றிப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். தனது வேர்களை இழக்க விரும்பவில்லை அவற்றை உயிருடன் தொடரவைக்கும் தண்ணீருக்காகவே தனது பயணங்கள் என்றார். 1977ல் மீண்டும் இலங்கை வந்தார். அந்தத் தடவை நானும் நண்பர் சுசில் சிறிவர்த்தனாவும் அவருடன் யாழ் சென்றோம். நாட்டுக்கு வந்த போதெல்லாம் அவர் வடக்கிலும் தெற்கிலும் எழுத்தாளர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் சந்திப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். இந்த வகையில் 1977 ஜூலை மாதம் யாழ் சென்றபோது ஏற்பட்ட அநுபவங்கள் மறக்கமுடியாதவை. வடக்கிலே தமிழ் இளைஞர்கள் மத்தியில் தேசிய விடுதலை அலை எழுந்துவந்த காலம் அது. சிவாவும் சுசிலும் அதைப்பற்றி நேரடியாக அறிய விரும்பினர். சில தனிநபர்களையும் குழுக்களையும் சந்தித்து மாறிவரும் வடக்கு அரசியல் நிலைமைகள் பற்றி உரையாடினோம்.\nஅந்த யாழ்ப்பாணப் பயணம் சிவாவிற்கு இலங்கைத் தேச���ய இனப் பிரச்சனையில் கூடுதலான அக்கறையை ஏற்படுத்தியது என நம்புகிறேன். நாம் கொழும்புக்குத் திரும்பியபின் நடந்த சம்பவங்கள் அந்த அக்கறையை மேலும் ஆழமாக்கியது எனவும் நம்புகிறேன். 1977 ஆவணியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து வந்த தமிழர்மீதான வன்செயல்களை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்பொது சிவா வெள்ளவத்தையில் இரகுநாதன் வீட்டில் தங்கியிருந்தார். அவர் இடம்பெயரவில்லையாயினும் அந்த நாட்களின் காட்சிகள் அவருக்கு 1958ஐ நினைவூட்டின. தமிழ் மக்கள்மீதான அடக்குமுறைபற்றி அவரும் நானும் நமது சிங்கள நண்பர்களுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டோம். 1983க்குப் பின் அவர் இலங்கை அரசின் இனவாதத்தன்மை பற்றியும் தமிழ் மக்கள் இனரீதியில் ஒடுக்கப்படுவது பற்றியும் எழுதினார்.\n2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனிலிருந்து வெளிவரும் சஞ்சிகையான New Left Review இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை பற்றிச் சிவா வளங்கிய ஒரு நீண்ட செவ்வியைப் பிரசுரித்தது. அதில் அவர் இலங்கையின் இனப்பிரச்சனையின் வரலாற்றைத் தனது பார்வையில் ஆதாரங்களுடன் விளக்குகிறார். தமிழர்மீதான இன ஒடுக்கல், இனச்சுத்திகரிப்பு மற்றும் பிரச்சனையின் தீர்வுக்கான முயற்சிகளின் தோல்விகள், இடதுசாரிக் கட்சிகளின் சீரழிவு மற்றும் JVP 1971ல் தெற்கிலே நடத்திய ஆயுதக் கிளர்ச்சி ஆகியவை பற்றித் தன் கருத்துக்களைத் தருகிறார். தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றிக் கூறும்போது விடுதலைப் புலிகளினதும் மற்றைய இயக்கங்களினதும் சீரழிவு பற்றி விபரிக்கிறார். அதிகாரத்திலுள்ள சிங்கள மேனிலையாளர் இலங்கை அரசைக் கொலம்பிய அரசுபோன்று ஆயுதக்கிளர்ச்சிக்கெதிரான அரசாக (counter-insurgency state ஆக) மாற்றியுள்ளார்கள். இதனால் தமிழர் மட்டுமன்றி சிங்களவர்களும் அவலத்துள்ளாகப் போகிறார்களென அஞ்சுகிறார். நாட்டின் எதிர்காலம் இருள்மயமாயுள்ளது என அபிப்பிராயப்படும் சிவா சில நம்பிக்கைக் கீற்றுகளையும் காண்கிறார். விடுதலைப்புலிகளின் முன்னை நாள் ஆதரவாளர்கள் சிலர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றி அரசியல்ரீதியில் சிந்திக்க முற்படுவது நம்பிக்கை தரும் சில சிறிய முளைவிடும்விதைகளின் ஒரு உதாரணமெனக் கருதுகிறார்.\nஇந்தக் கட்டுரையை முடிக்க முன் ஒரு நினைவுகூரல். When Memory Dies நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது அதன் சில பகுதிகளை IRRல் அவரது சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் சிவா வாசித்துக் காட்டுவார். அந்த நிகழ்வுகள் ஒரு சிலவற்றில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவரின் கவித்துவமிக்க வரிகளை அவர் உணர்ச்சி பொங்க வாசிப்பதைக் கேட்பது ஒரு மறக்கமுடியாத அநுபவம். சில சந்தர்ப்பங்களில் நானுட்படக் கேட்டுக் கொண்டிருந்தோரில் பலர் கண்கலங்கினோம். அந்த நாவல் நினைவு மரணிப்பது பற்றியது. வரலாறென்பதே மறதிக்கெதிராக நினைவின் போராட்டமெனும் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். சிவானந்தனின் எழுத்துக்கள் மறதிக்கெதிராக நினைவுகளையும் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்குமெதிராகக் கிளர்ச்சியையும் தூண்டுவன. வாசகர் அவற்றால் ஆகர்சிக்கப்படுவர், அவற்றின் சமகாலப் பயன்பாடுபற்றி, குறைபாடுகள் பற்றி விமர்சிப்பர், விவாதிப்பர். இதற்கூடாக அவரின் பங்களிப்பு புதியதோர் உலகினைத் தேடும் போராட்ட இலக்கியங்களின் ஒரு அங்கமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.\nAuthor SamuthranPosted on January 13, 2018 February 3, 2018 Categories 2018, பொது2 Comments on அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – V\nபண்டமயமாக்கலின் முடிவும் தக்கவைக்கவல்ல மனித மேம்பாடும்: சோஷலிசக் கற்பிதத்தின் மீள்தூண்டல்\nநவீன சமூகங்களில் பண்டமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இந்தப் போராட்டங்கள் பல வெளிகளிலும் பல மட்டங்களிலும் நடைபெறுகின்றன. நிலம், நீர், மரபணு வளங்கள், கல்வி, சுகாதாரசேவை போன்றவற்றின் பண்டமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களை உலகின் பல பாகங்களில் காணலாம். இவை பலவிதமான வரலாற்று மற்றும் அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளில் இடம்பெறுகின்றன. இத்தகைய போராட்டங்களின் குறிபிட்ட நோக்கங்கள் மற்றும் விளைவுகள் பற்றி இந்தக்கட்டுரைத்தொடரில் ஏற்கனவே எழுதியுள்ளேன். இங்கு சில மேலதிகமான குறிப்புகளைத் தருவது பயனளிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் சந்தை சக்திகளின் எழுச்சிக்கு��் சமூகத்திடமிருந்து எழுந்த எதிர்ப்புக்குமிடையிலான உறவை ‘வரலாற்றின் இரட்டை இயக்கம்’ (´the double movement of history´) என Karl Polanyi (1957) வர்ணித்தார்.[1] அதாவது ஒரு புறம் அரசின் உதவியுடன் சுயபோட்டிச் சந்தைச் சக்திகள் வளர்கின்றன, பரவுகின்றன. இதனால் சமூக உறவுகளில் மற்றும் மனித வாழிடங்களில், சூழலில் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் விசேடமாக அப்போது முதலாளித்துவம் விருத்தியடைந்து கொண்டிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முதலாளித்துவ சந்தைப் பொருளாதரத்தின் எழுச்சி ஒருபுறம் செல்வத்தை குவித்தது மறுபுறம் சமூகச் சீர்குலைவையும் வளர்த்தது. இந்தச் சீர்குலைவு எதிர்ப்புச் சக்திகளுக்குக் காரணமாகியது. இதைக் கையாள அரசு சுயபோட்டிச் சந்தையைக் கட்டுப்படுத்தும் கொள்கையை அமுல்ப் படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது. சுயபோட்டிச் சந்தைசக்திகளின் விளைவான சமூகரீதியான இடர்பாடுகளையும் வறுமையையும் கட்டுப்படுத்தமட்டுமன்றி அந்தச் சக்திகளின் சுலபாக மாற்றமடையும் தன்மையால் பாதிப்புக்குள்ளாகும் மூலதனத்தையும் அவற்றிடமிருந்து பாதுகாக்கவும் அரசு தலையிடுகிறது. ஆகவே முதலாளித்துவ அரசுக்கும் சந்தைக்குமிடையிலான உறவு முரண்படும் பரிமாணங்களை உள்ளடக்குகிறது. உதாரணமாக சமூகத்தின் எதிர்ப்பினால் இயற்கையின் தனியுடைமையாக்கலையும் பண்டமயமாக்கலையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படலாம். மறுபுறம் மூலதனத்தின் குவியலின் தேவைக்காக இவற்றிற்குச் சார்பான கொள்கையை அரசு அமுல்ப்படுத்துவதே பிரதான போக்காகும்.\nவரலாற்றின் முரண்பாடுமிக்க ‘இரட்டை இயக்கம்’ மேற்கில் நவீன முதலாளித்துவ சமூகநல அரசின் பரிணாமத்திற்கு வழிகோலியது. இத்தகைய இரட்டை இயக்கப்போக்கினை முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் நாடுகளில் காணலாம். ஆனால் எல்லா நாடுகளிலும் சமூகநல அரசுகள் பரிணமிப்பதில்லை. அவை தோன்றினாலும் நிரந்தரமானவை அல்ல என்பதும் வரலாற்று அனுபவம். சமூகநல அரசின் தோற்றம் போட்டியிடும் அரசியல் சக்திகளின் ஒப்பீட்டுரீதியான பலங்களிலேயே தங்கியுள்ளது. உதாரணமாக மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிற் சங்கங்களின், மற்றும் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்களின் விளைவாகவும் அந்நாடுகளின் தொழிற் கட்ச���கள் (சமூக ஜனநாயகக் கட்சிகள்) பாரளுமன்றத்திற்கூடாக ஆளும் கட்சிகளாக வரமுடிந்ததாலும் சமூக ஜனநாயக சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. செல்வத்திற்கும் வருமானத்திற்கும் ஏற்ப முன்னேறிசெல்லும் வரிகளுக்கூடாக அரசு பெறும் வருமானத்தின் கணிசமான ஒரு பகுதி சமூகநல சேவைகளுக்கென ஒதுக்கப்படுகிறது. கல்வி, சுகாதார சேவைகள், மற்றும் சில சமூக பாதுகாப்புச் சேவைகள் நாட்டின் சகல மக்களினதும் உரித்துடமைகளாக்கப்பட்டன. இவை பண்டமயமாக்கலிலிருந்து, அதாவது சந்தைமயமாக்கலிலிருந்து, விடுவிக்கப்பட்டன. ஆயினும் 1970களின் பின் நவதாராளக் கொள்கைகளின் வருகையுடன் இந்தத் துறைகளிலும் படிப்படியாகத் தனியுடைமையாக்கலும் சந்தை மயமாக்கலும் இடம் பெறுகின்றன. அதே போன்று சூழல் இயக்கங்களின் போராட்டங்களின் விளைவாக நடைமுறைக்கு வந்த கொள்கைகளுக்குப் பதிலாகத் தனியுடைமயாக்கலுக்கும் சந்தைமயமாக்கலுக்கும் சார்பான கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சுயபோட்டிச் சந்தைமயமாக்கல் வளங்களின் பயன்பாட்டின் வினைத்திறனை உச்சப்படுத்தும் எனும் வாதத்தை முன்வைத்து அரசாங்கங்கள் நவதாராள பொருளாதாரக் கொள்கையை நியாயப்படுத்துகின்றன. சமூகத்தின் அடிப்படை உரிமைகள் என அங்கீகரிக்கப்பட்ட சேவைகளைக்கூட ஒவ்வொருவரும் சந்தையில் விலைகொடுத்து வாங்கும் பண்டங்களாக மாற்றுவதே இதன் விளைவாகிறது. முன்னர் குடியுரிமையாகப்பெற்ற ஒன்றை இப்போ பெறுவது விலை கொடுத்து வாங்கும் சக்தியிலேயே தங்கியுள்ளது.\nதனது தொடர்ச்சியின் செலவுகளை சமூகத்திடமும் இயற்கையிடமும் வெளிவாரிப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். கடந்த நாலு தசாப்தங்களாக நவதாராளக் கொள்கையின் மேலாட்சியில் இந்தப் போக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. புதைபடிவ எரிபொருளின் பாவனை தொடர்ந்து ஏறிச்செல்வது மற்றும் அதன் விளைவுகள் பற்றி இந்தக் கட்டுரைத்தொடரின் இரண்டாவது பகுதியில் விளக்கியுள்ளேன். இன்று உலக ஜனத்தொகையின் ஏழுசத வீதத்தினரே உலகின் 50 வீதமான பசுமையில்ல வாயுக்களின் (greenhouse gases) வெளியீட்டிற்குப் பொறுப்பாளிகள். இந்தச் சிறுபான்மை ஒரு குறிப்பிட்ட நாட்டினர் அல்லர், உலகின் பலநாடுகளிலும் வாழும் செல்வந்தர்கள். உலக ஜனத்தொகையின் கீழ்மட்ட 50 வீதத்தினர் கரிமவெளியீட்டைக் குறிபிடத்தகுந்த அளவுக்குச் செய்யுமளவிற்கு வருமானம் பெறுபவர்கள் அல்ல.[2] உலகின் செல்வத்தின் 48 வீதம் உலக ஜனத்தொகையின் ஒரு வீதத்தினரின் சொத்தாக உள்ளது (Oxfam, 2015). உலகரீதியில் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சூழல் சிக்கல்களும்பயங்கரமாக வளர்ந்துள்ள நிலைமைகளில்கூட உலக முதலாளி வர்க்கம் முன்னெப்போதுமில்லாத மாதிரி மிதமிஞ்சிய சுயநம்பிக்கையை அகங்காரத்துடன் வெளிப்படுத்துகிறது. இதைப் பிரகடனப்படுத்துவதுபோல் ஒலிக்கிறது பிரபல செல்வந்தர் Warren Buffet 2006ம் ஆண்டு உச்சரித்த வார்த்தைகள்.\n‘வர்க்கப்போர் இடம்பெறுகிறது, உண்மைதான். ஆனால் எனது வர்க்கம், செல்வந்த வர்க்கம், தான் அந்தப் போரை நிகழ்த்துகிறது. அதில் நாம் வெற்றியீட்டிய வண்ணமிருக்கிறோம்.’ – Warren Buffet, Chairman and CEO of Berkshire Hathaway, (New York Times, 26 November 2006)\nவர்க்கப்போரையும் வர்க்க உணர்வையும் முதலாளி வர்க்கம் ஒருபோதும் மறப்பதில்லை. மேலும் முக்கியமான செய்தி என்னவென்றால் தாம் வெல்லும் வர்க்கப்போரைத் தமது வர்க்கமே ஆரம்பித்ததாகவும் கூறுகிறார் Buffet. ஆனால் முதலாளி வர்க்கத்தினர் ஏதோ மிகவும் நெருக்கமான நேசம்மிக்க சகோதரர்கள் எனக்கருதுவது தவறு. அவர்களிடையே போட்டிக்கும் பூசலுக்கும் முடிவில்லை. அவர்கள் ‘விரோத உணர்வுகொண்ட சகோதரர்கள்’ என மாக்ஸ் கூறினார்.\nபொதுவாக வர்க்கப்போர் எனும் பதம் மாக்சிஸ்டுகளின் அரசியல் சுலோகம் என்றே ஆளும் வர்க்கத்தினரும் அவர்களின் பிரச்சார சாதனங்களும் சொல்வதுண்டு. வர்க்கப்போரெண்டு ஒன்றுமில்லை அது கொம்யூனிஸ்டுகளின் கண்டுபிடிப்பு என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்வதுண்டு. இத்தகைய பிரச்சாரங்கள் சுரண்டப்படும் வர்க்கங்களின் வர்க்க உணர்வை மழுங்கடிப்பதற்குப் பயன்படுகின்றன. அரசியல் மற்றும் கலாச்சார சாதனங்களுக்கூடாக நவதாராளக்கருத்தியல் சமூகத்தில் ஆழப்பதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் மனிதரின் தனியனாக்கலும் தனிமனிதவாதமும் தொழிலாளர்களின் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டு எதிர்ப்புச் செயற்பாடுகளுக்குத் தடைகளாகின்றன. இன்று மேலாட்சி செய்யும் நவதாராளக் கருத்தியலின்படி ஒருவரின் மனிதநன்நிலைக்கு அவரே பொறுப்பு. அதை அவர் தன் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சந்தையிலேயே தேடவேண்டும். சுயபோட்டிச்சந்தை எல்லோருக்கும் சமசந்தர்ப்பத்தை உத்தரவாதம் செய்��ிறது. அதில் ஒருவர் தோல்வியடைந்தால் அது அவர் தேர்ந்தெடுத்த பிழையான முடிவின் விளைவு. அமைப்பின் குறைபாடல்ல. வேலையின்றி இருப்பதும் அரசிடம் சமூகபாதுகாப்பு உதவிகளை எதிர்பார்ப்பதும் அவமானத்திற்குரிய தனிமனிதக் குறைபாடு. இந்தச் சந்தை அடிப்படைவாதத்தின்டி சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயற்கையின் நியதிபோன்றவை. அவற்றை அரச தலையீட்டால் மாற்ற முயற்சிப்பது தவறு. அது தமது சுயமுயற்சியால் செல்வந்தரானவர்களுக்கு அநீதியானது. இந்த அதிவலதுசாரிவாத நிலைப்பாட்டை முதலாளித்துவ அமைப்பில் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் சமூக ஜனநாயகவாதிகள் எதிர்க்கிறார்கள். அவர்களின் நோக்கில் சமூகநல அரசை மீட்டெடுப்பது இன்றைய தேவை. சூழல் சிக்கலை சூழல் வரிகளுக்கூடாகவும் புதிய தொழில்நுட்பவியலின் உதவியுடனும் கையாளவேண்டும் என்பதும் அவர்களின் கொள்கை.[3] அடிப்படை உரித்துடமைகளை ஆதரிக்கும் தாராள ஜனநாயகவாதிகளும் நவதாராளவாதிகளின் சந்தை அடிப்படை வாதத்தை முற்றாக ஏற்கவில்லை. மாக்சிஸ்டுகள் சமூக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான போராட்டங்களை விமர்சனரீதியில் ஆதரிக்கும் அதேவேளை சோஷலிச மாற்றத்திற்கு உதவும் மக்களின் பங்குபற்றலுடனான ஆய்வுகளின், கருத்துப் பரிமாறல்களின் மற்றும் அறிவூட்டலின் தேவையை வலியுறுத்துகிறார்கள்.\nமாற்று சமூக அமைப்புப் பற்றிய கற்பிதங்கள் இன்றைய சமூக அமைப்பின் அதிகார உறவுகளின் விமர்சனத்திலிருந்து ஆரம்பித்து அவற்றை அடிப்படையாக மாற்றுவது பற்றிய ஒரு கூட்டு அப்பியாசமாகத் தொடரவேண்டும். இதில் சமூகம் – இயற்கை உறவுகளின் மாற்றம் என்பது மூலதனம் – இயற்கை உறவுகளுக்கு மாற்று உறவுகளை இனங்காண்பது பற்றியதாகும். தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிற்கும் அப்பால் தக்கவைக்கவல்ல மனித மேம்பாடு பற்றிச் சிந்திப்பதற்கு உதவும் கருத்துருவை மாக்ஸ் பின்வருமாறு விளக்குகிறார்.\n‘ஒரு உயர் நிலையிலுள்ள பொருளாதார-சமூக உருவாக்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து நோக்கும் போது இந்தப் பூமியில் குறிப்பிட்ட தனிமனிதர்களின் தனியுடைமை ஒரு மனிதன் மற்ற மனிதர்களைத் தனிச்சொத்தாக வைத்திருப்பதற்குச் சமமான அபத்தமாகும். ஒரு முழுச் சமூகத்தை, ஒரு தேசியத்தை அல்லது சமகாலத்தில் இருக்கும் எல்லா சமூகங்களையும் கூட்டாக எடுத்து��்கொண்டாலும் கூட அவை இந்தப் பூமியின் சொந்தக்காரர் அல்லர். அவர்கள் அதனைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், பயனாளிகள், அதை அவர்கள் நல்ல குடும்பத்தந்தையர் (boni patres familias) போல் பின்வரும் சந்ததியினருக்கு முன்பிருந்ததைவிட மேம்படுத்திய நிலையில் விட்டுச் செல்லவேண்டும்.’ – Marx, 1894, Capital (Volume 3).[4]\nசமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு பற்றிய தனது சிந்தனையை மாக்ஸ் இந்தச் சில வசனங்களில் சுருக்கமாகத் தருகிறார். இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு சந்ததியும் அதைத் தாம் பெற்றபோது இருந்ததையும்விட மேலும் நல்ல நிலையிலேயே அடுத்த சந்ததிக்குக் கையளிக்கும் தார்மீகப்பொறுப்பினைக் கொண்டுள்ளனர் எனும் அர்த்தம் பலமாகத்தொனிக்கிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன் இயற்கையின் இயக்கவிதிகளை அறிந்து அவற்றிற்கேற்ப மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான இருவழி உறவுகளை வகுத்துக்கொள்ளும் நிறுவனரீதியான ஒழுங்குகளைக் கொண்ட சமூக-பொருளாதார அமைப்பே தக்கவைக்கவல்ல (sustainable) அமைப்பு என்பது மாக்சின் கருத்திலிருந்து தெளிவாகிறது.\nசமூகம் – இயற்கை உறவுகள் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாக்ஸ் எழுதியதைப் படிக்கும்போது இருபதாம் நூற்றாண்டில், 1980 களில், பிரபல்யப்படுத்தப்பட்ட தக்கவைக்க வல்ல அபிவிருத்திக் (sustainable development) கதையாடல் மனக்கண் முன் எழுகிறது. 1987ல் வெளிவந்த ஐ. நா. பொதுச்சபையின் ‘சூழல் மற்றும் அபிவிருத்தி பற்றிய உலக ஆணைக் குழு’ (World Commission on Environment & Development – WCED) எதிர்காலச் சந்ததிகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலைப் பாதிக்காதவகையில் தற்காலச் சந்ததிகள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்தியே தக்கவைக்கவல்ல அபிவிருத்தி என வரைவிலக்கணம் வகுத்தது.[5] இந்த வரைவிலக்கணத்திற்கும் மேலேதரப்பட்டுள்ள மாக்சின் மேற்கோளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதுபோல் படலாம். ஆனால் WCEDன் வரைவிலக்கணமும் அறிக்கையும் தற்போது இருக்கும் உலக அமைப்பினைத் தக்கவைக்கும் கருத்தியலினால் வழிநடத்தப்படுகின்றன. இந்த அறிக்கையைத் தொடர்ந்து உலக வங்கி தனது ‘தக்கவைக்கவல்ல அபிவிருத்திக் கொள்கையை’ வகுத்துப் பிரபல்யமாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தக் கொள்கையும் செல்வந்த நாடுகளின் கொள்கைகளும் முதலாளித்துவத்தைத் தக்கவைக்கவல்ல கொள்கைகளாகவே நடைமுறைப்படுத்தப்ப���ுகின்றன. சமூகத்தின் தேவைகளையும் இயற்கையையும் மூலதனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்தும் இந்த அணுகுமுறைக்குச் சேவை செய்யவல்ல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உற்பத்திக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆகவே மேலாட்சி செலுத்தும் ‘தக்கவைக்கவல்ல அபிவிருத்திக்’ கொள்கை மனித விடுதலைக்கு உதவும் அறிவீட்டவியலின் (emancipatory epistemologyன்) விளைவானதல்ல.\nமனித உழைப்பும் இயற்கையுமே செல்வத்தின் மூலங்கள். மூலதனம் ஒன்றை மற்றதிலிருந்து அந்நியப்படுத்துகிறது. இந்தப் பிரிவினை இவை இரண்டையும் இலாப நோக்கினால் உந்தப்படும் பொருளாதாரத்தில் உற்பத்தி அலகுகளாக இணைப்பதற்கு அவசியமான நிபந்தனை. உற்பத்தி சக்தியையும் இயற்கையையும் முடிந்தவரை பண்டமயமாக்குவது மூலதனத்தின் இயக்கவிதியின் கடமை. இதில் அரசு தலையிடுவதைச் சுயபோட்டிச் சந்தைப் பொருளாதாரக் கொள்கை அனுமதிக்காது. நவதாராள உலகமயமாக்கல் கொள்கையின் மேலாட்சியில் பண்டமயமாக்கல் முன்னெப்போதையும்விடத் துரிதமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பண்டமயமாக்கல் தொடரும் வரை அந்நியமாக்கலை அகற்றி உழைப்பையும் இயற்கையையும் புதிய உறவுகளாக மீளிணைக்கமுடியாது. இத்தகைய மீளிணைப்பு சமூக, பொருளாதார, அரசியல்ரீதியான அந்நியமயமாக்கலின் முடிவுக்கான அடிப்படைத் தேவையாகும். இந்தக் கருத்துரு இன்று மேலாட்சி செலுத்தும் முதலாளித்துவத்தைத் தக்கவைக்கவல்ல அபிவிருத்திக் கதையாடலை கட்டுடைக்கும் கோட்பாட்டுரீதியான அணுகுமுறையிலும் தக்கவைக்கவல்ல எதிர்காலம் பற்றிய கற்பிதங்களைச் செய்வதிலும் மையத்துவ முக்கியத்துவத்தைப் பெறவேண்டும். அத்தகைய கோட்பாட்டுரீதியான அணுகுமுறை தற்போது நடைபெறும் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களைக், குறைபாடுகளை, மற்றும் எல்லைத்தடைகளை இனங்கண்டு அவற்றிற்கும் அப்பால் நோக்கும் வழியைத்திறக்கும் என நம்புகிறேன்.\n[1] Karl Polanyi, (1944),1957, The Great Transformation, Beacon Press, Boston. இடதுசாரியான பொலன்யி தன்னை மாக்சிஸ்டாக அடையாளப்படுத்தவில்லை. மாக்சிசத்தை விமர்சித்தும் உள்ளார். ஆயினும் ‘வரலாற்றின் இரட்டை இயக்கம்’ பற்றிய அவரது பார்வை மாக்சிய அணுகுமுறைக்கும் பயனுள்ளது.\n[3] Thomas Piketty போன்ற ஆய்வாளர்கள் இந்தச் சிந்தன���ப்போக்கின் இன்றைய பிரதிநிதிகள்.\nஒக்டோபர் 1917 ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்\n‘ஏகாதிபத்திய உலகப் போரினால் விளைவிக்கப்பட்ட முதலாவது புரட்சி வெடித்துக் கிளம்பிவிட்டது. முதலாவது புரட்சி ஆனால் நிச்சயம் கடைசிப் புரட்சி அல்ல.’\n– சுவிற்சலாந்தின் சூரிச்சில் தஞ்சமடைந்திருந்த லெனின் பெப்ரவரி 1917ல் ரஷ்யாவில் இடம்பெற்ற புரட்சி பற்றிய செய்தியை அறிந்தவுடன் எழுதிய கடிதத்தின் ஆரம்ப வரி (Zurich, March 7, 1917)[1]\n‘எல்லா அதிகாரமும் தொழிலாளர்கள், போர்வீரர்கள், மற்றும் விவசாயிகளின் சோவியத்களுக்கே அமைதி\n– 1917 ஒக்டோபரில் போல்ஷெவிக்குகளின் சுலோகம். John Reed,1919[2]\n‘1917 ரஷ்யப் புரட்சி தனக்குத்தானே விதித்த நோக்கங்களையும் அது எழுப்பிய எதிர்பார்ப்புக்களையும் அடைவதில் மிகவும் பின்னின்றது. அதன் சாதனைப் பதிவு குறைபாடும் தெளிவின்மையும் உடையது. ஆனால் நவீன காலத்து எந்த வரலாற்றுரீதியான நிகழ்வையும் விட அது உலகம் பூராகவும் எழுந்த ஆழ்ந்த நீடித்த எதிரொலிகளின் தோற்றுவாய் ஆகும்.’\n– வரலாற்றாசிரியர் E. H. Carr, 1979[3]\n‘சோவியத் யூனியனின் மறைவு வரலாற்றாசிரியர்கள் ரஷ்யப் புரட்சியை பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது – ஏனெனில் இப்போது அவர்களால் அதை வேறு பார்வையில் அணுகமுடியும், அணுகும் கடப்பாடுண்டு, அதாவது உயிர்வாழும் ஒருவரினல்லாது இறந்துவிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் போல்.’\nஅது ஒரு மகத்தான யுகப் புரட்சியென உலகின் சோஷலிசவாதிகளாலும் மற்றைய முற்போக்காளராலும் வரவேற்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு சோஷலிசத்தின் நூற்றாண்டெனத் தாம் கண்டகனவின் நனவாக்கலின் ஆரம்பமென அதை உலகெங்கும் சோஷலிசவாதிகள் பெருமையுடன் செங்கொடியை ஏந்தி சர்வதேச கீதத்தை இசைத்துக் கொண்டாடினார்கள். புரட்சியின் தலைவர்கள் விரும்பி எதிர்பார்த்தது போல் அது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சித்தீயை வெற்றிகரமாகப் பரப்பவில்லை. அத்தகைய ஒரு மாற்றம் பின்தங்கிய ரஷ்யாவில் சோஷலிச நிர்மாணத்திற்கு அவசியம் என அவர்கள் கருதினார்கள். ரஷ்யா உலக ஏகாதிபத்தியச் சங்கிலியின் மிகப் பலவீனமான தொடராயிருந்ததால் அங்கு புரட்சி வெடிக்கும் சூழல் உருவானது எனக்கூறிய லெனின் ஜேர்மனியில் சோஷலிசப் புரட்சிக்கான சாத்தியப் பாடுகள் அதிகம் என நம்பினார். ஆனால் மேற்கு ��ரோப்பிய நாடுகளில் ஒக்டோபரின் தாக்கங்களின் விளைவாக ஜேர்மனியிலும் மற்றைய நாடுகளிலும் புரட்சிகர எழுச்சிகள் இடம்பெற்ற போதும் தொழிலாள வர்க்க இயக்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றும் புரட்சிகளாக அவை வெற்றிபெற முடியவில்லை. அந்த நாடுகளின் ஆட்சிகள் சோவியத் புரட்சியை அழிப்பதிலும் சோவியத் யூனியனைத் தனிமைப்படுத்துவதிலும் மேலும் மும்மரமாக ஈடுபட்டன. தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் தன் சுயபலத்தில் தங்கிநின்று பல தடைகளுக்கூடாகக் கரடுமுரடான பாதையில் நகர்ந்தது சோவியத் யூனியன். 1929-1931 காலகட்டத்தில் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவித்த போது சோவியத் பொருளாதாரம் நின்றுபிடித்தது. சமூக நலக்கொள்கைகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் மெதுவாக உயர்ந்தது.\nஇரண்டாம் உலகப் போரில் சோவியத் செஞ்சேனையின்றிப் பாசிசத்தைத் தோற்கடித்திருக்க முடியாது. கொம்யூனிசத்திற்கு முற்றிலும் எதிரான மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகளுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையிலான மிக விசித்திரமான ஒரு தற்காலிக பாசிச எதிர்ப்புக் கூட்டணிக்கூடாகவே இது சாத்தியமாயிற்று. தன்னைப் பாதுகாக்க மாத்திரமன்றித் தன்னை அழிப்பதில் கண்ணாயிருந்த முதலாளித்துவ நாடுகளையும் பாசிசத்திலிருந்து காப்பாற்ற சோவியத் யூனியன் போராடியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதி சோஷலிச முகாமில் இணைந்து கொண்டது. போலந்து, செக்கோஸ்லவிக்கியா, ஹங்கரி, யூகோஸ்லவியா, றோமானியா, பல்கேரியா, அல்பேனியா, மற்றும் கிழக்கு ஜேர்மனி இந்த முகாமின் அங்கங்களாயின. அரசியல் ரீதியில் உலகம் மூன்று உலகங்களாகப் பிரிந்தது. நிழற்போர் (cold war) காலம் பிறந்தது. அது மட்டுமல்ல காலனித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமெதிராகத் தேசிய விடுதலைக்குப் போராடும் மூன்றாம் உலக நாடுகளின் இயக்கங்களுக்கு சோவியத் யூனியன் ஒரு பிரதான ஆதரவு சக்தியாயிற்று. மூன்றாம் உலகில் சீனாவின் மாபெரும் புரட்சி 1949ல் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கியூபாவில் (1959), இந்தோசீனாவில் (1975) ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகள் வெற்றி பெற்றன. அமெரிக்க மாவல்லரசுடன் போட்டிபோடும் மாவல்லரசாக வளர்ந்தது சோவியத் யூனியன். உலகப் படம் முற்றிலும் புதிதாக மீள்வரையப்��ட்டது (Hobsbawm, 1995).[5]\nஆனால் பிரமிக்கவைக்கும் இந்த வரலாற்றுக்கும் ஒரு மறுபக்கம் இருந்தது. சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கியிருந்த அன்றைய ரஷ்யாவில் மாக்சின் சிந்தனைவழியிலான சோஷலிச நிர்மாணத்திற்குச் சாதகமான நிலைமைகள் இருக்கவில்லை. இந்தக் கருத்தினைப் புரட்சிக்கு முன்னர் லெனின் உட்பட ரஷ்ய மாக்சிஸ்டுகள் கொண்டிருந்தனர். புரட்சிக்குப்பின் துரிதமாக ரஷ்யப் பொருளாதாரத்தை நவீனமயமாக்கும் திட்டமிடல் கொள்கை பின்பற்றப்பட்டது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடலுக்கூடாக உற்பத்தி சக்திகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. நடைமுறையில் சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடம்பெற்ற சோஷலிச நிர்மாணம் பற்றி சோஷலிசவாதிகள் மத்தியில் கேள்விகளும் விமர்சனங்களும் விவாதங்களும் தோன்றின. கட்சியினதும் அரசினதும் அதிகாரவாதப் போக்கு, நிர்ப்பந்தமான விவசாயக் கூட்டுடமையாக்கலின் விளைவுகள், மனித சுதந்திரங்களின் மறுப்பு, உட்கட்சிக் கருத்து வேறுபாடுகளைத் தலைமை கையாண்டவிதம், பல சிறந்த மாக்சிச அறிவாளர்களுக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற தண்டனைகள், அரசியல் காரணங்களுக்காகப் பெருந்தொகையானோருக்கு வழங்கப்பட்ட நீண்டகாலச் சிறைவாசம் போன்ற பலகாரணங்களால் சோவியத் சோஷலிசத்தின் தன்மை கேள்விக்குள்ளாகியது. பூர்ஷ்வா தாராளவாதம் கூறும் மனித விடுதலைக்கு மாற்றான மனித விடுதலை பற்றி மாக்ஸ் கூறியதற்கும் சோவியத் கட்சி நடைமுறைப்படுத்தும் கொள்கைக்குமிடையே பெரிய முரண்பாட்டைக் காணமுடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் பல காரணங்களால் புரட்சியின் நோக்கத்திலிருந்து ‘நடைமுறைச் சோஷலிசம்’ தடம்புரண்டது.\nஇன்றுவரை ரஷ்யப் புரட்சி பற்றிய சர்வதேச மட்டங்களிலான ஆய்வுகளும், விளக்கங்களும், விவாதங்களும் ஓய்ந்தபாடில்லை. Hobsbawm (1996) சொல்வதுபோல் பிரெஞ்சுப் புரட்சி போலவே ரஷ்யப் புரட்சியும் அது பற்றிய மதிப்பீடுகளை முரண்படும் கட்சிகளாகப் பிரித்து வைக்கிறது. நூறு வருடங்கள் கடந்தாலும் ஒக்டோபர் புரட்சிபற்றிய வியாக்கியானங்களும் கருத்து வேறுபாடுகளும் தவிர்க்க முடியாதபடி கருத்தியல்ரீதியான நிலைப்பாடுகளின் மற்றும் உணர்ச்சிகளின் தாக்கங்களின் செல்வாக்குகளுக் குள்ளாகின்றன. இன்று ரஷ்யப்புரட்சி பற்றி, அதன் தலைவர்கள் மற்றும் சோவிய��் அமைப்புப் பற்றி முன்னர் தெரிந்திராத பல தகவல்களும் உண்மைகளும் தெரிய வந்துள்ளன. இது ஒக்டோபர் புரட்சி மற்றும் அதன் பின்னணி பற்றிய, சோவியத் வரலாறு பற்றிய புதிய ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் பெரும் உந்தல்களைக் கொடுத்துள்ளது.\n1989 இறுதியில் பேர்லின் சுவரின் வீழ்ச்சி 1917ல் உதயமான சோஷலிச நூற்றாண்டின் துன்பகரமான, மிகக்குறுகிய முடிவினைப் பறைசாற்றும் நிகழ்வாகியது. அந்த நிகழ்வை நான் நேரில் கண்டேன். சோவியத் முகாமின் வீழ்ச்சிக்குப்பின் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகளை மீள்பதிவு செய்யவிரும்புகிறேன். ‘புரட்சியின் வெற்றிச் செய்தி காதிற்பட்டதும் தமிழ்ப் புதுமைக் கவிஞன் பாரதி ´´ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி´´ என ஆர்ப்பரித்து ´´இடிபட்ட சுவர்போலக் கலிவிழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ“ எனக் கீதமிசைத்தான். அது ஒரு யுகத்தின் பிறப்பே என்பதில் அப்போது பெருந்தொகையான சோஷலிசவாதிகளுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் இன்று அந்த யுகத்தின் தோல்விகரமான முடிவின் பார்வையாளர்களாய் நாம் நிற்கிறோம். அந்த யுகம் முடிந்துவிட்டது. ஆனால் அந்த வரலாற்றின் முதற்பாடங்களைப் படிக்க இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இந்தப் படிப்பிற்கு வேண்டிய துணிவினைத் தேடிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் இந்தத் தோல்வி யுகத்தின் வரலாற்றின் வெற்றிகளையும் அதன் செழுமையையும் மனித நினைவிலிருந்து அழித்துவிடும் பிரச்சாரங்களுக்கோ குறைவில்லை.’[6]\n1917 புரட்சியை விமர்சன நோக்கில்நினைவுகூர்வதே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம். புரட்சியின் பின்னணி, லெனினின் பங்கு, மற்றும் 1917ன் முக்கியமான நிகழ்வுகள், பிரச்சனைகள், லெனினின் இறுதிநாட்கள் ஆகியவற்றைச் சுருக்கமாக மீள்நோக்கும் கட்டுரை சில முடிவுரைகளுடன் முற்றுப் பெறுகிறது.\nரஷ்யாவில் புரட்சி இடம்பெறுவதைத் தவிர்க்கமுடியாது எனும் முன்கணிப்பினைப் பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே கூற ஆரம்பித்துவிட்டனர். அன்றைய ரஷ்யாவை அறிந்தவர்கள் இப்படியான முடிவுக்கு வருவதற்குப் பல காரணங்கள் இருந்தன. சாரிச ஆட்சி மக்கள்மீது நடத்திய கொடிய அடக்குமுறை, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டின் ஆட்சியாளரின் இராணுவவாத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் பேராசை, விவசாயிகள் மீதான நிலப்பிரபுத்துவச் சுரண்டல், வெளிநாட்டு முதலீட்டாளருக்கும் சாரிச ஆளும் பிரபுத்துவ வர்க்கத்திற்குமிடையிலான கூட்டு, உரிமைகள் மறுக்கப்படும் நகர்ப்புறத் தொழிலாள வர்க்கம், ரஷ்ய பேரினவாதத்தினால் ஒடுக்கப்படும் பல தேசிய இனங்கள், மறுபுறம் விவசாயிகளின் எழுச்சிகள், புதிதாகப் பரவ ஆரம்பித்துள்ள புரட்சிகரச் சிந்தனைகளும் புரட்சிகர அமைப்புக்களும் மற்றும் தொழிலாளர்களின் கூட்டான போராட்டங்கள். ரஷ்யா புரட்சியின் விளைநிலமாக மாறிக்கொண்டிருந்தது.\n1882ல் பிரசுரிக்கப்பட்ட ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’யின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரையில் மாக்சும் ஏங்கல்சும் ரஷ்யாவில் புரட்சி இடம்பெறும் சாத்தியப்பாடு பற்றி குறிப்பிடுகின்றனர். 1848ல் முதல்முதலாக ‘அறிக்கை’ வெளிவந்தபோது அவர்கள் ரஷ்யாவை ஐரோப்பிய பிற்போக்குவாதத்தின் காப்பிடமாகவும் சார் (Tsar) அரசனை அதன் மூப்பனாகவும் கருதினர். ஆனால் 1882ல் ரஷ்யாவில் ஒருபுறம் அந்தப் பிற்போக்கு சூழலில் முதலாளித்துவம் வளர்வதையும் மறுபுறம் புரட்சிக்கான வாய்ப்புக்கள் இருப்பதையும் அவதானித்தனர். நிலப்பிரபுத்துவ ரஷ்யாவில் இருந்த ஒப்ஷினா (Obschina) என அழைக்கப்பட்ட மரபுரீதியான கூட்டுரிமை விவசாய உற்பத்தி முறை அதன் நிலப்பிரபுத்துவச் சுரண்டல் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு சோஷலிச மாற்றத்தின் அம்சமாகுமா அல்லது நீண்ட முதலாளித்துவ பாதைக்கு ஊடாக தனியுடைமையாக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் ரஷ்யப் புரட்சி பாட்டாளிவர்க்கப் புரட்சியாக வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது எனும் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார்கள். ரஷ்யாவின் புரட்சி தொடர்பாக obschina பற்றி மாக்சும் ஏங்கல்சும் 1882ல் குறிப்பிடுவதற்கு ஒரு பின்னணி உண்டு. 1881ல் அப்போது ரஷ்ய ‘சோஷலிசப் புரட்சிவாதிகளின்’ (நரோட்னிக்குகளின்) முக்கியஸ்தரான Vera Zasulich ரஷ்யப்புரட்சியில் obschina வகிக்கும் முக்கியத்துவம் பற்றிக் கடிதம் மூலம் மாக்சுடன் தொடர்பு கொண்டார். நரோட்னிக்குகளின் கொள்கைப்படி obschina ரஷ்ய சோஷலிச நிர்மாணத்தின் ஒரு முக்கிய அடிப்படை. இதை ரஷ்ய மாக்சிஸ்டுகள் ஏற்கவில்லை. இது பற்றி விளக்குமாறு Zasulich மாக்சைக் கேட்டார். இதற்கு மாக்ஸ் எழுதிய பதிலின் சாரம்சத்தையே மேலே குறிப்பிட்ட முன்னுரையில் மாக்ச���ம் ஏங்கல்சும் கூறுகின்றனர்.\nசாரிசம் (Tsarism) இருபதாம் நூற்றண்டுவரை நின்றுபிடிக்கமாட்டாது என்ற கருத்தினை ரஷ்யாவின் பல அவதானிகள் கொண்டிருந்தனர். 1860களிலிருந்து ரஷ்யாவில் அரசுக்கெதிரான பலாத்காரச் செயற்பாடுகள் இடம்பெற ஆரம்பித்தன. 1880களிலிருந்து நரோட்னிக் பொப்பியூலிசவாதிகள் விவசாயிகளைப் புரட்சியின் பிரதான சக்தியாக ஏற்று உயர்மட்ட அரச அதிகாரிகளைக் கொலைசெய்வது போன்ற தனிநபர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இத்தகைய குழுக்கள் பல இடங்களில் தோன்றின. 1886ல் St. Petersberg பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞான மாணவனாயிருந்த லெனினின் மூத்த சகோதரரான அலெக்ஸ்சாண்டர் இந்தக் கருத்தியலால் கவரப்பட்டார். சாரிச முடியாட்சி அழிக்கப்படவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட அவர் சார் மன்னனைக் கொலைசெய்யும் திட்டமொன்றின் பங்குதாரியானார். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னரே அந்தக் குழுவினர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். அலெக்ஸ்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். தனது தோழர்களைக் காப்பாற்றும் நோக்கில் சாரைக் கொலைசெய்யும் சதித்திட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். அலெக்ஸ்சாண்டர் தூக்கிலிடப்பட்டதால் லெனின் பாதிக்கப்பட்டபோதும் தனது தமையனின் கருத்தியலையும் அவர் பின்பற்றிய தனிநபர் பயங்கரவாதத்தையும் அவர் ஏற்கவில்லை என்பதைப் பின்னர் வந்த அவரது எழுத்துக்கள் காட்டுகின்ற போதும் ஆரம்பகாலத்தில் அவர் சாரிசத்திற்கு எதிரான புரட்சிகரப் பயங்கரவாதக் குழுக்கள்மீது வியப்பும் கரிசனையும் கொண்டிருந்தார் என 2000ல் வெளிவந்த லெனினின் வாழ்க்கைவரலாறு ஒன்று கூறுகிறது. [7]\n1901ல் நரோட்னிக்குகள் சோஷலிசப் புரட்சிகரக் கட்சியை அமைத்தனர். இந்தக் கட்சி obschinaவை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவில் சோஷலிசத்தை உருவாக்கும் கொள்கையைக் கொண்டிருந்தது. இது பற்றிய மாக்ஸ் மற்றும் ஏங்கல்சின் கருத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அப்போது ரஷ்யாவில் இந்தக் கட்சிக்குக் கணிசமான ஆதரவு இருந்தது. 1880களில் மாக்சும் ஏங்கல்சும் இந்த இயக்கத்தினரின் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டினர். நீண்ட முதலாளித்துவ கட்டத்தைத் தவிர்த்துப் புரட்சிக்கூடாகச் சோஷலிச சமூக அமைப்பினை நோக்கி நகர்வது பற்றி அவர்கள் சிந்திக்க முற்பட்ட காலமது. ஆயினும் மாக்சிச அறிஞரான பிளெக்கானோவின் (Plekhanovன்) தலைமையிலிருந்த ரஷ்ய மாக்சிஸ்டுகள் சோஷலிச புரட்சிகரக் கட்சியின் நிலைப்பாட்டை நிராகரித்தார்கள். பிளெக்கானோவின் நிலைப்பாட்டின்படி ரஷ்யாவில் முதலில் முதலாளித்துவம் விருத்தியடையவேண்டும். அதற்கூடாகப் பாட்டாளி வர்க்கம் வளரவேண்டும். அந்தக் கட்டத்திற்குப் பின்னரே சோஷலிசப் புரட்சி சாத்தியமாகும். இதையே மாக்சின் பிரதான நூலான ‘மூலதனம்’ சொல்கிறது என அவர் வாதிட்டார். இந்த அடிப்படையிலேயே நரோட்னிக்குகளின் புரட்சிகரக் கொள்கையை அவரும் மற்றைய மாக்சியவாதிகளும் நிராகரித்தனர். 1870ம் ஆண்டு பிறந்த லெனின் இளமைக் காலத்தில் பிளெக்கானோவின் மீது ஆழ்ந்த மதிப்புக் கொண்டிருந்தார். 1895ம் ஆண்டு ஐந்தாம் மாதம் பிளெக்கானோவை நேரில் சந்திக்க அவர் அப்போது வாழ்ந்துவந்த ஜெனீவாவிற்குச் சென்றார். அந்த சந்திப்பு அவர்களிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. அப்போது பிளெக்கானோவ் ‘தொழிலாளர் விடுதலைக் குழு’ (Emancipation of Labour Group) என்ற பெயரில் ஒரு அமைப்பை வேறுசில நாடுகடத்தப்பட்ட (அல்லது அடக்குமுறையிலிருந்து தப்பி வந்துள்ள) ரஷ்ய மாக்சிஸ்டுகளுடன் சேர்ந்து நடத்தி வந்தார். ரஷ்யா இன்னமும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் காலகட்டத்திலேயே இருக்கிறது எனும் பிளெக்கானோவின் நிலைப்பாட்டை அப்போது லெனின் ஏற்றுக் கொண்டார். லெனினைப் பற்றி பிளெக்கானோவும் அவரது குழுவினரும் உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சில வருடங்களின்பின் புரட்சிகரக் கட்சியின் அமைப்புப் பற்றியும் புரட்சி பற்றியும் லெனின் கோட்பாட்டுரீதியில் தன்னுடன் தீவிரமான மோதலில் ஈடுபடுவார் எனப் பிளெக்கானோவ் எதிர்பார்த்திருக்க மாட்டார்.\n1898ம் ஆண்டு ரஷ்ய மாக்சிஸ்டுகள் ஒன்றிணைந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியை (RSDLP) உருவாக்கினர். 1903 இறுதியில் லண்டனில் இடம்பெற்ற இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரசுக்குமுன்னர் இளம் லெனின் அதில் அங்கத்தவராக இணைந்தார். பிளெக்கானோவ் கட்சியின் தலைவரானார். இரண்டாவது காங்கிரசில் ஒரு பெரும் விவாதம் கட்சியின் பிரபலமான போல்ஷெவிக் (பெரும்பான்மை) – மென்ஷெவிக் (சிறுபான்மை) பிளவிற்குக் காரணமாகியது. பிளெக்கானோவின் கருத்திற்குச் சார்பான மாட்டோவின் தலைமையிலான சிறுபான்மை (மென்ஷெவிக்) மேற்கு ஐரோப்பாவிலிருப்பது போன்று ஒரு பரந்த சமூக ஜனநாயகக் கட்சியைக் கட்டியெழுப்பவேண்டும் எனும் நிலைப்பாட்டை ஆதரித்து வாதிட்டனர். லெனினின் தலைமையில் பெரும்பான்மைக் (போல்ஷெவிக்) குழுவினர் முழுநேரப் புரட்சிகரச் செயற்பாட்டாளர்களை மையமாகக் கொண்ட ஒரு கட்டுப்பாடுமிக்க இறுக்கமான கட்சியே ரஷ்யாவின் தேவை என வாதிட்டனர். லெனினின் முன்னெடுப்பினால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையான ‘இஸ்க்றா’வும் (‘தீப்பொறி’யும்) இந்தப் பிளவினால் பாதிக்கப்பட்டது. மென்ஷெவிக்குகள் ரஷ்யா பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்திலேயே இருக்கிறது முதலாளித்துவம் நன்கு விருத்தி பெற்ற பின்னரே சோஷலிசம் சாத்தியமாகும் எனும் கொள்கையைக் கொண்டிருந்தனர். அப்போது லெனினும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் கட்டத்திலேயே ரஷ்யா இருப்பதை ஏற்றுக் கொண்டார். அத்துடன் ரஷ்ய சோஷலிசப் புரட்சி முதலாளித்துவம் வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளின் சோஷலிசப் புரட்சியிலேயே தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்த்தார். கட்சியின் அமைப்புப் பற்றியே அவருக்கும் மென்ஷெவிக்குகளுக்குமிடையே பாரிய வேறுபாடு இருந்தது. அவரின் தலைமையில் போல்ஷெவிக்குகள் RSLDPக்குள் தனியான குழுவாக இயங்கினர். அவர்கள் மென்ஷெவிக்குகளுக்கும் சோஷலிச புரட்சிகரக் கட்சிக்கும் (நரோடிசத்திற்கும்) எதிராகச் செயற்பட்டனர். 1917ல் ரஷ்யப் புரட்சியின் போக்கினை நிர்ணயிக்கும் அதிகாரத்தை லெனினின் தலைமையில் போல்ஷவிக்குகளே கைப்பற்றுவார்கள் என்பதை அன்றைய சூழலில் யாராலும் முன்கணிப்புக் கூறமுடியவில்லை.\n1897 ஜனவரி மாதம் லெனின் ரஷ்யப் பொலிசால் கைதுசெய்யப்பட்டு சைபீரியாவில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்தச் சிறைவாசத்தைத் தனது முதலாவது முக்கிய ஆய்வுநூலை எழுதும் ஒரு சந்தர்ப்பமாக்கினார். ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தி (The Development of Capitalism in Russia) எனும் தலைப்பில் ரஷ்ய மொழியில் அவர் எழுதிய நூல் 1899ல் பிரசுரிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு வேண்டிய தரவுகளை ஏற்கனவே சேகரிக்க ஆரம்பித்துவிட்டார். சாரிச சிறைவாசத்திலும் ஆய்வைத் தொடரும் வசதிகள் இருந்தன. இந்த நூலில் நரோட்னிக்குகள் (சோஷலிசப் புரட்சிகரக் கட்சி) ரஷ்ய சமூகம் பற்றி வைத்திருந்த தப்பான கருத்துக்களையும் வாதங்களையும் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டினார். மாக்சின் அணுகுமுறையின் உதவியுடன் ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் விருத்திப்போக்கினை விளக்கி அங்கு தோன்றிவரும் வர்க்க உறவுகளையும் முரண்பாடுகளையும் தெளிவாக்கினார். நரோட்னிக்குகள் சொல்வதுக்குமாறாக ரஷ்ய நாட்டுப் புறத்தில் விவசாய சமூகம் வர்க்கரீதியான வேறுபடுத்தலுக்குள்ளாகிவரும் யதார்த்தப் போக்கினை எடுத்துக் காட்டினார். ரஷ்யப்புரட்சியின் பிரதான சக்தியான பாட்டாளிவர்க்கம் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனும் கருத்தை லெனின் கொண்டிருந்தார். ஆகவே RSLDPல் சேர்வதற்கு முன்னரே லெனின் தனது அரசியல் நிலைப்பாட்டின் அத்திவாரத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார். ஆயினும் ரஷ்யப் புரட்சி எப்படி முன்னேறும் என்பது பற்றிய கேள்விக்கு திட்டவட்டமான பதிலை அவர் தேடிக்கொண்டிருந்தார். லெனின் போல்ஷெவிக் குழுவின் தலைவராயிருந்தபோதும் ரஷ்யப் புரட்சி தொடர்பான செயல்திட்டங்கள் உபாயங்கள் பற்றி அவருக்கும் மற்றைய தோழர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் பல தடவைகள் எழுந்தன. லெனின் நீண்டகாலம் வெளிநாட்டில் வாழ்ந்தபடி இயக்கத்தை வழிநடத்துவதையும் சில போல்ஷெவிக்குகள் விமர்சித்தனர்.\n1900ல் லெனின் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டார். 1902ல் லண்டனில் ரஷ்யப் புரட்சியாளரான லியோன் ட்றொட்ஸ்கி (Leon Trotsky) யைச் சந்தித்தார். Trotsky அந்தச் சந்தர்ப்பத்தில் RSLDPல் இணையவில்லை ஆனால் 1917ல் போல்ஷெவிக் புரட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார். 1903 போல்ஷெவிக் – மென்ஷெவிக் பிளவுக்குப் பின் போல்ஷெவிக்குகள் ரஷ்யாவுக்குள் தமது தொடர்புகளை வளர்க்கச் செயற்பட்டனர். 1904ல் சுகவீனமுற்ற லெனின் சுவிற்சர்லாந்துக்கு சென்றார். 1878ம் ஆண்டு ஜியோர்ஜியாவில் பிறந்த ஸ்டாலின் 1899ல் புரட்சிகர அரசியலில் ஈடுபடத்தொடங்கினார். 1901ல் RSLDPல் சேர்ந்த ஸ்டாலின் பின்னர் போல்ஷெவிக்குழுவுடன் இணைந்தார். 1905 பிற்பகுதியில் பின்லாந்தில் இடம்பெற்ற RSLDP கூட்டத்தில் முதல் தடவையாக லெனினைச் சந்தித்தார். பல தடவைகள் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டபோதும் சிறையிலிருந்து பலதடவைகள் தப்பிக் கொண்ட ஸ்டாலின் 1913ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சைபீரியாவின் மிகத்தொலைவான பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார். 1917 பெப்ரவரிப் புரட்சி ஆரம்பித்தபோது முக்கியமான போல்ஷெவிக் தலைவர்கள் சைபீரியச் சிறைகளிலும் வெளிநாட்டிலுமிருந்தார்கள்.\n1905 புரட்சி – 1917ன் முன்னோடி\n1904-1905ல் ஜப்பானுடனான போரில் ரஷ்யா தோல்வியைத் தழுவிக் கொண்டது. போரின் தாக்கத்தினாலும் முன்பிருந்தே மோசமடைந்து வந்த பிரச்சனைகளாலும் சாரிசத்திற்கு எதிர்ப்பு வளர்ந்தது. 1905 ஜனவரி ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக் கிழமை சார் மன்னரின் குளிர்பருவகால மாளிகையை நோக்கி ஜியோர்ஜி கேப்பொன் (Georgi Gapon) பாதிரியாரின் தலைமையில் ஒரு அமைதியான ஊர்வலம் முன்னேறுகிறது. அதில் பெருந்தொகையான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பங்குபற்றுகிறார்கள். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகரீதியான பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை உரிமைகளைப் பணிவாக வேண்டும் கோரிக்கையை சார் மன்னரிடம் கையளிப்பதே ஊர்வலத்தின் நோக்கம். அதில் யாரும் புரட்சிகரச் சுலோகங்களை எழுப்பவில்லை. அதற்கு மாறாக அமைதியான மகிழ்ச்சிகர உணர்வுமிக்க மனநிலையே பங்குபற்றுவோர் மத்தியில் தென்படுகிறது. சில அடிப்படை உரிமைகளை மன்னரிடம் விசுவாசமாக, மன்றாட்டமாகக் கோருவதே அவர்களின் நோக்கம். ஊர்வலம் அரச மாளிகையை நெருங்குகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் எல்லோரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிடுகிறார்கள். மக்கள் அதைச் சட்டைசெய்யாது அரச மாளிகையை நோக்கி முன்னேறுகிறார்கள். மாளிகையின் பாதுகாப்புப் படையின் தளபதிகள் ஊர்வலத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் சுடுகிறார்கள். பெருந்தொகையானோர் கொல்லப்படுகிறார்கள். அமைதியாக ஆரம்பித்த அந்த ஞாயிறு ‘இரத்தம் தோய்ந்த ஞாயிறு’ (Bloody Sunday) ஆக மாறுகிறது. அதுவும் அதன் உடனடி விளைவுகளும் ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.\nஅரச இயந்திரம் குற்றமற்ற மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இரத்தக்களரி ஆட்சியாளர் எதிர்பார்த்ததுக்கு மாறான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பலைகள் தோன்றின. தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் குதித்தனர். விவசாயிகள் நிலக் கோரிக்கைகளுடன் கிளர்ந்தெழுந்தனர். தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் ஒரு பொது வேலை நிறுத்தமாகப் பரவியது. மறுபுறம் தாராளவாத ஜனநாயக வாதிகள்சட்டபூர்வமான பூர்ஷவா சீர்திருத்தங்களைக் க���ரினர். சோவியத் யூனியன் பற்றிய பிரபல ஆங்கில வரலாற்றாசிரியரான E. H. Carrன் கருத்தில் 1905 புரட்சியில் இந்த மூன்று போக்குகளும் ஒருபோதும் இணைக்கப்படவில்லை (Carr, 1979).\nதொழிலாளர்கள், விவசாயிகளின் எழுச்சிகளில் திட்டமிடப்படாத தன்னியல்புத் தன்மைகள் தென்பட்டன. அதேவேளை நாட்டிலிருந்த போல்ஷெவிக்குகளும் மென்ஷெவிக்குகளும் தொழிலாளர்களின் போராட்டங்களில் பங்கு வகித்தனர். Trotsky நாடு திரும்பிப் புரட்சியில் பங்குபற்றினார். ஸ்டாலின் அப்போது Azerbaijanன் Baku நகரில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1905 புரட்சியின்போது அங்கு ஆர்மீனியர்களுக்கும் டாட்டர்களுக்குமிடையே (Tatar) இனக்கலவரம் மூண்டது. லெனினும் வேறுபல போல்ஷெவிக்குகளும் சுவிற்சலாந்தில் இருந்தனர். தகவல்களின்படி 1905 புரட்சியில் போல்ஷெவிக்குகளையும்விட மென்ஷெவிக்குகளுக்கே கூடுதலான செல்வாக்கிருந்தது. பத்தாம் மாதம் St. Petersbergல் முதலாவது தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் உருவாக்கப்பட்டது.[8] இதன் முதலாவது தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கட்சியையும் சாராத Trotsky தலைவரானார். மிகக்குறுகிய காலத்தில் அவரும் கைதுசெய்யப்பட்டார். முதலாவது சோவியத் பரிசோதனை அற்ப ஆயுளுடன் முடிவடைந்தது.\nஇந்தப் புரட்சியைப் பலாத்காரத்துக்கூடாகவும் மேலெழுந்தவாரியான சீர்திருத்தங்களுக்கூடாகவும் சாரிச அதிகாரவாத முடியாட்சி அடக்கியது. சாரிச சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்புடைய Duma எனப்பட்ட பிரதிநிதிகள் சபையாகும். ஆனால் அந்த அடக்குமுறையும் அரைகுறை சீர்திருத்தங்களும் மக்களை அரசுக்கெதிரான செயற்பாடுகளை நோக்கி நகரத்தூண்டின. பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள் சீர்திருத்தங்களை வேண்டிநின்றனர். எதிர்காலப் புரட்சி பற்றி பொல்ஷெவிக்குகள், மென்ஷெவிக்குகள், சோஷலிச புரட்சிக் கட்சியினர், மற்றும் அனாக்கிச வாதிகள் (anarchists) தத்தமது நிலைப்பாடுகளுக்காக வாதிட்டு முரண்பட்டவண்ணமிருந்தனர். ஆட்சியாளர் இராணுவத்தைப் பலப்படுத்தவதற்கு முன்னுரிமை கொடுத்தனர். 1914ல் ஆரம்பித்த முதலாம் உலகப்போரின் தாக்கங்கள் 1917ல் புரட்சியின் தவிர்க்கமுடியாமையை நிதர்சனமாக்கின.\n1905-1906 காலத்தில் Trotsky சுதந்திரமாக ரஷ்யப் புரட்சி பற்றிய தனது நிலைப்பாட்டை அவரது ‘நிரந்தரப் புரட்சி’ கோட்பாட்டுக்கமைய விளக்கினார். ரஷ்யாவின் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி நேரடியாகவே சோஷலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும். ஆனால் பின்தங்கிய நாடான ரஷ்யாவின் சோஷலிசப் புரட்சியின் வெற்றியும் சோஷலிச மாற்றமும் ஐரோப்பிய சோஷலிசப் புரட்சியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. அப்போது லெனின் இந்த நிலைப்பாட்டுடன் நூறுவீதம் ஒத்துப் போகவில்லை. சோஷலிசப் புரட்சி உடனடியாகத் தொடரும் சாத்தியப்பாடு ரஷ்யாவில் இல்லை எனக் கருதினார். ஆயினும் ரஷ்யாவின் சோஷலிசப் புரட்சியின் வெற்றி ஐரோப்பிய சோஷலிசப் புரட்சியிலேயே தங்கியுள்ளது என்ற Trotskyன் கருத்துடன் ஒத்துப்போனார். 1914ல் முதலாம் உலகப்போர் ஆரம்பித்தபோது ‘போரும் ரஷ்ய சமூக ஜனநாயகமும்’ எனும் தலைப்பில் லெனின் ஒரு கட்டுரையை எழுதினார்.[9] ஐரோப்பாவின் சகல சமூக ஜனநாயகவாதிகளும் – அதாவது மாக்சியவாதிகளும் – இந்த ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கவேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்தினார். ‘தந்தைநாட்டின் பாதுகாப்பு’ ‘தேசபக்தி’ எனும் பெயரால் ஜேர்மனிய, பிரெஞ்சு சமூக ஜனநாயகவாதிகள் தமது நாட்டு ஆட்சியாளர் நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆதரிப்பதைக் கண்டித்தார். அதே கட்டுரையில் புரட்சி பற்றிப் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிறார். ரஷ்யா மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதால் அங்கு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்தப் புரட்சியைப் பொறுத்தவரை ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை நோக்காகக் கொள்ளவேண்டும்: சகல தேசிய இனங்களின் சமத்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் உறுதி செய்யும் ஒரு ஜனநாயகக் குடியாட்சி, பெரிய நிலச் சொத்துக்களின் பறிமுதல், எட்டு மணித்தியால வேலைநேரம். முதலாளித்துவம் முன்னேற்றமடைந்துள்ள எல்லா நாடுகளிலும் உலகப் போர் சோஷலிசப் புரட்சி எனும் சுலோகத்தை இன்றைய தேவையெனப் பதித்துள்ளது. நடைபெறும் உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவதே சரியான பாட்டாளிவர்க்க நிலைப்பாடு. 1914ல் இந்தக் கருத்தைக் கொண்டிருந்த லெனின் 1917ல் ரஷ்யாவின் பூர்ஷ்வா ஜனநாயகப்புரட்சி நேரடியாகச் சொஷலிசப் புரட்சியாக முன்னேறவேண்டும் எனும் தீர்க்கமான முடிவைப் பெப்ரவரிப் புரட்சிக்குப் பின் குழப்பமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த பெரும்பான்மை��ான சக போல்ஷெவிக்குகளுக்கு விளக்க முற்பட்டார். 1917ல் லெனினும் Trotskyயும் புரட்சி பற்றி ஒத்த நிலைப்பாட்டிலிருந்தனர். 1912லிருந்து போல்ஷெவிக்குகள் தம்மை RSDLP (போல்ஷெவிக்) என மென்ஷெவிக்குகளிடமிருந்து தனியாக அடையாளப்படுத்திக் கொண்டனர்.\n‘அரச அதிகாரமே ஒவ்வொரு புரட்சியினதும் அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ளாமல் புத்திபூர்வமாகப் புரட்சியில் பங்குபற்ற முடியாது, அதற்கும் மேலாகப் புரட்சியை வழிநடத்துவது பற்றிப் பேசமுடியாது.’\n1917ம் ஆண்டு ரஷ்யாவில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்றன. பெப்ரவரியில் இடம்பெற்ற புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி எனவும் அதைத் தொடர்ந்து ஒக்டோபரில் நடைபெற்றது சோஷலிசப் புரட்சி எனவும் அழைக்கப்படுகின்றன. பெப்ரவரி புரட்சியின் பின்னணியையும் தன்மையையும் அறியாமல் ஒக்டோபர் புரட்சியின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளமுடியாது. அதேபோன்று ஒரு ஏகாதிபத்தியப் போரான முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்குபற்றலையும் அதனால் ரஷ்ய போர்வீரர்களும் மக்களும் அனுபவித்த கொடிய அவலங்களையும் மறந்து அந்த இரு புரட்சிகளுக்கும் இருந்த பரந்து பட்ட வெகுஜனத்தன்மையையும், மக்களின் எதிர்பார்ப்புக்களையும், புரட்சியில் ஏற்பட்ட திருப்பங்களையும் மதிப்பிடவோ புரிந்து கொள்ளவோ முடியாது. இன்னுமொரு உண்மை என்னவெனில் லெனினின் தலைமையிலான போல்ஷவிக்குகளின்றி ஒக்டோபர் புரட்சி இன்றுவரை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும், விவாதிக்கப்படும், விமர்சிக்கப்படும், தூற்றப்படும் ஒக்டோபர் புரட்சியாக இருந்திருக்கமுடியாது. புரட்சியை லெனினும் போல்ஷெவிக்குகளும் வழிநடத்திய விதம் ரஷ்ய மக்களின் விமோசனத்திற்கும் சோஷலிசத்தின் வெற்றிக்கும் ஏற்றதா என்ற கேள்வி அப்போதே பலரால் எழுப்பப்பட்டது. இன்று அந்தக் கேள்விக்குப் பதில் காண்பது சுலபம் போல் தோற்றமளித்தாலும் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தெரிகின்றன. எனது கருத்தைச் சுருக்கமாக முன்னுரையில் கூறியுள்ளேன். மேலும் இது பற்றிக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம். முதலில் பெப்ரவரி-ஒக்டோபர் புரட்சிகளின் சில முக்கிய விபரங்களைச் சுருக்கமாகத்தர முயற்சிக்கிறேன்.\nசாரிச முடியாட்சியின் முடிவின் ஆரம்பமான பெப்ரவரிப் புரட்சி தலைநகர் பெட்றோகிராட்டில் வெடித்தது. தொழிலாளர்களும் தலைநகரிலிருந்த படைவீரர்களுமே இந்தப் புரட்சியின் ஆரம்பகர்த்தாக்கள். தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் புரட்சியின் வருகையை அறிவித்தன. போருக்காக அரசாங்கம் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதலீடு செய்திருந்தது. இதனால் தொழிலாளர்களின் தொகை முன்பைவிட அதிகரித்திருந்தது. ஆனால் தொழிலாளர்களின் ஊதியம் மிகக் குறைவாகவே இருந்தது, உற்பத்திச் சூழ்நிலைகள் மோசமாயிருந்தன. உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டேயிருந்தன. கோதுமை மா மற்றும் ரொட்டி போன்ற உணவுவகைகளின் பங்கீடு கட்டுப்படுத்தப்பட்டது. தாமாகவே மக்கள் கூட்டாக அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெப்ரவரி 23ம் திகதி (பழைய ரஷ்ய கலெண்டரின்படி) சர்வதேச மகளிர் தினம் ஒரு மாபெரும் ஊர்வலமாக மாறியது. போராட்டத்தில் குதித்த மக்கள் நகரத்திலிருந்த போர்வீரர்களை அரசுக் கெதிராகத் தம்முடன் இணையும்படி அழைத்தனர். இதுவே பெப்ரவரிப் புரட்சியின் ஆரம்பதினமாகக் கருதப்படுகிறது. முதலாம் உலகப் போர்க்களத்தில் ரஷ்ய போர்வீரர்கள் தினமும் பெருந்தொகையில் உயிரிழந்தவண்ணமிருந்தனர். ரஷ்ய இராணுவத்திற்குள் அதிருப்தி ஆழப் பரவியது. போர்வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்க மறுத்துக் கிளர்ச்சி செய்தனர். ஆட்சியாளர்கள் போரின் தன்மை, தொடர்ச்சி பற்றித் தப்புக் கணக்கு போட்டிருந்தனர் என்பது தெளிவாயிற்று. ஆறு மாதங்களில் புதிய ஆள்பரப்புகளைக் கைப்பற்றிப் போரை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என எண்ணியிருந்தனர். போரைத் தேசபக்திப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி நாட்டிற்குள் முடியாட்சியைப் பலப்படுத்த முடியும் என எதிர்பார்த்தனர். ஆனால் போர்வீரர்களே போருக்கெதிராகத் திரும்பும் போக்கு வலுப்பெற்றது. சாரிச இராணுவத்தின் மிகப்பெரும்பான்மையினர் நாட்டுப்புறத்தினர் என்பதால் அவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். படைவீரரின் இந்தப் பின்னணி நாட்டுப்புறத்திற்கும் புரட்சியின் செய்தியைப் பரப்ப உதவியிருக்கலாம். ஆயினும் பெப்ரவரிப் புரட்சியின் மையம் தலைநகர் பெட்றோகிராட்டே.\nபெப்ரவரி புரட்சி ஆரம்பித்த சில நாட்களில் தனது ஆட்சியின் முடிவு தவிர்க்கமுடியாதது என்���தை சார் நிக்கொலஸ் II உணர்ந்து கொண்டார். அந்த நாட்களில் அவர் போர்முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முதலில் அரச பதவியை இரத்த ஒழுக்கு வியாதியால் (hemophilia) அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த பன்னிரண்டு வயதினரானஅவரது மகன் அலெக்செய்யுக்கு வழங்க முயற்சித்தார், பின்னர் மனதை மாற்றி தனது இளைய சகோதரருக்குக் கொடுக்க முயன்ற போது அவர் அதை ஏற்க மறுத்தார். இறுதியில் மார்ச் இரண்டாம் திகதி (புதிய கலெண்டரின் படி மார்ச் 15) சார் பதவி துறந்தார். அந்த இடைப்பட்ட சில நாட்களில் தலைநகர் பெட்றொகிராட்டில் மக்களின் எழுச்சி அரசியல் கட்சிகளை முந்திக்கொண்டு நகரும் நிலை உருவாகிக் கொண்டிருந்தது. நீண்ட காலமாகச் சர்வாதிகார அடக்குமுறையால் ஆண்ட சாரிச ஆட்சியை வெறுத்த மக்கள் மத்தியிலிருந்து எழுந்த தன்னியல்பான எதிர்ப்புப் போக்கு ரஷ்யப்புரட்சியின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது.\nபோல்ஷெவிக் தலைவர்கள் சைபீரியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்தனர். தலைமையிடமிருந்து வழிகாட்டல் கிடைக்காத நிலையில் பெட்றோகிராட்டில் இருந்த போல்ஷெவிக்குகள் மத்தியில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் குழப்பமான நிலையே காணப்பட்டது. அவர்கள் புரட்சியை ஆதரித்தார்கள் ஆனால் அவர்களின் சக்திகளுக்கப்பால் துரிதமாக மாறும் அரசியல் சூழலில் ஒரு புதிய அரசாங்கம் தோன்றும் நிலையில் தாம் யாருடன் இணைவது, அடுத்தபடியாகச் செய்யவேண்டியது என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடினர். தம்மால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை நிற்பாட்டுவது பற்றிக்கூட அவர்கள் சிந்தித்தனர். ஆனால் யாராலும் நிற்பாட்டமுடியாத வேகத்தில் நிலைமைகள் மாறிக் கொண்டிருந்தன. தலைநகரில் படைவீரர்களின் கிளர்ச்சி எழுந்தது. போல்ஷெவிக்குகள் மத்தியில் ரஷ்யா பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் கட்டத்திலேயே உள்ளது என்ற கருத்தின் செல்வாக்குப் பலமாயிருந்தது. இந்தச் சூழலில் மென்ஷெவிக்குகள் தெளிவாக பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக்காகச் செயற்பட்டனர். மறுபுறம் பூர்ஷ்வா தாராளவாதக் கட்சிகள் உடனடியாகத் தமது நிகழ்ச்சி நிரலை அமுலாக்க முற்பட்டனர்.\nஇத்தகைய சூழலிலேயே 1917 மார்ச் மாத ஆரம்பத்தில் புதிய தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் தாராளவாதக் கட்சிகளின் பெரும்பான்மை அதிகாரத்தில் இருந்தது. ரஷ்யாவை ஒரு தாராளவாத பாராளுமன்றக் குடியரசாக்குவதே இதன் தலைவர்களின் நோக்கமாக இருந்தது. அதே நேரம் போரைத் தொடர்வதும் இவர்களின் கொள்கையாயிருந்தது. இந்த அரசாங்கத்தில் சோஷலிசப் புரட்சி கட்சியினராயிருந்தவரும் சட்டவாளருமான அலெக்ஸ்சாண்டர் கெரென்ஸ்கி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் தற்காலிக அரசாங்கத்தின் பிரதமரானார். மறுபக்கத்தில் மென்ஷெவிக்குகளின் முன்னெடுப்பில் பெட்றோகிறாட் சோவியத் அமைக்கப்பட்டது. 1905ல் உருவாக்கிய சோவியத்தை மாதிரியாகக் கொண்டே இது தெரிவு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். 1917 மார்ச்சில் மென்ஷெவிக்குகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த இந்த சோவியத்தில் சோஷலிசப் புரட்சிக் கட்சியினரும் இருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் போல்ஷெவிக்குகள் இல்லை. பெட்றோகிராட் சோவியத் தற்காலிக அரசாங்கத்திற்கு மாற்று அமைப்பாகப் போட்டி போட்டது. இது ‘இரட்டை அதிகாரம்’ (dual power) எனும் நிலைமையை உருவாக்கியது.\nபுரட்சியின் செய்தியை சுவிற்சலாந்திலிருந்த லெனினாலும் மற்றைய போல்ஷெவிக்குகளாலும் முதலில் நம்ப முடியவில்லை. சாரிசம் சரிந்ததெனும் செய்தி அவர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒன்றாயிருந்தாலும் அதை உறுதிப்படுத்துவதற்கு பத்திரிகைகளைத் தேடி விரைந்தார்கள். உண்மையை அறிந்ததும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். ரஷ்யாவிற்குத் திரும்பும் ஆயத்தங்களில் ஈடுபட்டார்கள். தற்காலிக அரசாங்கம் உடனடியாக அரசியல் கைதிகளை விடுவித்தது. சைபீரியாவில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போல்ஷெவிக் முக்கியஸ்தர்களான ஸ்டாலினும் கமனெவ்வும் பெட்றோகிராட் வந்தடைந்தார்கள். அங்கு வந்தபின் அவர்கள் தற்காலிக அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்குவதற்குத் தயாராயிருந்தார்கள். இந்த நிலைப்பாட்டினால் பின்னர் இவர்களும் மத்திய செயற்குழுவினரும் லெனினுடைய கராரான விமர்சனத்துக்காளாவார்கள். லெனினும் சுவிற்சலாந்திலிருந்த மற்றைய போல்ஷெவிக்குகளும் அப்போதிருந்த போர்க்கால நிலைமைகளில் ரஷ்யா திரும்புவதற்கு ஜேர்மனிக்கூடாகப் பயணம் செய்வதற்கு ஜேர்மன் அரசாங்கத்தின் அநுமதியைப் பெறவேண்டியிருந்தது. அவர்களின் சார்பில் ஒரு சுவிஸ் சோஷலிசவாத�� ஜேர்மனிய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ஜேர்மனிக்கூடாகப் புகையிரதம் மூலம் பாதுகாப்பாகப் பின்லாந்த்துக்குச் செல்லும் ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார். ஏகாதிபத்திய உலகப்போரின் பங்குதாரியான ஜேர்மனியின் உதவியைப் பெற்றதால் லெனினும் அவரது போல்ஷெவிக் தோழர்களும் மென்ஷெவிக்குகளினால் ‘ஜேர்மன் ஏஜண்டுகள்’ எனப்பட்டம் சூட்டப்பட்டனர். ஆயினும் இந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. லெனின் தற்காலிக அரசு தூக்கி எறியப்பட்டுச் சோஷலிசப் புரட்சி தொடரவேண்டும் எனும் திடமான நிலைப்பாட்டுடன் ரஷ்யாவுக்குப் பயணமானார். அப்போது அவர் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஷ்யா செல்கிறார்.\nஏப்ரில் மாதம் மூன்றாம் திகதி நள்ளிரவு லெனின், ஸினொவியெவ் (Zinoviev) உட்படப் பல போல்ஷெவிக்குகள் ஹெல்சிங்கியிலிருந்து பெட்றோகிராட்டின் பின்லாந்து புகையிரத நிலையத்தை (Finland Stationஐ) வந்தடைந்தனர். அங்கே அவர்களை வரவேற்கப் போல்ஷெவிக்குகள் உட்படப் பெருந்திரளானோர் காத்திருந்தனர். அப்போது லெனின் ஆற்றிய சிற்றுரை பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்காலிக அரசாங்கம் கவிழ்க்கப்படவேண்டும் என அவர் கூறியது அந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையுடனான ஆதரவு எனும் நிலைப்பாட்டிலிருந்த சக போல்ஷெவிக்குகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பூர்ஷவா ஜனநாயகப் புரட்சி – சோஷலிசப் புரட்சி தொடர்புகள் பற்றிய லெனினின் பின்னைய கருத்து மாற்றங்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nமறுநாள் லெனின் ஏற்கனவே பிரயாணத்தின்போது தயார் செய்து வைத்திருந்த தனது ‘ஏப்ரில் கட்டுரை’யை (April Thesesஐ) முதலில் போல்ஷெவிக்குகளுக்கும் அதைத் தொடர்ந்து போல்ஷெவிக்குகளும் மென்ஷெவிக்குகளும் அடங்கிய ஒரு கூட்டத்திலும் சமர்ப்பித்து விளக்கினார். பத்து அம்சங்களைக் கொண்ட இந்தக் கட்டுரையின் முக்கிய கருத்துக்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.[11]\nரஷ்யா பங்குபற்றும் போர் ஒரு சூறையாட்டத்தனம் மிக்க ஏகாதிபத்தியப் போர் என்பதால் அதை எதிர்க்கவேண்டும். ‘புரட்சிகரப் பாதுகாப்பு வாதம்’ (´revolutionary defencism´) எனும் பெயரில் போரைத் தொடரும் கொள்கையை கொண்ட புதிய அரசாங்கத்தின் முதலாளித்துவத் தன்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். போரின் தன்மையைத் தவறாகப் புரிந்து அதற்கு ஆதரவு வழங்கும�� நேர்மையான வெகுஜனங்களுக்கும் படையினருக்கும் மூலதனத்திற்கும் ஏகாதிபத்தியப் போருக்குமிடையிலான உறவை விளக்கி அவர்களை வென்றெடுக்க வேண்டும்.\nரஷ்யாவில் தற்போது புரட்சி முதலாவது கட்டத்திற்கூடாகச் செல்கிறது. வர்க்க உணர்வு மற்றும் ஸ்தாபனரீதியான போதாமையால் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை பூர்ஷ்வா வர்க்கத்தின் கைகளில் வைத்துவிட்டது. இரண்டாவது கட்டத்தில் அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தினதும் மிக வறிய விவசாயிகளினதும் கைகளுக்கு மாறவேண்டும்.\nதற்காலிக அரசுக்கு எதுவித ஆதரவும் கொடுக்கக்கூடாது.\nசோவியத்களில் ‘RSDLP (போல்ஷெவிக்) மிகச் சிறுபான்மையாயுள்ளது எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டும் அதேவேளை முழு அரச அதிகாரமும் சோவியத்களுக்கு மாற்றப்படவேண்டும் எனும் அவசியத்தை விளக்கவேண்டும்.\nஒரு பாராளுமன்றக் குடி அரசல்ல அதற்கு மாறாகச் சோவியத்களின் குடி அரசு.\nசகல பெரிய நிலச் சொத்துக்களின் பறிமுதலும் நாட்டின் முழு நிலத்தினது தேசியமயமாக்கலும்.\nநாட்டின் சகல வங்கிகளையும் ஒன்றிணைத்து சோவியத்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு தேசிய வங்கியை உருவாக்கல்.\nசோஷலிசத்தைக் கொண்டுவருவதல்ல உடனடிப் பணி ஆனால் உற்பத்தியும் பங்கீடும் சோவியத்களின் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டும்.\nகட்சியின் பொதுக் கூட்டத்தைக் கூட்டி வேலைத் திட்டத்தை திருத்தியமைத்தலும் கட்சியின் பெயரை மாற்றலும். உலகரீதியில் சமூக ஜனநாயகக் கட்சிகளின் தலைவர்கள் சோஷலிசத்திற்குத் துரோகமிழைத்து பூர்ஷ்வா வர்க்கத்துடன் சேர்ந்துவிட்டதால் RSDLP (போல்ஷெவிக்) என்பதற்குப் பதிலாகக் கொம்யூனிஸ்ட் கட்சியெனப் பெயர் மாற்றல்.\nஒரு புதிய அகிலம் (அதாவது மூன்றாம் அகிலம்) உருவாக்கப்பட வேண்டும்.\nலெனின் மிகவும் சிரமத்துடன் முன்வைத்து வாதிட்ட இந்தக் கருத்துக்களுக்கு போல்ஷெவிக்குகள் மத்தியில்கூட முதலில் ஆதரவு மிகக்குறைவாகவே இருந்தது. மென்ஷெவிக்குகள் லெனினின் கருத்துக்களை முற்றாக நிராகரித்தார்கள். ஆனால் இரண்டுவாரங்களுக்குப் பின் இடம்பெற்ற போல்ஷெவிக்குகளின் கூட்டத்தில் மிகப் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனினின் ஏப்ரில் கட்டுரையின் உள்ளடக்கங்களை முற்றாக ஆதரித்து வாக்களித்தார்கள்.[12] இதைத்தொ��ர்ந்து சோவியத்களில் போல்ஷெவிக்குகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் கட்சிச் செயற்பாட்டாளர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் போல்ஷெவிக்குகளின் அரசியல் திட்டத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் லெனின் கண்ணாயிருந்தார். இரட்டை அதிகாரம் (dual power) நீடிக்கமுடியாது என வாதாடிய லெனின் முதலாளித்துவ தற்காலிக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் எனவும் முழு அதிகாரமும் தொழிலாளர்கள், படைவீரர்கள், மற்றும் ஏழை விவசாயிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்களின் கைகளுக்கு மாறவேண்டும் எனவும் கட்டுரைகளுக்கூடாகவும் உரைகளுக்கூடாகவும் பிரச்சாரம் செய்தார். சோவியத்கள் தம்மிடம் வைத்திருக்கவேண்டிய அதிகாரத்தை தற்காலிக அரசாங்கத்திடம் விட்டிருக்கும் நிலையை விமர்சித்தார். ரஷ்யத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு வளர்ச்சிகுன்றிய நிலையிலிருப்பதால் அது மேலும் வளர்க்கப்படுதல் புரட்சியின் வெற்றிக்கு அவசியமெனக் கருதினார். 1902ம் ஆண்டில் எழுதிய ‘இனிச் செய்யவேண்டியது என்ன’ என்ற நூலில் தொழிலாளர்களின் வர்க்க உணர்வைப் புரட்சிகர மட்டத்திற்கு வளர்த்தெடுக்கப் புரட்சிகரக் கட்சி ஒன்று அவசியமென வாதாடினார். தொழிலாளரின் சுயமான வர்க்க உணர்வு தொழிற்சங்கத்திற்கூடாக ஊதிய உயர்வு, வேலைநேரம் போன்ற உரிமைகளுக்காகப் போராடும் உணர்வுக்கு அப்பால் செல்லமுடியாது. இந்த மட்டத்திலிருந்து தொழிலாளர் கூட்டாக முதலாளித்துவ சுரண்டலிலிருந்து விடுதலைபெறப் போராடும் அரசியல்ரீதியான வர்க்க உணர்வு வெளியிலிருந்தே ஊட்டப்படவேண்டும் என்பதால் அந்தப் பணியைச் செய்யும் முன்னணி அமைப்பாகப் (vanguard ஆக) புரட்சிகரக் கட்சி இயங்கவேண்டும் என்பதே லெனினின் கொள்கை.\nஉடல்நிலை மிகவும் குன்றியநிலையில் ரஷ்யாவுக்குத் திரும்பிய பிளெக்கானொவ் தற்காலிக அரசாங்கத்தை ஆதரித்தார். லெனினின் ஏப்ரில் கட்டுரையின் கொள்கையை முற்றாக நிராகரித்தார். மென்ஷெவிக்குகள், நரோடிச சோஷலிச புரட்சிவாதிகள், அனாக்கிஸ்டுகள் போன்றோருடன் போல்ஷெவிக்குகள் சேர்ந்து செயற்படுவதை லெனினும் முற்றாக நிராகரித்தார். தனியான கட்சியாக போல்ஷெவிக்குகள் சோவியத்களுக்கூடாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதே புரட்சியைச் சோஷலிசப்பாதைக்கு எடுத்துச் ச���ல்லும் என்பதே அவருடைய உறுதியான நிலைப்பாடாயிருந்தது. இதற்கு வெளிநாட்டுப் போரைத் தொடர்வதை நிராகரித்து அதை தற்காலிக அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் போல்ஷெவிக்குகளின் தலைமையிலான சோஷலிசப் புரட்சிக்கும் உதவும் உள்நாட்டுப் போராக, வர்க்கப் போராக மாற்றவேண்டும் எனும் திட்டத்தையும் வலியுறுத்தினார். ‘தந்தை நாடு’ ‘தேசபக்தி’ எனும் சுலோகங்களைவைத்து ரஷ்யா ஏகாதிபத்தியப் போரில் தொடர்ந்தும் பங்குபற்றுவதற்கு எதிராக பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதம் மற்றும் ஐரோப்பிய சோஷலிசப் புரட்சி எனும் சுலோகங்களை முன்வைத்தார். லெனின் சர்வதேசியவாதத்திற்கும் ஐரோப்பியப் புரட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ரஷ்யப் புரட்சியை வரப்போகும் ஐரோப்பியப் புரட்சியின் அம்சமாகவே அப்போது நம்பினார். ஆயினும் அவரது கட்சிக்குள் தொடர்ந்தும் கருத்து முரண்பாடுகளும் நடைமுறைப் பிரச்சனைகளும் எழுந்தவண்ணமிருந்தன. தொழிலாளர்கள், படைவீரர்கள், மற்றும் வறிய விவசாயிகள் மத்தியில் போராட்ட உணர்வும் முன்னேறிச்செல்லும் துணிவும் வளர்ச்சியடைந்திருப்பதை அவர் உணர்ந்தார். இதைச் சோஷலிசப் புரட்சியின் பாதையில் வழிநடத்துவது கட்சியின் பொறுப்பு எனும் அடிப்படையில் உட்கட்சிப் பிரச்சனைகளைக் கையாண்டு போல்ஷெவிக்குகளின் பலத்தை அதிகரிப்பதில் லெனின் ஈடுபட்டார்.\nஇந்தச் சமயத்தில் நியூயோக்கில் தஞ்சமடைந்திருந்த Trotsky மார்ச் பிற்பகுதியில் ரஷ்யாவுக்குப் புறப்பட்டு பல தடைகளுக்கூடாக மேமாதம் ரஷ்யா வந்து சேர்ந்தார். இடைவழியில் சிலகாலம் பிரிட்டிஷ் ஆட்சியால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார். ரஷ்யா வந்தடைந்ததும் போல்ஷெவிக்குகளுடன் இணைந்து புரட்சியில் முக்கிய பங்கினை வகித்தார். சோஷலிசப் புரட்சி பற்றித் தான் நீண்டகாலமாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு லெனினும் வந்திருப்பதையிட்டு அவருக்குத் திருப்தி. Trotsky பலவருடங்களாக லெனினுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகவில்லை. ஏற்கனவே கூறியதைப் போன்று ரஷ்யப் புரட்சியின் கட்டங்கள் பற்றி அவர்களிடையே வேறுபாடுகள் இருந்தன. அதையும்விட முக்கியமாக ஒரு முன்னணி அமைப்பு (vanguard party) புரட்சியின் வழிகாட்டியாக கட்டியெழுப்பப்படவேண்டும் எனும் லெனினிச நிலைப்பாட்டை Trotsky நீண்டகாலமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் 1917 ஓகஸ்ட் மாதம் போல்ஷெவிக் கட்சியில் அங்கத்தவரான பின் கட்சியின் முக்கியத்துவம் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.\nதற்காலிக அரசாங்கம் ஏகாதிபத்தியப் போரைத் தொடரும் கொள்கையைத் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொண்டிருந்தது. John Reed (1919) எழுதுவதுபோல் தற்காலிக அரசாங்கத்தின் கொள்கை பயனற்ற சீர்திருத்தங்களுக்கும் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்குமிடையே மாறி மாறி நகர்ந்தது. ஜூன் மாதம் போர்முனையில் ரஷ்யா பெரும் இழப்புக்களைச் சந்தித்தது. ரஷ்யா போரைத் தொடர்வதற்கு மக்கள் மற்றும் படைவீரர்கள் மத்தியில் எதிர்ப்பு மேலும் வலுத்தது. போரை எதிர்த்த போல்ஷெவிக்குகளுக்கு ஆதரவு தொடர்ந்து வளர்ந்தது. அவர்கள் நாட்டில் இருக்கும் சோவியத்களில் தமது பங்குபற்றலை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டனர். படைவீரர்கள் தமது துப்பாக்கிகளைத் தற்காலிக அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பத் தயாராயிருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். போல்ஷெவிக்குகள் அவசரப்பட விரும்பவில்லை. ஆயுதக் கிளர்ச்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதே அவர்களின் கருத்து. பொது வேலைநிறுத்தத்தைப் புரட்சியின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் அவர்கள் ஆர்வமாயிருந்தனர். ஆனால் பெட்றோகிராட்டில் படைவீரர்கள் ஆயுதம் ஏந்தியபடி பேரணியாகத் திரண்டு தொழிற்சாலைகளுக்குச் சென்று தொழிலாளர்களைத் தம்முடன் ஊர்வலத்தில் இணையும்படி வேண்டினர். ‘சகல அதிகாரங்களும் சோவியத்களுக்கே’ எனும் கோஷத்துடன் பெருந்தொகையானோர் பேரணியில் இணைகின்றனர். போல்ஷெவிக்குகள் பேரணியை ஆதரிக்க முடிவெடுக்கின்றனர். இந்த நாட்களில் தினமும் பேரணிகள் இடம்பெறுகின்றன. போல்ஷெவிக்குகள் இணைகிறார்கள். லெனின் மக்கள்முன் உரையாற்றுகிறார்.\nஆரம்பத்தில் கிராமப்புறத்தில் நிலஉரிமைக்காகப் போராடும் விவசாயிகள் மத்தியில் பொதுவாகப் புரட்சிகர சோஷலிசக் கட்சிக்கே கூடுதலான ஆதரவு இருந்தது. ஆனால் இராணுவத்திலிருந்து கிராமங்களுக்குத் திரும்பிய இளைஞர்கள் போல்ஷெவிக்குகளுக்குச் சார்பாக இருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் (மே-ஜூன் மாதங்களில்) போல்ஷெவிக்குகள் விவசாயிகள் நிலத்தைக் கைப்பற்றும் கொள்கையைப் பின்பற்றினர். இதனால் அவர்களுக்கு ஆதரவு வளர ஆரம்பித்தது. கிராமங்களில் மரபுரீதியான கூட்டுஅமைப்புக்களையும் விவசாயிகள் மீளுருவாக்கினர். இவற்றிற்கூடாக விவசாயக் குடும்பங்களின் தேவைக்கேற்பக் கைப்பற்றப்பட்ட நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்தகைய குட்டி முதலாளித்துவ நிலப்பகிர்வை லெனின் விரும்பாதபோதும் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு விவசாயிகளின் ஆதரவைப் பெற அது தவிர்க்க முடியாத ஒரு படி என ஏற்றுக்கொண்டார்.\n‘ஜூலை நாட்களின்’ புரட்சிகர எழுச்சிகள் தற்காலிக அரசாங்கத்தைக் கலங்க வைக்கிறது. அரசாங்கம் தனக்கு விசுவாசமான படையினரைப் பயன்படுத்தி போல்ஷெவிக்குகளின் கட்சிக் காரியாலயம் மற்றும் கட்சிப் பத்திரிகையான ‘பிராவ்டா’ வின் அச்சகம் போன்றவற்றை தாக்குகிறது. லெனினையும் வேறுசில போல்ஷெவிக் தலைவர்களையும் கைது செய்ய அரசாங்கம் உத்தரவிடுகிறது. அவர்கள் தலைமறைவாக முயற்சிக்கிறார்கள். லெனின் மாறுவேடத்தில் தலைநகரை விட்டு வெளியேறுகிறார். பின்னர் பின்லாந்திற்கு செல்கிறார். சினொவியெவ்வும் வெளியேறுகிறார். Trotsky, கமனெவ் மற்றும் லுனாச்சாஸ்கி கைது செய்யப்படுகின்றனர். தற்காலிக அரசாங்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கெரென்ஸ்கி பிரதமராகப் பதவி ஏற்கிறார். தலைமறைவாகிய லெனின் ‘அரசும் புரட்சியும்’ எனும் நூலை எழுதுகிறார். லெனின் தலைமறைவாக இருந்த நாட்களில் அவருக்கும் போல்ஷெவிக் மத்திய குழுவுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பின்லாந்திலிருந்து லெனின் மத்திய செயற்குழுவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் பின்வரும் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்: சாத்வீக வழிக்கூடாக ரஷ்யப் புரட்சி முன்னேறும் நம்பிக்கைகளெல்லாம் மறைந்துவிட்டன. கெரென்ஸ்கி ஒரு இராணுவச் சர்வாதிகாரத்தை உருவாக்கியுள்ளார். சோவியத்கள் எதிர்ப்புரட்சியின் மூடிமறைப்பாய் மாறிவிட்டன. இந்தச் சூழலில் ஆயுத எழுச்சிக் கூடாக ஒரு புரட்சிகர அரசாங்கத்தை உருவாக்குவதே போல்ஷெவிக்குகளின் கடமை. ‘இப்போது நாம் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறினால் வரலாறு நம்மை மன்னிக்கமாட்டாது’ என எழுதினார். லெனினின் கருத்து மத்தியகுழுவைத் திகைக்க வைத்தது. ஏப்ரில் மாதத்திலிருந்து பொல்ஷெவிக்குகள் பின்பற்றிய ‘சகல அதிகாரமும் சோவியத்களுக்கே’ என்ற கொள்கையைக் கைவிடும்படி லெனின் கூறுவதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஜூலை 13ம் திகதி ஒரு நீண்டநேரக் கூட்டத்தின் பின் மத்திய செயற்குழு லெனினின் முன்மொழிவை நிராகரித்து ‘சகல அதிகாரமும் சோவியத்களுக்கே’ என்ற சுலோகத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்தது. இதனால் ஆத்திரமடைந்த லெனின் ‘சுலோகங்கள் பற்றி’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையில் தன் நிலைப்பாட்டை விளக்கினார்.[13] ஆயினும் மத்திய செயற்குழு தன் முடிவை மாற்றவில்லை. செயற்குழுவின் முடிவை ஸ்டாலின் பின்வருமாறு சுருக்கிப் பதிவு செய்தார்: நாம் பெரும்பான்மையாயிருக்கும் சோவியத்களுக்கு எதுவித குழப்பமுமின்றி சார்பாக இருக்கிறோம். அத்தகைய சோவியத்களை நாம் மேலும் உருவாக்குவோம்.\nஅந்த நாட்களில் லெனினுக்கும் போல்ஷெவிக் மத்திய குழுவினருக்குமிடையே புரட்சியை முன்னெடுக்கும் வழிவகைகள் பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவியதை மேற்கூறிய சம்பவம் காட்டுகிறது. சோவியத்களில் மென்ஷெவிக்குகள் மற்றும் சோஷலிசப் புரட்சிக் கட்சியினரின் பங்குபற்றலையும் செல்வாக்கையும் லெனின் விரும்பவில்லை. அவர்கள் சோஷலிசத்தை நோக்கிப் புரட்சியை முன்னெடுப்பதற்கு எதிராயிருந்தனர். ஆனால் பல போல்ஷெவிக்குகளின் கருத்தில் சோவியத்களை போல்ஷெவிக்குகளால் கைப்பற்றமுடியும் எனும் நம்பிக்கை இருந்ததை மேற்குறிப்பிட்ட மத்திய குழுவின் முடிவு காட்டுகிறது. லெனினின் பார்வையில் சோவியத்கள் ஒரு குறிபிட்ட கட்டத்திற்கு உகந்தவையாயிருந்தன. ஆனால் அவற்றால் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற முடியவில்லை. அது உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நடந்திருந்தால் புரட்சி சாத்வீகமாக வெற்றி பெற்றிருக்கும் ஆனால் (ஜூலை 1917ல்) எதிர்ப்புரட்சி பலமடைகிறது. பெப்ரவரி 27 – ஜூலை 4 காலத்தில் புரட்சியின் முதலாவது கட்டம் முற்றுபெற்று இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிறது. இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டம் அவசியமாகிறது எனும் கருத்தை லெனின் கொண்டிருந்தார். மேற்குறிப்பிட்ட ‘சுலோகங்கள் பற்றி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.\nதற்காலிக அரசாங்கத்தின் பிரதமாரான கெரென்ஸ்கி ரஷ்யப் படைகளின் தளபதியாக கோர்னிலோவ் என்பவரை நியமித்தார். செப்ரெம்பர் மாதம் கோர்னிலோவ் ஒரு இராணுவ சதிக்கூடாக ஆட்சியைக் கைப்பற்றமுயன்றார். இது வெற்றி பெறவில்லையாயினும் தற்காலிக அரசாங்கத்தின் நிலைமை மிகவும் பலவீனமடைந்தது. அதற்கு ஆதரவு மேலும் வீழ்ச்சியடைந்தது. இந்தக் கட்டத்தில் பின்லாந்தில் தலைமறைவாக இருந்த லெனின் ‘எல்லா அதிகாரமும் சோவியத்களுக்கே’ எனும் சுலோகத்தை மீண்டும் ஏற்றுகொண்டார். ஆயினும் பெட்றோகிராட் சோவியத்தில் மென்ஷெவிக்குகள் இன்னமும் பலமாயிருந்தனர். மறுபுறம் ஓகஸ்ட் பிற்பகுதியில் பெட்றோகிராட்டில் போல்ஷெவிக்குகளுக்கு ஆதரவான பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் ஆயுதம் தரித்த ‘செங்காவலர்களாக’ (Red Guards ஆக) அணிதிரண்டனர். கோர்னிலோவின் சதியை முறியடிப்பதில் பெட்றோகிராட்டின் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தக் கட்டத்தில் பெட்றோகிராட் சோவியத்தில் போல்ஷெவிக்குகளுக்கு ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியது. செப்ரெம்பர் 25ம் திகதி சிலநாட்களுக்குமுன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட Trotsky பெட்றோகிராட் சோவியத்தின் தலைவராகத் தெரியப்பட்டார். மொஸ்கோ சோவியத்திலும் போல்ஷெவிக்குகள் பெரும்பான்மையாயினர். கெரென்ஸ்கியுடன் சமரசம் செய்யும் அரசியலைப் பின்பற்றிய மென்ஷெவிக்குகளினதும் சோஷலிச புரட்சிகரக் கட்சியினதும் ஆதரவு வீழ்ச்சியடைந்தது. நாட்டுப்புறங்களில் விவசாயிகள் நிலங்களை கைப்பற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்.\nஒக்டோபர் – இறுதிக் கட்டமும் அதற்குப்பிறகும்\nஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அரசியல் புலத்திலிருந்து வரும் செய்திகளைத் தூரத்தில் பின்லாந்தில் இருந்த லெனின் அறிந்ததும் முன்னுக்குப்பின் முரணான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் அவர் அனுப்பிய முன்மொழிவுகளை போல்ஷெவிக் மத்திய குழு ஏற்கவில்லை. ஒக்டோபர் ஆரம்பத்தில் இரகசியமாக ரஷ்யாவுக்குள் நுழைய முடிவெடுத்தார். ஒக்டோபர் பத்தாம் திகதி நடக்கவிருக்கும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றி ஆயுதப் புரட்சிக்கூடாக ஆட்சியைக் கைப்பற்றும் பிரேரணையை மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பித்து ஏற்கவைக்கவேண்டும் எனும் நோக்கில் ஒரு லூதரிய கிறிஸ்த்துவ பாதிரி போல் வேடமிட்டு பெட்றோகிராட் சென்றார். மீசையையும் தாடியையும் சவரம் செய்து தலைக்குப் புனைமுடி வைத்துக்கொண்டார். இந்தக் கோலத்தில் மத்தியகுழுக் கூட்டத்தில் சமுகமளித்தார். அந்தக் கூட்டத்தில் லெனினி��் பிரேரணையைப் பெரும்பான்மை அங்கத்தவர்கள் ஏற்று ஆயுதக் கிளர்ச்சிக்கூடாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஆயத்தங்களை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் திகதி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கத்தவர்களில் லெனினுக்கு மிகவும் நெருங்கியவர்களான சினொவியெவ்வும் கமனெவ்வும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.[14] இவர்கள் இருவரும் புரட்சியைத் தாமதிக்க வேண்டுமெனும் கருத்தினைக் கொண்டிருந்தனர். இவர்கள் மத்திய செயற்குழுவின் இரகசியமான முடிவை மக்சிம் கோர்க்கியின் Novaya Zhizn (புது வாழ்வு) பத்திரிகை மூலமாகப் பகிரங்கப்படுத்தியதால் லெனினின் கடும் கோபத்திற்காளானார்கள். இந்தக் கசிவின் விளைவாக போல்ஷெவிக்குகள் ஒரு ‘இராணுவச் சதியை’ நடத்தத் திட்டமிடுகிறார்கள் எனும் செய்தி பரவியது.\nபுரட்சியின் பிரபல வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான Beryl Williams (1987)ன் கருத்தில் ஒக்டோபரில் நடக்கப்போகும் புரட்சியைப் பற்றிப் போல்ஷெவிக்குகள் மத்தியில் மூன்று விதமான கருத்துருக்கள் நிலவின. லெனின் உடனடியாக, முழு ரஷ்ய சோவியத்களின் இரண்டாவது கொங்கிரஸ் கூடமுன், ஆயுதக் கிளர்ச்சிக்கூடாகப் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்தார். சினோவியெவ்வும் கமனெவ்வும் ஆயுதக் கிளச்சியைப் பின்போடவேண்டும் என்றனர். அவர்களின் அபிப்பிராயத்தில் போல்ஷெவிக்குகளுக்கு தொழிலாள வர்க்கத்தினதும் இராணுவத்தின் கணிசமான பகுதியினதும் ஆதரவு இருந்தபோதும் பிரதான நகரங்களுக்கு வெளியே பொது மக்கள் மத்தியில் ஆதரவு அற்பமாயிருப்பதால் அவசரப்பட்டு ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கக்கூடாது. அப்படிச் செய்வது ரஷ்யப் புரட்சியின் எதிர்காலத்தை மட்டுமன்றி ஐரோப்பியப் புரட்சியின் எதிர்காலத்தையும் ஆபத்திற்குள்ளாக்கும். சோவியத்களில் போல்ஷெவிக்குகள் பெரும்பான்மையாயிருந்தாலும் அதிகாரத்தைக் கைப்பற்றினால் மென்ஷெவிக்குகளுடன் கூட்டமைப்புக்குப் போகவேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய ஒரு விளைவை லெனின் விரும்பமாட்டார் எனும் அர்த்தத்தை சினோவியெவ் – கமனெவ் நிலைப்பாடு புலப்படுத்தியது. Trotsky வித்தியாசமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவர் ஓகஸ்டில் தான் கட்சியில் சேர்ந்தார். அவருடைய நிலைப்பாட்டைத் தெளிவாக ��னம் காண்பது சுலபமல்ல. ஆயினும் அவரது கருத்தில் ஆயுதக் கிளர்ச்சியை முழு ரஷ்ய சோவியத்களின் கொங்கிரஸ் நிகழ்வின் ஆரம்பத்துடன் இணைத்து நடத்துவதன் மூலம் ஏற்படும் சோவியத்களின் தொடர்பு புரட்சியின் நியாயப்பாட்டிற்கு உதவும். இது அவர் முன்வைத்த உத்தி. இதை மிகவும் அறிவுத்திறன் மிக்க கொள்கை என அவரே தன் கருத்தைப்பற்றிப் பின்னர் அபிப்பிராயம் தெரிவித்தார்.\nTrotskyயுடன் கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் லெனின் அவரின் திறமைகளையும் பயன்பாட்டையும் நன்கு அறிந்திருந்தார். அவருடைய ஒழுங்கமைப்பு ஆற்றலும் கவர்ச்சிகரமான பேச்சுத் திறனும் புரட்சிக்குத் தேவையானவை என்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஒக்டோபர் முற்பகுதியில் பெட்றொகிராட் சோவியத்தால் உருவாக்கப்பட்ட இராணுவப் புரட்சி செயற்குழுவின் (Military Revolutionary Committee – MRCன்) தலைவராக Trotsky நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பதவி ஆயுதக் கிளர்ச்சியை நடத்துவதில் அவருக்கு ஒரு விசேட தலைமைத்துவ இடத்தைக் கொடுத்தது.\nஆயுதக் கிளர்ச்சிக்கு பரந்து பட்ட மக்களின் ஆதரவு கிட்டுமா என்ற கேள்வி பற்றிக் கட்சி செயற்பாட்டாளர்கள் அக்கறையாயிருந்தனர். கட்சியின் பெயரால் ஆயுதக் கிளர்ச்சியைச் செய்வதைவிட ‘சகல அதிகாரமும் சோவியத்களுக்கே’ எனும் சுலோகம் கூடிய ஆதரவைப் பெறும் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆதரவு வீழ்ச்சியடைந்த நிலையில் தள்ளாடிய தற்காலிக அரசின் பிரதமர் கெரென்ஸ்கி சோவியத்களை நசுக்க எடுத்த முடிவு கிளர்ச்சிக்குச் சாதகமான சூழலை பலப்படுத்தியது. பெட்றொகிராட்டிலிருப்போர் வெளியேற்றப்பட்டு நகரம் ஜேர்மனியிடம் சரணடையப்போகிறது எனும் வதந்தியும் பரவியது. இந்தச்சூழலைப் பயன்படுத்தி Trotsky தலைமை தாங்கிய MRC பெட்றொகிராட்டின் இராணுவ முகாமை அதன் தளபதியிடமிருந்து பொறுப்பேற்றது. இது நடந்த ஒரு வாரத்தில் ஒக்டோபர் 24 இரவில் MRC தலைநகர் பெட்றொகிராட்டின் முக்கிய கேந்திரங்களைக் கைப்பற்றியது. புரட்சிக்கு ஆதரவான கடற்படையினர் மறுநாள் காலை MRC ஆரம்பித்த திட்டத்தை முழுமையாக்கினர். தற்காலிக அரசாங்கம் வீழ்ந்தது. 25ம் திகதி காலை 10 மணிக்கு தற்காலிக அரசாங்கத்திடமிருந்து அதிகாரம் MRCன் கைகளுக்கு மாறிவிட்ட செய்தி பிரகடனப்படுத்தப் பட்டது. பெட்றொகிராட்டை இரத்தம் சிந்தாது போல்ஷெவிக்குகள் கைப்ப���்றிவிட்டனர். மொஸ்கோவிலும் வேறு சில நகரங்களிலும் இரத்தம் சிந்தப்பட்டது. 26ம் திகதி சோவியத்களின் கொங்கிரஸ் கூடியபொழுது குளிர்பருவக்கால மாளிகை மாத்திரமே புரட்சியாளர்களால் கைப்பற்றப்படவில்லை. அதுவும் பின்னர் கைப்பற்றப்பட்டது. போல்ஷெவிக்குகளின் பலம் அதிகரித்த கொங்கிரசின் அமர்விலிருந்து வலது சாரி சோஷலிச புரட்சியாளர்களும் மென்ஷெவிக்குகளும் தமது எதிர்ப்பைக் காட்ட வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அவர்களாகவே தேடிகொண்ட வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் சென்றடைந்தனர் என Trotsky கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த இடதுசாரி சோஷலிசப் புரட்சியாளர்களும் வேறுசில சிறிய புரட்சிகரக் குழுக்களும் போல்ஷெவிக்குகளுடன் சேர்ந்து லெனினின் உரையைக் கேட்டனர்.[15]\nசோவியத்களின் கொங்கிரஸ் மூன்று முக்கிய ஆணைகளைப் பிரகடனம் செய்தது. இவற்றில் இரண்டு புதிதாக அமைக்கப்பட்ட தொழிலாளர்கள் – விவசாயிகளின் அரசாங்கத்தின் சார்பில் லெனினால் பிரகடனப்படுத்தப்பட்டன. முதலாவது பிரகடனம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய உலகப்போர் தொடர்பானது: போரில் ஈடுபட்டிருக்கும் தேசங்களும் அரசாங்கங்களும் எவ்வித ஆள்பரப்பு இணைப்புக்கள் மற்றும் இழப்பீடுகள் இல்லாத நீதியுடனான ஜனநாயகரீதியான அமைதியை அடைவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும். விசேடமாக மனித இனத்தின் மிக முன்னேற்றமடைந்த தேசங்களான பிரித்தானியா, ஜேர்மனி, மற்றும் பிரான்சின் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவேண்டுமெனும் வேண்டுகோள். போரில் சாரிச ரஷ்யா பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. புரட்சிக்குப்பின் ரஷ்யா அந்தக் கூட்டிலிருந்து விலகியது.\nஇரண்டாவது பிரகடனம் நிலம் பற்றியது: நிலப்பிரபுக்களின் நிலங்கள் இழப்பீடு இன்றிப் பறிமுதல் செய்யப்படும். எல்லா நிலமும் தேசியமயமாக்கப்படும். ஆண், பெண் பேதமின்றி தமது சொந்த உழைப்பில் விவசாயம் செய்ய விரும்பும் ரஷ்யப் பிரஜைகளுக்கு நிலம் பாவிக்கும் உரிமை. நிலத்தை விற்றல், வாங்குதல் மற்றும் குத்தகைக்கு விடுதலுக்கும் கூலிக்கு உழைப்பைப் பாவிப்பதற்கும் தடை. போல்ஷெவிக்குகளின் நிலம் பற்றிய பிரகடனத்திற்கும் அவர்களின் எதிர்க் கட்சியான சோஷலிசப் புரட்சிகரக் கட்��ியின் நிலம் பற்றிய கொள்கைக்கும் வேறுபாடு இல்லை என்பதை லெனின் மறுக்கவில்லை. மூன்றாவது பிரகடனம் கமனெவால் அறிவிக்கப்பட்டது: ஒரு மக்கள் ஆணையர்கள் சபை (Council of People´s Commissars – Sovnarkom) நிறுவப்படும்.\nஇந்த மூன்று பிரகடனங்களிலும் சோஷலிசம் எனும் பதம் இடம்பெறவில்லை. தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் லெனின் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி சமாதானத்திற்கும் சோஷலிசத்துக்கும் இட்டுச்செல்லும் எனக் குறிப்பிட்டார். ஒக்டோபர் 1917ல் இடம்பெற்ற ரஷ்ய சோவியத்கள் கொங்கிரசில் தெரிவு செய்யப்பட்ட Sovnarkomல் ஒரு பெண் (Alexandra Kollontai) உட்படப் பதினாறு அங்கத்தவர்கள் இருந்தார்கள். தலைவராக லெனின் தெரிவு செய்யப்பட்டார். ஒரு அமைச்சரவைக்குச் சமமான இந்தச் சபையில் பதினாறு அங்கத்தவர்களும் குறிப்பிட்ட துறைகளுக்குப் பொறுப்பானவர்கள். உதாரணமாக Trotsky வெளிநாட்டு விவகாரங்களுக்கும் ஸ்டாலின் தேசிய இனங்கள் விவகாரங்களுக்கும் பொறுப்பாக இருந்தார்கள். மக்கள் ஆணையர் சபை சோவியத் அரசாங்கத்தின் நிறுவன உருவாக்கத்தின் ஆரம்பப்புள்ளி. புதிய சோவியத் அரசின் உருவாக்கம் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்த காலம் அது. ஒரு சோஷலிச அரசின் தெளிவான மாக்சிச மாதிரியும் அதை ரஷ்யா போன்ற பல தேசிய இனங்களையும் சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலைமைகளையும் கொண்ட நாட்டில் எப்படி கட்டியெழுப்புவது என்பது பற்றிய முன்னுதாரணமும் அனுபவமும் 1917ல் இருக்கவில்லை. புவியியல்ரீதியில் போல்ஷெவிக்குகளின் அதிகாரம் முழு ரஷ்யாவையும் இன்னும் உள்ளடக்கவில்லை. ஒரு கட்சி ஆட்சி முறைதான் மனித விடுதலையை இலட்சியமாகக் கொண்ட சோஷலிச நிர்மாணத்துக்கு உகந்த அமைப்பா எனும் கேள்வியும் எழுகிறது.\nபுரட்சியின்பின் மற்றைய சோஷலிச அமைப்புக்களுடன் கூட்டு அரசாங்கம் அமைப்பது அவசியம் எனும் கருத்தைச் சில போல்ஷெவிக்குகள் முன்வைத்தனர். சினொவியெவும் கமனெவும் இது தொடர்பாக இடதுசாரிச் சோஷலிசப் புரட்சிவாதிகளுடனும் மென்ஷெவிக்குகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். கூட்டுச் சோஷலிச அரசாங்கம் அமைப்பதற்குச் சார்பான கருத்தினைப் பல போல்ஷெவிக்குகள் கொண்டிருந்தனர். ஆனால் லெனினும் Trotskyயும் போல்ஷெவிக்குகளின் தனியான ஒரு கட்சி ஆட்சியை அமைக்க விரும்பினர். கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்தன. சினொவியெவ், கமனெவ் உட்படப் பல முக்கிய உறுப்பினர் இராஜினாமாச் செய்தனர். மீண்டும் பேச்சு வார்த்தைகளுக்கூடாக அவர்கள் தமது இராஜினாமாக்களை மீளப்பெற்றுக் கொண்டனர். இறுதியில் இடதுசாரிச் சோஷலிச புரட்சிவாதிகள் இருவர் Sovnarkomல் சேர்க்கப்பட்டனர். விவசாய மற்றும் நீதித் துறைகளை அவர்கள் பொறுப்பேற்றனர். சோவியத்களின் கொங்கிரசும் விவசாயிகளின் சோவியத்களையும் இராணுவம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.\n1918ல் சோவியத் அரசின் யாப்பு உருவாக்கம் ஆரம்பித்தது. இந்த முயற்சியின் முதலாவது செயலாக ஜனவரி மாதம் சோவியத்களின் கொங்கிரஸ் ‘கடும் உழைப்பாளர்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களின் உரிமைகளின்’ பிரகடனத்தை வெளியிட்டது. இது பிரெஞ்சுப் புரட்சி வெளியிட்ட ‘மனிதனின் மற்றும் குடிமகனின்/குடிமகளின் உரிமைகள்’ பிரகடனத்தின் போல்ஷெவிக் பதிப்பு எனலாம். போல்ஷெவிக் பிரகடனத்தில் ரஷ்யா தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளின் குடியரசு எனவும் சுதந்திரமான தேசியங்களின் சுதந்திரமான இணைவின் அடிப்படையிலான சோவியத் தேசிய குடியரசுகளின் சமஷ்டிக் கூட்டமைப்பு எனவும் எழுதப்பட்டிருந்தது.[16] சாரிச ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை என எழுதிய லெனின் கோட்பாட்டுரீதியில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தார்.\n1918 பெப்ரவரியில் செஞ்சேனை நிறுவப்பட்டது. Trotsky போருக்குப் பொறுப்பான மக்கள் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் சாரிஸ்ட் இராணுவத்தின் அதிகாரிகளை செஞ்சேனையின் வீரர்களுக்குப் பயிற்சி வழங்க நியமித்தார். பேச்சுவார்த்தைகளுக்கூடாகப் போரை நீதியான முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் எனச் சோவியத் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை மற்ற நாட்டு ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை. ஜேர்மனி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. பலமான நிலையிலிருந்த ஜேர்மனி எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. Brest-Litovskல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் சார்பில் கலந்து கொண்ட Trotsky புரட்சிகர நிலைப்பாட்டிலிருந்து பேசி ஏமாற்றமடைந்தார். ரஷ்யாவின் பலவீனத்தை உணர்ந்த லெனின் ஒரு ‘வெட்கத்துக்குரிய சமாதானத்தை’ ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதை Trotskyயும் ஏற்றுக் கொண்டார். இறுதியில் 1918 மார்ச் மாதம் மூன்றாம் திகதி போல்ஷெவிக்குகள் விரும்பாத அந்த ‘வெட்கத்துக்குரிய சமாதான’ உடன்படிக்கையை சோவியத் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்த இடதுசாரிச் சோஷலிச புரட்சிவாதிகள் Sovnarkom ல்லிருந்து வெளியேறினர். சோவியத் ஆட்சி மீண்டும் ஒரு கட்சி ஆட்சியாயிற்று.\nஆனால் மறுபுறம் 1918 நவம்பர் மாதம் ஜேர்மனியில் புரட்சிகர எழுச்சிகள் ஆரம்பித்தன. கடற்படை வீரர்களும் தொழிலாளர்களும் போருக்கும் முடியாட்சிக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். போருக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் அதை எதிர்த்த இடதுசாரிகள் கட்சியிலிருந்து வெளியேறிப் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போல்ஷெவிக் புரட்சியால் ஆகர்சிக்கப்பட்ட இடதுசாரிகள் ஜேர்மனியில் புரட்சிகர மாற்றம் சாத்தியமாகும் என நம்பினர். ரஷ்யாவில் லெனினும் மற்றைய போல்ஷெவிக்குகளும் இதையே விரும்பினர். பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து வெளியேறிய பிரபல மாக்சிச புரட்சிவாதியான Karl Liebeknecht போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்னொரு மாக்சிச சிந்தனையாளரும் புரட்சிவாதியுமான றோசா லக்சம்பேர்க்கும் (Rosa Luxemburg) போரட்டங்களில் பங்குபற்றினார். 1918 ஜனவரியில் Liebknechtம் Luxemburgம் கைது செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். ஜேர்மனியின் பலநகரங்களிலும் ஜேர்மனி ஆக்கிரமித்துள்ள நாடுகளிலும் எழுச்சிகள் பரவின. 1918 நவம்பரில் போரின் பலம் மிக்க கூட்டாளிகளான பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கும் அவர்களின் எதிரியான ஜேர்மனிக்குமிடையே போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உறவில் ஜேர்மனிதான் தோல்வியடைந்த கட்சி. 1919 ஓகஸ்ட் வரை தொடர்ந்த போராட்டங்கள் ஜேர்மனிக்குள் முடியாட்சியின் முடிவு போன்ற சில பூர்ஷ்வா ஜனநாயக மாற்றங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் புரட்சி நசுக்கப்பட்டது. அதே காலத்தில் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலியிலும் பரவலான எழுச்சிகள் இடம் பெற்றன. ஆயினும் போல்ஷெவிக்குகள் எதிர்பார்த்த வெற்றிகரமான புரட்சிகர மாற்றங்கள் ஐரோப்பாவில் இடம்பெறத் தவறிவிட்டன.\nபோல்ஷெவிக் புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சிகள் அந்த நாடுகளின் அரசாங்���ங்களின் சோவியத் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்தின. சோவியத் யூனியனையத் தனிமைப்படுத்தி அழிக்கும் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தின. ரஷ்யாவுக்குள்ளே எதிர்ப்புரட்சி, மற்றும் போல்ஷெவிசத்திற்கு எதிரான அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கின. கிழக்கில் ஜப்பானும் சோவியத் எதிர்ப்புத் தலையீடுகளில் ஈடுபடத் தொடங்கியது. போல்ஷெவிக் ஆட்சி உள்நாட்டுப் போருக்கு (1918-1920) முகம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. புரட்சிக்குப்பின் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. போருக்கு ஆயுத உற்பத்தி செய்த ஆலைகள் மூடப்பட்டதால் பலர் வேலையிழந்தனர். விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி. வேலையின்மை அதிகரித்தது. பஞ்ச நிலைமைகள் உருவாகின. இதனால் அரசாங்கத்தின்மீது மக்களின் அதிருப்தி வளர்ந்தது. சோஷலிசப் புரட்சி வாதிகள், மென்ஷெவிக்குகள், அனாக்கிஸ்டுகள் போல்ஷெவிசத்திற்கு எதிராகச் செயற்பட்டனர். கொம்யூனிச எதிர்ப்பு, பிற்போக்கு, எதிர்ப்புரட்சி அமைப்பான ‘வெள்ளை இராணுவம்’ அல்லது ‘வெள்ளைக் காவலர்கள்’ செஞ்சேனைக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஜேர்மனி தான் ஆக்கிரமித்திருந்த உக்கிரேய்னில் ரஷ்யாவிற்கு எதிரான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தது. போல்ஷெவிக் ஆட்சி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்தது. மேற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கம் சோவியத் அரசாங்கம் ஒரு சில நாட்களுக்கும் நின்றுபிடிக்காது என நம்பினர். இந்தச் சூழலில் உள்நாட்டுப் போரை எதிர்நோக்கிய போல்ஷெவிக்குகள் எதிர்ப் புரட்சியை முறியடிப்பதில் தம்மால் அணிதிரட்டக்கூடிய முழு சக்திகளையும் பயன்படுத்தினர். உள்நாட்டுபோரில் எப்படியும் வெற்றிபெறும் நோக்கில் Trotsky செஞ்சேனையை ஒரு மரபுரீதியான இராணுவமாக மாற்றினார். இதில் ஏறக்குறைய 80 வீதமான அதிகாரிகள் முன்னாள் சாரிச இராணுவ அதிகாரிகள். இதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பிருந்தபோதும் லெனின் Trotskyயை ஆதரித்தார்.\nஇந்தக் காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் பெயரால் அதிகாரத்தின் மத்தியமயமாக்கல் பலமடைந்தது மட்டுமன்றி Trotsky உற்பத்தித் துறையிலும் இராணுவமயமாக்கல் கொள்கையை அமுல்படுத்த முற்பட்டார். தொழிற் சங்கங்கள் இதை எதிர்த்தன. உள்நாட்டுப் போரில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் போல்ஷெவிக் கட்சிக்குள் வேறுபாட���கள் ஆழமடைந்தன. உள்நாட்டுப்போருக்குப்பின் போர்க்காலக் கட்டுபாடுகள் தொடர்வதற்கு எதிர்ப்புக்கு கிளம்பியது. தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்க விரும்பின. Trotsky விமர்சனங்களுக்குள்ளானார். ஆரம்பத்தில் லெனின் அவரை ஆதரித்தார். ஆனால் பின்னர் Trotsky பொருளாதார நிர்மாணத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டை எடுத்த போது லெனின் அவருடன் ஒத்துப் போகவில்லை.[17]\nபோருக்குப்பின் ‘புதிய பொருளாதாரக் கொள்கை’யை லெனின் அறிமுகம் செய்தார். 1922ல் ஸ்டாலின் கட்சியின் பொதுக் காரியதரிசியானார். கட்சியின் ஒழுங்கமைப்பில் அதிக கவனம் செலுத்திய ஸ்டாலின் அதன் மிக முக்கியமான பதவிக்கு உயர்த்தப்பட்டார். ஆயினும் கட்சிக்கு வெளியே Trotsky, சினொவியெவ், கமனெவ், Bukharin போன்றோருக்கு இருந்த மதிப்பும் செல்வாக்கும் அவருக்கு இருக்கவில்லை. இவர்களில் Trotsky யைத் தவிர மற்றைய மூவரும் அப்போது ஸ்டாலினின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதே ஆண்டில் சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் – அதாவது சோவியத் யூனியன் – சட்டபூர்வமாக நிறுவப்பட்டது. அதே ஆண்டு மேமாதத்தில் லெனின் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார். இதன்பின் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. சில மாதங்களின்பின் யாரும் அவரைப் பார்க்க அநுமதிக்கப்படவில்லை. அவர் சொல்ல எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் கட்சிக்குத் தன் கருத்துக்களைத் தெரியப்படுத்தினார். டிசெம்பரில் இரண்டாவது தடவையாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்த நாட்களில்தான் கட்சியின் எதிர்காலம் மற்றும் ஸ்டாலின், Trotsky பற்றிய அவரது இறுதி ஆவணமும் அவர் சொல்ல எழுதப்பட்டது. கட்சியின் பொதுக் காரியதரிசியான ஸ்டாலின் மிகவும் பொறுமையாக அதிகாரங்களை தன் கைவசமாக்கியுள்ளதுடன் கட்சியில் தனது தனிப்பட்ட செல்வாக்கையும் வளர்த்துள்ளார் என்பதைக் முதல் தடவை நோய்வாய்ப்பட்டபின் கட்சி அலுவல்களுக்குத் திரும்பிய லெனின் கண்டபோது அதிர்ச்சியடைந்தார். ஸ்டாலின் கட்சியில் ஒரு அதிகாரம் மிக்க புள்ளியாகிவிட்டார். அவரின் போக்கை விரும்பாத லெனின் அவரது ஆளுமைபற்றிச் சந்தேகம் கொண்டார் என E. H. Carr எழுதுகிறார்.\nஸ்டாலின் – Trotsky முரண்பாடு கட்சியில் பிளவை ஏற்படுத்தலாம் என லெனின் அஞ்சினார். லெனினின் இறுதி நாட்களில் அவரின் மனைவி��ும் சக போல்ஷெவிக்குமான குருப்ஸ்காயாவை ஸ்டாலின் புண்படுத்தும் வார்தைகளால் ஏசி அவமதித்ததும் மரணப்படுக்கையிலிருந்த லெனினுக்கு ஆத்திரமூட்டியது. மீண்டும் பக்கவாதத்தால் தாக்கப்பட்ட லெனின் 1924 ஜனவரி 21ம் திகதி மரணமானார். அவரின் மரணத்திற்குப்பின் குருப்ஸ்காயா அவரது இறுதிக் கடிதத்தை கட்சித் தலைமையிடம் கையளித்தார். லெனின் அந்த சாசனம் ஏப்ரில் 1924ல் இடம் பெறும் கட்சியின் கொங்கிரசில் வாசிக்கப்படவேண்டும் எனக் கேட்டிருந்தார்.[18] அப்பொழுது கட்சியின் தலைமைப் பொறுப்பு ஸ்டாலின், சினொவியெவ், கமனெவ் ஆகிய முக்கூட்டிடம் இருந்தது. இவர்களில் ஸ்டாலினைவிட மற்ற இருவரும் மூத்தவர்கள். 1922 டிசெம்பர் 23-24ம் திகதிகளில் பதியப்பட்டுக் கட்சிக் கொங்கிரசுக்கு விலாசமிடப்பட்ட அந்த ஆவணத்தில் லெனின் பல விடயங்கள் பற்றித் தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார். பின்வருவன முக்கியமானவை:\nகட்சியின் மத்திய செயற்குழுவை பெரிதாக்கல்: மேலும் சில டசின்கள் அல்லது நூறு அங்கத்தவர்கள் சேர்க்கப்படவேண்டும்\nதிட்டமிடல் ஆணையத்தைச் சட்டரீதியாகப் பலப்படுத்தல்\nஸ்டாலின் மற்றும் Trotsky பற்றி:\nகட்சிப் பொதுக் காரியதரிசியாக வந்தபின் ஸ்டாலின் அளவு கடந்த அதிகாரத்தை தன் கைகளில் திரட்டியுள்ளார். அந்த அதிகாரத்தை அவரால் போதியளவு கவனமாகப் பாவிக்க முடியுமா என்பதைத் திடமாகக் கூறமுடியாது. Trotsky மத்திய செயற்குழுவில் மிகவும் ஆற்றல் மிக்கவர் அதேவேளை அவர் மிதமிஞ்சிய சுயஉறுதியும் அளவுக்கதிகமாக நிர்வாக அம்சங்களில் ஈடுபாடும் கொண்டவர். மத்திய செயற்குழுவின் மிகவும் திறமைமிக்க இவ்விருவரின் குறைபாடுகள் கட்சியின் பிளவுக்கு இட்டுச் செல்லக்கூடும். ஸ்டாலின் முரட்டுச் சுபாவமுடையவர். ஸ்டாலினைப் பதவியிலிருந்து விலக்கி அவரையும்விடச் சகிப்புத் தன்மை,விசுவாசம், பண்பட்ட நடத்தை, பரிவு, நிதானம் போன்ற குணங்கள் படைத்த ஒருவரை பொதுக் காரியதரிசியாக தெரிவது நல்லது.\nமற்றைய மத்திய செயற்குழு அங்கத்தவர்கள் பற்றியும் தனது விமர்சனங்களை லெனின் தெரிவித்திருந்தார்.\n1924 மேமாதம் 22ம் திகதி இடம்பெற்ற கட்சி கொங்கிரசின்போது கட்சியின் குறிபிட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கமனெவ் லெனினின் கடிதத்தை வாசித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சினொவியெவ் ���றைந்த தலைவரை மிகவும் புகழ்ந்த பின் கடிதம் பற்றிப் பேசினார். ‘ஒரு விடயத்தில்’ லெனினின் அச்சம் அடிப்படையற்றது அதாவது ஸ்டாலினை அவரது பதவியிலிருந்து அகற்றத் தேவையில்லை எனக் கூறினார். கமனெவ் சினொவியெவ்வை ஆதரித்துப் பேசினார். Trotsky உட்பட யாரும் எதுவும் சொல்லவில்லை. லெனினின் மனைவி குருப்ஸ்காயா லெனினின் கடிதம் முழுக் கொங்கிரஸ் முன்னிலையில் வாசிக்கப்படவேண்டும் என கோரினார். ஆனால் அங்கு சமூகமளித்தவர்களில் பெரும்பான்மையினர் (30 – 10) முக்கிய பிரதிநிதிகளுக்கு மட்டும் லெனினின் கடிதத்தைப்பற்றி இரகசியமாகத் தெரியப்படுத்தினால் போதும் என முடிவெடுத்தனர்.[19] பொதுக் காரியதரிசியாயிருந்த ஸ்டாலின் தனக்கு விசுவானமானவர்களுக்கே முக்கிய இடங்களைக் கொடுத்துக் கட்சிக்குள் தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொண்டார் என்பதையே இந்த முடிவு காட்டியது. ஏப்ரில் 1922ல் கட்சியின் பொதுக் காரியதரிசியாகப் பதவி ஏற்ற ஸ்டாலின் ஒக்டோபர் 1952 வரை அதிகாரம்மிக்க அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். மார்ச் 1953ல் மரணமடைந்தார்.\nTrotsky ஸ்டாலினின் இடத்தில் இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார் என்ற கேள்வி எழலாம். அவரிடம் அதிகாரம் இருந்தபோது அவர் நடந்து கொண்ட விதத்தை லெனின் தனது இறுதிக் கடிதத்தில் விமர்சித்துள்ளார். உண்மை என்னவெனில் நடந்துவிட்ட வரலாற்றையே நாம் பார்க்கிறோம். நடந்ததை மாற்றமுடியாது. ஆனால் அதிலிருந்து பாடங்கள் படிப்பது மனித முன்னேற்றத்துக்கு அவசியம். இந்த வகையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு மாற்றானவற்றைக் கற்பனை செய்து (counterfactual ஆக) கேள்வி கேட்டுக் கலந்துரையாடுவதும் விவாதிப்பதும் பயனற்றதென்று கருதுவது தவறு. உதாரணமாக லெனின் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்திருந்தால் புரட்சி எந்தப் பாதையில் நகர்ந்திருக்கும் அல்லது 1917க்குப் பின் ஐரோப்பாவில் புரட்சி பரவி வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் போன்ற கேள்விகள் ஒரு கற்பனார்த்த வரலாற்று உலகிற்கே நம்மை எடுத்துச் செல்லும். அதனால் பயனில்லை எனும் கருத்தில் நியாயமிருக்கலாம். ஆயினும் அத்தகைய கேள்விகள் விவாதங்களில் எழுவதுண்டு. அவை வரலாற்றை விமர்சனரீதியில் அணுகுவதற்கு உதவலாம். அத்தகைய ஒரு அப்பியாசத்தில் ஈடுபடுவது இந்தக் கட்டுரையில் சாத்தியமில்லை. ஆனால் இருப��ாம் நூற்றாண்டு சோஷலிசப் பரிசோதனையின் பாடங்களைத் தேடும்போது அத்தகைய கேள்விகள் சோஷலிசத்தின், கொம்யூனிசத்தின் எதிர்காலம் பற்றிய கற்பிதங்களுக்கு உதவலாம்.\n‘சோவியத் யூனியனின் இறுதி வருடங்கள் ஒரு மெல்ல நகரும் பேரழிவு.’\nஒக்டோபர் புரட்சி நடைபெற்று நூறுவருடங்கள் கழிந்துவிட்டன. சோவியத் அமைப்பு மறைந்து இருபத்தி ஆறு வருடங்கள் கழிந்துவிட்டன. ரஷ்யா பல சிக்கல்களுகூடாக ஒரு முதலாளித்துவ வல்லரசாக மறுபிறவி எடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சீனா கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி வீறுநடையில் வல்லரசாக எழுகிறது. இன்று சோஷலிச முகாம் என ஒன்று இல்லை. ஆனால் சோஷலிசம், கொம்யூனிசம் எனும் கருத்துருக்கள் மறையவில்லை. அவை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி நிலையம் எனும் வாதம் எடுபடவில்லை. அதனால்தான் எதிர்கால நோக்கில் இருபதாம் நூற்றாண்டின் தோல்வியடைந்த சோஷலிச வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறோம், மீளாய்வு செய்து விவாதிக்கிறோம், நமது முன்னைய நிலைப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம். ஒக்டோபர் 1917ஐ 2017ல் நினைவு கூருவது இதற்கொரு விசேட சந்தர்ப்பத்தை கொடுக்கிறது.\nமித மிஞ்சிய வன்முறையும் அழிவுகளும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றின் வரைவிலக்கணமெனப் பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இரண்டு ஏகாதிபத்திய உலகப் போர்கள், அரசுகளுக்கிடையிலான போர்கள், பல உள்நாட்டுப் போர்கள், புரட்சிகள், தேசிய விடுதலைப் போராட்டங்கள், எதிர்ப் புரட்சிகள், நிழற்போர்…. இதன் மறுபுறத்தில் நவீனமயமாக்கலின் எழுச்சி, விஞ்ஞான – தொழில்நுட்பவியலின் நிரந்தப்புரட்சி, சோஷலிச சிந்தனைகளின் பரவலும் வளர்ச்சியும், மனித சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பான கதையாடல்களின் எழுச்சி, உலகளாவிய கொம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம், நவீனத்துவத்துவத்துக்குப் பின்னைய வாதங்களின் வருகை…. இவையெல்லாம் கடந்த நூற்றாண்டை தீவிர எதிர்நிலைப் போக்குகளின் சகாப்தமென வரைவிலக்கணப் படுத்தக் காரணங்களாகின்றன. மாக்சிச வரலாற்றாசிரியர் Eric Hobsbawm எழுதிய நூலான ´Age of Extremes – The short twentieth century 1914-1991´ இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும்.\nபோல்ஷெவிக் புரட்சியைப் பின்நோக்கிப் பார்க்கும���போது இந்தப் பின்னணியையும் நினைவுகூருவது பயன்தரும். புரட்சி ஒரு மதியபோசனவிருந்தோ அல்லது தையல்பூவேலையோ அல்ல என மாஓ சொன்னார். இருபதாம் நூற்றாண்டின் யதார்த்ததை இது வெளிப்படுதுகிறது. போல்ஷெவிக் புரட்சியின் ஆரம்பத்தில் புரட்சிகர வன்முறை பெருமளவில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் புரட்சிக்குப்பின் உள்நாட்டுபோர் வடிவில் வந்த எதிர்ப்புரட்சியிலிருந்து புரட்சியை வன்முறையின்றிக் காப்பாற்ற முடிந்திருக்காது. லெனின் எதிர்பார்த்த ஐரோப்பிய சோஷலிசப் புரட்சிக்கு மாறாக சோவியத் யூனியனுக்குள் எதிர்ப்புரட்சியின் சக்திகளுக்கு வலுவூட்டும் ஐரோப்பிய ஆட்சிகள்தானிருந்தன. வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்நோக்கவும் உள்நாட்டு எதிர்ப்புரட்சிகரச் சக்திகளை அடக்குவதற்கும் போல்ஷெவிக் கட்சி (சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி) அரச இயந்திரத்தின் வன்முறை அலகுகளைப் பலப்படுத்தியது. இராணுவம், பொலிஸ், இரகசியப் பொலிஸ், உளவுத்துறை போன்றவை மிகவும் பாரிய நிறுவனங்களாயின. நாட்டிற்குள்ளேயும், கட்சிகுள்ளேயும் அரசின் இந்தக் கருவிகளைப் பாவிப்பதில் கட்சியின் தலைமை தவறிழைத்தது. புரட்சியின் நண்பர்கள் யார், எதிரிகள் யார், வென்றெடுக்கப்பட வேண்டியவர்கள் யார் எனும் கேள்விகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. கட்சிக்குள்ளே எழுந்த முரண்பாடுகள் எதிர் முரண்பாடுகளாக்கப்பட்டதன் விளைவாகப் பல சிறந்த கொம்யூனிஸ்டுகள் துரோகிகளாகப் பட்டம் சூட்டப்பட்டு கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, போலி விசாரணைகளுக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.\n1917ல் முதலாவது சபைக்குத் தெரிவான பதினாறு பேரில் எட்டுப் பேர் 1937-38 காலத்தில் அரசியல் குற்றங்கள் சாட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்கள். அப்போது ஸ்டாலின் கட்சிப் பொதுக் காரியதரிசியாகவும் சோவியத் யூனியனின் தலைவராகவும் இருந்தார். அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த சினொவியெவ், கமனெவ், Bukharin, மற்றும் பலர் 1937-39 காலத்தில் துரோகிகளாக் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனைக்குள்ளானார்கள். Trotsky கட்சியிலிருந்து விலக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார். அவர் 1940ல் மெக்சிக்கோவில் கொலை செய்யப்பட்டார். ஸ்டாலின் அதிகாரத்திலிருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்ப��்டனர் அல்லது சிறையிலடைக்கப்பட்டனர். இந்தத் தண்டனைகள் அரச பயங்கரவாதம் என்பதில் சந்தேகமில்லை. அரசு வெகுஜனங்களிடமிருந்து தன்னைத் தொடர்ச்சியாக அந்நியப்படுத்திக் கொண்டது. இந்தப் பயங்கரவாதம் புரட்சிகர வன்முறையல்ல, ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற இந்த பயங்கரவாதம் போல்ஷெவிக் புரட்சிக்கு அபகீர்த்தியையும் கொம்யூனிசத்திற்கு எதிர்ப்பையும் வளர்க்கத்தான் உதவியது என மாக்சிச தத்துவஞானி Alain Badiou (2013) சொல்வது நியாயமானதே.[20]\nHobsbawm (1995) சொல்வதுபோல் பரந்த, பல நாடுகளை உள்ளடக்கிய கொம்யூனிச முகாமின் வளர்ச்சி அந்த நாடுகளின் பொதுமக்களின் சிந்தனை மாற்றத்தினைக் குறிக்கவில்லை என்பது அந்த முகாமின் திகைக்க வைக்கும் வீழ்ச்சியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த நாடுகளின் கொம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் லெனின் வகுத்த கட்சி மாதிரியைப் பின்பற்றி ஒரு தத்துவார்த்தரீதியான மேனிலையாளரின் (elites) தலைமையில் இயங்கின. பாட்டாளிவர்க்கமும் மற்றைய சமூகப்பிரிவுகளும் கொம்யூனிசக் கோட்பாட்டை ஆழமாக உள்வாங்கும் சூழல் உருவாக்கப்படவில்லை. நடைமுறையில் கட்சி எதிர்கால இலட்சியமென அது கருதிய ‘கொம்யூனிச’ சமூகத்தை அடைவதற்காக மக்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியது. அந்தப் பயணத்தின் இடைக்காலம் சோஷலிசமெனப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் அது ஒரு மேலிருந்து கீழான ‘கட்டளைச் சோஷலிசம்’ (command socialism).[21]\n1917ல் போல்ஷெவிக் புரட்சியை ஆதரித்து அதில் பங்குபற்றிய தொழிலாளர்கள், போர்வீரர்கள், ஏழை விவசாயிகள், சமூகத்தின் மற்றைய அங்கத்தினர் எல்லோரும் போல்ஷெவிக்குகள் அல்ல. அப்போது போல்ஷெவிக்குகள் ஒரு கட்டுப்பாடுமிக்கக் கட்சியிலிருந்த ஒரு சிறுகுழுவினர் மட்டுமே. மக்களுக்கு அரசியல் அறிவூட்டுவதன் அவசியத்தை லெனின் வலியுறுத்தினார். ஆனால் அவர் உருவாக்கிய முன்னணி அமைப்பான (vanguard ஆன) கட்சிக்கும் மக்களுக்குமிடையே கருத்தியல்ரீதியில் இணைத்து வைக்க முடியாத பெரும் இடைவெளி இருந்ததையே இறுதி முடிவு காட்டிநிற்கிறது. முன்னணி அமைப்புத் தேவையில்லை என்பதல்ல எனது வாதம். அதற்கும் மக்களுக்குமிடையே உள்ள இடைவெளி வளர்வதற்குப் பதிலாக மறையும் போக்கு இல்லாத நிலைமைகளில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்பமுடியாது என்பதையே வரலாற்று அனுபவம் காட்டுகிறது. லெனினின் மறைவுக்குப்பின் ஸ்டாலின் உருவாக்கிய ‘மாக்சிசம்-லெனினிசிம்’ விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கருத்தியலாகப் புனிதமயப்படுத்தப்பட்டது. அது சோவியத் தொழிலாளர்களால் மற்றும் பரந்த வெகுஜனங்களினால் ஏற்கப்படவில்லை என்பதை வரலாறு உணர்த்துகிறது.\nபுரட்சிகரப் போராளிகளுக்கும் மக்களுக்குமிடையிலான உறவை மாஒ மீனுக்கும் நீருக்குமிடையிலான உறவுக்கு ஒப்பிட்டார். இந்த ஒப்புமை கெரில்லா ஆயுதப் போருக்குப் பொருத்தமாயிருக்கலாம். ஆனால் முழுமையான போராட்டத்திலும் சோஷலிச – கொம்யூனிச சமூக உருவாக்கத்திலும் மக்கள் உணர்வுபூர்வமான செயல்முனைப்புக்கூடாக வரலாறு படைக்கும் கலாச்சாரத்தை அவர்களே உருவாக்குவதற்கு உதவும் அரசியல் இயக்கங்கள் தேவை. இந்தப் பார்வையில் மக்களை நீராகவும் கொம்யூனிஸ்டுகளை அதைப் பயன்படுத்தி இயங்கும் மீன்களாகவும் கருதமுடியாது. அத்தகைய அணுகுமுறை மக்களை முனைப்பற்ற ஒரு கூட்டமாக மாற்றுகிறது. இருபதாம் நூற்றாண்டின் அனுபவங்களிலிருந்து பிறக்கும் பாடங்களில் இதுவும் ஒன்று.\n‘சோஷலிச’ முகாமின் வீழ்ச்சிக்குப்பின் நவதாராளவாதிகள் சுயபோட்டிச் சந்தை முதலாளித்துவத்திற்கு மாற்று வழியோ அமைப்போ இல்லை எனப் பிரச்சாரம் செய்தனர். இதன் அர்த்தம் முதலாளித்துவத்திற்கு அப்பால் வரலாறு இல்லை என்பதே. ஆனால் யதார்த்தம் அவர்களின் பிரச்சாரத்தை அர்த்தமற்றதாக்கிவிட்டது. மூலதனத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவகையில் பொருளாதாரச் சிக்கல்கள் அடிக்கடி எழுகின்றன. இதன் சமூக, பொருளாதார விளைவுகள் பாரதூரமானவை. இருபத்தியோராம் நூற்றாண்டில் மேலும் உலகமயப்படுத்தப்பட்ட நிதிமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் உலகரீதியில் ஏற்றத்தாழ்வுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மனித உழைப்பின் சுரண்டலும் இயற்கையின் சூறையாடலும் அதிகரித்த வேகத்தில் தொடர்கின்றன. இன்று முன்னெப்போதையும் விட முதலாளித்துவத்திற்கு அப்பால், அதற்கு மாற்று அமைப்புப்பற்றிச் சிந்திக்கும் தேவை எழுந்துள்ளது. சோஷலிசம், கொம்யூனிசிம் பற்றிய மீள்கற்பிதங்களும் விவாதங்களும் எழுவதைத் தவிர்க்கமுடியாது. இந்தச் சூழலில் இருபதாம் நூற்றாண்டின் சோஷலிசப் பரிசோதனைகள் தரும் பாடங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து எடைபோடமுடியாது.\n[2] John Reed, 1919, Ten Days That Shook the World, 1967, Mentor Book. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், அமெரிக்கர் ஜோன் ரீட் ஒக்டோபர் புரட்சியை நேரில் கண்டபின் எழுதிய பிரபலமான நூல்.\n[6] 1993ல் ‘ஒக்ரோபர் 1917 மறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டமும் ஒரு சுய விமர்சனமும்’ எனும் தலைப்பில் ஒஸ்லோவிலிருந்து வெளிவந்த ‘சுவடுகள்’ சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை.\n[7] Robert Service, 2000, Lenin A Biography, Macmillan. இந்த நூலாசிரியர் லெனினையும் ரஷ்யப் புரட்சியையும் எதிர்ப்புணர்ச்சியுடனே இந்த நூலில் அணுகியுள்ளார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.\n[8] சோவியத் எனபது தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் சபையைக் குறிக்கிறது.\n[13] லெனின் எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பின்வரும் இணையத்தில் பார்க்கலாம். Lenin, On Slogans, https://www.marxists.org/archive/lenin/works/1917/jul/15.htm\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – IV\nபல முரண்பாடுகள் பல போராட்டத் தளங்கள்\nமனிதர்களின் செயற்பாடுகள் இயற்கையை மாற்றுகிற அதேவேளை மனிதரும் சமூகரீதியில் மாற்றத்துக்குள்ளாகிறார்கள் எனும் பொதுவான கருத்தின் விளக்கத்தை குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்புக்களின் தன்மைகளிலேயே தேடவேண்டும். முதலாளித்துவ அமைப்பில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான உறவுகள் மூலதனத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான மேலாதிக்கத்திற்குள்ளாகின்றன. மூலதனம் ஒரு சமூக உறவு. இந்த உறவிற்குப் பல பரிமாணங்களுண்டு. மூலதனம்-உழைப்பு முரண்பாடு இதற்கு வரைவிலக்கணமாக விளங்குகிறது. ஆனால் இதனுடன் தொடர்புடைய வேறு முரண்பாடுகளுண்டு.\nபல்வேறு முரண்பாடுகள் குறிப்பான அரசியல் நிலைமைகளைப் பொறுத்து பல்வேறு தளங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாக வெளிப்படுகின்றன. முரண்பாடுகள் எப்போதும் சுயமாகப் போராட்டங்களாக வெடிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பரவலான அதிருப்தியும் எதிர்ப்புணர்வும் போராட்டமாக மாறுவதற்கு அவர்களின் அரசியல் உணர்வு, தலைமை, அணிதிரட்டல் போன்றவை இன்றியமையாதவை. இத்தகைய போராட்டங்களின் உதாரணங்கள் சில: தொழிலாளர்களின் மெய்ஊதிய உயர்வுக்கான மற்றும் அவர்களின் வேலைத்தள சூழ்நிலைகள், பாதுகாப்புத் தொடர்பான போராட்டங்கள், இன, மத, பால், நிற, சாதிரீதியான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், பாதிக்கப்பட்ட சமூகக்குழுக்கள் சூழல் சீரழிவுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள், அணு ஆயுதங்களுக்கெதிரான போராட்டங்கள், நில அபகரிப்புக்கெதிரான போராட்டங்கள், நீர்வளங்களின் தனியுடைமையாக்கலுக்கு எதிரான போராட்டங்கள், பாரிய நீர்தேக்க அணைக்கட்டுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், காடழிப்புகெதிரான போராட்டங்கள்….. இப்படிப் பலவகையான தளங்களில் முரண்பாடுகள் மக்களின் கூட்டுச் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. இவை குறிப்பிட்ட தளங்களில் இடம்பெறும் அதேவேளை சர்வதேசரீதியில் இயங்கும் மூலதனத்துடனும் அறிவியல் மற்றும் கருத்தியல்ரீதியான மேலாட்சியுடனும் தொடர்புடையன.\nபொதுவாக இத்தகைய போராட்டங்கள் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை நோக்காகக் கொண்டவை. இவை பெரும்பாலும் தனித் தனியாக ஒன்றுடன் மற்றது தொடர்பின்றி அல்லது இணைய முடியாத நிலையில் இடம்பெறுவதைக்காணலாம். சில சந்தர்ப்பங்களில் ஒரே பிரதேசத்தில் ஒரு பிரச்சனை தொடர்பாக முரண்படும் இரு போராட்டங்கள் இடம் பெறலாம். இதற்கு ஒரு நன்கறியப்பட்ட உதாரணத்தைக் கூறலாம். ஒரு ஆலைத் தொழிற்சாலையின் கழிவுப் பொருட்களால் சூழலை அசுத்தப்படுத்துவதால் பாதிக்கப்படும் சமூகத்தினர் அந்தத் தொழிற்சாலையை மூடும்படி போராடுகிறார்கள். போராட்டத்தின் விளைவாக தொழிற்சாலை உரிமையாளர் அதை மூட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மறுபுறம் அது மூடப்படுவதால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் அதற்கு எதிராகப் போராடுகிறார்கள். இத்தகைய சூழல் தொடர்பான முரண்பாடுகளைச் சமீபகாலங்களில் பல இடங்களில் காணலாம். போராட்டங்கள் சமூகங்களை ஒன்றிணைப்பதும் பிரித்து எதிரிகளாக்குவதும் முதலாளித்துவ அமைப்பின் தன்மையைக் காட்டுகின்றது.\nமறுபுறம் இத்தகையபோராட்டங்கள் எல்லாமே வெற்றியடைவதில்லை ஆயினும் அவற்றின் அனுபவங்கள் பல பாடங்களை விசேடமாக அதிகார உறவுகள்பற்றிய படிப்பினைகளைத் தருகின்றன. ஒரு பொதுவிதி போல் போராட்டங்கள் சீர்திருத்த நோக்கிலேயே ஆரம்பிக்கின்றன, தொடர்கின்றன. இதற்கு விலக்குகள் இல்லாமலில்லை. ஆயினும் சீர்திருத்தப் போராட்டங்கள் சீர்திருத்தவாதச் சிந்தனைக் கட்டமைப்பினால் வழிநடத்தப்படும்போது இருக்கின்ற அமைப்பின் நியாயப்படுத்தலுக்கே உதவுகின்றன. பன்முக முரண்பாடுகள், பலதளங்களில் அவற்றின் வெளிப்பாடுகள், போராட்டங்களை வழிநடத்தும் அரசியல் சிந்தனைகளும் கொள்கைகளும், மற்றும் அரச அமைப்பின் தன்மை எல்லாமே முதலாளித்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதை மேலும் கடினமாக்குகின்றன. தான் உருவாக்கும் பிரச்சனைகளுக்கும் அழிவுகளுக்கும் தனது நலனுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் விளக்கங்கள் கொடுத்து அவற்றை பொதுமக்களிடம் ‘சந்தைப்படுத்தும்’ கலையில் முதலாளித்துவம் மிகவும் கைதேர்ந்தது. இதற்கு விஞ்ஞானத்தையும் கருத்தியலையும் இணைத்துக் கலாச்சார தொடர்பு சாதனங்களுக்கூடாகப் பிரச்சாரம் செய்வது அதன் அன்றாட செயல் திட்டம். விருத்தியடைந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் முதலாளித்துவம் சிவில் சமூகத்திற்கூடாகத் தனது ‘மென் அதிகாரத்தை’ (soft powerஐ) பிரயோகிக்கிறது.\nமுதலாளித்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை அவற்றிற்காகப் போராடிய மக்கள் அமைப்புக்கள் தமக்குக் கிடைத்த வெற்றிகளாகக் கருதுவதில் நியாயமுண்டு. ஆனால் மறுபுறம் அவை முதலாளித்துவத்தின் நிறுவனரீதியான நெகிழ்வுத்தன்மையையும் அதற்கூடாக அது மேலும் பலத்துடன் தொடரவல்லது என்பதையும் காட்டுகின்றன. காலத்துக்குக்காலம் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களும் அவற்றின் சமூகரீதியான பாதிப்புக்களும் முதலாளித்துவத்தின் முடிவைப் பறைசாற்றவில்லை அதற்குமாறாகச் சிக்கல்களுக்குப்பின் மூலதனம் முன்பைவிட வீரியத்துடன் எழுவதையே இதுவரை வரலாறு ஒரு பெரும் பாடமாகத் தந்துள்ளது. ஆயினும் சமீப தசாப்த்தங்களில், அதாவது நவதாராளமயமாக்கலின் வருகைக்குப்பின், பொருளாதாரச் சிக்கல்கள் அடிக்கடி தோன்றுவதும் அவற்றைக் கையாள்வதில் முதலாளி வர்க்கம் தடைகளைச் சந்திப்பதும் யதார்த்தமாகிவிட்டது. மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தி முன்பைவிடப் பாரிய சவால்களைச் சந்திக்கிறது. மக்கள் நலன் சார்ந்த சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களைப் பலவழிகளைப் பயன்படுத்தி நசுக்குவது அல்லது திசைதிருப்புவது ஒரு பொதுக் கொள்கையாகிவிட்டது.\nஇந்தப் பொதுவான கருத்துக்கள் மூலதனம்-இயற்கை உறவுகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும். இது பற்றிப் பார்க்கமுன் மூலதனத்தின் பன்முக முரண்பாடுகள் பற்றி 2014ல் David Harvey எழுதிய ´Seventeen Contradictions and the End of Capitalism´ எனும் நூல்பற்றிய ஒரு அறிமுகக் குறிப்புப் பயன்தரும் என நம்புகிறேன். இந்த நூலி��் முக்கிய அம்சங்களில் மூலதனம்-இயற்கை உறவுகளும் உள்ளடங்கும். ஏன் பதினேழு முரண்பாடுகள் Harveyன் இந்த விவரணம் அறுதியானதா, மாக்சிசக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறதா Harveyன் இந்த விவரணம் அறுதியானதா, மாக்சிசக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறதா போன்ற கேள்விகள் எழலாம். ஏன் பதினேழு முரண்பாடுகள் என அவரிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு Harvey தனக்குப் பகா எண்களைப் (prime numbersஐ) பிடிக்கும் எனச் சற்று பகிடியாகப் பதிலளித்தார். இந்த நூல் மூலதனமெனும் பொருளாதார இயந்திரத்தின் முரண்பாடுகள் பற்றியது. இதை எழுதுவதில் மாக்சின் ‘மருந்துக் குறிப்பை’ விட்டு அவரின் அணுகுமுறையையே தான் பின்பற்றியதாகக் கூறுகிறார் நூலாசிரியர். இன்றைய முதலாளித்துவ உலகின் நிலைமைகள் மற்றும் மரபுரீதியான இடதுசாரி அமைப்புக்களின் பின்னடைவுகள், தேக்கநிலை போன்றவற்றை ஆழஆராயும் நோக்கினால் இந்த நூலின் ஆக்கம் உந்தப்பட்டுள்ளது. Harveyன் கருத்தில் இன்றைய முதலாளி வர்க்கத்தின் மேனிலையாளர்களும் மற்றும் அறிவாளர்களும் மட்டுமல்ல முதலாளித்துவம் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து அதை மீட்க வழிதெரியாது நிற்கிறார்கள். அதேபோல் மரபுரீதியான இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராகத் திடமான எதிர்ப்பினை முன்னெடுக்கமுடியாத நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள தீவிர இடதுசாரி அமைப்புக்கள் தனித்தனியான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இந்தச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஒரு பரந்த இயக்கத்திற்கு வழிவகுக்கும் என அவை எதிர்பார்க்கின்றன. ஆனால் அவை பின்பற்றும் நவீனத்துவத்திற்குப் பின்னான சிந்தனைகள் இதற்கு உதவப் போவதில்லை. இத்தகைய சூழலிலேயே மாக்சிசப் பார்வையில் இந்த நூலை எழுத முடிவு செய்ததாகக் கூறுகிறார்.\nHarveyன் பதினேழு முரண்பாடுகள் அறுதியானவை அல்ல ஆனால் மூலதனத்தின் இன்றைய போக்குகளை விளங்கிக்கொள்ள அவரின் அணுகுமுறை உதவுகிறது. அவர் இனங்கண்டுள்ள பதினேழு முரண்பாடுகளையும் மூன்று குழுக்களாக வகைப்படுத்துகிறார். அவையாவன: அடித்தள முரண்பாடுகள் (7), அசையும் (அல்லது மாற்றவல்லமை கொண்ட) முரண்பாடுகள் (7), ஆபத்தான முரண்பாடுகள் (3). அடித்தள முரண்பாடுகள்: பயன்பாட்டு பெறுமதி – பரிமாற்றப் பெறுமதி, உழைப்பின் சமூகப்பெறுமதியும் அதன் பணரீதியான பிரதிநிதித்துவமும், தனி உடைமையும் முதலாளித்துவ அரசும், தனிஉரிமையாக்கலும் பொதுச்செல்வமும், மூலதனம் – உழைப்பு, மூலதனம் ஒரு படிமுறைப்போக்காக அல்லது பொருளாக, உற்பத்தியும் (பரிமாற்றத்திற்கூடாக/ சந்தைக்கூடாக) அதன் பெறுமதியைப் பெறுதலும்.\nஅசையும் முரண்பாடுகள்: தொழில் நுட்பவியல், தொழில், மற்றும் மனிதரை தேவையற்றோராக்கல், தொழிற்பிரிவு, ஏகபோகத்தனியுரிமையும் போட்டியும், மையப்படுத்தலும் பரவலாக்கலும், சமச்சீரற்ற புவியியல்ரீதியான அபிவிருத்தியும் பரப்பின் உற்பத்தியும், வருமானம் மற்றும் செல்வத்தின் ஏற்றத்தாழ்வுகள், சமூக மீளுற்பத்தி, சுதந்திரமும் மேலாதிக்கமும். ஆபத்தான முரண்பாடுகள்: பொருளாதாரத்தின் முடிவிலாத் தொடர் வளர்ச்சி, மூலதனம் – இயற்கை உறவுகள், மனித இயற்கையின் கிளர்ச்சியும் உலகளாவிய அந்நியமாக்கலும்.\nதனது நூல் மூலதனத்தின் முரண்பாடுகளின் ஒரு ஊடுகதிர்ப் படம் (X-ray) எனக்கூறும் Harvey இறுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட அரசியல் நடைமுறைக்கு உதவும் பதினேழு சிபார்சுகளை முன்வைத்துள்ளார். இவை அவரது பதினேழு முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டவை. ஹாவீயின் நூலின் பிரதான அம்சங்களைச் சுருக்கிக் கூறுவது இந்தக் கட்டுரையில் சாத்தியமில்லை. அதைத் தொடர்ந்து 2016ல் ´The Ways of the World´ எனும் தலைப்பில் ஒரு புதிய நூலை வெளியிட்டுள்ளார். மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிய அவரது சில கருத்துக்கள்பற்றி அடுத்து வரும் பகுதியில் உரையாடப்படும்.[1]\nமூலதனம், சமூகம் மற்றும் இயற்கையின் மீளுற்பத்தி\nமாக்சிசக் கோட்பாட்டில் உற்பத்தி அமைப்பினதும் முழு சமூகத்தினதும் மீளுற்பத்தி ஒரு முக்கியமான கருத்துருவாகும். இயற்கையுடனான உறவுகள் இதன் ஒரு அம்சம். சமூகம் – இயற்கை உறவுகள் இருவழியாகத் தொடரும் உறவுகள். மூலதனத்தின் மீளுற்பத்தி அதன் சமூக உறவுகளின் மீளுற்பத்தியை மையமாகக் கொண்டுள்ளது. இதற்கு தேசிய, சர்வதேச மற்றும் உலகளாவிய பரிமாணங்கள் உண்டு. உபரிப் பெறுமதியின் அபகரிப்புக்கூடாக மூலதனக் குவியலை உந்தும் உள்ளார்ந்த தர்க்கவியல் (immanent logic) தேசிய எல்லைகளையோ இயற்கைரீதியான எல்லைகளையோ மதிப்பதில்லை என மாக்ஸ் விளக்கியது பற்றி இந்தக் கட்டுரைத் தொடரின் முதலாவது பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆகவே மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவுகளின் மீளுற்பத்தி பல மட்டங்களுக்கூடாக இடம்பெறும் ஒரு சிக்கலான போக்கு. முன்பிருந்த அளவைவிடப் பெருமளவிலான விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியே (extended reproduction) மூலதனத்தின் உள்ளார்ந்த இயக்கரீதியான விதி. இந்த முடிவிலாக் குவியலுக்கான தேடல் மூலதனம் – இயற்கை உறவுகளை நிர்ணயிக்கின்றது. இதனால் எழும் மூலதனங்களுக்கிடையிலான போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஜம். நட்டத்திற்குள்ளாகும் நிறுவனங்கள் மறைவதும், இலாபத்திற்காக நிறுவனங்கள் இணைவதும் ஒரு பொதுப் போக்கு. நிலம், மற்றும் இயற்கைவளங்களின் தனியுடைமையாக்கல், பண்டமயமாக்கல், மூலதனமயமாக்கல் மட்டுமன்றி மனித மற்றும் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமான பொதுச்சொத்துக்களான (அதாவது பண்டமயமாக்கப்படாத அல்லது பண்டமயமாக்கப்பட முடியாத) வளிமண்டலம், சமுத்திரங்கள், ஆறுகள், இயற்கைக்காடுகள், மற்றும் பரந்த சூழல் போன்றவற்றை இயற்கையின் ‘இலவச நன்கொடை’ யாகத் தனியாரின் இலாபத்திற்காக அபகரிப்பது, அசுத்தப்படுத்துவது மூலதனத்தின் தொடரும் வரலாறாகும். மறுபுறம் இயற்கையின் பாதுகாப்பெனும் கொள்கையில் பரந்த பிரதேசங்களை அடைத்து அவற்றில் காலாதி காலமாகத் தங்கியிருந்த சமூகங்களை அகற்றுவதும் உலகரீதியான நடைமுறையாகிவிட்டது. கடந்த பல வருடங்களாக வளர்முக நாடுகளில் (விசேடமாக ஆபிரிக்க, ஆசிய நாடுகளில்) உலக நிதி மூலதனம் பெருமளவிலான நில அபகரிப்புக்களைச் (land grabs ஐ) செய்துவருகிறது. இதில் மேற்கத்திய, சீன, இந்திய, தென் கொரிய, அரபிய கூட்டுத்தாபனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் பெருந்தொகையானோர் தமது வாழ்வாதாரங்களுக்கு நீண்டகாலமாகப் பயன்படுத்திவந்த நிலவளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தகைய சொத்து அபகரிப்புக்களை ‘பறித்தலுக்கூடான சொத்துக்குவியல்’ (accumulation by dispossession) என David Harvey (2005) வர்ணிக்கிறார்.[2] இந்த நிலங்களை ஏற்றுமதி உற்பத்திகளுக்குப் பயன்படுத்துவதே பொதுவான நோக்கமாகும். இயற்கையின் தனியுடைமையாக்கல், அரசுடைமையாக்கல், மற்றும் பண்டமயமாக்கல் மனிதரை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. சூழல் சீரழிவை ஏற்படுத்தியபின் அதைக் கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலை உருவாக்கி அதற்கூடாக இலாபம் பெறுவதும் அறிவுசார் சொத்துக்களைத் தனியுடைமையாக்குவ���ும் மூலதனத்தின் தொடர்ச்சியான திட்டமாகும். இந்த வழிகளுக்கூடாக மூலதனம் இயற்கையை மீளமைக்கிறது. Harveyன் (2014) கருத்தில் மூலதனம் ஒரு செயற்படும், பரிணாமப்போக்குடைய சூழலியல் அமைப்பு. இயற்கையில் டார்வீனிய பரிணாமப் போக்குகள் இடம்பெறும் அதேவேளை மூலதனத்தின் மற்றும் மற்றைய மனித தலையீடுகளினால் பல மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணமிருக்கின்றன. Harveyன் கருத்து சமூகமும் இயற்கையும் கூட்டுப்பரிணாம(coevolution) உறவைக் கொண்டுள்ளன எனும் மாக்சிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. இந்ததக் கூட்டுப்பரிணாமப் போக்குப்பற்றி வேறு ஆய்வாளர்கள் நிறைய எழுதியுள்ளார்கள் (Foster, 2000; Foster and Burkett, 2016).[3]\nகாலத்திற்கூடாக இடம்பெறும் இந்த மீளுற்பத்திப் போக்குப் பல முரண்பாடுகளைக் கொண்டது. பொருளாதாரரீதியில் வளர்ச்சி பெறும் புதிய நிலத்தோற்றங்கள் உருவாகின்றன, சேரிகள் அழிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் அகற்றப்பட்டு அங்கே புதிய நகரங்களும் வசதிபடைத்தோருக்கான வாழிடங்களும் தோன்றுகின்றன, முன்னர் இலாபம் தந்து பின்னர் வீழ்ச்சியடைந்த பகுதிகள் கைவிடப்படுகின்றன, இதனால் அந்தப்பிரதேசவாசிகள் வேலையிழந்து வறுமைக்குள்ளாகிறார்கள், சூழல் சீரழிவினால் தொடர்ந்தும் மூலதனத்திற்குப் பயன்தராத இடங்களைக் கைவிட்டுப்புதிய இடங்களைத் தேடுகிறது மூலதனம், சமூகரீதியில் வெளிவாரிப் படுத்தப் பட்டோர் புதிய சேரிகளை உருவாக்கும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறார்கள், நீர்வளங்கள் தனியுடைமையாக்கப்படுகின்றன, சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் எதிர்ப்பை மற்றும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க அரசாங்கம் புதிய சூழல் முகாமை சட்டங்களையும் நிறுவனங்களையும் உருவாக்கலாம். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இந்த மீளுற்பத்திப் போக்கில்அரசுக்கும் முக்கிய பங்குண்டு. அரசியல் அமைப்பின் ஜனநாயக/ஜனநாயகமற்ற தன்மையைப் பொறுத்து இந்தப்போக்கின் தன்மைகளும் வேறுபடலாம். உதாரணமாக பூர்ஷ்வா ஜனநாயக சுதந்திரங்கள் உள்ள நாட்டில் பலம்மிக்க தொழிலாளர் மற்றும் மக்கள் அமைப்புக்களின் சில கோரிக்கைகள் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சூழல் கொள்கைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த உதவலாம். மறுபுறம் மீளுற்பத்திப் போக்குத் தனியே தேசிய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப் பட்டதல்ல. மூலதனத்தின் சர்வதேசத் தொடர்புகளும் அதன் மீளுற்பத்தியின் முக்கிய அம்சங்களாகும். இயற்கையைப் பொறுத்தவரை பலவிதமான வளங்களின் இடமாற்றம் (ஏற்றுமதி, இறக்குமதி), பாவனை ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய எல்லைகளுடன் தொடர்புள்ளனவாயிருப்பதும், பல சூழல் பிரச்சனைகள் தேசிய எல்லைகளைத்தாண்டியவை என்பதும் யதார்த்தங்கள். அரசாங்கங்களின் கொள்கைகளை வகுப்பதிலும் சர்வதேச அதிகார உறவுகளும் தொடர்புகளும், பல்தேசிய கூட்டுத்தாபனங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் முக்கிய பங்குகளை வகிக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களாக சூழல் பிரச்சனைகளுக்கு சந்தைத் தீர்வுகளை முன்வத்து அவற்றின் அமுல்படுத்தலுக்கான சட்டங்களையும் பொறிமுறைகளும் உருவாக்குவதில் செல்வந்த நாடுகளின் ஆட்சியாளரும் உலக மூலதன கூட்டுத்தாபனங்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதைக் காணலாம். இதில் ஐ. நா. மற்றும் உலக வணிக நிறுவனம் (World Trade Organization) போன்ற பல்பக்க நிறுவனங்கள் (multilateral organizations) சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆக்குவதிலும் அமுல்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. சந்தைத் தீர்வெனும்போது தனியுடைமையாக்கலும் பண்டமயமாக்கலும் அதன் தவிர்க்கமுடியாத முன்நிபந்தனைகளாகின்றன.[4] இந்த வழி இதுவரை மூலதனத்தின் மீளுற்பத்திப்போக்கிற்கு வெளிவாரியாக இருந்த இயற்கையின் அம்சங்களை உள்வாரிப்படுத்த உதவும் அதே சமயம் சூழல் பிரச்சனைகளையும் மூலதனத்திற்கு உதவும் வகையில் கையாள உதவுகிறது.\nநவீன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியலின் உதவியுடன் இயற்கையில் உயிரியல்ரீதியான, விசேடமாக மரபணுவியல்ரீதியான, பாரதூரமான மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணமிருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்களின் காப்புரிமைகளை மூலதனத்தின் நலனுக்கேற்ப தனியுரிமைகளாக்கும் சட்டங்கள் அமுல் படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலியல் அமைப்பில் மூலதனமும் இயற்கையும் தொடர்ச்சியாக உற்பத்தியும் மீளுற்பத்தியும் செய்யப்படுகின்றன. ஏற்கனவே குறிபிட்டது போல் இந்த மீளுற்பத்திப் போக்கு பல முரண்பாடுகளைக் கொண்டது. இந்த முரண்பாடுகள் மேலே குறிப்பிடப்பட்ட மூலதனம் – இயற்கை உறவுகளுடன் தொடர்புடையவை. சுருக்கமாகக் கூறின், உபரிப் பெறுமதிக்காக மனித உழைப்பின் சுரண்டலும் பல வழிகளுக்கூடாக இயற்கையைக் கைப்பற்றி இலாபநோக்கிற்குப் பயன்படுத்தலுமே மூலதனக் ��ுவியலின் காரணிகள். இதற்கூடாக மூலதனத்தின் மீளுற்பத்தியை விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியாக்குவதே முதலீட்டாளரின் நோக்கமாகும். இங்கு வர்க்க உறவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மூலதனத்தின் மீளுற்பத்தியும் சமூக மீளுற்பத்தியும் ஒன்றல்ல. முதலாளித்துவ சமூகத்தில் இவை இரண்டிற்குமிடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் சமூக மீளுற்பத்தியைத் தனியே வர்க்க உறவுகளை மட்டும் வைத்துப் புரிந்து கொள்ளமுடியாது. சமூக மீளுற்பத்தி முழு சமூகத்தின் பல்வேறு உறவுகளின் அன்றாட மற்றும் சந்ததிகளுக்கூடான மீளுற்பத்தியை உள்ளடக்குகிறது. இதற்கு வர்க்கம், பால், நிறம், இனம், மதம், சாதி, புவியியல், சூழல் போன்று பல பரிமாணங்கள் உண்டு. சமூகரீதியில் ஓரங்கட்டப்பட்டோர் மற்றும் உள்நாட்டுப்போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் சந்தர்ப்பங்களையும் பாதுகாப்பையும் தேடி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வது ஒரு உலகளாவிய போக்கு. சமூகத்தின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இவற்றுடன் தொடர்புடையன. சமூக மீளுற்பத்திப் போக்கு இந்த அம்சங்களையெல்லாம் உள்ளடக்குகிறது.\nதொழிலாளர்களின் உழைப்பு சக்தியின் அன்றாட மீளுற்பத்தியிலும் சந்ததிகளின் மீளுற்பத்தியிலும் பெண்களின் பங்களிப்பை மாக்ஸ் கவனிக்கவில்லை எனும் விமர்சனத்தை முன்வைத்துப் பெண்ணிய வாதிகள் மாக்சிசத்தின் குறைபாட்டை நிவர்த்தி செய்துள்ளார்கள். உணவு சமைத்தல், குழந்தைகளைப் பெற்றுப் பராமரித்தல், மற்றும் வீட்டு வேலைகள் போன்ற பெண்களின் செயற்பாடுகள் இலவசமாக மூலதனத்தினதும் சமூகத்தினதும் மீளுற்பத்திக்கு உதவுகின்றன. உழைப்பு சக்தியின் அன்றாட மீளுற்பத்தியில் பெண்களின் ஊதியமற்ற உழைப்பின் பங்களிப்பினால் தொழிலாளரின் ஊதியத்தை முதலாளிகளால் குறைக்க முடிகிறது. இது நடக்கும்போது பெண்களின் ‘வீட்டு வேலையால்’ மூலதனம் நன்மை பெறுகிறது. உண்மையில் மாக்ஸ் பெண்களின் மற்றும் குழந்தைகளின் உழைப்புச் சுரண்டல் பற்றி எழுதியுள்ளார். ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் பெண்ணிய ஆய்வாளர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஆணாதிக்கத்தின் தொடர்ச்சி மற்றும் பெண்களின் அந்தஸ்து பற்றிப் புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.\nHarveyன் மூலதனம் ஒரு சூழலியல் அமைப்பெனும் கருத்தினை ஆழமாகப்பார்த்தல் அவசியம். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மாக்சிசப் பார்வையில் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு ஒரு கூட்டுப் பரிணாம உறவு. முதலாளித்துவ அமைப்பில் இந்த உறவு மூலதனத்தின் மேலாதிக்கத்திற்குள்ளாகிறது. மூலதனத்தின் மீளுற்பத்தியிலும் சமூக மீளுற்பத்தியிலும் இயற்கையுடனான தொடர்புகளை விளங்கிக்கொள்வதற்கு மாக்சின் சமூக வேதியியல் மற்றும் அந்நியமாக்கல் கோட்பாடுகள் மிகவும் பயனுள்ளவை. மாக்சிச தத்துவஞானி Istvan Meszaros (1970) சொல்வதுபோல் மாக்சின் அந்நியமாக்கல் கோட்பாடு மூன்று அம்சங்களின் முக்கோண உறவுகளை அடிப்படையாகக் கொண்டது:[5] மனித இனம் – உழைப்பு/உற்பத்தி – இயற்கை. முதலாளித்துவ அமைப்பில் இந்த முக்கோண உறவுகள் அந்நியமாக்கலுக்காளாகின்றன: அந்நியப்படுத்தப்பட்ட மனித இனம் – அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பு/உற்பத்தி – அந்நியப்படுத்தப்பட்ட இயற்கை.\nமுதலாளித்துவ சமூகத்தில் மனிதர்கள் முன்பிருந்த சமூக உறவுகளிலிருந்து பிரிக்கப் பட்டு தனியன்களாக்கப்பட்டு புதிய உற்பத்தி உறவுகளில் இணைக்கப்படுகிறார்கள். மனிதர் மனிதரிடமிருந்து அந்நியப்படுகிறார்கள். தொழிலளர்கள் உற்பத்தி சாதனங்களிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறார்கள், அவர்களின் உழைப்பு அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு ஒரு ஊதிய உறவாக மாறுகிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பண்டங்களாக அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப் படுகின்றன. மனித உறவுகள் சந்தை உறவுகளாக (பரிமாற்ற உறவுகளாக) மாறுகின்றன, அல்லது சந்தை உறவுகளின் மேலாதிக்கத்துக்குள்ளாகின்றன. பணத்தின் ஆட்சிக்கு மனிதர் சுயமாகவே கீழ்ப்படிகிறார்கள். இயற்கையின் பெறுமதி பணமயமாக்கப்பட்ட அளவுரீதியான பெறுமதியாகக் கணிக்கப்படுகிறது. சமூக உறவுகள் பொருட்களுக்கிடையிலான உறவுகளாக உருவெடுக்கின்றன. ஊதிய உழைப்பு, தனிச்சொத்து, பரிமாற்றம், பணம், வாடகை, இலாபம், பரிமாற்றப் பெறுமதி போன்றவை எல்லாம் உழைப்பின் அந்நியமாக்கலின் வெளிப்பாடுகள், சின்னங்கள். மனித ஆளுமை துண்டாடப்படுகிறது. மனிதர் மனிதரிடமிருந்து அந்நியப்படுவதுபோல் இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுகிறார்கள். மூலதனம் இயற்கையைத்தன் கருவியாக்குவதுபற்றி எற்கனவே விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே முதலாளித்துவ அமைப்பின் சமூக மீளுற்பத்தி இந்த அந���நியப்படுத்தப்பட்ட உறவுகளின் மீளுற்பத்தியே.\nFoster மற்றும் Clark (2016) கூறுவதுபோல் அந்நியமாக்கல் பற்றிய மாக்சின் கோட்பாட்டிற்கு Meszaros தரும் விளக்கத்தை மேலும் தெளிவாக்க மாக்சின் சமூக வேதியியல் (social metabolism) மற்றும் வேதியியல்ரீதியான பிளவு (metabolic rift) ஆகியன பற்றிய கோட்பாடு உதவுகிறது.[6] இந்தக் கோட்பாட்டை இந்தக் கட்டுரைத் தொடரில் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளேன். இங்கு அதற்கும் அந்நியமாக்கலுக்குமிடையிலான தொடர்பு பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறது. Foster மற்றும் Clark சொல்வதுபோல் மாக்சின் பார்வையில் உழைப்பும் உற்பத்திப்போக்கும் இயற்கையினதும் சமூகத்தினதும் வேதியியல் வினைமாற்றம் ஆகும். இது முக்கோண உறவுகளைக் கொண்டது: மனித இனம் – சமூக வேதியியல் வினைமாற்றம் – இயற்கையின் உலகளாவிய வேதியியல் வினைமாற்றம். முதலாளித்துவ பண்ட உற்பத்திச் சமூகத்தில் இந்த முக்கோண உறவுகள் அந்நியமாக்கப்பட்ட உறவுகளாக மாற்றமடைகின்றன. வேதியியல்ரீதியான பிளவு இந்த அந்நியமாக்கலின் பிரதான பரிமாணமாகிறது: அந்நியப்படுத்தப்பட்ட மனித இனம் – அந்நியப்படுத்தப்பட்ட சமூக வேதியியல் வினை மாற்றம் (வேதியியல்ரீதியான பிளவு) – அந்நியப்படுத்தப்பட்ட இயற்கையின் உலகளாவிய வேதியியல் வினைமாற்றம். உலக மூலதனம் இயற்கை விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பவியலையும் இந்த வேதியியல்ரீதியான பிளவின் சூழல்ரீதியான வெளிப்பாடுகளைக் கையாள்வதற்கே பயன்படுத்துகிறது. அடிப்படைக் காரணங்களை மறைத்து வெளிப்பாடுகளின் தொழில்நுட்பவியல்ரீதியான, ஒழுங்கமைப்புரீதியான முகாமையை ஒரு இலாபம் தரும் வியாபாரமாக்கியுள்ளது உலக மூலதனம். இந்த அணுகுமுறையை மூலதனம் தனது விரிவாக்கப்பட்ட மீளுற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. ஆயினும் இந்தப் போக்குப் பல சந்தர்ப்பங்களில் மூலதனகுவியலை மட்டுமன்றி முழு சமூகத்தையும் பாதிக்கும் இயற்கைரீதியான தடைகளையும் நீண்டகால விளைவுகளையும் சந்திக்கிறது. காலத்துக்குக்காலம் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் இந்தத் தடைகளின் வெளிப்பாடுகளே.\nஉண்மையில் மூலதனத்தின் சுயமீளுற்பத்திப் போக்கிலிருந்தே அதைப் பாதிக்கும் தடைகள் பிறக்கின்றன. ‘மூலதனம்’ மூன்றாம் பாகத்தில் மாக்ஸ் சொல்வதுபோல், முதலாளித்துவ உற்பத்தி இந்த உள்ளார்ந்த தடைகளைத் தாண்டுவதற்குத் தொடர்ச்சியாக முயற்சிக்கிறது, ஆனால் மேலும் பலம் மிக்க அளவிலான தடைகளைப் புதிதாக உருவாக்குவதன் மூலமே அது இவற்றைத் தாண்டுகிறது. மூலதனமே முதலாளித்துவ உற்பத்தியின் உண்மையான தடை. மூலதனத்தினதும் அதன் சுயபெறுமதியாக்கலுமே உற்பத்தியின் ஆரம்பப் புள்ளியும் இறுதிப் புள்ளியுமாகும், இதுவே அதன் உள்நோக்கமும் குறிக்கோளும். உற்பத்தி என்பது மூலதனத்திற்கு மட்டுமான உற்பத்தியே, இதன் எதிர்வழியானதல்ல. அதாவது உற்பத்தி மூலதனத்திற்காகவே, மூலதனம் உற்பத்திக்காகவல்ல. முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தியாளரின் சமூகத்தின் வாழ்க்கைமுறையை ஸ்த்திரமாக விருத்தி செய்யும் சாதனங்களல்ல.[7]\nமுதலாளித்துவ சிக்கல் (capitalist crisis) உண்மையில் மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீளுற்பத்தியின் சிக்கலே. மூலதனத்தின் சுயபெறுமதியாக்கற்போக்குச் செயலிழந்துவிட்டது என்பதே இதன் அர்த்தம். முதலாளித்துவ சிக்கலுக்கு மாக்சிசக் கோட்பாட்டு மரபில் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களும் அவை தொடர்பான நீண்ட விவாதங்களும் உண்டு. இவற்றில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமான இடங்களைப் பெறுகின்றன: மூலதனத்தின் மிதமிஞ்சிய குவியல் (முதலீட்டுச் சந்தர்ப்பங்களின்றி இருக்கும் உபரி மூலதனம்), நிதிமூலதனத்தின் எழுச்சியும் உற்பத்தி மூலதனம் அதற்குகீழ்ப்படுத்தப்படலும் (ஊகத்துறை உற்பத்தித் துறையையும் விட பன்மடங்கு பெரிதாகிச்செல்கிறது), முதலீட்டுப் பொருட்களின் உற்பத்திக்கும் நுகர் பொருட்களின் உற்பத்திக்குமிடையிலான சரிவிகித சமனின்மை, மற்றும் இலாபவீதம் வீழ்ச்சியடையும் நடைப்பாங்கு விதி. முதலாளித்துவ சிக்கல் பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் பற்றி ஆய்வது இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பால்பட்டது. ஆயினும் கட்டுரையின் நோக்கத்துடன் தொடர்புடைய சில கருத்துக்களைக் குறிப்பிடவேண்டும்.\nமுதலாளித்துவப் பொருளாதாரசிக்கலுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவுகளைப் பொறுத்தவரை O´Connor முன்வைத்த ‘இரண்டாவது முரண்பாடு’ பற்றிய தொடுகோளை நினைவுகூருதல் தகும். இதுபற்றி இந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகத்தில் விவரித்துள்ளேன். உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான முரண்பாட்டையே O´Connor முதலாளித்துவத்தின் இரண்டா��து முரண்பாடெனக் குறிப்பிடுகிறார். இதுவே மாக்சிச சூழலியல் பார்வையில் பொருளாதாரச்சிக்கலை விளக்குவதற்கான அணுகுமுறையின் ஆரம்பப்புள்ளி என்பதே அவரின் வாதம். O´Connorன் விளக்கத்தின் பயன்பாடு மற்றும் அதன் குறைபாடுகள் பற்றி ஏற்கனவே விவரித்துள்ளேன். இங்கு அழுத்திக் கூறவேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. அதாவது இயற்கைரீதியான தடைகள் பொருளாதாரச்சிக்கல்களின் காரணிகளாயிருப்பதுக்கும் அப்பால் நிலைபறும் மனித மேம்பாட்டினைச் சாத்தியமற்றதாக்குகின்றன. மனித மற்றும் உயிரினங்களின் வாழிடமான பூகோளத்தின் சீரழிவு உயிர்வாழ்வைப் பலவிதமாகப் பாதிக்கிறது. மூலதனக் குவியலுக்கு இயற்கை போடும் தடைகளை மூலதனம் தொழில் நுட்பவியல், புதிய சட்டங்கள், பொருளாதாரக் கொள்கை மாற்றம், மற்றும் முகாமைச் சீர்திருத்தம் போன்றவற்றின் உதவியுடன் தற்காலிகமாகத் தள்ளி வைக்கும் செயல்திட்டங்களை பின்பற்றித் தனது உடனடிப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்கிறது. காரணிகளைத் தவிர்த்து விளைவுகளைக் கையாள்வதே பிரதான கொள்கை. இதைப்போன்றே மற்றவிதமான தடைகளையும் கையாளுகிறது. ஆனால் மாக்ஸ் கூறியதைப்போல் இந்தக் குறுக்கு வழிகள் முன்பைவிட மேலும் சிக்கலான புதிய தடைகளைத் தோற்றுவிக்கின்றன. ஆதாரங்களின்படி குறிப்பிட்ட பிரதேச மட்டங்களில் சில பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது தீர்க்கப்பட்டுள்ளபோதும் பூகோளத்தின் சீரழிவு தொடர்கிறது. இதனால் மனித வாழ்வு தன்மைரீதியாகப் பாதிக்கப்படுகிறது. இதன் நீண்டகால விளைவுகள் பாரதூரமானவை. வாழிடம் மாசுபடல், புதுவிதமான உடல்நல மற்றும் மனநலப் பிரச்சனைகள், மருத்துவம் உட்பட அடிப்படைச் சேவைகளின் தனியுடைமையாக்கலால் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகளைச் சமூகம் ஏற்கனவே எதிர்நோக்குகிறது. பணபலம் உள்ளோர் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். மற்றையோர் சூழல்சீரழிவின் விளைவுகளால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். மூலதனம் உலகரீதியில் நடத்தும் இயற்கை அபகரிப்பினால் வெளிவாரிப்படுத்தப்பட்டோர் வேறு வழியின்றி வானிலை மாற்றம் மற்றும் சூழல் சீரழிவுகளால் சுலபமாக அவலங்களுக்குள்ளாகும் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து அல்லல்படுகிறர்கள். பூகோளத்தின் சீரழிவு தொடரும் போதும் மூலதனம் தற்காலிக வழிகளுக்கூ���ாகப் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு முன்னே நகரும் போக்கினை விடப்போவதில்லை. இப்பொழுது ‘பசுமை வளர்ச்சி’ (Green growth) எனும் ‘புதிய’ பதாகையை ஏந்தியவண்ணம் மூலதனம் உலகை வலம் வருகிறது. ஆகவே சமூகம் – இயற்கை உறவுகளைப் பார்க்கும்போது மூலதனம் எப்படிப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட்டு எழுகிறது என்ற கேள்விக்கும் அப்பால் செல்லவேண்டும்.\nமாக்சின் சிந்தனையில் மனித விடுதலையின் மார்க்கமான நிலைபெறும் தொடர்ச்சியான மனிதமேம்பாட்டுப் போக்கு முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமில்லை. சமகால மாக்சிச ஆய்வுகள் பல இந்தக் கருத்தினால் ஆகர்சிக்கப்படுகின்றன.\n[3] John Bellamy Foster, 2000, Marx´s Ecology – Materialism and Nature, Monthly Review Press, New York. சமூகம் – இயற்கை உறவுகள் பற்றி மாக்சும் ஏங்கல்சும் கொண்டிருந்த கூட்டுப் பரிணாமகரக் (co-evolutionary) கருத்துக்களை இந்த நூல் மிக ஆழமாகவும் ஆதாரபூர்வமாகவும் ஆராய்ந்து விளக்குகிறது. இந்த வகையில் பின்வரும் நூலும் பயனுள்ளது: John Bellamy Foster and Paul Burkett, 2016, Marx and the Earth An anti-critique, Haymarket Books, Chicago.\n[4] உதாரணமாக 1997ல் வானிலை மாற்றம் தொடர்பான ஐ. நா. சட்டக ஒப்பந்தத்தின் (UN Framework Convention on Climate Changeன்) கீழ் உருவாக்கப்பட்ட கியோத்தோ விதிமுறைத் தொகுதி (Kyoto Protocol) அப்போது அமெரிக்க உப ஜனாதிபதியாகவிருந்த Al Goreன் தீவிரமான தலையீட்டால் வானிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சந்தையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை முன்வத்தது. இதன்படி சூழல் பாதுகாப்பின் பண்டமயமாக்கல், கரிமச் சந்தைகளின் (carbon marketsன்) உருவாக்கம், மற்றும் சூழலியல் அமைப்புக்களின் சேவைகளின் பணமயமாக்கல் (monetisation of ecosystem services) போன்ற திட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளன.\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் -III\n‘இயற்கைமீது மனிதர் ஈட்டிய வெற்றிகளையிட்டு நாம் தற்புகழ்ச்சி அடையாமலிருப்போமாக. ஏனெனில் நமது ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. முதலில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தருகிறது என்பது உண்மைதான் ஆனால் இரண்டாம் மூன்றாம் தடவைகளில் அது மிகவும் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காத – பல சந்தர்ப்பங்களில் முதல் கிடைத்த முடிவுகளை இரத்துச் செய்யும் – விளைவுகளைத் தருகிறது.’ Frederick Engels, 1876, The Part Played by Labour in the Transition from Ape to Man. https://www.marxists.org/archive/marx/works/1876/part-played-labour/\nபுரொமிதிய (Promethean) வாதம் தொடர்பாக\nஏற���கனவே கூறியதுபோல் மாக்சை விமர்சிக்கும் சூழல்வாதிகள் – இவர்களில் சில மாக்சீய ஆய்வாளர்களும் அடங்குவர் – அவரை ஒரு புரொமிதியவாதியாகக் காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் புரொமிதியவாதம் என்பது மனிதர் இயற்கையை வெற்றி கொண்டு அதன்மீது ஆதிக்கம் செலுத்த வல்ல சக்தியைக் கொண்டிருப்பதை மெச்சி நியாயப் படுத்துவதைக் குறிக்கிறது. மாக்ஸ் பற்றிய இந்த விமர்சனம் தற்போது முன்பைவிட மிகவும் பலமிழந்து பொதுவாக நிராகரிக்கப் பட்டுள்ளது. இதற்கான காரணம் கடந்த இரு தசாப்தங்களில் வெளிவந்த, தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகளே. விசேடமாக Paul Burkett மற்றும் John Bellamy Foster போன்றோரின் பல பங்களிப்புக்களைக் குறிப்பிடலாம். சென்ற வருடம் (2016) இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதி வெளியிட்டுள்ள Marx and the Earth – An anti-critique எனும் நூலில் இந்த விமர்சனத்திற்கு எதிராகத் தமது விமர்சனத்தை மேலும் விரிவாக முன்வைக்கின்றனர். மாக்சும் புரொமிதிய வாதமும் தொடர்பான சர்ச்சைபற்றி மேலும் சில அம்சங்களைத் தெளிவாக்குவது அவசியம்.\nமானிட வரலாற்றின் நகர்ச்சியில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கும் அதற்கு முந்திய உற்பத்தி அமைப்புக்களுக்கு மிடையிலான வேறுபாடுகளை விளக்கும்போதும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் விருத்திக்கும் பிரயோகத்துக்கும் ஊடாக உற்பத்தி சக்திகளின் அபரிதமான விருத்தியை அடைவதில் மூலதனம் வகிக்கும் வரலாற்றுரீதியான பங்களிப்பை மதிப்பீடு செய்யும்போதும் மாக்ஸ் கையாளும் சொல்நடையில் பலர் புரொமிதியவாதத்தின் சாயலைக் காண்பதற்கான பின்னணி சுவராஸ்யமானது. மாணவப்பருவத்திய மாக்ஸ் கிரேக்க தத்துவஞானத்திலும் இலக்கியத்திலும் மிக்க ஆர்வமுள்ளவராயிருந்தார். கிரேக்க புராணக் கதைகளை இரசித்துப் படித்தார். கிரேக்கப் புராண மரபியலில் புரொமிதியஸ் அபரித ஆற்றல்களைக் கொண்ட மாவீரன். சொர்க்கத்தில் கடவுளிடமிருந்து நெருப்பைக் களவாடிப் பூலோகத்து மனித குலத்திற்கு வழங்கியமை அவனது பல வீரச்செயல்களில் ஒன்றாகும். மனித இனத்திற்காகக் கடவுள்களுடன் முரண்பட்ட புரொமிதியஸ் தண்டனைகளைப் பெற்றபோதும் தனது போக்கை மாற்றவில்லை. இந்தப் புரொமிதியஸ் இளம் மாக்சின் விருப்பத்திற்குரிய ஒரு பாத்திரம் என்பது ஒரு பிரபலமான விடயம். 1843ல் இளம் பத்திரி���ை ஆசிரியராக இருந்தகாலத்தில் பிரஷ்ய அரச தணிக்கையாளரின் தடைக்குள்ளானபோது ஒரு கேலிச்சித்திரத்தில் மாக்சும் தண்டனை பெறும் புரொமிதியசாக ஒரு பெயரைச் சொல்லவிரும்பாத சித்திரக்கலைஞரால் சித்தரிக்கப்பட்டார். ஒரு புராணக் கதையின் பாத்திரமான புரொமிதியசை அதிகாரத்திற்குச் சவால்விடும் போராளியாக மனித விடுதலையின் கருவியாக உருவகிப்பதில் நியாயம் உண்டு. ஆரம்ப காலத்தில் எழுதிய சில கட்டுரைகளில் மாக்ஸ் புரொமிதியசை உருவகப்பாணியில் பயன்படுத்தி உள்ளார். அவரது முனைவர் பட்டக் கட்டுரை எப்பிக்குரஸ் (Epicurus) பற்றியது ஆயினும் அதன் முகவுரையில் புரொமிதியசின் மேற்கோள் ஒன்றைச் சேர்த்திருந்தார். இன்னொரு ஆரம்பகாலக் கட்டுரையான The German Ideologyல் எப்பிக்குரசைப் புரொமிதியசுக்கு ஒப்பிடுகிறார். ஆனால் பின்னைய ஆக்கங்களில் புரொமிதியசை அவர் உருவகப் பாணியில் குறிபிட்டதற்கான ஆதாரம் இல்லை.[1] புரொமிதியஸ் மனித இனத்திற்கு நெருப்பைக் கொடுத்தது அன்று ஒளியைக் கொடுத்ததாகக் கருதப்பட்டது. மனிதர் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த நெருப்பு நவீனகாலத்தில் ஆலைத்தொழிற்புரட்சியின் சக்தியைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுவதால் புரொமிதியஸ் பற்றிய புராணக் கதையின் உருவகப்பாணி வியாக்கியானமும் மாறுபடுகிறது.\nஆயினும் மூலதனத்தின் சக்தியைப் பற்றி மாக்ஸ் எழுதியிருப்பது அதை புரொமிதியசின் அபரித ஆற்றல்களுடன் ஒப்பிடுவதாகப் படலாம். 1848ல் மாக்சும் ஏங்கல்சும் எழுதிய ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ யில் முதலாளித்துவம் உலகை அடிப்படையாக மாற்றும் வல்லமை கொண்டதெனும் செய்தியை உயிரூட்டம்மிக்க வார்த்தைகளில் வடிக்கிறார்கள். 1848ல் முதலாளித்துவம் பற்றி இத்தகைய தர்க்கரீதியான தெளிவான நீண்ட காலப் பார்வையை வேறுயாருமே கொண்டிருக்கவில்லை. 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ யின் புதிய ஆங்கிலப் பதிப்பிற்கு பிரபல மாக்சிய வரலாற்றாசிரியரான Eric Hobsbawm எழுதியுள்ள முன்னுரையில் ஒரு முக்கிய விடயத்தை நினைவூட்டுகிறார். ‘1848ல் மாக்சும் ஏங்கல்சும் ஏற்கனவே முதலாளித்துவத்தினால் மாற்றியமைக்கப்பட்ட உலகை விபரிக்கவில்லை. அது எப்படி தர்க்கரீதியான விதிப்படி மாற்றியமைக்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக��கிறார்கள்.’\nஉற்பத்திக் கருவிகளின் தொடர்ச்சியான புரட்சிகரமயமாக்கலின்றி முதலாளி வர்க்கத்தால் தன் இருப்பைப் பேணமுடியாது என்பதை ‘அறிக்கை’ யில் தெளிவாக்குகிறார்கள் மாக்சும் ஏங்கல்சும். மாக்சின் ‘மூலதனம்’ இதை மேலும் ஆழமாக ஆராய்கிறது. உற்பத்தியில் நிரந்தரமான புரட்சி முதலாளித்துவத்தின் பண்பு. இந்த வரலாற்றுப் போக்கில் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் பெரும் பங்கினை வகிக்கின்றன. முதலாளித்துவம் இயற்கை விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அது விஞ்ஞானத்தை உழைப்பிலிருந்து வேறுபடுத்தி ஒரு உற்பத்தி சக்தியாக்குகிறது என ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் ‘தொழிற் பிரிவும் ஆலை உற்பத்தியும்’ பற்றிய பாடத்தில் கூறுகிறார். ‘மூலதனம்’ மூன்றாம் பாகத்தில் மாக்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: சமூக உழைப்பின் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியே மூலதனத்தின் வரலாற்றுப் பணியும் நியாயப்பாடுமாகும். இந்த வழிக்கூடாகவே அது உணர்வுபூர்வமின்றி (unconsciously) ஒரு உயரிய உற்பத்தி அமைப்புக்கு அவசியமான பொருள்ரீதியான தேவைகளை உருவாக்குகிறது.\nஉயரிய உற்பத்தி அமைப்பென மாக்ஸ் கூறுவது கொம்யூனிச அமைப்பையே. மாக்ஸ் மூலதனத்தின் வரலாற்றுப்பணியை, முன்னைய உற்பத்தி அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, அதன் முற்போக்கு அம்சங்களை விவரிக்கும் விதம் அதை ஒரு புரொமிதிய தன்மையுடையதாகக் காட்டுகிறது எனும் வாசிப்பில் நியாயமிருக்கலாம். ஆனால் அது மூலதனத்தின் தன்மைபற்றிய ஒரு விவரணமாகவே கருதப்படவேண்டும். இந்தக் கருத்தையே Burkett (2014)ம் முன்வைக்கிறார். இயற்கையை வெற்றி கொண்டு அதை மனித தேவைக்குக் கீழ்ப்படுத்துவது மனித விடுதலைக்கு இன்றி அமையாதது எனும் ஒரு சிந்தனைப் போக்கு ஐரோப்பிய அறிவொளிக் காலத்துடன் (The Enlightenment) பிறந்தது. முதலாளித்துவத்தின் வரலாறு இயற்கையைத் தன்நலனுக்கேற்ற கருவியாக்கும் வரலாறு என்பது உண்மை. ஆனால் மாக்சும் ஏங்கல்சும் அதற்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்களது மூலதனம்-சமூகம்-இயற்கை உறவுகள் பற்றிய எழுத்துக்கள் தெளிவாக்குகின்றன. விசேடமாக உழைப்பாளர் உற்பத்திச்சூழ்நிலைகளிலிருந்து அந்நியமாக்கப்படுவது மற்றும் வேதியியல்ரீதியான பிளவு பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். வேதியியல்ரீதியான பிளவின் ���ீட்சி நகரம்-நாட்டுப்புறம் எனும் முரண்பாட்டின் நிராகரணத்திலே தங்கியுள்ளது. இது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை, கொம்யூனிச அமைப்பில்தான் இது சாத்தியம் என்பது மாக்சின் நிலைப்பாடு. ‘உழைப்பு பொருட்செல்வத்தின் தந்தை, இயற்கை அதன் தாய்’ எனும் William Pettyன் வார்த்தைகைளை மாக்ஸ் தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக மேற்கோள் காட்டியுள்ளார்.\nமுதலாளித்துவ காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி இயற்கையின் இயக்க விதிகளை அறிய உதவியுள்ளது. இந்த அறிவு தொடர்ந்தும் வளர்கிறது. ஆனால் மூலதனம் அந்த அறிவு உற்பத்தியையும் அதன் பயன்பாட்டையும் தனது இலாப நோக்கத்திற்குப் பயன்படுத்துவதிலேயே கண்ணாயிருக்கிறது. விஞ்ஞான மற்றும் தொழி நுட்ப உற்பத்தி மூலதனத்தின் அதிகார உறவுகளினால் கட்டுப்படுத்தப் படுகிறது. இன்று விஞ்ஞான ஆராய்ச்சியின் பெரும்பகுதி பல்தேசியக் கொம்பனிகளின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறுகிறது. இயற்கை பற்றிய விஞ்ஞான அறிவை மூலதனம் இயற்கையை முடிந்தவரை தனியுடைமையாக்க, பண்டமயமாக்க, மூலதனமயமாக்க, தனியார் செலவுகளை வெளிவாரிப்படுத்தப் பயன்படுத்துகிறது. இதை எதிர்க்கும் இயக்கங்கள் விஞ்ஞான அறிவை மூலதனத்தின் அழிவுசக்திகளை அம்பலப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றன.\nஇயற்கையின் தனியுடைமையாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் மூலதனமயமாக்கலுக்கு இயற்கைரீதியான எல்லைகளும் தடைகளுமுண்டு. பகுதி பகுதியாகத் துண்டாடப்பட்ட இயற்கையைத் தனியுடைமயாக்கவோ பண்டமயமாக்கவோ முடியலாம். ஆனால் பரந்த சூழலை, வளிமண்டலத்தை, இயற்கையின் சுழற்சிகளைத் தனியுடைமையாக்கவோ பண்டமயமாக்கவோ முடியாது. இயற்கையின் துண்டாடப்பட்ட பண்டமயமாக்கலுக்கும் அதற்கு இடங்கொடுக்காத இயற்கையின் முழுமையான அமைப்புக்களுக்குமிடையிலான முரண்பாடு நவீன யுகத்தில், விசேடமாகச் சமீப தசாப்தங்களில் மிகவும் ஆழமாகிவருகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கோளரீதியான அபாய அறிவுப்புக்களை ஆழ ஆராய்ந்த விஞ்ஞானிகளின் முடிவுகளின்படி நவீன கால மனித செயற்பாடுகளின் விளைவாக நமது பூகோளம் புவிஅமைப்பியல்ரீதியான (geological) காலகட்டமயமாக்கலில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. புதைபடிவ எரிபொருள் முதலாளித்துவம் இதன் வரைவிலக்கணம். இந்தப் புதிய கட்டம் பற்றியும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சை பற்றியும் ஒரு குறிப்பு தொடர்கிறது.\nநவ மானிட யுகம் (Anthropocene) – புதைபடிவ முதலாளித்துவமும் பூகோளம் எதிர்கொள்ளும் சிக்கலும்\nபூகோளத்தின் புவிஅமைப்பியல் வரலாற்றின்படி கடந்த 11,700 ஆண்டுகளான காலம் ஹோலொசீன் (Holocene) என புவிஅமைப்பியல் விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்டது. இந்தக் காலத்தில் மனித நாகரீகம் பல கட்டங்களுக்கூடாக மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. முதலாளித்துவத்தின் வருகை மனித நாகரீகத்தின் வரலாற்றுரீதியான நகர்ச்சியில் அடிப்படையான உலகளாவிய மாற்றப்போக்குகளின் வருகையை அறிவித்தது. நவீன காலத்தில் இயற்கைக் காரணிகளைவிட மனித செயற்பாடுகளே பூகோளரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பிரதான பங்கினை வகிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். மிகவும் குறிப்பாக பூகோளத்தின் வெப்பமாக்கலுக்கான முழுக்காரணியும் மனித செயற்பாடுகளே. நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் அதை இயக்குவதற்கு நிலக்கரியின் பயன்பாடும்நவீன ஆலைத்தொழில் புரட்சியின் பிறப்பின் இலக்கணம் போலாயின. 1784ம் ஆண்டில் James Watt நிலக்கரியின் சூட்டால் நீராவி ஆலையை இயங்கவைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இது புதைபடிவப் பொருளாதாரத்தின் எழுச்சிக்கு அத்திவாரமிட்டது (Malm, 2016). இங்கிலாந்தில் ஆரம்பித்த இந்தப் புரட்சி காலப் போக்கில் மற்ற நாடுகளுக்கும் பரவியது. பெட்றோலிய வளங்களின் கண்டுபிடிப்பும் தொடர்ச்சியான விஞ்ஞான, தொழில்நுட்பவியல் புரட்சியும் மூலதனத்தின் உலகமயமாக்கலுக்கு உதவின.\nநவீன காலத்தில் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகம் ஹொலோசீன் யுகத்திலிருந்து வேறொரு காலகட்டத்தில் நுழைந்துள்ளது எனும் கருத்தை இரசயானத்துறையில் நோபல் பரிசு பெற்ற Paul Crutzen 2000ம் ஆண்டில் முன்வைத்தார். இந்த புதிய காலகட்டத்தை Anthropocene என அவர் அழைத்தார். இதைத் தமிழில் நவமானிடயுகம் என அழைக்கலாம் என நான் கருதுகிறேன். Crutzenனைத் தொடர்ந்து பல புவிஅமைப்பியலாளர்கள், வேறு துறைகள் சார்ந்த விஞ்ஞானிகள், சூழல் வரலாற்றாளர்கள் Anthropocene எனும் கருத்துருவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தனர். பூகோளம் தொடர்ச்சியாக வெப்பமடைவதே மனித செயற்பாடுகள் ஏற்படுத்திய மிகவும் பாதகமான தாக்கமெனக் கூறினர். பூகோளம் உயிரினப் பல்வகைமை குறைந்து செல்லும��, காடுகள் மறையும், வெப்பம் அதிகரிக்கும், காலநிலை மாற்றமடையும் நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது எனப் பல விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டனர்.[2] இந்தப் புதிய காலகட்டம் எப்போது ஆரம்பித்தது எனும் கேள்விக்கு விஞ்ஞானிகளிடமிருந்து வேறுபட்ட பதில்கள் வந்தன. முதலில் இது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆலைத்தொழிற்புரட்சியுடன் ஆரம்பிக்கிறது எனும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் (2016) ஒரு நிபுணர்குழு Anthropocene கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1950ல்) ஆரம்பிக்கிறது எனச் சர்வதேச புவிஅமைப்பியல் காங்கிரசுக்குச் சிபார்சு செய்துள்ளது. தரவுகளின்படி 1950ன் பின்னர் பூகோள அமைப்பின் சீரழிவின் குறிகாட்டிகள் முன்பைவிடத் துரிதமாக ஏறிச் செல்கின்றன. இந்தக் குழு ஏற்கனவே இருந்த பட்டியலில் அணுக்குண்டுப் பரீட்சைகளின் விளைவான கதிரியக்கம், பிளாஸ்டிக் பாவனையிலால் வரும் சூழல் அசுத்தம் போன்றவற்றையும் சேர்த்துள்ளது. Anthropocene கோட்பாடு இயற்கை விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1750-2000 காலத்தில் பூகோள அமைப்பில் மனித தலையீடுகளின் விளைவுகளை அவர்கள் ஆவணப்படுத்தி ஆராய்ந்தறிந்த முடிவுகளை வேறு விஞ்ஞானிகள் இதுவரை ஆதாரபூர்வமாக நிராகரிக்கவில்லை. Anthropoceneன் சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்திற்குச் சில காலம் எடுக்கலாம். ஆயினும் அது ஏற்கனவே மிகவும் பிரபலமான கதையாடலாகிவிட்டது. விவாதங்கள் தொடர்கின்றன.\nமாக்சிச சூழலியல் முகாமில் Anthropocene எனும் கருத்தை ஏற்று அதற்கு மாக்சிச விளக்கத்தைக் கொடுப்போரும் அதை நிராகாரித்து மாற்றுக் கருத்தை வைப்போரும் உண்டு. Anthropoceneஐ விமர்சனப்பார்வையில் ஏற்பவர்கள் பூகோளத்தின் நிலைமை பற்றிய இயற்கை விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மதிக்கிறார்கள். மறுபுறம் Anthropoceneன் வர்க்கப் பரிமாணங்களை, நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை, மற்றும் வரலாற்றுரீதியான, புவியியல்ரீதியான, சமூகரீதியான அம்சங்களை வலியுறுத்துகிறார்கள். மனிதரின் செயற்பாடுகளினால் பூகோளம் சீரழிகிறது எனும்போது மனிதர் வாழும் சமூக அமைப்பிலிருந்து அவர்களைத் தனிமைப் படுத்திப் பார்க்கமுடியாது. நடைமுறையில் உலக சூழல் சிக்கல் பற்றி இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும் இணைந���த அறிவு உற்பத்தியின் அவசியத்தை இந்தப் போக்கு வலியுறுத்துகிறது எனலாம்.\nAnthropceneஐ முற்றாக நிராகரிக்கும் மாக்சியசார்பு ஆய்வாளார்களின் குரலாக இருக்கிறார் Jason Moore. இன்றைய காலகட்டத்திற்கு உகந்த பெயர் Capitalocene என வாதிடும் Moore, Anthropocene கோட்பாட்டை நிராகரித்து கட்டுரைகள் எழுதியது மட்டுமன்றி ஒத்த கருத்துடைய பல மாக்சிய சார்பு ஆய்வாளர்கள் பங்களித்துள்ள ஒரு நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.[3] Moore குழுவினரின் பார்வையில் நவீன காலம் மூலதனத்தின் காலம் ஆகவே Capitalocene எனும் பெயரே பொருத்தமானது. Anthropocene ஒரு மேலெழுந்தவாரியான கோட்பாடு. அது முதலாளித்துவத்தின் நீண்ட வரலாற்றை, அதன் இலாபநோக்கினால் உந்தப்படும் அதிகார உறவுகளை, அதன் மீளுற்பத்தியை ஆழப்பார்க்காது மனிதரையும் இயற்கையையும் இரு கூறுகளாக நோக்கும் மரபுரீதியான அணுகுமுறையின் விளைவான கோட்பாடு. இந்த விமர்சனத்தை முன்வைக்கும் Moore முதலாளித்துவம் என்பது ஒரு உலக சூழலியல் அமைப்பு அது இயற்கை, மூலதனம், அதிகாரம் ஆகிய மூன்றையும் இணைத்து வரலாற்றுரீதியான பரிணாமத்துக்கூடாக இயங்கும் ஒரு முழுமையான அமைப்பு எனும் விளக்கத்தை முன்வைக்கிறார். அவருடைய அணுகுமுறை மாக்சிய வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய உலக அமைப்புக் கோட்பாடு (world system theory) சார்ந்தது என்பதையும் குறிப்பிடவேண்டும்.\nMooreன் கருத்துக்களையும் அவர் தொகுப்பாசிரியராக வெளியிட்ட நூலையும் சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட மாக்சிச சூழலியலாளரான Ian Angus மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.[4] Mooreம் மற்றையோரும் Anthrpoceneன் பற்றி விஞ்ஞானிகள் முன்வைத்துள்ள விஞ்ஞானரீதியான முடிவுகளை ஆதாரபூர்வமாக மறுதலிக்கவோ விமர்சிக்கவோவில்லை. அவர்கள் மாற்று விஞ்ஞானரீதியான முடிவுகளையும் தரவில்லை. அவர்கள் சொல்வதென்னவென்றால் பூகோளத்தின் சிக்கலுக்குக் காரணம் முதலாளித்துவமே. இதுவல்லப் பிரச்சனைக்குரிய விடயம். ஆனால் Anthropocene பற்றி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முடிவுகளுக்கு எதிராக அவர்கள் ஆதாரபூர்வமான சவாலை முன்வைக்காது அந்தக் கோட்பாட்டை நிராகரிக்கிறார்கள். Mooreன் பிரசுரத்தின் உள்ளடக்கங்கள் அதன் தலைப்புச் சொல்வதைச் செய்யவில்லை. இதுவே Angusன் பிரதான விமர்சனம்.\nAngus எழுதிய ‘Facing the Anthropocene: Fossil capitalism and the crisis of the earth system´ (நவமானிட யுகத்தை எதிர்கொள்ளல்: புதைபடிவ முதலாள��த்துவமும் பூகோள அமைப்பின் சிக்கலும்) எனும் நூல் 2016ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் Anthropocene கோட்பாட்டிற்குச் சார்பான விஞ்ஞானரீதியான தரவுகளையும் ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து அவற்றின் உதவியுடன் உலக முதலாளித்துவத்தின் சூழல் அழிப்புப் போக்கினை ஆராய்கிறார். இரண்டாம் உலகப் போர் நவீன வரலாற்றுப் போக்கில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கிறார். மனித வரலாற்றில் மிகவும் மனிதாபிமானமற்ற அந்த உலகப்போரும் அதைத்தொடர்ந்து உருவாக்கப்பட்ட நிலைமைகளும் முதலாளித்துவத்திற்குச் சூழலை மோசமாக அழிக்கும் பாதையை வகுத்துக் கொடுத்தன என ஆதாரபூர்வமாக வாதிடுகிறார். மூலதனத்திற்கு உலகப் போரினால் கிடைத்த இலாபம், தனிஆதிக்க மூலதனத்தின் எழுச்சி, இராணுவவாத கெய்னீசினியனிசம் (Keynesianism) ஆகியன இந்தக் காலகட்டத்தின் சில குணாம்சங்கள். 1950க்குப் பின் இடம்பெற்ற பெரும் பொருளாதார ஏற்றத்தை முன்தள்ளிய நான்கு காரணிகளைக் குறிப்பிடுகிறார். அவையாவன: USAல் சில நூறு பாரிய கூட்டுத்தாபனங்களின் கைகளிலிருந்த பலம்மிக்க ஆலைத்தொழில் அடித்தளம்; தொடர்ந்து வளர்ந்து செல்லும் இராணுவ வரவு செலவுத்திட்டம்; ஒழுக்க விதிகளுக்கமையப் பயிற்சிப்படுத்தப்பட்ட வருமானரீதியில் பாதுகாப்புள்ள, போராளிகளும் போராட்ட உணர்வும் இல்லாதொழிக்கப்பட்ட, தொழிற்படை; அளப்பரிய நிரம்பல் போல் தோன்றிய மலிவான புதைபடிவ எரிபொருள். இந்தச் சூழ்நிலைகள் முதலாளித்துவம் உலகரீதியில் பூகோள அமைப்பைச் சீரழித்து இலாபம் பெற உதவின. நூலின் இறுதிப்பகுதி சோஷலிச சூழலியல் பற்றி அதை நோக்கிச் செய்யவேண்டியது என்ன என்பது பற்றிய பொதுப்படையான அரசியல் கருத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த நூலிலும் அதுபற்றிய உரையாடல்களிலும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் விவாதிக்கப் படவேண்டியவை. இன்றைய கோளரீதியான சிக்கலுக்கு மனிதத்துவம்மிக்க ஒரு நிரந்தரத் தீர்வு முதலாளித்துவ அமைப்புக்குள் ஒருபோதும் சாத்தியமில்லை எனும் கருத்தை அழுத்திக் கூறும் அதேவேளை, உடனடியாக முதலாளித்துவ அமைப்பின் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அத்தகைய போராட்டங்களுக்கு பரந்த அணிதிரட்டல் தேவை. இதற்கூடாகவே சோஷலிச சூழலியலுக்கான போராட்டக் கட்டத்தை அடையமுடியும் என்பதுதான் அவர் தரும் செய்தி. கருகிப்போன பூமியில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இன்று புரட்சி சாத்தியமில்லை ஆனால் சூழலின் அழிவைக் குறைக்கும், மனித, மற்றைய உயிரினங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் போராட்டங்கள் சாத்தியம். கடந்த கால்த்தில் இத்தகைய போராட்டங்களுக்கூடாகச் சில சீர்திருத்தங்கள் சாத்தியமாகின. Angusன் கருத்தில் Anthropoceneன் தற்போதைய சூழல் சீரழிவுப் போக்குத் தொடர்ந்தால் அதுவே பூகோளத்தின் வரலாற்றின் புவிஅமைப்பியல் காலகட்டங்களின் மிகச்சிறிய காலகட்டமாகலாம், அதாவது மனித நாகரீகத்தினதும் மற்றைய உயிரினங்களினதும் பெருமளவிலான அழிவைத் தடுக்க முடியாது போகலாம். ஆகவே உடனடியான தேவை பரந்த அணிதிரட்டலுக்கூடாகச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம். இது போன்ற கருத்தினை ஏற்கனவே பலரிடமிருந்து பல தடவைகள் கேட்டிருக்கிறோம். ஆயினும் அது ஒரு உலகரீதியான அரசியல் தேவையின் அவசரத்தன்மையை, நெருக்கிடையை வெளிப்படுத்துகிற நோக்கில் எழும் கோரிக்கையெனக் கருதலாம்.\nAnthropocene கோட்பாடும் அதைச் சுற்றி எழுந்துள்ள கதையாடல்களும் உலக சூழல் சிக்கல் பற்றிய அறிவின் ஆழமாக்கலுக்கு உதவியுள்ளன. மூலதனம்-இயற்கை உறவுகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள இயற்கை விஞ்ஞான ஆய்வுகள் உதவியுள்ளன. முதலாளித்துவ அமைப்பின் சிக்கல்கள் பலவிதமான முரண்பாடுகளாக பல மட்டங்களில் வெளிப்படுகின்றன. இதன் விளைவாகப் பலவிதமான தளங்களில் போராட்டங்கள், பலவிதமான உடனடிக் கோரிக்கைகள், பலவிதமான போராட்ட வடிவங்கள், சில தற்காலிக வெற்றிகள், பின்னடைவுகள். இவையெல்லாம் இன்றைய யதார்த்தத்தின் அம்சங்கள்.\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – II\nஇருபத்திஓராம் நூற்றாண்டில் தொடரும் மாக்சிச சூழலியல் ஆய்வுகளிலும் விவாதங்களிலும் மாக்சின் வேதியியல்ரீதியான பிளவு பற்றிய கருத்துரு முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தக்கோட்பாடு இன்றைய உலகின் பிரச்சனைகளை அறிந்து ஆழப்பார்க்க உதவும் வகையில் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக அது இயற்கை விஞ்ஞானத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்குமிடையிலான இணைப்பிற்கு உதவியுள்ளது. இன்று வேதியியல்ரீதியான பிளவு சூழலியல் ஆய்வாளர்களால் பல மட்டங்களில் ஆராயப்படுகிறது. இயற்கையின் இயக்கவிதிகளையும் தன்மைகளையும் விஞ்ஞானரீதியில் அறிதல் மனித விடுதலையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என மாக்ஸ் வலியுறுத்துகிறார். சந்தர்ப்பசூழ்நிலைகளும் அறியாமையும் மனிதரின் வாழ்வை நிர்ணயிப்பதற்கு மாறாக மனிதரே தமது சந்தர்ப்பசூழ்நிலைகளை நிர்ணயிக்கும் ஆற்றலைப்பெறும்போதே விடுதலையை நோக்கி நகரமுடியும் என்பதும் அவரின் கருத்தாகும். மனித இனம் இயற்கையின் ஒரு அங்கம். மனித இனத்தின் இயற்கை மீதான தங்கிநிற்பு அறுதியானது, நிரந்தரமானது என்பதால் அந்த உறவினை நன்கறிந்து அந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே மனித விடுதலையைத் தேடவேண்டும் என்பது மாக்ஸ் தரும் அறிவுரையாகும்.\nஆயினும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த பல மாக்சிச சூழலியல் கருத்துக்களும் ஆய்வுகளும் மாக்சின் ‘சமூக வேதியியல்’ மற்றும் ‘வேதியியல்ரீதியான பிளவு’ போன்ற கருத்துருக்களைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டன. அது மட்டுமன்றி அவை சூழல் பிரச்சனை தொடர்பாக மாக்ஸ் எழுதியுள்ள வேறு பல முக்கியமான கருத்துக்களையும் கவனிக்கத் தவறிவிட்டன. இதற்கு ஒரு உதாரணமாக அமைகிறது 1980களில் மாக்சிச சமூக விஞ்ஞானியான James O´Connor முன்வைத்த பிரபலமான மாக்சிச சூழலியல் அணுகுமறை. இவரது பங்களிப்பில் பயனுள்ள பலகருத்துக்கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் கோட்பாட்டுரீதியான அடிப்படைப் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சமகால விவாதங்களைப் பொறுத்தவரை இவரின் பங்களிப்பு முக்கியமானது என்பதால் அதுபற்றிய சில குறிப்புகளைத்தர விரும்புகிறேன்.\nமுதலாளித்துவத்தின் ‘இரண்டாவது முரண்பாடு’ – சூழலியல் மாக்சிசத்தின் (ecological Marxism ன்) ஆரம்பப்புள்ளி\nO´Connor ன் தொடுகோளும் அது தொடர்பான விமர்சனமும்\nமாக்சிய கோட்பாட்டின்படி உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கு மிடையிலான முரண்பாடே முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் அடிப்படை முரண்பாடு. ஆயினும் 1984ல், Capitalism, Nature, Socialism (CNS) எனும் ஆய்வுச் சஞ்சிகையின் நிறுவு ஆசிரியரான James O´Connor சூழலியல் மாக்சிசத்தின் ஆரம்பப்புள்ளி முதலாளித்துவத்தின் இன்னொரு அதாவது ‘இரண்டாவது முரண்பாடு’ தான் எனும் தொடுகோளை முன்வைத்து வாதிட்டார்.\nமுதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி சக்திகளுக்கும் முதலாளித்துவ உற்��த்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான முரண்பாடே சூழலியல் மாக்சிசத்தின் ஆரம்பப்புள்ளியாகும்.\nமாக்ஸ் குறிப்பிடும் உற்பத்திச் சூழ்நிலைகள் (conditions of production) பல மட்டங்களில் சூழலுடன் தொடர்புடையவை. O´Connorன் வாதத்தின்படி இந்த இரண்டாம் முரண்பாட்டின் அடிப்படையிலான அணுகுமுறையே பொருளாதார சிக்கல் மற்றும் சோஷலிசத்திற்கான மாற்றப்போக்கு ஆகியவற்றின் மாக்சிச சூழலியல் கோட்பாட்டை உருவாக்க வழிவகுக்கிறது. இது மரபுரீதியான மாக்சிச அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் அழுத்திக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை ‘இரண்டாவது முரண்பாடே’ முதல் முக்கியத்துவம் பெறுகிறது. மாக்சியக் கோட்பாட்டின்படி உற்பத்தி சூழ்நிலைகள் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பினை வரைவிலக்கணப்படுத்தும் உற்பத்தி உறவுகளுக்கு வெளிவாரியான அந்தஸ்தினைக் கொண்டுள்ள போதும் மூலதனத்தின் மீளுற்பத்திக்கு அவசியமானவை. O´Connor மாக்ஸ் குறிப்பிடும் மூன்று வகையான உற்பத்திச் சூழ்நிலைகளை இன்றைய சூழலியல் நோக்கில் இனம் காணுகிறார்.\nபௌதிகரீதியான வெளிவாரி உற்பத்திச் சூழ்நிலைகள்: இன்று இவைபற்றிய கருத்தாடல்கள் சூழல் பிரச்சனைகள் பற்றியன, உதாரணங்கள்: சூழலியல் அமைப்புக்கள் (ecosystems) அவற்றின் செயலாற்றலின் பாதிப்பு, மீவளி மண்டல ஓசோனின் குன்றல், காற்று, நீர், மண் போன்றவற்றின் மற்றும் கடலோர வளங்களின் பாதிப்பு, காலநிலை மாற்றம்\nதொழிலாளர் பணிபுரியும் சூழ்நிலைகள்: தொழிலாளரின் மனித நன்நிலையை உடல்ரீதியாக, உளரீதியாகப் பாதிக்கும் காரணிகள்; தொழில் புரியும் சூழ்நிலைகள், வாழிடவசதிகளும் வாழ்வு நிலைமைகளும், சுகாதார மற்றும் கல்வி வசதிகள், ஒட்டு மொத்தமாக உழைப்பாளரினதும் அவர்களின் குடும்பத்தவர்களினதும் வாழ்வின் தரத்திற்கும் உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான தொடர்பு.\nஉற்பத்தி சூழ்நிலைகளின் சமூகக்கூட்டு (communal) ரீதியான அம்சங்கள் – இன்றைய கருத்தாடல்களில் இவை ‘சமூக மூலதனம்’ (social capital) மற்றும் நகர, கிராம உட்கட்டுமானங்களை அடக்கும்\nஉற்பத்திச் சூழ்நிலைகள் முதலாளித்துவ உறவுகளால் உற்பத்தி செய்யப்படுவதில்லை எனும் மாக்சியக் கருத்தினை வலியுறுத்துகிறார் O´Connor. சூழலைச் சீரழிப்பது, மனித மற்றும் மற்றைய உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பது போன்றவற்றின் செலவுகளை ���ெளிவாரிப்படுத்துவதன் மூலம் மூலதனம் தனது மீளுற்பத்திக்குத்தானே குந்தகம் விளைவிக்கிறது. இதற்கும் முதலாளித்துவ பொருளாதாரச் சிக்கலுக்கு மிடையிலான உறவினை அறிய ‘இரண்டாம் முரண்பாட்டு அணுகுமுறையே’ பயன் படவல்லது. வழமையான மாக்சிச அணுகுமுறையின்படி முதலாளித்துவ பொருளாதாரச் சிக்கலுக்கு மூலதனத்தின் மிதமிஞ்சியகுவியலால் அதாவது முதலீடு செய்யும் வாய்ப்புக்களின்மையால் வளரும் உபரி மூலதனமே காரணம். இத்தகைய சிக்கல் கேள்வியுடன் தொடர்புடையது. இதற்கு மாறாகத் தான் முன்வைக்கும் (இரண்டாம் முரண்பாட்டு அணுகுமுறை) விளக்கம் நிரம்பலுடன் தொடர்புடையது என்கிறார் O´Connor. இதன்படி மூலதனத்தின் குவியலின் போதாமையே பொருளாதாரச் சிக்கலுக்கு வழிவகுக்கிறது.\nஇதைப் பின்வருமாறு விளக்குகிறார். தமது தனிப்பட்ட இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர் தாம் பொறுக்கவேண்டிய செலவுகளை இயற்கை, தொழிலாளர் மற்றும் உட்கட்டுமானங்களிடம் வெளிவாரிப் படுத்துகிறார்கள். இந்தத் தனியார் செயற்பாட்டின் கூட்டான பாதகமான விளைவுகள் (சூழலின் சீரழிவு, தொழிலாளரின் நலக்குறைவு, உட்கட்டுமானங்களின் பாதிப்பு) பின்னர் எல்லா முதலீடுகளின் இலாபங்களையும் வீழ்ச்சியடையச் செய்கிறது. இந்த ‘சூழலியல் மாக்சிசப்’ பார்வையில் பொருளாதாரச் சிக்கல் மூலதனத்தின் உற்பத்திக்கும் உற்பத்திச்சூழ்நிலைகளுக்குமிடையிலான முரண்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முரண்பாட்டைக் கையாள்வது மூலதனத்திற்கு அவசியமாகிறது. இந்தச் சிக்கல் மூலதனத்தையும் அரசையும் இணைந்து செயற்பட நிர்ப்பந்திக்கிறது. பிரச்சனைகளின் முகாமைக்குத் சந்தையில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது. ஆனால் முடிவு உற்பத்தி சூழ்நிலைகளின் சீரழிவிற்கு எதிரான இயக்கங்களின் பலம் மற்றும் அரசியல் நிலைமகளில் தங்கியுள்ளது.\nமிகை உற்பத்தியும் குறை உற்பத்தியும் பரஸ்பரம் பிரத்தியேகமான போக்குகள் அல்ல எனக் கூறும் O´Connor இவ்விரண்டினையும் இணைத்து ஆராய்ந்தால் மரபுரீதியான தொழிலாளர் அமைப்புக்களினதும் சோஷலிச இயக்கங்களினதும் வீழ்ச்சி மற்றும் ‘புதிய சமூக இயக்கங்களின்’ எழுச்சி பற்றி விளங்கிக்கொள்ள உதவும் எனவாதிடுகிறார். ஆயினும் இந்த விடயம் பற்றிய அவரது கோட்பாட்டுரீதியான விளக்கம் குழப்பாக இருக்கி���து. இது பற்றிப் பின்னர் பார்ப்போம். அவர் ‘post-Marxism’ எனப்படும் ‘மாக்சிசத்திற்குப் பின்னைய வாதத்தை’ விமர்சித்து அந்தப் போக்கே உற்பத்திச்சூழ்நிலைகள் தொடர்பான கருத்தாடல்களின் ஏக தலைமையைக் கைப்பற்றி ‘தீவிர ஜனநாயகம்’ மற்றும் ‘பல்வர்க்க’ ‘புதிய சமூக இயக்கங்கள்’ போன்றவையே சமூகமாற்றத்தின் சக்திகள் எனும் சிந்தனைப் போக்கினைபரப்புகிறது எனும் வாதத்தை முன்வைக்கிறார். இந்த இயக்கங்கள் குறிப்பிட்ட போராட்டங்களின் தள வரையறுப்பு (site specificity), மற்றும் உற்பத்திச்சூழ்நிலைகளின் வேறுபாடுகளால் அவற்றிற்கு இடையே காணப்படும் வேறுபாடுகள் போன்றவற்றிற்கு அளவுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் அவற்றால் பரந்துபட்ட ஐக்கியத்தைக் கட்டி எழுப்பவோ பொதுவான கோரிக்கைகளை முன்வைக்கவோ முடிவதில்லை. அரசை ஜனநாயகமயமாக்குவதுதான் நோக்கமென்றால் இந்த வழியால் அது கைகூடப்போவதில்லை. ஏனெனில் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டமின்றி அதை அடையமுடியாது. சூழல் பிரச்சனைகளால் செல்வந்தரை விட வறியோரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைகள் வர்க்கப் பிரச்சனையையும்விடப் பெரியனவாயிருக்கும்போதும் இவற்றிற்கு ஒரு வர்க்கப் பரிமாணமும் உண்டு. சூழல் பாதுகாப்பு, சுகாதார மற்றும் மனித விடுதலைக்கு உதவும் கல்வி வசதிகளைச் சமூகத்திற்குப் பொதுச்செலவில் வழங்கும் கொள்கைகளை மூலதன உடைமையாளர் எதிர்ப்பது வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடே. இந்தக்கருத்துகளைக் கொண்டிருக்கும் O´Connor ன் அபிப்பிராயத்தில் ‘இரண்டாம் முரண்பாட்டு அணுகுமுறை’ புதிய சமூக இயக்கங்களின் அரசியல் திட்டத்தை மாக்சிச நோக்கில் வகுக்க உதவும்.\nO´Connor ன் ஆரம்பப் பங்களிப்புக்குப் பின்வந்த மாக்சிச சூழலியல் ஆய்வுகள் அவரின் அணுகுமுறையை விமர்சித்துள்ளன (Foster et al 2010; Burkett, 2014). உற்பத்திச்சூழ்நிலைகளின் முக்கியத்துவத்தை மாக்சின் கருத்துக்கள் மூலம் அவர் சுட்டிக் காட்டியது வரவேற்கப்பட்ட போதும் அவர் ‘இரண்டாம்’ முரண்பாட்டிற்கு கொடுக்கும் பிரத்தியேக இடமும், இரண்டு முரண்பாடுகளுக்குமிடையே உள்ள உறவு பற்றிய அவரது குழப்பமான விளக்கங்களும் விமர்சிக்கப்பட்டன. தனது அணுகுமுறை மரபுரீதியான மாக்சிச அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என அவர் கூறுவது மாக்ஸ் மூலதன��்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு பற்றி கூறியுள்ள பல முக்கியமான விடயங்களைப் புறந்தள்ளியிருப்பதையே காட்டுகிறது. Marx and Nature – A red and green perspective எனும் தலைப்பில் Paul Burkett (2014) எழுதியுள்ள விரிவான நூலில் O´Connor ன் அணுகுமுறை ஆழமாக விமர்சிக்கப்படுகிறது. இங்கு இந்த விமர்சனங்களில் சில முக்கியமானவற்றைச் சுருக்கிக் கூறுதல் தகும்.\nO´Connor சொல்கிறார் முதலாவது முரண்பாடு – அதாவது உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்திச் சக்திகளுக்குமிடையிலான முரண்பாடு – முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடு என்பதால் அதற்கு உற்பத்திச் சூழ்நிலைகளுடன் எதுவிதத் தொடர்புமில்லை. இது கோட்பாட்டுரீதியில் தவறானது. இந்தத்தவறான கருத்து இரண்டு முரண்பாடுகளுக்குமிடையில் செயற்கையான ஒரு சுவரை எழுப்புகிறது. இரண்டு முரண்பாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளன. மாக்சின் பகுப்பாய்வில் மூலதனம் உழைப்பைச் சுரண்டுவது மற்றும் இயற்கையை அபகரிப்பது, வளங்களைத் தனியுடைமயாக்குவதும் பண்டமயமாக்குவதும், உற்பத்திக்கு ‘வெளியே’ இருக்கும் இயற்கையை, அதாவது சூழலை, இலவசமாகத் தனது தேவைக்குப் பயன்படுத்துவது எல்லாமே பின்னிப் பிணைந்துள்ளன. ஆகவே முதலாம் முரண்பாட்டை ஒதுக்கி இரண்டாம் முரண்பாட்டிற்கு முக்கியத்துவமளிப்பதும் பின்னையதன் அடிப்படையில் பொருளாதாரச் சிக்கலை விளக்க முனைவதும் அர்த்தமுள்ள அணுகுமுறையாகாது. இரண்டு முரண்பாடுகளுக்குமிடையிலான தொடர்பாடல்களை அறிதல் அவசியம். O´Connorன் நிலைப்பாட்டை ஆழ விமர்சிக்கும் Burkett தனது நூலில் மாக்சின் எழுத்துக்களின் உதவியுடன் சூழல் சிக்கலை ஆராய்கிறார்.\n1980களில் பரவ ஆரம்பித்த மாக்சிச சூழலியல் சிந்தனைகளும் ஆக்கங்களும் மாக்சிச சூழலியலின் விருத்தியின் முதலாவது கட்டமெனலாம். இவை மேலும் புதிய ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் வித்திட்டன. இயற்கை மற்றும் சூழல் பிரச்சனை தொடர்பாக மாக்ஸ் மற்றும் ஏங்கல்சின் எழுத்துக்கள் மீது பல ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. முதலாவது கட்ட ஆய்வாளர்கள் தவறவிட்ட பல அம்சங்கள் தெளிவாக்கப்பட்டன. சமகால சூழல் பிரச்சனைகள் பற்றிய ஆய்வுகளும் அவை தொடர்பான விவாதங்களும் பல களங்களில் இடம்பெறுகின்றன. இங்கு ஒரு சில பங்களிப்புக்கள் பற்றி மட்டுமே குறிப்பிட முடியும்.\nMarx and Nature (மாக்சும் இயற்கையும்) எனும் ���ூலில் Paul Burkett இயற்கை பற்றிய மாக்சின் கோட்பாட்டை மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் மீளுருவாக்குகிறார். இந்த நூல் முதலில் 1998ல் வெளிவந்தது. பின்னர் புதிய முன்னுரையுடன் 2014ல் பிரசுரிக்கப்பட்டது. இந்தப் பதிப்பிற்கு Foster முகவுரை எழுதியுள்ளார். நூல் பின்வரும் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது: இயற்கையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும், இயற்கையும் முதலாளித்துவமும், இயற்கையும் கொம்யூனிசமும். இந்த நூலின் பிரதான நோக்கம் இயற்கை பற்றி மாக்ஸ் கொண்டிருந்த பார்வை தொடர்பாக மாக்சை விமர்சிப்போர் கொண்டிருக்கும் மூன்று பொதுவான தப்பான சிந்தனைப்போக்குகளை மறுதலித்து அவரின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாகும்.\nமுதலாவது தப்பான விமர்சனம்: மாக்ஸ் ‘உற்பத்திவாத’ ‘புறொமீதிய’ (Promethean) பார்வையைக் கொண்டிருந்ததால் மனிதர் இயற்கையை ஆட்கொண்டு அதன்மீது மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவப் போக்கிற்கு சார்பாக இருந்தார். இந்தப்பார்வையில் கொம்யூனிசம் என்பது மனிதர் இயற்கைமீது முழுமையான மேலாதிக்கம் செலுத்துவதைக் குறிக்கும். ஆகவே முதலாளித்துவம் கொம்யூனிசம் இரண்டுமே மனிதருக்கும் இயற்கைக்குமிடையே பகைமை உறவு தவிர்க்கமுடியாதது என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.\nஇரண்டாவது தப்பான விமர்சனம்: முதலாளித்துவம் பற்றிய மாக்சின் ஆய்வு உற்பத்தியில் இயற்கையின் பங்கினைத் தவிர்க்கிறது அல்லது தரம் குறைக்கிறது – விசேடமாக மாக்சின் பெறுமதிக் கோட்பாடு (labour theory of value).\nமூன்றாவது தப்பான விமர்சனம்: முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் பற்றிய மாக்சின் விமர்சனத்திற்கும் இயற்கைக்கும் அல்லது இயற்கைரீதியான உற்பத்தி சூழ்நிலைகளுக்கும் எதுவிதத் தொடர்புமில்லை.\nஇவற்றை நிராகரித்து அதற்கான விளக்கங்களை மாக்சின் எழுத்துகளுக்கூடாகவே தருகிறார் நூலாசிரியர். மாக்ஸ் இரண்டுவகையான சூழல் சிக்கல்களை இனங்காணுகிறார் என விளக்குகிறார். ஒன்று மூலதனத்தின் தொடர்ச்சியான குவியலுக்கு வேண்டிய மூலப் பொருட்களின் தேவைகளுக்கும் அவற்றின் இயற்கையான உற்பத்திச் சூழ்நிலைகளுக்குமிடையிலான சமநிலைஇன்மையால் ஏற்படும் சிக்கல்கள். மூலதனத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவில் பல்வேறு தன்மைகொண்ட மூலப்பொருட்களின் தேவை பூர்த்தி செய்யப்படவேண்டும். இந்த மூலப்பொருட்களுக்காக மூலதனங்கள் போட்டி போடுகின்றன. மூலதனத்தின் ஓய்வற்ற விரிவாக்கப்பட்ட குவியல் போக்கு இயற்கையின் எல்லைகளை எதிர்நோக்குகிறது. இவற்றை மாற்ற மூலதனம் வழிகளைத்தேடுகிறது. ஆயினும் இயற்கையும் சந்தையும் இறுதியில் எல்லைகளை நிர்ணயிக்கின்றன. இதனால் மூலதனக் குவியல் சிக்கலுக்குள்ளாகிறது. இந்தப் போக்கு சூழல்ரீதியான சிக்கலையும் விளைவிக்கிறது.\nஇரண்டாவது வகை சூழல்ரீதியான சிக்கல் பொதுவான மனித மேம்பாட்டுடன் தொடர்புடையது. இயற்கைச் செல்வத்தின் நிலைமையும் தன்மையும் மனித வாழ்வின், சமூக முன்னேற்றத்தின் அடிப்படையான நிபந்தனை. அதன் சீரழிவு மனித மேம்பாட்டிற்குப் பாதகமானது. இது நகரம்-நாட்டுப்புறம் எனும் முரண்பாட்டுடன் தொடர்புடையது. இந்த முரண்பாடு முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக அமைப்புக்களிலுமிருந்தது. ஆயினும் முதலாளித்துவத்தின் எழுச்சியும் பரவலும் இந்த முரண்பாட்டினைப் பன்மடங்காக்குகின்றன. இதன் சூழல்ரீதியான விளைவுகள் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன. கிராமியப் பொருளாதார, சமூக அமைப்புகளில் மற்றும் ஜனத்தொகையியலில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நகரம்-நாட்டுப்புறம் எனும் பிரிவினைக்கு ஆலைத்தொழில் (நகரம்)-விவசாயம் (நாட்டுப்புறம்) எனும் பிரிவினை அடிகோலுகிறது. நாட்டுப்புறத்தில் உற்பத்தியாளர்கள் உற்பத்தி சாதனங்களிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் பாட்டாளிவர்க்கமயமாக்கலின் ஆரம்பம். இவர்கள் வேலைதேடி நகரங்களை நோக்கி நகர்கிறார்கள். இந்தப் போக்கின் தன்மைகள் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து மாறுபடலாம். மாக்சும் ஏங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் இடம்பெற்ற மாற்றங்களை அவதானித்து ஆராய்ந்து இதை விளக்குகிறார்கள்.[1]\nமுதலாளித்துவ நகரமயமாக்கல் பல வழிகளுக்கூடாக சூழல் பிரச்சனைகளை விளைவிக்கிறது. இவை மனித மேம்பாட்டைப் பாதிக்கின்றன. உற்பத்திக்குவேண்டிய வளங்கள் நாட்டுப்புறங்களிலிருந்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதனால் ஏற்படும் விளைவுகள். ஆலைத்தொழில் உற்பத்தி கழிவுப்பொருட்களை வெளிவாரிப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள். நகரவாசிகளின் நுகர்வும் அதனால் வெளிவரும் கழிவுப்���ொருட்களின் சூழல்ரீதியான விளைவுகள். வேலத்தளங்களின் உற்பத்திச் சூழ்நிலைகள் உற்பத்தியாளரின் உடல் மற்றும் உள நலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள். இதேபோன்று நாட்டுப்புறத்திலும் அங்கு இடம்பெறும் இயற்கைவள அகழ்வு, உற்பத்தி மற்றும் நுகர்வின் விளைவுகள் சூழலையும் மனித நன்நிலையையும் பாதிக்கின்றன.\nஇந்தப் போக்குகள் எல்லாம் இயற்கையின் பண்டமயமாக்கலுடனும் மூலதனமயமாக்கலுடனும் தொடர்புடையவை. முதலாளித்துவம் உலகரீதியான வரலாற்றுப் போக்கினைக் கொண்டது என்பதை நாம் அனுபவரீதியாகக் காண்கிறோம். காலனித்துவமும் ஏகாதிபத்தியமும் அதன் வரலாற்றுக் கருவிகளாயின. ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று வேதியியல்ரீதியான பிளவு உலகமயமான போக்கு. சமீபகால ஆய்வுகள் இதற்குத் தொடர்ச்சியாகச் சான்றுகளைத் தந்த வண்ணமிருக்கின்றன. 2016 ல் வெளிவந்த Andreas Malmன் Fossil Capital எனும் நூல் புவியின் வெப்பமாக்கலின் வேர்களை இனங்கண்டு ஒரு வரலாற்றுரீதியான ஆய்வினைத்தருகிறது. மூலதனத்தின் எழுச்சியின் வரலாற்றின் சக்தி அடிப்படை புதைபடிவ எரிபொருட்கள் (fossil fuel) என்பதை அடிக்கோடிட்டு அழுத்திக் கூறவேண்டும். இந்த வளங்களுக்கான போட்டி உலக அமைதிக்கு ஒரு தொடர்ச்சியான சவாலாகிவிட்டது. மறுபுறம் புதைபடிவ எரிபொருள் பாவனைக்கும் உலகின் சூழல் சிக்கலுக்கும் நேரடித் தொடர்புண்டு. நிலக்கரி, பெட்ரோலிய வளங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவையே நவீன பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு வேண்டிய சக்தியை வழங்குகின்றன. இதன் விளைவாக வெளிப்படும் கரியமிலவாயு (carbon di oxide) வளிமண்டலத்தை தொடர்ச்சியாக அசுத்தப் படுத்தி வருகிறது. புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு இது பிரதான காரணி. உலகப் பொருளாதாரம் ஒரு கரிமப் பொருளாதாரம் (carbon economy). ஆனால் இந்த வரலாற்றின் வர்க்கப் பரிமாணம் பற்றி ஒரு முக்கியமான விடயத்தை நினைவூட்டுகிறார் Andreas Malm (2016). உற்பத்திக்கு வேண்டிய சக்தியின் மூலப்பொருளை அதிகாரமுள்ள ஒரு சிலர் அதிகாரமற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் அல்லது அவர்களின் சம்மதத்தைப் பெறாமல் தேர்ந்தெடுக்கிறார்கள். அது முழு சமூகத்தினதும் சுயமான தெரிவு அல்ல. ஆனால் அதிலேயே முழு சமூகமும் தங்கிநிற்கிறது. அதிகார உறவுகளை மறந்து இந்த வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.\nஆலைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்��ு 19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவே கரிம வெளியீட்டால் (carbon emissions) வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னணியில் இருந்தது. அதைத் தொடர்ந்து மற்றைய மேற்கத்திய செல்வந்த நாடுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கிழக்காசிய நாடுகள். இன்று சீனா, பிராசில், இந்தியா மற்றும் எழுந்துவரும் பொருளாதாரங்கள். வரலாற்றுரீதியில் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக பழைய செல்வந்த முதலாளித்துவ நாடுகளே உலகின் இயற்கை வளங்களை அபகரிப்பதில், உயிரினப் பல்வகைமையினை அழிப்பதில், வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னின்றன. இருபதாம்-இருபத்திஓராம் நூற்றாண்டுகளில் பல நாடுகள் இவற்றுடன் சேர்ந்த வண்ணமிருக்கின்றன. இந்தப்பூமியின் மனித இனத்தின் பொதுச் சொத்துக்களான வளிமண்டலத்தையும் சூழலின் மற்றைய அம்சங்களையும் தனியாரின் இலாப நோக்கத்திற்காகச் சீரழிக்கும் போக்குத் தொடர்கிறது.\nஇன்று உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எழுந்துவரும் தெற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்களிலேயே தங்கியுள்ளது. விசேடமாக சீனா, பிராசில், இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் முன்னணியில் நிற்கின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அது உலக வல்லரசு அந்தஸ்தை அடைந்துள்ளதும் உலகைப் பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சர்யமில்லை. அதேவேளை சீனாவின் பிரமிப்பூட்டும் எழுச்சியின் மறுபக்கம் பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருள் பாவனையில் சீனா உலகிலேயெ முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2000-2006 காலத்தில் உலக மொத்தக் கரிம வெளியீட்டின் 55 வீதம் சீனாவிலிருந்தே பிறந்தது. 2006ல் அதுவரை இந்த மாசுபடுத்தலில் முதலிடம் வகித்துவந்த USAக்கும் அப்பால் சென்றுவிட்டது சீனா. சீனா ஆலைத்தொழில் உற்பத்தியில் உலகிலேயே முன்னணியில் நிற்கிறது. வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதிலும் அதுவே முன்னணியில் இருந்தது. வட அமெரிக்காவும் ஐரோப்பாவுமே சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் பிரதான சந்தைகள். சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் நவீன வரலாற்றிலேயே மிகப்பிரமாண்டமான உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டம். சீனா மாவல்லரசாவதைத் தடுக்கமுடியாதென்பதே பொதுவான உலக அபிப்பிராயம். சீனாவின் பொருளாதார எழுச்சியின் முதுகெலும்பாக விளங்குவது அந்த நாட்டின் உற்பத்��ித்திறன் மிக்க தொழிற்படை. ஆனால் உலக மூலதனத்தைக் கவர்வதில் இந்தத் திறன்மிக்கத் தொழிலாளர் பெறும் குறைந்த ஊதியத்திற்குப் பிரதான இடமுண்டு. சீனாவின் மாபெரும் தொழிற்படையின் ஒருபகுதி உபரித் தொழிற்படை என்பதும் முக்கியம். இது ஊதியத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 2008ம் ஆண்டில், சீனாவின் தொழிலாளரின் ஒரு மணித்தியால சராசரி ஊதியம் ஜப்பானின் சராசரியின் ஐந்துவீதம், அமெரிக்காவின் சராசரியின் நான்கு வீதம், ஐரோப்பிய வலயத்தின் சராசரியின் மூன்று வீதம் (Malm, 2016). மலிந்த விலையில் சிறந்த உழைப்புச் சக்தி. இது மூலதனத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம். வெற்றிகரமாக முன்னேறும் சீனாவின் மாவல்லரசுப் பயணம் அந்த நாட்டின் தொழிலாளா வர்க்கம் உருவாக்கும் உபரிப் பெறுமதியிலும் மூலதனம் தனது குவியலின் தேவைகளுக்கு இயற்கையைக் கருவியாக்குவதிலும் தங்கியுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் சீனக் ‘கொம்யூனிஸ்ட் கட்சியின்’ தலைமையில் சீன அரசின் தலையாய பங்குபற்றலுடன் அமுல்படுத்தப் படுகிறது\nகரிமப் பொருளாதாரம் தொடர்கிறது, பரவுகிறது. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு அது சந்தைப்படுத்திவரும் நுகர்வுவாதக்கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைப் பாங்கு எல்லாம் தொடர்கின்றன. உலகப் பொருளாதாரம் ஒரு கரிமப் பொறிக்குள்ளேயே தொடர்கிறது என்பதுதான் இன்றைய யதார்த்தம். ஆனால் முதாலளித்துவம் இதற்கு ஒரு விஞ்ஞான-தொழில்நுட்ப-முகாமைரீதியான மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனும் வாதம் பலமாகவே ஒலிக்கிறது. முதலாளித்துவத்தின் வரலாறு இதையே காட்டுகிறது என்பதும் இந்த வாதத்திற்கு ஆதரவாகச் சுட்டிக்காட்டபடுகிறது. இந்த வரலாற்றின் பாதை ஆக்கபூர்வமான அழிவுகளுக்கூடாகச் செல்லும் பாதை எனக் கூறலாம். ஆனால் இதன் விளைவுகளின் சர்வதேசரீதியான, நாடுகளுக்குள்ளே சமூகரீதியான, புவியியல்ரீதியான தாக்கங்கள் மிகவும் அசமத்துவமானவை. இதை மக்கள் எல்லா இடங்களிலும் சும்மா பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. எதிர்ப்புக்கள் பல இடங்களில் பல வடிவங்களில் எழுந்தவண்ணமிருக்கின்றன. மூலதனம்-இயற்கை முரண்பாடுகள் பலவிதமாக வெளிப்படுகின்றன. இவையெல்லாம் வேதியியல்ரீதியான பிளவின் உலகமயமாக்கலின் பல்விதமான வெளிப்பாடுகள்.\n[1] பத்தொன்பதாம��� நூற்றாண்டின் ஐரோப்பிய நிலைமைகளை மாக்ஸ் ஆராய்ந்தார். 1845ல் ஏங்கெல்ஸ் ‘இங்கிலாந்தின் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள்’ (Conditions of the Working Class in England) எனும் தலைபிலான நூலை வெளியிட்டார். மாஞ்செஸ்டர் (Manchester) மற்றும் லிவெப்பூல் (Liverpool) ஆகிய பாரிய ஆலைத்தொழில் நகரங்களில் வாழ்ந்த தொழிலாளர்களினதும் அவர்கள் குடும்பத்தவர்களினதும் வாழ்க்கை நிலைமைகள் பற்றியும் அவர்களைப்பாதிக்கும் வியாதிகள் பற்றியும் ஆராய்கிறார். குறைந்த ஊதியம், அடிப்படை வசதிகளற்ற வதிவிடம், சுகாதார வசதிகளின்மை போன்றவற்றால் இந்த மக்கள் பல நோய்காளால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த வர்க்கத்தினரின் மரணவீதம் நாட்டுப்புறத்து சமூகத்துடன் ஒப்பிடும்போது பன்மடங்கு அதிகம் என்பதையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வினைச் செய்தபோது ஏங்கெல்சுக்கு 24 வயது. மாக்சைச் சந்திக்க முன்னரே இந்த ஆய்வினை ஏங்கெல்ஸ் மேற்கொண்டார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இன்றைய இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமைகள் போலில்லை. இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகள் நீண்ட போராட்டங்களின் விளைவுகள் என்பதை மறந்திடலாகாது. இன்று தொழிலாளர்களையும் மற்றைய நகர்ப்புறவாசிகளையும் பாதிக்கும் சூழல் பிரச்சனைகள் பல்வேறு தன்மையின என்பதும் பொது அறிவு. ஆயினும் இளம் ஏங்கெல்ஸ் அன்றைய நகர்ப்புற தொழிலாளர்களைத்தாக்கிய சூழல்பிரச்சனைகளை நன்கு ஆவணப்படுத்தி ஆராய்ந்துள்ளார்.\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – I\n‘மனிதனின் பௌதிக மற்றும் ஆத்மீக வாழ்வு இயற்கையுடன் இணந்துள்ளது என்பதன் தெளிவான அர்த்தம் இயற்கை தன்னுடனே இணைந்துள்ளது என்பதே, ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு அம்சமே.’ Karl Marx,1844, Economic and Philosophic Manuscripts\nஇயற்கையின் தனியுடைமையாக்கல், மூலதனமயமாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் சூழலின் சீரழிவாக்கல் உலகரீதியில் மிகவும் தீவிரமாகத் தொடரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம். கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக மனித செயற்பாடுகளின் விளைவாக மனித இனத்தினதும் மற்றைய உயிரினங்களதும் வாழிடமான பூகோளத்தில் பல பாதகமான மீட்டெடுக்க முடியாத மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக எச்சரித்துவர���ம் போதும் இந்தப் போக்குகள் தொடர்கின்றன. சுவீடனின் தலைநகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Stockholm Resilience Centre (SRC) சூழல் தொடர்பான பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளை நடத்தி வருகிறது. Resilience என்பது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் ஆற்றலைக் குறிக்கிறது. SRC இயற்கையின் அத்தகைய ஆற்றல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி சுவாத்திய மாற்றம், உயிரினப் பல்வகைமையின் இழப்பு (biodiversity loss), காடழித்தல் போன்றவற்றால் ஏற்படும் நில வளங்களின் அழிவு, மற்றும் நைட்ரஜன் (வெடியம்), ஃபொஸ்ஃபொரஸ் (phosphorous) சுழற்சிகளின் பாதிப்பு ஆகிய நான்கும் ஏற்கனவே பூகோளத்தின் பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டிவிட்டன. விஞ்ஞானிகளால் பூகோளரீதியாகப் பாதுகாப்பு எல்லைகள் வகுக்கப்பட்ட ஒன்பது போக்குகளில் (processes) இந்த நான்கும் அடங்கும். மற்றைய ஐந்தும் பின்வருமாறு: மீவளிமண்டல ஓஸோனின் குன்றல் (stratospheric ozone depletion), சமுத்திரங்களின் அமிலமயமாக்கல், தூயநீர் பாவனை, வளிமண்டலத்தில் அழுத்தக் கொள்கலன்களால் வெளிப்படும் நுண்துகள்களின் சுமை (atmospheric aerosol loading), மற்றும் சூழலைப் பாதிக்கும் புதிய வகைகள் (உதாரணமாக கதிரியக்கமுடைய கழிவுப் பொருட்கள், மற்றும் பலவிதமான அதிநுண்துகள்கள்). SRCன் ஒரு பேச்சாளரின் கருத்தில் இந்தக் கோளரீதியான எல்லைகள் மனித சமூகங்கள் எப்படி அபிவிருத்தியடைய வேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை ஆனால் மனித இனம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வெளியை வரையறுப்பது பற்றிய முடிவுகளை எடுப்போருக்கு அவை உதவியாயிருக்கும். பூகோளத்தின் சூழலியல்ரீதியான (ecological) எல்லைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே SRC தரும் பிரதான செய்தியாகும்.\nசூழல் மற்றும் அபிவிருத்தி பற்றி இடம்பெறும் விவாதங்களுக்கு SRC போன்ற நிறுவனங்களின் ஆய்வுகள் உதவியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை உலக சூழல் பிரச்சனைகள் பற்றிப் பலவிதமான, பெரும்பாலும் முரண்படுகின்ற, போட்டி போடும் கதையாடல்களைக் காண்கிறோம். இந்தக் கட்டுரையின் நோக்கம் மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு மற்றும் உலக சூழல் பிரச்சனை பற்றி மாக்சீய மரபில் தொடரும் சில செல்நெறிகள் பற்றிச் சுருக்கமான குறிப்புகளைத் தருவதே. இந்த விடயம் தொடர்பாக மாக்சிய பார்வையில் கட்டுரைகளும் நூல்களும் பெருமளவில் வெளிவந்துள்ளன, தொடர்ந்து���் வந்து கொண்டிருக்கின்றன. இங்கு இவை பற்றிய ஒரு அறிமுகமாக சில சிந்தனைப் போக்குகள், விவாதங்கள் பற்றியே குறிப்பிட விரும்புகிறேன்.\nவிஞ்ஞானிகள் அக்கறையுடன் ஆய்வுக்குட்படுத்தும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலம் அதையும்விட நீண்ட முதலாளித்துவத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்பதை மறந்துவிடலாகாது. அந்த வரலாற்றுடன் ஒப்பிடும் போது நடைமுறையிலிருந்த ‘சோஷலிசத்தின்’ வரலாறு சிறியதாயினும் சூழலைப் பொறுத்தவரையில் அதன் ஆவணப்பதிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. ஆயினும் Foster மற்றும் Magdoff ஆகிய மாக்சிய ஆய்வாளர்கள் 2012ல் எழுதியுள்ளதை நினைவுகூருதல் தகும். 1920களில் சோவியத் யூனியன் சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறையில் உலகிலேயே மிகவும் முன்னேற்றமடைந்த நாடாக விளங்கியது. இந்த வளர்ச்சியெல்லாம் ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் அழிக்கப்பட்டுவிட்டதென அவர்களின் ஆய்வு கூறுகிறது.\nஇந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள மேற்கோள் மாக்சின் பிரபல்யம்வாய்ந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 1844ல் அதை எழுதும் போது மாக்ஸ் இருபத்தி ஆறு வயது இளைஞன். அன்று அவர் மனிதரை இயற்கையின் ஒரு அம்சமாகப் பார்த்த கருத்தினை இறுதிவரையும் கொண்டிருந்தார் என்பதை அவரது பின்னைய கால எழுத்துகளிலிருந்து விசேடமாக அவரின் ‘மூலதனம்’ மற்றும் அந்த நூலுக்கான ஆய்வுகளின் குறிப்புகளைக் கொண்ட நூல்களிலிருந்து அறியலாம். ஆயினும் மாக்சிசம் வரலாற்றை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வரலாறாகப் பார்க்கும் ஒரு கோட்பாடென்பதால் அது இயற்கையை மனிதத் தேவைக்குப் பயன்படும் ஒரு கருவியாக, மனிதரின் மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறது எனும் வாதம் பல சூழல்வாதிகளால் (environmentalists) முன்வைக்கப்பட்டது. தம்மைச் சூழலியல் சோஷலிச வாதிகள் (eco-socialists) எனச் சொல்லிக்கொள்ளும் சில ஆய்வாளர்களும் இந்தக் கருத்தினைக் கொண்டுள்ளனர். இவர்களின் அபிப்பிராயத்தில் இது மாக்சிசத்தின் ஒரு குறைபாடு, ஆகவே அது திருத்தப்படவேண்டும். மாக்சிசத்தில் குறைபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது ஆனால் இந்த விமர்சனம் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி மாக்ஸ் பல இடங்களில் குறிப்பிட்டு விளக்க முற்பட்டுள்ள வற்றைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டது எனப் பல மாக்சிய ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமாகக் காட்டியுள்ளனர். இது தொடர்பாக மாக்சின் பல கருத்துக்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தபோதும் மிகவும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒரு மாக்சிய சூழலியலுக்கான அடிப்படைகளைத் தருகின்றன என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாகும். இன்று இந்த ஆய்வுச் செல்நெறியும் அது தொடர்பான விவாதங்களும் பல படிகள் முன்னேறியிருப்பதைக் காண்கிறோம்.\nஅவரது காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பொருள்முதல்வாத சிந்தனையின் குறைபாடுகளை விமர்சித்த மாக்ஸ் மனித வரலாற்றுக்கு முன்பிருந்த இயற்கை (சமீப காலங்களில் உருவான சில அவுஸ்திரேலிய பவழத் தீவுகளைத் தவிர) இப்போது இல்லை, உண்மையில் நடப்பது என்னவெனில் மனிதர் இயற்கையுடனான பரிமாற்ற உறவுகளுக்கூடாகத் தம்மையும் இயற்கையையும் மாற்றிய வண்ணமிருக்கிறார்கள் எனும் நிலைப்பாட்டிற்கு வந்தார். இந்த ஆரம்பக் கருத்துக்களை அவர் தனது பின்னைய ஆக்கங்களில் மேலும் ஆழமாக ஆய்வதைக் காணலாம். மூலதனம் – இயற்கை உறவுக்கு இயங்கியல் அணுகுமுறைக்கூடான விளக்கத்தைக் கொடுக்கிறார். மூலதனம் எப்படி மனித உழைப்பையும் இயற்கையையும் சுரண்டும் அதே சமயம் மனிதரை மனிதரிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார். Grundrisse மற்றும் ‘மூலதனம்’ (மூன்று பாகங்கள்) ஆகிய நூல்கள் மற்றும் அவைக்கு முன்னர் வந்த அரசியல் பொருளாதார விமர்சனங்கள் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் பிரமிக்கத்தகுந்த அசுர, புறொமிதிய (Promethean) உற்பத்தி ஆற்றலைத் தெளிவுபடுத்தி விளக்கும் அதேவேளை அந்த ஆற்றலின் மறுபகுதியான அழிப்பு சக்திகள் பற்றியும் கூறுகின்றன. உபரிப் பெறுமதியின் அபகரிப்புக்கூடாக மூலதனக் குவியலை உந்தும் உள்ளார்ந்த தர்க்கவியல் (immanent logic) தேசிய எல்லைகளையோ இயற்கைரீதியான எல்லைகளையோ மதிப்பதில்லை. அதன் இயக்கப்போக்கிற்கு இந்த எல்லைகள் அர்த்தமற்றவை. அது மட்டுமன்று தடைகளுக்கும் எல்லைகளுக்கும் இடையிலான வேறுபாட்டினைக் கூட மூலதனத்தின் உள்ளார்ந்த தர்க்கவியல் மதிப்பதில்லை. மூலதனத்தைப் பொறுத்தவரை எல்லைகளும் உடைத்துத்தாண்டப் படவேண்டிய தடைகளே மூலதனத்திற்கு ‘ஒவ்வொரு எல்லையும் ஒரு தடையாக மட்டுமே இருக்கமுடியும் அல்லாவிடில் அது மூலதனமாக – சுயமாக மீளுற்பத்தியாகும் பணமாக – இருக்க��ுடியாது’ என்கிறார் மாக்ஸ்.[2] ஆகவே எல்லைகளைத் தற்காலிகமான தடைகளிலிருந்து வேறுபடுத்தும் ஆற்றலற்ற உற்பத்தி அமைப்பு ஆட்சி செலுத்தும் உலகில் விஞ்ஞானிகள் வகுக்கும் பூகோளரீதியான பாதுகாப்பு எல்லைகள் மீறப்படுவது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.\nஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக உலகின் சூழல் பிரச்சனைகள், மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிக் கோட்பாட்டுரீதியான மாக்சிய பங்களிப்புக்கள் சிறியளவிலேயே இருந்தன. பின்நோக்கிப் பார்க்கும்போது இது ஆச்சர்யத்தை கொடுக்கலாம். ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் மாக்சிசம் கோட்பாட்டுரீதியான எழுச்சிகளைக் கண்டது, சோஷலிச மற்றும் தேசிய விடுதலை போராட்ட இயக்கங்களின் தலையாய கருத்தியலாய், ‘இரண்டாம் உலக’ நாடுகளை ஆண்ட கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையாய் விளங்கியது. மாக்சிசம் பற்றிய பலவிதமான வியாக்கியானங்கள், விளக்கங்கள் தோன்றி வளர்ந்தன. அதன் செல்வாக்கிற்குள்ளாகாத சமூக விஞ்ஞானத்துறைகளைக் காண்பது அரிது. ஆயினும் சூழல் பிரச்சனைகள், சூழலியல் தொடர்பான விவாதங்கள் இந்தப் போக்குகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. பிரபல மாக்சிய சிந்தனையாளர் David Harvey (1998) கூறியதுபோல் சூழல் பிரச்சனைகளுக்குரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு மாக்சியவாதிகள் மிக நீண்ட காலத்தை எடுத்துள்ளனர். 1960-1970களில் மேற்கு நாடுகளில் எழுந்த சூழல் இயக்கங்களின் கருத்தியலாளர்கள் மாக்சிசத்தை ஒரு சூழல் விரோதத் தத்துவமாகச் சித்தரிக்க முயன்றனர். மாக்சிசம் ஒரு ‘உற்பத்திவாத’ (productivist), இயற்கைமீது மனித ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிற சிந்தனைப்போக்கு எனக் காட்ட முற்பட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தனர். இதைப் பல மாக்சிய இடதுசாரிகள் ஒரு சவாலாக ஏற்றுச் சூழல் பிரச்சனைகளை மாக்சியப் பார்வையில் அணுகி ஆராயவிளைந்தனர். மூலதனம்- இயற்கை உறவுகள், சூழல் பிரச்சனைகள் பற்றி மாக்சும் ஏங்கல்சும் எழுதியவற்றைத் தேடித்துருவி ஆராய்ந்தனர். முன்னைய மற்றும் சமகால மாக்சியச் செல்நெறிகளை விமர்சன நோக்கில் மீளாய்வு செய்தனர். 1980களிலிருந்து வளர்ந்துவரும் மாக்சிய சூழலியல் போக்குகளின் வரலாற்றின் கோட்பாட்டுரீதியான பின்னணியை ஆழமாகவும் அறிவூட்டும் வகையிலும் தமது ஆய்வுகளில் தருகிறார்கள் John Bellamy Fosterம் அவரது சக ஆய்வாளர்களும் (Foster, 2000; 2015; Foster, Clark and York, 2010).\nசோவியத் யூனியனின் ஆரம்ப காலத்தில் சூழலியல் கற்கைகள் அதிகாரத்துவத் தலையீடுகளின்றி வளர்ந்தன. உதாரணமாக 1926ல் Vladimir Vernadsky ´The Biosphere´ (உயிர்க்கோளம்) எனும் அவரது பிரதான ஆய்வுநூலை வெளியிட்டார். பிரபல மரபணு விஞ்ஞானியான Nikolai I. Vavilov மனிதர் இயற்கையிடமிருந்து தம் பயன்பாட்டிற்குத் தேர்ந்தெடுத்த தாவரங்கள் பற்றிய தனது உலகரீதியான ஆய்வுகளை வெளியிட்டார். இவற்றின் விளைவாக இத்தகைய தாவரங்களின் மையங்கள் Vavilov Centres எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இப்படியாகப் பல சூழலியல்ரீதியான பங்களிப்புக்கள். ஆனால் இத்தகைய ஆய்வுகளின் சுதந்திரமான தொடர்ச்சி துரதிஷ்டவசமாக சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியில் வளர்ந்து வந்த அதிகாரத்துவவாதத் தலையீடுகளால் பாதிக்கப்பட்டது (மேலும் தகவல்களுக்கு: Foster, 2015).\nஇதே காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கு வெளியே மூன்றாம் உலகிலும் மேற்கிலும் மாக்சிசம் பரந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி பன்முகரீதியான தத்துவார்த்த விருத்திகளையும் கண்டது. 1940 களில் சீனப் புரட்சியின் வெற்றியும் மாஓவின் சிந்தனைகளும் பின்னர் வெற்றிபெற்ற கியூபாவின் புரட்சியும் மூன்றாம் உலக நாடுகளின் தேசியவிடுதலைப் போராட்டங்களுக்கு ஆகர்ஷமாய் விளங்கின. 1960களில் இவை மேற்கு நாடுகளின் மாணவ இயக்கங்களையும் கவர்ந்தன. ஆனால் சூழல் பிரச்சனைகள் தொடர்பான கதையாடல்களும் செயற்பாடுகளும் சூழல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவில்லை. சீனாவில் துரிதமான காடழிப்பு மற்றும் சூழல் பிரச்சனைகள் தோன்றின. காலனித்துவம், ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகின் இயற்கை வளங்களைச் சூறையாடுவது பற்றிய நவமாக்சிய ஆய்வுகள் பல வெளிவந்தபோதும் அப்போது அதன் சூழல் பரிமாணம் ஆழமாகக் கவனிக்கப்படவில்லை.\n1920களில் ஐரோப்பாவில் புதிய மாக்சிச செல்நெறி ஒன்று தோன்றி மிகவும் செல்வாக்குப் பெற்றது. இது ‘மேற்கத்திய மாக்சிசம்’ (Western Marxism) என அழைக்கப்பட்டது. இதன் பிரபலமான ஆரம்ப கர்த்தாக்களில் Georg Lukacs, Antonio Gramsci, Karl Korsch, Ernst Bloch ஆகியோர் அடங்குவர். இந்த செல்வாக்குமிக்க போக்கே பின்னர் Frankfurt Schoolன் ஆய்வுகளின் பிரதான ஆகர்ஷமாய், அடிப்படையாய் விளங்கியது. இந்தப் போக்கு மாக்சிசத்தின் கோட்பாட்டுரீதியான முன்னேற்றத்திற்கும் விவாதங்களுக்கும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஆயினும் இயற்கை மற்றும் இயற்கை விஞ்ஞானம் தொடர்பான விடயங்களில் போதியளவு அக்கறை காட்டவில்லை. இந்தப் போக்கிற்கு ´Western Marxism` எனும் பட்டத்தை முதலில் சூட்டியது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியே. இந்தப் பட்டம் சூட்டல் அதை இழிவுபடுத்தும் நோக்கிலேயே செய்யப்பட்டதாயினும் அதற்கு மாறாக அது பலராலும் வரவேற்கப்பட்டது. மேற்கத்திய மாக்சிசத்தின் குறை நிறைகள் பற்றி ஆழ ஆய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இங்கு முக்கியமாக இயற்கை பற்றிய மாக்சிச நிலைப்பாடு தொடர்பாக ஆரம்பத்தில் Lukacs கொண்டிருந்த கருத்து மற்றும் அவரின் கருத்தின் செல்வாக்கின்கீழ் Alfred Schmidt (1962) எழுதிய ´The Concept of Nature in Marx´ எனும் நூல் தொடர்பான விமர்சனங்கள் உண்டு என்பதைக் குறிப்பிடவேண்டும். Lukacsன் பார்வையில் இயங்கியல் அணுகுமுறை வரலாறு மற்றும் சமூகம் பற்றிய அறிதலுக்கு மட்டுமே பயன்படவல்லது. இந்த நோக்கில் அவர் ஏங்கல்சின் Dialectic of Nature (இயற்கையின் இயங்கியல்) ஆய்வை ஒரு ஹேகலியத் தவறு எனக்கூறியுள்ளார். இயங்கியல் அணுகுமுறை பற்றிய Lukacs ன் கருத்தை கிராம்சி விமர்சித்தார் என்பதைக் குறிப்பிடுதல் தகும். ஆயினும் தனது குறுகிய வாழ்க்கையில் மாக்சிச சிந்தனை மரபின் விருத்திக்குப் பயனுள்ள பங்களிப்பினை செய்தவரான கிராம்சி மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான இயங்கியல் உறவு பற்றிக் கவனம் செலுத்தவில்லை. தத்துவார்த்த மட்டத்தில் மாக்சிசம் நேர்மறையாக்கத்தின் (positivismன்) செல்வாக்கிற்குள்ளாவதை எதிர்ப்பதில் அன்றைய மேற்கத்திய மாக்சிஸ்டுகள் ஆர்வமாயிருந்தனர். இது இயற்கை தொடர்பான அவர்களின் கவனமின்மைக்குக் காரணமாயிருந்திருக்கலாம். பொதுவாக ‘சோஷலிச’ (சோவியத் முகாம், சீனா) நாடுகளில் இடம்பெற்ற சூழல் சீரழிவுகள், மேற்கத்திய மாக்சிச செல்நெறி சூழல் பிரச்சனையை நன்கு கையாளத் தவறியமை, மற்றும் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிய மாக்சின் கருத்துகளைக் காணத்தவறியமை போன்ற காரணங்களால் மாக்சிசம் சூழலியலுக்கு எதிரானது எனும் கருத்துப் பரவலாக நம்பப்பட்டது.[3]\n1960-70களில் சூழல்வாதிகள் மாக்சிசம் பற்றிக் கொண்டிருந்த விமர்சனங்களையும் அவற்றின் விளைவாக 1980-90 களில் பிறந்த சூழலியல் (ecology) சார்ந்த மாக்சிச செல்நெறிகளையும் நோக்கும்போது இந்தப் பின்னணியையும் நினைவுகூர்தல் பயன்தரும். இந்தக் காலகட்டத்தில் சில மாக்சிய ஆய்வாளர்கள் மாக்ஸ் ஆலைத்தொழில் புரட்சியின் மற்றும் அத்துடன் பிறந்து பரந்து வளர்ந்த நவீன நாகரீகத்தின் இயற்கை விரோதத்தன்மை பற்றி ஆழ்ந்த விமர்சனரீதியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இந்தக் குறையைத் திருத்தவேண்டும் என வாதிட்டுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர். உதாரணமாக Michael Lowy, Ted Benton, James O´Connor இந்த முகாமைச் சேர்ந்தவர்கள். இன்னொரு சாரார் இதை ஏற்கமறுத்து மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி நீண்ட காலமாக மாக்சியவாதிகள் கவனிக்காதுவிட்ட மாக்சின் கருத்துக்களை எடுத்துக் கூறி அவை ஒரு மாக்சிய சூழலியலின் கோட்பாட்டுரீதியான விருத்திபோக்கின் அடிப்படைகளாகப் பயன்படவல்லன என வாதிட்டனர். இந்தப் போக்கின் பிரதிநிதிகளாக John Bellamy Foster, Brett Clark, Richard York, Paul Burkett, Fred Magdoff, Kohei Saito போன்றோரைக் கொள்ளலாம். இன்னும் பல மாக்சியவாதிகள் இந்த இரு போக்குகளுக்கும் இடைப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர் – உதாரணங்களாக David Harvey, Andreas Malm, Jason Moore ஆகியோரைக் குறிப்பிடலாம். இங்கு நான் முக்கிய பங்களிப்புக்களைச் செய்தோரில் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே அதுவும் ஆங்கில மொழியில் எழுதுவோர் பற்றியே குறிப்பிடுள்ளேன். சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுகள் வரலாற்று நோக்கிலானவை மட்டுமல்லாது அவை பல விஞ்ஞானத் துறைகளை ஒருங்கிணைத்து ஆயும் பண்புடையவை.\nஇன்னுமொரு முக்கியமான தகவல் என்னவெனில் ஆரம்பத்தில் இருந்ததை விடக் காலப்போக்கில் இந்த எழுத்தாளர்களிடையே பல விடயங்களில் பொதுமைப்பாடு அதிகரித்துள்ளது எனலாம். மாக்சிய சூழலியல் தொடர்பான சர்வதேச ஆய்வுகளைப் பல சஞ்சிகைகள் பல மொழிகளில் பிரசுரிக்கின்றன. ஆங்கில மொழியைப் பொறுத்தவரை விசேடமாக மூன்று மாக்சிச சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்: James O´Connor 1980களில் ஆரம்பித்த Capitalism, Nature, Socialism; தற்போது John Bellamy Fosterஐ ஆசிரியராகக்கொண்ட Monthly Review (இது 1949ம் ஆண்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகை என்பது குறிப்பிடத்தகுந்தது) மற்றும் Susan Watkins ஐ ஆசிரியராகக் கொண்ட New Left Review. சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுக் கட்டுரைகள் கருத்துப் பரிமாறல்கள் பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன.\nவேதியியல்ரீதியான பிளவு (Metabolic Rift): மாக்சின் விளக்கமும் அதன் பயன்பாடும்\nமுதலாளித்துவ ஆலைத்தொழில் மயமாக்கல், நகர்மயமாக்கல், விவசாயத்தின் நவீனமயமாக்கல், மற்றும் நெடுந்தூர வணிகம் போன்றவை இயற்கை வளங்களின் உபயோகம் மற்றும் சூழல்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி மாக்ஸ் ஆழ்ந்த அக்கறையுடன் அவதானித்துவந்தார். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் இயற்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை அன்றைய காலத்தில் கிடைக்கக்கூடிய விஞ்ஞான ஆய்வுகளின் உதவியுடன் புரிந்துகொள்ள விளைந்தார். நகரம் – நாட்டுப்புறம் எனும் பிரிவினை சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நிலவும் வேதியியல்ரீதியான பரஸ்பர தங்கிநிற்றலில் (metabolic interdependence ல்) சீர்படுத்தமுடியாத பிளவினை (irreparable rift ஐ) ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார். தனியுடைமையாளரின் இலாப நோக்கினால் உந்தப்படும் அமைப்பில் இந்தப்பிளவு விரிவடைவது எதிர்பார்க்கப்படக்கூடியது. இந்த நோக்கிலேயே மாக்ஸ் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவெடுத்த சூழல் பிரச்சனைக்கு ஒரு கோட்பாட்டுரீதியான அடிப்படையைக் கொடுக்க முற்பட்டார். மாக்சின் இந்த அடிப்படைக் கருத்திற்கு metabolic rift (வேதியியல்ரீதியான பிளவு) எனும் பதத்தினை Foster (1999) அறிமுகம் செய்தார். 1867ல் முதல்முதலாக ஜேர்மன் மொழியில் பிரசுரமாகிய ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் (Capital, Volume I) பேரளவு ஆலைத்தொழில் மற்றும் விவசாயம் பற்றிய ஆய்வில் மாக்ஸ் விரிவாகக்கூறுவதைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.[4]\nமுதலாளித்துவ உற்பத்தி மக்களை பெரிய மையஇடங்களில் ஒன்றுசேர்க்கிறது. அது நகர்ப்புற ஜனத்தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குக் காலாயிருக்கிறது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன: ஒரு புறம் அது வரலாற்றுரீதியான இயக்கசக்தியைச் செறிவாக்குகிறது. மறுபுறம் அது மனிதனுக்கும் பூமிக்குமிடையிலான வேதியியல்ரீதியான தொடர்பினைச் சீரறுக்கிறது – அதாவது கிராமத்தின் உற்பத்திகள் (உணவு மற்றும் பலவிதமான உள்ளீடுகள்) நகரத்திற்கு ஏற்றுமதியாவதால் மண்ணிடமிருந்து அவை அகற்றும் கனிமங்கள் போன்றன மீண்டும் மண்ணிடம் போய்ச்சேரும் சுழற்சிப் போக்குத் தடைபடுகிறது. இதனால் நித்தியமாக மண்ணின் வளத்தைப் பராமரிக்கும் இயற்கையான செயற்பாடு, அதாவது மண்வளத்தின் இயற்கையான மீளுருவாக்கம், பாதிக்கப்படுகிறது. இதனால் மண்வளம் சீரழிகிறது. முதலாளித்துவம் உருவாக்கும் ‘நகரம் – நாட்டுப்புறம்’ எனும் பிரிவினைப் போக்கின் விளைவுகளால் நகர்ப்புறத் தொழிலாளியின் உடல்நலமும் நாட்டுப்புறத் தொழிலாளியின் அறிவுசார்வாழ்வும் ஒரேகாலத்தில் அழிக்கப்படுகின்றன.\nநகர்புறத்தின் சூழல் பிரச்சனைகளும் கிராமப்புறத்தின் இயற்கை வளங்களின் சீரழிவும் இருபதாம் நூற்றாண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவற்றின் தோற்றம் மற்றும் விளைவுகள் பற்றி மாக்ஸ் கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார். சமகால ஜேர்மனிய விவசாய இரசயானவியல் விஞ்ஞானியான Justus von Liebigன் ஆய்வுகளை மாக்ஸ் கவனமாகப் படித்தார். நகர்மயமாகிவரும் ஐரோப்பாவில் விவசாய உற்பத்தியின் தீவிரமயமாக்கலும் நீண்டதூர ஏற்றுமதியும் மண்வளத்தின்மீது ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் Liebig ஈடுபட்டிருந்தார். இதுபற்றிய அவரது இறுதியான முடிவுகள் நீண்டகாலமெடுத்தன. Liebigன் கருத்துக்களால் மாக்ஸ் கவரப்பட்டார். இயற்கை விஞ்ஞானத்தில் முக்கியமான வேதியியல் (ஆங்கிலத்தில் metabolism ஜேர்மனில் stoffwechsel) எனும் பதத்தினை அவர் Liebig இடமிருந்து பெற்றே அதற்கு ஒரு சமூகவிஞ்ஞான அர்தத்தையும் கொடுத்தார் எனக் கருத இடமுண்டு. இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலான உறவினை சமூக வேதியியல் (social metabolism) என மாக்ஸ் குறிப்பிடுகிறார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விவசாய உற்பத்தியின் தீவிரமாக்கலின் விளைவாக மோசமாகத் தலையெடுத்த மண்வளச்சீரழிவினை ஈடுசெய்யத் தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்திருந்த கடற்பறவைகளின் எச்சம் (guano) இயற்கை உரமாக இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது இது மிக இலாபம்மிக்க வணிகமாகியது. ஆனால் இதனால் பெருவிற்கு நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம். பிரித்தானிய மற்றும் பிரஞ்சு கொம்பனிகளே பெரியளவில் இலாபங்களைச் சுருட்டிக்கொண்டன. அப்போது பெரு பிரித்தானியாவிடம் பெருமளவு கடன்பட்டிருந்தது. ஸ்பெயினிடமிருந்து விடுதலைபெறும் போராட்டத்திற்காகப் பெரு இந்தக் கடனைப்பெற்றது. இதைத்திருப்பிக் கொடுக்கவே தனது விவசாயத்திற்கு நீண்டகாலம் பயன்படவல்ல இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்ய முன்வந்தது. நாற்பது வருடங்களாகத் தொடர்ந்த இந்த வியாபாரத்திற்கு பெருவில் தொழிலாளர் போதாமையால் ஆயிரக்கணக்கில் சீனாவிலிருந்து கூலியாளார்கள் இறக்���ுமதி செய்யப்பட்டனர். இந்த guano வணிகத்தினதும் அதன் சூழல் மற்றும் சமூகரீதியான விளைவுகளினதும் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்த Fosterம் அவரது சகாக்களும் இதை ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ (ecological imperialism) என விபரிக்கின்றனர். இன்றைய மாக்சிய கருத்தாடல்களில் ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ ஒரு ஆய்வுப்பொருளாகவும் விவாதத்திற்குரிய விடயமாகவும் விளங்குகிறது.\nஇருபதாம் நூற்றாண்டில் செயற்கையான கனிமஉரவகைகள் (inorganic fertilizers) பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்தன. அத்துடன் அதிக விளைச்சலைத்தரும் பயிரினங்களும் உருவாக்கப்பட்டன. இது தீவிரமான இரசாயன விவசாய உற்பத்தியின் உலகமயமாக்கலுக்கு உதவியது. இந்த விவசாயவிருத்தியின் சூழல் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூகரீதியான தாக்கங்கள் பற்றிப் பெருந்தொகையான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இவை மற்றும் ஆலைத்தொழில்மயமாக்கலின் சூழல் தாக்கங்கள் பற்றிய பொது அறிவும் சமூக உணர்வும் இப்போது பரவிவருவதைக் காண்கிறோம்.\nதனியாரின் இலாபநோக்கினால் உந்தப்படும் உற்பத்தி அமைப்பில் தனியுடைமையாளர் தனியார்செலவினங்களை முடிந்தவரை தொழிலாளர், சூழல் மற்றும் நுகர்வாளர் மீது வெளிவாரிப்படுத்துகிறார்கள். நுகர்வாளர்களும் கழிவுப்பொருட்களைச் சுலபமாக சூழலில் வெளிவாரிப்படுத்தும் போக்கினைக் காணலாம். நகர்ப்புறங்களில் கழிவுப்பொருட்களின் முகாமை பெரும் பிரச்சனையாகியுள்ளது. இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதிலிருந்து, உற்பத்தி, போக்குவரவு மற்றும் நுகர்வுவரை வெளியேறும் கழிவுகளை உள்வாங்கி உறிஞ்சி அவற்றை மீள்சுழற்சிசெய்யும் சூழலின் இயற்கையான சக்திக்கும் அப்பால் அதன்மீது கழிவுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப்போக்கு உலகமயமாக்கப்படுகிறது. இதன் விளைவாக வேதியியல்ரீதியான பிளவும் உலகமயமாக்கப்படுகிறது. இதுவே இன்றைய யதார்த்தம். ஆனால் இந்தச் சிக்கலையும் இலாபம் தேடும் ஒரு சந்தர்ப்பமாக மூலதனம் மாற்றியுள்ளது. இன்று சூழல் சீரழிவைச் சீர்படுத்தும் அல்லது குறைக்கும் தொழில்நுட்ப உற்பத்தி ஒரு பாரிய முதலீட்டுத்துறையாகிவிட்டது. தான் உருவாக்கும் பிரச்சனையைக் கூட இலாபம்தரும் ஒரு சந்தர்ப்பமாக்கும் ஆற்றல் மூலதனத்திற்கு உண்டு. அது மூலதனத்தின் விசேடபண்பு. ஆனால் உண்மையில் மூலதனம் செய்வது பிரச்சனயின் தீர்வல்ல அதைத் தற்காலிகமாக வேறொரு பக்கத்திற்கு அகற்றி விடுவதே. தனியுடைமை அடிப்படையிலான மூலதனக் குவியலின் தேவைகளுக்கும் இந்தப்பூமியில் வாழும் மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு இன்றி அமையாத பொதுச் சொத்துக்களை (commons) உள்ளடக்கும் சூழலின் பாதுகாப்பின் தேவைகளுக்குமிடையிலான முரண்பாடு உச்சமடைந்த வண்ணமிருக்கிறது. மூலதனம் தனக்கே உரிய வகையில் இந்த முரண்பாட்டைக் கையாள்கிறது. இவை பற்றி மேலும் அடுத்த பாகத்தில்.\n[2] Karl Marx (1857-1858), Grundrisse, English translation by Martin Nicolaus, 1974:334. இந்த நூல் 1857-58ல் மாக்ஸ் ஜேர்மன் மொழியில் எழுதிய ஏழு குறிப்புப் புத்தகங்களை உள்ளடக்குகிறது. இந்தக்குறிப்புக்கள் மாக்சின் ‘மூலதனம்’ நூலுக்கான ஆய்வுகளின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாகத் தவறிப் போயிருந்த இந்தக் குறிப்புக்கள் 1953ம் ஆண்டிலேயே அவை மூலமுதலாக எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பு 1974ல் வெளிவந்தது. இந்தக் குறிபுக்களைப் பிரசுரிக்கும் நோக்கில் மாக்ஸ் எழுதவில்லை. பொருளியல் மற்றும் பல விடயங்கள் பற்றிய தன் சுயதெளிவாக்கலுக்காகவே இவைபோன்ற வேறு (உதாரணமாக Theories of surplus value) குறிப்புக்களையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரின் சிந்தனைப் போக்கினை ஆழ அறிந்துகொள்ள இந்தக் குறிப்புக்கள் மிகவும் பயன் தருவன.\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்\nதாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு பற்றி நீண்ட காலமாக விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ் சமூகத்தினுள் நடைபெறும் இந்த விவாதங்கள் எல்லாமே எழுத்து வடிவம் பெறுவதில்லை. பொதுவாக வெளிநாடுகளில் இவை கருத்தரங்குகளிலும் ஈழத்தமிழர்கள் கூடும் மற்றைய நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுவதைக் காணலாம். 2009 ஐந்தாம் மாதம் இராணுவரீதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இந்த விடயம் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழரின் பங்கு எனும் வடிவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது ராஜபக்ச அரசாங்கம் அகங்காரத்துடன் தேசிய இனப் பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே அத�� தீர்க்கப்பட்டுவிட்டது இனிச் செய்யவேண்டியது வடக்கு கிழக்கின் அபிவிருத்தியே எனும் கொள்கையைப் பின் பற்றியது. நடைமுறையில் அந்த அரசாங்கம் போருக்குப்பின் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடர்ந்தது. அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமின்றி அபிவிருத்தியை முன்வைத்தது. அரசியல் தீர்வுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கும் நெருங்கிய உறவுண்டு ஆனால் பின்னையது முன்னையதின் பிரதியீடாகாது எனும் கருத்தினை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அத்துடன் ராஜபக்ச ஆட்சி வடக்கு கிழக்கின் ‘அபிவிருத்தி’யை இராணுவ மயப்படுத்தி அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தியது. இது போருக்குப்பின் அது மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடரும் கொள்கையின் ஒரு அம்சமாகியது. இது பற்றி ஒரு விரிவான கட்டுரையையும் எழுதியுள்ளேன்.[1] புலிகள் மீண்டும் அணிதிரள முற்படுகிறார்கள் என்றும் அதனால் தேசிய இறைமைக்கு ஆபத்து தொடர்கிறது என்றும் பிரச்சாரங்கள் செய்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொள்வதை நியாயப்படுத்தியது அரசாங்கம். ராஜபக்ச ஆட்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குப் பலவிதமான கட்டுப் பாடுகளும் தடைகளும் இருந்தன. இதனால் தனிப்பட்ட காசாதார உதவிகளுக்கு அப்பால் திட்டமிட்ட சமூக மேம்பாட்டுக்கு உதவும் செயற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அடக்குமுறையின் விளைவான பயமும் நிச்சயமின்மையும் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னெடுப்புக்களுக்குப் பெரும் தடைகளாயின.\n2015ல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்குப்பின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தவர் மத்தியில் மேலும் அதிகமான முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைக் காணமுடிகிறது. அரசாங்கம் ‘தமிழ் டயஸ்போறா’வை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் பங்காளர்களாகும்படி அழைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அப்போதைய ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களுடன் சேர்ந்து அவர்கள் வழங்கிய பெரும் ��தரவின்றி ஆட்சி மாற்றம் இடம் பெற்றிருக்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தின்பின் சில விடயங்களைப் பொறுத்தவரை சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. விசேடமாகப் பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், இனவாதங்களுக்கு எதிராக மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிவில் சமூக அமைப்புகளின் சுதந்திரம், மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் இலங்கைக்குப் பிரயாணம் செய்வது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவது போன்றவற்றில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் குறிப்பிடலாம். அதேபோன்று யாப்பின் 19வது திருத்தமும் வரவேற்கப்படவேண்டியதே. மறுபுறம் பல்வேறு வகையில் ஆட்சிமாற்றம் ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது. தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிப் பேசப்படுகிறது ஆனால் தெளிவாகத் தென்படும் முன்னேற்றம் இல்லை. புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை அரசின் அமைப்பில் அடிப்படையான சீர்திருத்தமின்றி தேசிய இனப் பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினைக் காணமுடியாது. இதைச்செய்யும் அரசியல் திடசித்தம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா\nஇன்னொரு மட்டத்தில் பார்த்தால் இராணுவம் நீண்டகாலமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் தனியார் நிலங்களைக்கூட இதுவரை அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கின் இராணுவ மயமாக்கலைப் பொதுமக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் குறைக்கக் கூட முடியவில்லை. தெற்கிலே தலைவிரித்தாடும் பேரினவாத சக்திகளைத் துணிகரமாக எதிர்க்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. போர்க்குற்றம் தொடர்பாக அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்படும் கொள்கையையே நாட்டில் பின்பற்றுகிறது.\nஊழல் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியின் ஒரு அற்ப பகுதியையாயினும் நிறைவேற்றமுடியாமை மட்டுமன்றி தனது ஆட்சிக்குள்ளேயே வளரும் ஊழலைக் கூடத் தடுக்கமுடியாமை ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் பயங்கரமான பலவீனத்தையே வெளிக்காட்டுகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் மீதான ஏமாற்றமும் எதிர்ப்பும் வலுவடைந்துள்ளன. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் ப���திக்கப்படுகின்றனர். ஆட்சிமாற்றத்திற்கு அயராது உழைத்த சிவில் சமூக அமைப்புக்கள் தமது ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் தொடர்ச்சியாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றன. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தெளிவற்றதாக இருக்கும் அதேவேளை நடைமுறையில் பழைய கொள்கையே தொடர்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து வளர்கின்றன. புவியியல்ரீதியில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அசமத்துவமான போக்கிலேயே தொடர்கிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி (2015) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ல்) 40 வீதத்திற்கும் மேலான பங்கு மேல்மாகாணத்தில் இடம்பெறுகிறது. மிகுதி எட்டு மாகாணங்களில் தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களும் கூட்டாக 30 வீதத்தைப் பெறுகின்றன (தலா 10%) . எஞ்சிய மாகாணங்களில் வடமாகாணம் நாட்டிலேயே ஆகக்குறைந்த மூன்று வீதத்தையும், அதற்கு அடுத்தநிலையில் ஊவா மாகாணம் ஐந்து வீதத்தையும் அடுத்து கிழக்கு மாகாணம் ஆறு வீதத்தையும் பெறுகின்றன. இந்தப் போக்கு நீண்ட காலமாக இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிடவேண்டும். இன்றைய சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சமூக, பொருளாதாரரீதியில் இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களில் அடங்குகின்றன. அத்துடன் நீண்ட போரின் விளைவாக இந்த மாகாணங்கள் விசேட பிரச்சனைகளைக் கொண்டுள்ளன.[2]\n1977ல் UNP ஆட்சி அறிமுகம் செய்த பொருளாதாரக் கொள்கையே பல முரண்பாடுகளுடன் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நான்கு தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிபெற்று இன்று இலங்கை கீழ்நடுத்தர வருமான நாடெனும் அந்தஸ்தினைப் பெற்றுள்ளது. ஆயினும் இதுவரையிலான பொருளாதார வளர்ச்சி மிக அற்ப தொழில் வாய்ப்புக்களையே கொடுத்துள்ளது. நாட்டின் தொழிற்படையின் 20-25 வீதத்தினர் வெளிநாடுகளிலேயே வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மத்தியகிழக்கில் தொழில் செய்கிறார்கள். அதில் ஏறக்குறைய அரைவாசியினர் பெண்கள். இவர்களில் 80 வீதத்திற்கும் மேலானோர் வீட்டுப்பணிப் பெண்கள். வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு உதவுவதற்கென்றே ஒரு அமைச்சு இலங்கையில் இயங்குகிறது. வெளிநாடுகளில் தொழில்செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணமே நாட்டின் பிரதான அந்நிய செலாவணி வருமானங்களில் ஒன்றாகும். ராஜபக்ச ஆட்சியில் குவிந்த கடன் சுமையைக் கையாள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் இன்றைய அரசாங்கம் நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. கடன் பொறியிலிருந்து மீளும் நோக்கில் சர்வதேச நிதியத்திடம் சரணடைந்துள்ளது. மறுபுறம் எதிர்பார்த்த அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. நிதிமயமாக்கல் (financialization) மேலாட்சி செய்யும் இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இலங்கை போன்ற ஒரு நாடு உற்பத்தி மூலதனத்தைக் கவருவது சுலபமல்ல. வேறு பல நாடுகளுடன் போட்டி போடும் நிலையிலேயே இலங்கை உள்ளது.\nஇத்தகைய சூழலில் அரசாங்கம் புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களை வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக வரும்படி அழைப்பு விடுத்து அதற்கும் அப்பால் சில செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. தமிழ் டயஸ்போறாவிடமிருந்து முதலீடுகளையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பரீதியான பங்களிப்புக்களையும் எதிர்பார்க்கிறது. இந்த அழைப்புப்பற்றிப் பார்க்கமுன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் பற்றிச் சில விடயங்களை நினைவுகூர்தல் பயன் தருமென நம்புகிறேன்.\nவெளிநாடுகளில் (விசேடமாக மேற்கு நாடுகளில்) வாழும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்க்கும் தாயகத்திலுள்ள அவர்களின் உறவுகளுக்குமிடையே பன்முகத் தன்மை கொண்ட தொடர்புகள் இருப்பதும் காலப்போக்கில் இவை ஒரு நாடுகளைக் கடந்த சமூகத்தின் (transnational community) உருவாக்கத்திற்கு வழிவகுத்ததும் பலரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் வாழும் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் ஒரு காசாதாரப் பொருளாதாரம் உருவாகியுள்ளதும் யாவரும் அறிந்ததே. போர்க் காலத்தில் நாட்டிலே பாதிக்கப்பட்டோரில் கணிசமான பகுதியினர் வெளிநாட்டிலிருந்து சென்ற பண உதவியால் காப்பாற்றப்பட்டனர். ஆனால் காசாதாரப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வடக்கு கிழக்கின் பொருளாதார விருத்திக்குப் பெருமளவில் உதவவில்லை. வெளிநாட்டிலிருந்து செல்லும் காசாதாரம் சமூக மேம்பாட்டிற்கு உதவும் அபிவிருத்திப் போக்கிற்கு உதவுமா இல்லையா என்பது உள்நாட்டு நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என பல சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் வ��க்கு, கிழக்கு மாகாணங்களில் அத்தகைய அபிவிருத்திக்கு உதவும் கொள்கை மற்றும் நிறுவனரீதியான சூழல் இருக்கவில்லை என்பதே உண்மை. வெளிநாட்டுக் காசாதாரம் அங்கு உற்பத்தி மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவியதையும் விடப் பெருமளவில் ஒரு நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கே உதவியுள்ளது. மறுபுறம் வெளிநாட்டுக் காசாதாரம் பெருமளவில் கோவில்களைப் புனரமைக்கவும் விஸ்தரிக்கவும் புதிய கோவில்களைக் கட்டவும் பயன்பட்டுள்ளது தொடர்ந்தும் பயன்படுகின்றது.\nஇன்றைய வட மாகாணத்தின் அரசியல் ஒரு குழம்பிய குட்டைபோல் தெரிகிறது. மூன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஆட்சியிலிருக்கும் வட மாகாணசபையிடம் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்பட்ட ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லை. அத்தகைய ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் அமுலாக்கலில் மத்திய அரசுடன் பிரச்சனைகள் எழுந்திருக்கலாம். அந்தக் கட்டத்தில் அபிவிருத்தித் திட்டத்தை மக்களின் ஜனநாயகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்தின் கருவியாக்கி இருக்கலாம். அதற்கு நாட்டின் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றிருக்கலாம். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சிந்தனை மாகாண சபையிடம் இருக்கவில்லை.\nஅதேபோன்று காசாதாரப் பொருளாதாரத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் மாற்றியமைப்பது பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாணத்தின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பங்கு பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபையின் முயற்சியின் விளைவாக மக்களின் – விசேடமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் – சமூக மேம்பாடு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் ஊழல் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழலை முதலமைச்சர் இதுவரை காணாமல் இருந்தது அதிசயமே. இதை அவரால் ஏன் முளையிலே கிள்ளிவிட முடியவில்லை இந்த நிலை உருவானதில் அவருக்கு ஒரு பொறுப்பும் இல்லையா இந்த நிலை உருவானதில் அவருக்கு ஒரு பொறுப்பும் இல்லையா இதுவரை அவரின் பொறுப்பிலிருக்கும் அமைச்சுகளின் வினைத்திறன் பற்றிய மதிப்பீடு என்ன\nமாகாண சபைக்கு இருக்கும் அதிகாரம் போதாது என்பதில் நியாயம் உண்டு. மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமிடையிலான உறவு மிதமிஞ்சிய அசமத்துவமாயிருப்பது உண்மை. கூடுதலான அதிகாரப்பகிர்வுக்காகப் போராடவேண்டும் என்பதிலும் நியாயமுண்டு. ஆனால் இருக்கும் அதிகாரத்தை மக்களின் மனித நன்நிலையை வளர்க்க உதவும் வகையில் பயன்படுத்துவதற்கான திட்டமெதுவுமின்றி மாகாண சபையைக் கைப்பற்றுவதனால் எதைச்சாதித்துள்ளது TNA எனும் கேள்வி நியாயமானதே. இன்று TNAன் சீர்குலைவு ஒரு துன்பியல் கலந்த நகைச்சுவை நாடகமாக அரங்கேறியுள்ளது. அதற்கு மாற்றாகத் தோன்றியிருக்கும் தமிழ் மக்கள் பேரவை (TPC) இந்த நாடகத்தின் ஒரு உப காட்சியாகச் சமாந்திரமாகத் தொடர்கிறது. பேரவை தன்னைக் கூட்டமைப்பையும் விடப் பெரிய தமிழ் தேசிய வாதியாகக் காட்ட முற்படுகிறது. இந்தக் குறுந்தேசியவாதப் போட்டியின் விளைவுகளால் இனவாத அரசியலே மேலும் பலப்பட்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மேலும் தனிமைப்படும். இதனால் வருந்தப் போவது மக்களே.\nகிழக்கு மாகாணம் வடக்கைவிட பல்லினமயப்பட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மேலும் இனவாதப்போக்கில் அரசியல் மயப்படுத்தித் தேர்தலில் வாக்குப்பெறும் வழிகளையே எல்லாக் கட்சிகளும் பின்பற்றுகின்றன. அதேவேளை மாகாண சபையின் தலைமைக்கும் அரசாங்கத்துக்கு மிடையிலான உறவு வடக்கிலிருந்து வித்தியாசமானது. இன்று கிழக்கில் TNAயே மிகப்பெரிய தமிழ் அரசியல் அமைப்பு. அது மாகாண சபை ஆட்சியில் ஒரு பங்காளி. ஆயினும் இன்றைய தமிழ் அரசியல் (TNA,TPC), தமிழ் டயஸ்போறாவின் பங்களிப்பு மற்றும் மக்களின் மனித நன்நிலையை மையமாகக்கொண்ட அபிவிருத்திக் கொள்கை இல்லாமை பற்றி மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கிழக்கிற்கும் பொருந்தும்.\nஅரசாங்கத்தின் அழைப்பு தமிழ் டயஸ்போறாவில் பலவிதமான கருத்துக்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு ஒரு முனையிலும் முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாடு மறுமுனையிலும் இருக்க இந்த இரண்டிற்குமிடையே சில போக்குகளையும் காணலாம். முதலாவது நிலைப்பாட்டைக் கொண்டவர்களில் இலாபநோக்குடன் முதலீடுகள் செய்ய விரும்புவோர் அடங்குவர். வடக்கு கிழக்கில் இலாபம்தரும் முதலீடுகளை ஏற்கனவே சில புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்துள்ளார்கள். இந்த முதலீடுகள் விசேடமாக உல்லாசத்துறை சார்ந்தவை. இன்றைய ஆட்சியின் அழைப்பு இத்தகைய முதலீட்டாளர்களை மேலும் ஊக்கிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இவர்கள் அரசின் முதலீட்டு அதிகார சபையின் (Board of Investment ன்) அனுசரணையுடன் தமது முதலீடுகளைச் செய்யலாம். அரசாங்கத்தின் அழைப்பை முற்றாக நிராகரிப்பவர்கள் பொதுவாகத் தீவிர தமிழ்தேசியவாத உணர்வினால் உந்தப்படுகின்றனர்.\nஇடைப் போக்குகளில் பரவலாகக் கேட்கும் ஒரு கருத்து இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூகமேம்பாட்டிற்கு உதவும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதாகும். போரினாலும் வேறுகாரணிகளாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நன்நிலையில் அக்கறை கொண்ட டயஸ்போறா தமிழர்களில் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான தொகையினர் இத்தகைய கருத்துடன் ஒத்துப்போவார்கள் எனக்கருத இடமிருக்கிறது. வாழ்வாதாரவிருத்தி, இளம் சந்ததியினரின் கல்வி, தொழில்பெறும் தகைமைகள் மற்றும் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி போன்றவற்றிற்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இத்தகைய கருத்துடையோர் மத்தியில் ஒரு சாரார் அரசியலை முற்றாக ஒதுக்கியே சமூக மேம்பாட்டைப் பார்க்கிறார்கள். மற்றயோர் அரசியல்ரீதியில் சிந்திப்போர். அரசாங்கம் பற்றித் தம் விமர்சனங்களைக் கொண்டுள்ளோர். அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் அல்லது அதைப் பின்தள்ளாத வகையிலயே சமூகமேம்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனும் பார்வையைக் கொண்டுள்ளோர். இருசாராரும் அரசுசாரா மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்குடாகவே செயற்பட விரும்புகின்றனர். இத்தகைய தொடர்புகளைப் பல குழுக்கள் ஏற்கனவே கொண்டுள்ளன. ஆயினும் நிறுவனங்களின் மற்றும் மனிதர்களின் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யும் திட்டங்களைப் பொறுத்தவரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவேண்டிய தேவையையும் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.\nஎனது அபிப்பிராயத்தில் போரினாலும் வேறுகாரணிகளாலும் இடர்பாட்டிற்குள்ளாயிருக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட விரும்பும் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதே. அதேவேளை இந்த மக்களை உள்வாங்கியிருக்கும் அதிகா��� உறவுகளைக் கணக்கில் எடுக்காது அவர்களின் நிலைமைகளைச் சரியாக அறிந்து கொள்ள முடியாது. அவர்களை அந்த உறவுகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அந்த உறவுகளைப் புரிந்து கொள்வது அவர்களின் அன்றாட போராட்டங்களின் தன்மைகளையும் அந்தப் போராட்டங்களின் சமூகரீதியான அரசியல்ரீதியான முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவும். போரினால் பாதிக்கப்பட்டோர் எனும்போது அது ஒரு மிகப்பரந்த வகைப் படுத்தலைக் குறிக்கலாம். இந்த வகையுள் போர்ப் பிரதேசங்களில் வாழும் எல்லோரும் அடங்குவர். ஆனால் ‘பாதிக்கப்பட்டோர்’ எனும் போது மனித நன்நிலைகுன்றிய, உரித்துடமைகள் இழந்த நிலைமைகளில் வாழ்வோரையே பலரும் மனதில் கொண்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். இந்த வகையினர் எப்படி அவர்களின் வாழ்நிலைகளுக்காளானார்கள் ஏன் அந்த நிலைமைகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள் ஏன் அந்த நிலைமைகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வுப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய புரிந்துணர்வு அவர்களின் நிலைமைகளைத் தனியே ஒரு மனிதாபிமானப் பிரச்சனையாகப் பார்ப்பதற்கும் அப்பால் அவற்றின் வர்க்க, பால், சாதி, பிரதேச ரீதியான பரிமாணங்களை அறிந்து கொள்ள உதவும். இப்படிப் பார்க்கும்பொழுது மக்களுக்கும் அரசுக்குமிடையிலான நேரடியான முரண்பாடுகளையும் மற்றைய சமூக, பொருளாதார முரண்பாடுகளையும் இனம் காணமுடியும். இந்த உறவுகளெல்லாம் அதிகார உறவுகள் என்பதும் தெளிவாகும். இந்த மக்களின் அன்றாட போராட்டங்களில் வாழிட உரிமை, வாழ்வாதார அபிவிருத்தியும் பாதுகாப்பும், சுரண்டல் மிகுந்த கடன் உறவுகளிலிருந்து விடுபடுதல், இளம் சந்ததியின் உடல் நலன், கல்வி மற்றும் மனித ஆற்றல்களின் விருத்தி, மனித மற்றும் சமூகப் பாதுகாப்பு உரித்துடைமைகள், சூழல் பாதுகாப்பு போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தன. இந்த அன்றாடப் போராட்டங்கள் பொதுவாகத் தனிமனித, குடும்ப மட்டங்களிலும் சில சமயம் குறிப்பிட்ட கிராமிய அல்லது பிரதேச மட்டத்தில் கூட்டுச் செயற்பாடுகளுக்கூடாகவும் இடம்பெறுகின்றன. உதாரணங்களாக இராணுவம் கைப்பற்றியுள்ள தமது நிலங்களுக்கான மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அணிதிரட்டல்களும் போராட்டங்களும் பாத��க்கப்பட்டொரினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கூட்டுச் செயற்பாடுகளாகும். துரதிஷ்டவசமாகப் பொதுவான பிரச்சனைகள் உள்ள வேறு பகுதியினரை அணிதிரட்டி அவர்களின் கோரிக்கைகளுக்குக் கூட்டான குரல் கொடுக்கும் அமைப்புக்கள் இல்லை. உதாரணங்களாக வறுமையில் வாடும் பெருந்தொகையான பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் முன்னைநாள் போராளிகளைக் குறிப்பிடலாம். அதேபோன்று கல்வி, சுகாதார, சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத கிராமங்களையும் குறிப்பிடலாம்.\nஇங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்கள் ஆழ ஆராயப்படவேண்டியவை. அத்தகைய அறிவின் உதவியுடனேயே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் தமது திட்டங்களை வகுத்து நாட்டில் பங்காளர்களைத் தேட வேண்டும். இனங்களுக்கிடையிலான குரோதங்களை வளர்க்காது அதற்கு மாறாக புரிந்துணர்வையும் சமத்துவத்தையும் வளர்க்கும் அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். செயற்பாடுகளைச் சட்டபூர்வமான வழிகளில் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான சூழலை மத்திய அரசாங்கமும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளும் உருவாக்கவேண்டும். இங்கு அரசியலைத் தவிர்க்கமுடியாது. அரசாங்கத்துடன், மாகாண சபைகளுடன், வேறு அரசியல் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் தேவைப் படலாம் ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக வேண்டியதில்லை. உண்மையான பங்காளர்கள் வேறு மட்டங்களில் அரசாங்கத்திற்கு வெளியேதான் உள்ளார்கள். அங்கு அன்றாடு போராடிகொண்டிருக்கும் மக்கள் மற்றும் அவர்களின் சுயமுனைப்புகளை ஊக்குவிக்கும் அமைப்புக்கள், நாட்டில் சகல மக்களின் சமூக, அரசியல், பொருளாதார ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், முற்போக்கு அறிவாளர்களின் அமைப்புக்கள், இனவாதங்களுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவைதான் பங்காளிகளாக வேண்டும்.\n[1] பார்க்க: https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா\n[2] 2015ல் மாகாண GDPன் பொருளாதாரத் துறைரீதியான பங்குகளைப் பொறுத்தவரை கிழக்கில் விவசாயம் 12.1%, ஆலைத்தொழில் (industry) 31.8%, சேவைகள் 48.5%; வடக்கில் விவசாயம் 15%, ஆலைத்தொழில் 17.2%, சேவைகள் 60.6%.\nAuthor SamuthranPosted on June 22, 2017 July 6, 2017 Categories பொது, 2017Leave a comment on இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அ���ைப்பும்\nகடன் ஏகாதிபத்தியம் – கடன் வாங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு\nதனது அணியைச் சேர்ந்த நாடுகளின் செலவில் தனது மேலாதிக்க நலன்களுக்காகச் சில குறிப்பிட்ட நாடுகள் மீது ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தொடுக்கும் ஒரு உபாயத்தைத் திறனுடன் கையாண்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காளிகளாயிருக்கும் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுடன், ஜப்பான், தென் கொரியா, தைவான், அவுஸ்திரேலியா மற்றும் குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளும் அடங்கும். அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்குமிடையிலான உறவுகளின் ஒரு பரிமாணம் அந்த நாட்டின் அரசாங்கம் இவற்றிடமிருந்து தொடர்ச்சியாகப் பெறும் கடன்களாகும். அமெரிக்க அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடனுக்கும் அதன் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை நீண்டகாலப் புள்ளிவிபர ஆதாரங்களுடன் ஆய்வுகள் காட்டியுள்ளன. அமெரிக்கா உலகரீதியில் பாரிய போர் இயந்திரத்தைக் கொண்டுள்ளது. எழுபது நாடுகளில் 800 மேற்பட்ட இராணுவத் தளங்களை வைத்திருக்கிறது. இவற்றின் பராமரிப்பும் அபிவிருத்தியும், ஆக்கிரமிப்பு யுத்தங்களும் பெருஞ் செலவுகளுக்கான காரணங்கள். நீண்ட காலமாக அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit) ஒரு பிரச்சனை. வெளிநாட்டுக் கடனை அமெரிக்க அரசாங்கம் தனது திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களை (US Treasury Bonds ஐ) அமெரிக்க டொலர்களைப் பெருமளவில் வைத்திருக்கும் நாடுகளுக்கு விற்பதன் மூலம் பெறுகிறது. தனது நாட்டுச் செலாவணியிலேயே சுலபமாகக் கடன் பெறுவதும் அதைத் திருப்பிக் கொடுப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதிருப்பதும் அமெரிக்காவின் வரப்பிரசாதம் போலும். அமெரிக்க டொலரின் உலக நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள்மீது செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. சமீப காலங்களில், உலக அரங்கில் அமெரிக்க வல்லரசுடன் போட்டி போடும் எழுந்துவரும் வல்லரசான சீனாவும் பெருமளவில் அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களை வாங்கிவருகிறது. ஆனால் சீன-அமெரிக்க உறவு வேறுவகையானது. இது பற்றிப் பின்னர்.\nபொருளாதார பலம் மிக்க கடன் கொடுக்கும் நாடாக இருந்து பின்னர் கடன் வாங்கும் நாடாக மாற���யபோதும் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதில் அக்கறையின்றித் தொடர்ந்தும் கடன் வாங்கித் தனது ஏகாதிபத்திய அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அமெரிக்க அரசின் போக்கினைக் ‘கடன் ஏகாதிபத்தியம்’ (debt imperialism) என அழைக்கிறார் அந்த நாட்டின் பொருளியலாளர் மைக்கேல் ஹட்சன் (Michael Hudson). அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ‘மாஏகாதிபத்தியம்’ (super imperialism) எனப் பெயர் சூட்டியுள்ளார்.[i] இரண்டாம் உலகப் போருக்குப்பின் இந்தோசீனத்தில், மத்திய கிழக்கில் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் நடத்திய அல்லது நடத்தும் யுத்தங்கள் எல்லாமே அமெரிக்க அரசைக் கடனாளி அரசாக்கியுள்ளன. ஆயினும் நாட்டின் உயர் செல்வந்த அந்தஸ்து, உலகரீதியான இராணுவ அதிகாரம், பல நாடுகளுடன் செய்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பல்பக்க நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக ஸ்தாபனம், ஐ. நா. சபை) மீதான ஆதிக்கம், மற்றும் அமெரிக்க டொலரே மிகச் செல்வாக்குமிக்க உலக நாணயம் எனும் அந்தஸ்து ஆகியவற்றால் தனது வல்லரசு ஸ்தானத்தைத் தொடர்ந்தும் பல பிரயத்தனங்களுக் கூடாகத் தக்கவைத்துக் கொள்கிறது அமெரிக்கா.\nஅமெரிக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படுதோல்வியைத் தழுவிக்கொண்ட வியட்நாம் யுத்தம் பற்றிப் பலருக்கு – குறிப்பாக எனது சந்ததியினருக்கு – நினைவிருக்கலாம். 1955 பிற்பகுதியிலிருந்து 1975 நாலாம் மாதத்தின் இறுதிவரை தொடர்ந்த இந்தப் போர் வியட்நாமை மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான லாஓஸ் மற்றும் கம்போடியாவையும் உள்ளடக்கியது. இந்த நீண்ட இந்தோசீனப் போரின் செலவினால் அமெரிக்க மாவல்லரசு கடனாளியாகியது. அமெரிக்க பொருளாதாரத்தின் சென்மதி நிலுவையில் (balance of paymentல்) பெரிய விழுக்காடு தொடர்ச்சியான ஒரு பிரச்சனையாயிற்று.[ii] அந்த நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் 1971 எட்டாம் மாதம் 15ம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் உலகை அதிர்ச்சியிலாழ்த்தும் ஒரு முடிவினை அறிவித்தார். வெளிநாடுகளில் வைப்பிலிருக்கும் அமெரிக்க டொலர்களைத் இனிமேல் தங்கமாகப் பரிமாற்றம் செய்யமுடியாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த எதிர்பாராத முடிவு 1930 களிலிருந்து சர்வதேச அங்கீகாரத்துடன் நடைமுறையிலிருந்து வந்த அமெரிக்க டொலருக்கும் தங்கத் தராதரத்திற்கும் (Gold Standard) இருந்த இணைப்பைத் துண்டித்தது. இதற்குப் பின்னர் வெளிநாட்டு மத்திய வங்கிகள் தமது டொலர்களை அமெரிக்க திறைசேரிக் கடன் பத்திரங்களுடனேயே பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. சென்மதி நிலுவை விழுக்காடுக்கூடாக இழந்த டொலர்களை அமெரிக்கா மீட்க இது உதவுகிறது. மறுபுறம் ஏற்றுமதியின் வளர்ச்சியால் கிடைக்கும் வர்த்தக உபரியை மற்றைய நாடுகள் (அவற்றின் மத்திய வங்கிகள்) அமெரிக்கத் திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இது அமெரிக்க அரசுக்கும் மற்றய அரசுகளுக்குமிடையிலான நிதிரீதியான பரிவர்த்தனையாகும். மைக்கேல் ஹட்சனின் கருத்தில் இந்த உறவு அமெரிக்க அரசாங்கம் மற்ற அரசாங்கங்களைச் சுரண்டும் உறவாகும். அவர் இந்த ஏகாதிபத்தியத்தை தனியார் கூட்டுத்தாபனங்களுக்கூடான ஏகாதிபத்திய பொருளாதார உறவிலிருந்து வேறுபடுத்துகிறார். இன்றைய ஏகாதிபத்தியம் பற்றி வேறு விளக்கங்களுமுள்ளன.[iii]\nஅமெரிக்காவிற்குப் பெருமளவில் கடன் வழங்கிய நாடுகளில் ஜப்பானும் தென் கொரியாவும் அடங்கும். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பனிப்போர் (அல்லது நிழற்போர்) காலகட்டத்தில், இவ்விரு நாட்டு ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் அரசியல்-இராணுவரீதியான ஆதிக்கத்தை ஏற்று அந்த மாவல்லரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. ஜப்பான் போரில் தோல்வியடைந்து அமெரிக்காவிடம் சரணடைந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தனது கொலொனிகளாயிருந்த கொரியா, மற்றும் தைவான், மஞ்சு போன்ற சீனாவின் பகுதிகளை இழந்தது. அத்துடன் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வரலாறு முடிவுக்கு வந்தது. உலகப் போரின் முடிவுக்குப்பின் இடம்பெற்ற கொரியப் போர் அந்த நாட்டின் பிரிவினையில் முடிந்தது. வட கொரியா ´சோஷலிச´ முகாமிலும் தென் கொரியா அமெரிக்க முகாமிலும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக ஜப்பானிலும் கொரியாவிலும் பல பெரிய அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்றும் உள்ளன. அமெரிக்காவைத் தமது காவலனாக ஏற்று துரித முதலாளித்துவப் பொருளாதார விருத்திக்கூடாக செல்வந்த நாடுகளாகிவிட்ட இவ்விரு நாடுகளும் அந்தநாட்டுக்கு தாம் கொடுத்த கடனைத் தமது இராணுவரீதியான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் ஒரு உபாயமாகக் கருதக்கூடும். இது உண்மையில் கடனா அல்லது அமெரிக்க வல��லரசு பெற்றுக் கொள்ளும் பாதுகாப்புப் பணமா மறுபுறம் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்தும் இருக்க அனுமதிப்பது இந்த அரசாங்கங்களுக்கு அமெரிக்காவுடன் பேரம்பேசும் பலத்தைக் கொடுக்கிறது. அத்துடன் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் இவை விரும்பமாட்டா. ஏனெனில் அவற்றின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் ஒரு முக்கிய சந்தை அமெரிக்காவாகும். இந்த ஏற்றுமதிகளுக்கூடாக இவற்றின் உபரி டொலர்களும் வளர்ந்துள்ளன. இங்கு ஜப்பான், தென்கொரியா பற்றிக்கூறியது தாய்வானுக்கும் பொருந்தும். சீனப்புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து சியாங்கை ஷேக்கும் அவரது கோமின்டாங்க் கட்சியினரும் தைவான் தீவுக்குத் தப்பியோடி அங்கே அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். ஆகவே ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய மூன்றும் அமெரிக்காவின் கொம்யூனிச எதிர்ப்புக் கூட்டின் கிழக்காசிய அரண்களாயின. நிழற்போர் (பனிப்போர்) முடிந்த பின்னரும் இந்த நாடுகள் பாதுகாப்பெனும் பெயரில் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளன. ஒரு வல்லரசாகச் சீனா துரிதமாக எழுச்சிபெறுவது இந்த தங்கிநிற்பினை மேலும் வலுவூட்டியுள்ளது போல் படுகிறது.\nஇன்று கிழக்காசியாவில் இரு கொரியாக்களுக்கு மிடையைலான முரண்பாட்டையும் அதில் அமெரிக்காவின் பங்கினையும் புரிந்து கொள்ள இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும். வடகொரிய அரசமைப்பும் அதன் தலைமையும் பிரச்சனைக்குரியவை. அந்த அமைப்பு சோஷலிச அமைப்பல்ல. ஆயினும் அந்தப் பிராந்தியத்தின் சிக்கலுக்கு ஒரு வரலாறுண்டு. இரு கொரியாக்களும் அமைதியான வழியில் தமது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாதிருப்பதற்கு இந்த வரலாறும் அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கிலான தலையீடும் பெரும் தடைகளாயுள்ளன. இன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு புதிய போர் தேவைப் படலாம் ஆனால் அமெரிக்காவின் துணைநாடுகள் அதற்குத் தயாராயில்லை. அவை அனுபவத்திற்கூடாகச் சில கசப்பான பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளன போல் படுகிறது.\nஅமெரிக்க அரசு கடனுக்கூடாகப் பெறும் டொலர்கள் அதன் செலவுக்கான பற்றாக்குறையை நிரப்ப உதவும் அதேவேளை அதன் பாதுகாப்பு, மற்றும் நேரடி ஆக்கிரமிப்புத் தொடர்பான செலவுகள் அந்த நாட்டின் தனியார் கூட்டுத்தாபனங்களுக்கு��் பெரும் இலாபம் தரும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றன. அத்துடன் அமெரிக்க அரசு தனது பிராந்திய அரசியல் நலன்களுக்கேற்ப வளர்முக நாடுகளுக்குக் கடன் மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறது.\nஅமெரிக்க டொலரே உலக நாணயமாக அரசோச்சுகிறது. பின்னர் வந்த யூரோ (Euro) வால் இதுவரை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முன்னேற முடியவில்லை. ஆசியாவிலிருந்தும் இன்னும் டொலருக்கு ஒரு மாற்று நாணயம் சர்வதேசரீதியில் எழவில்லை. ஆனால் அமெரிக்காவின் உலகரீதியான இராணுவ பலமும் அதிகாரமும் வீழ்ச்சியடையும் போது இந்த நிலை மாறும். அப்போது அந்த நாடு பெற்ற கடன்களை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறது எனும் கேள்வியும் எழும்.\nகடன் பொறிகளில் சிக்கித்தவிக்கும் நாடுகளும் அமெரிக்காவும்\nஇன்றைய உலகில் செல்வந்த நாடுகள் சுலபமாகக் கடன் பெறுகின்றன. செல்வந்தருக்குக் கடன் கொடுக்க வங்கிகள் போட்டி போடுவது போல் செல்வந்த நாடுகளுக்குக் கடன் வழங்க நாடுகள், வங்கிகள், செல்வந்தர்களான தனிமனிதர்கள் தயங்குவதில்லை. கிரேக்கமும் அமெரிக்காவும் கடனாளி நாடுகள் ஆனால் முன்னையது பொருளாதார வீழ்ச்சியில், கடன் பொறிக்குள் அவஸ்தைப் படுகிறது, மேலும் கடன் பெறும் ஆற்றலற்ற நாடாகக் கணிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனாலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் தொடர்ந்து மிரட்டப்படுகிறது. அமெரிக்கா பாரிய பொருளாதாரச் சிக்கலால் பாதிக்கப்பட்டதாயினும் அதற்கு வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பிரச்சனையில்லை.\nதான் பெற்ற கடன்களைத் திருப்பிக் கட்டும் அழுத்தங்களின்றி இருக்கும் அமெரிக்கா சர்வதேசக் கடன் பளுவில் அகப்பட்டுள்ள வளர்முக நாடுகள் தமது கடன்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமெனப் பலவழிகளால் நிர்ப்பந்திகிறது. இது அமெரிக்காவின் வழமையான இரட்டை நியமம். விசேடமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களுக்கூடாக இத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. இந்த நிறுவனங்கள், விசேடமாக IMF, கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்ட வளர்முக நாடுகளுக்கு மிகவும் இறுக்கமான நிபந்தனைகளுடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கொள்கையைக் கொண்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டிருப்பினும் பல பாதகமான சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது பல நாடுகளின் அனுபவம்.\nசமீப காலங்களில் இலங்கை உட்படப் பல வளர்முக நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெறுகின்றன. இதிலும் பல பிரச்சனைகள். மறுபுறம் சீனா தனது பொருளாதாரத்தில் ஏற்றுமதிக்கூடாகக் குவியும் உபரி டொலர்களை மத்திய வங்கிக்கூடாகத் தேசிய நாணயத்தைப் (renminbi ஐப்) பயன்படுத்திக் கொள்வனவு செய்து அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது. இந்த வழிக்கூடாக renminbi ன் பெறுமதி மிதமிஞ்சி ஏறாதவாறு பார்த்துக் கொள்கிறது. அப்படி ஏறவிடுவது சீனாவின் ஏற்றுமதிப் பண்டங்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும். இது சர்வதேச ஏற்றுமதிச் சந்தைப் போட்டியில் சாதகமானதல்ல. சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் பிரதான சந்தைகளில் அமெரிக்கா முக்கியமான இடத்தை வகிக்கிறது. எழுந்து வரும் வல்லரசுகளில் ஒன்றான சீனா வளர்முக நாடுகளுக்குக் கடன் வழங்கும் கொள்கையின் அரசியல் வேறாக ஆராயப்படவேண்டிய விடயம்.\n[i] இதுபற்றி ஹட்சன் பல நூல்களையும் கட்டுரைகளையும் 1972 லிருந்து இன்றுவரை எழுதிவந்துள்ளார். இந்தக் கட்டுரைக்குப் பின்வரும் நூல் உதவியுள்ளது. Hudson, Michael, 2003, Super Imperialism – The origins and fundamentals of US world dominance, Pluto Press. இந்த நூல் 1972 அவர் எழுதிய நூலின் புதிப்பிக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட பதிப்பு ஆகும். ஹட்சனின் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்த வேறு ஆய்வுகளில் பின்வரும் நூல் அமெரிக்காவின் கடனுக்கும் அதன் சர்வதேச ஆதிக்கத்திற்குமிடையிலான உறவுகள் பற்றிக் கூறுகிறது. David Graeber, 2014, Debt The First 5000 Years, Melville House Publishing. இந்த நூல் கடனின் வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை மானிடவியல் நோக்கில் அணுகுகிறது.\n[ii] இந்தப் பிரச்சனை இரண்டாம் உலகப் போருக்குபின் வந்த கொரியப்போரின் போதே இருந்தது என ஹட்சனின் ஆய்வு காட்டுகிறது (Hudson, 2003)\nAuthor SamuthranPosted on May 31, 2017 May 31, 2017 Categories 2017, பொதுLeave a comment on கடன் ஏகாதிபத்தியம் – கடன் வாங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு\nஉள்நாட்டு யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல்\nஇரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் அரசுகளுக்கிடையிலான யுத்தங்களை விட உள்நாட்டு யுத்தங்களே அதிகரித்துள்ளன. இந்த உள்நாட்டு யுத்தங்கள் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிழல்யுத்தத்தின்( Cold war) முடிவுக்குப்பின் அதாவது சோவியத்முகாமின் மறைவுக்குப்பின் கிழக்கு ஐரோப்பாவிலும் இடம்பெற்றுவந்துள்ளன அல்லத�� இடம்பெறுகின்றன. பல ஆய்வுகளின்படி அரசுகளுக்கிடையே ஏற்படும் யுத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்கள் பொதுவாக நீண்டகாலம் தொடர்வனவாகவும் சுமூகமான தீர்வைப் பெறுவதில் மிகவும் கடினமானவையாகவும் இருக்கின்றன. உள்நாட்டுயுத்தம் எனும்போது அது ஒருவித வெளிநாட்டுத் தொடர்புமற்ற தனியான நிகழ்வெனக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் சர்வதேச தொடர்புகளுண்டு. அதன் தொடர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் தீர்வின் தடைகளுக்கும் வெளிவாரிச் சக்திகளின் பொறுப்புகளும் தாக்கங்களும் உண்டு.\nஉள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும்\nசர்வதேசமயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் யுத்தங்களை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதிலும், சமாதானத்தை உருவாக்குவதிலும் சமூக பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதிலும் பல்பக்க நிறுவனங்களும் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தில் இந்தப் போக்கானது சமீபத்திய காலங்களில் மிகவும் பலம் பெற்றுள்ளது. ஆகவே ஒருபுறம் உள்நாட்டு முரண்பாடுகளும், யுத்தங்களும் சர்வதேசமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் அவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளும் செயற்பாடுகளும் சர்வதேச மயமாகின்றன. இந்தக் கட்டுரையில் இந்தப் போக்குகள் பற்றிய சில பொதுப்படையான கருத்துக்களைக் குறிப்பிட்டு உரையாட விரும்புகிறேன்.\nஉள்நாட்டு யுத்தங்களும் ‘சர்வதேச சமூகமும்’\nஇன்றைய உலகில் மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் அமைதியின் உறைவிடமாகவும் அதே உலகின் மற்றைய பகுதி உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் மிகுந்ததாகவும் இருப்பதாகச் சில வலதுசாரி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி Bush ன் தத்துவத்தின்படி ஜனநாயகங்களிடையே போர்கள் இடம்பெறுவதில்லை ஏனெனில் அவை நாகரீகமான வழிகளில் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன. வரலாறு பற்றி Bushன் அறியாமை உலகறிந்தது. ஆனால் ‘ஜனநாயகங்கள் போர் செய்வதில்லை’ என்ற சுலோகம் அறியாமையின்பால் வந்ததல்ல. அது இன்றைய உலகமயமாக்கலின் நடத்துனர்களின் மேலாட்சித்திட்டத்தின் கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இன்றைய உலகில் அமைதியின் உறைவிடமெனப்படும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளின் முகாமி��் வரலாறு பல தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களுக்கூடாகவும், இரண்டு உலக யுத்தங்களுக்கூடாகவும் பிறந்தது. இன்றைய ‘அமைதி நாகரீகத்தின்’ வரலாறு வன்செயல்களும் யுத்தங்களும் மிகுந்தது. ஒருவகையில் பார்த்தால் இந்த வரலாறுதான் வேறு வடிவங்களில், போக்குகளில் தொடர்கிறது எனக் கூறலாம். அதுமட்டுமல்ல ‘ அமைதி நாடுகளுக்கும்‘ யுத்தங்கள் இடம்பெறும் மற்றைய பகுதிகளுக்குமிடையிலான உறவுகள் முக்கியமானவை.\nஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் அதற்கேயுரிய சர்வதேச தன்மைகள், தொடர்புகள் உண்டு. 1945-1989 காலகட்டத்தில் மூன்றாம் உலகநாடுகளின் விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகள் பகிரங்கமான சர்வதேச உறவுகளைக் கொண்டிருந்தன. ஒருபுறம் சோவியத்தயூனியன், புரட்சிக்குபின்னான சீனா, கியூபா போன்ற நாடுகள் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தன. மறுபுறம் அமெரிக்க உளவு ஸ்தாபனமாகிய CIA இந்தப் போராட்டங்களுக்கு எதிராக சர்வாதிகார பாசிச அரசுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அதுமட்டுமல்ல சோவியத்யூனியன், கியூபா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு, நிக்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக உருவாக்கி உதவிய எதிர்ப்புரட்சி இயங்கங்கள், சிலியில் ஜனநாயகரீதியில் ஆட்சிக்குவந்த இடதுசாரி அரசாங்கத்தைப் பாசிச ராணுவச் சதிக்கூடாக கவிழ்த்தது போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை மறக்க முடியுமா \nசரி, நிழற்போருக்குப் பின் நடப்பது என்ன சோவியத்முகாமின் மறைவிற்குப் பின் ‘யுத்தங்கள் வரலாறாகிவிட்டன நிரந்தர அமைதிக்கான காலம் தோன்றிவிட்டது’ போன்ற பிரச்சாரங்கள் வெளிவந்தன. ஆனால் உலக யதார்த்தங்களோ வேறாக இருந்தன. கடந்த இருபது வருடங்களாக செல்வந்தநாடுகள் பலவற்றின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் முன்பை விட அதிகரித்துள்ளன. ஐநாவின் பாதுகாப்புச்சபையின் (Security Council) அங்கத்துவ நாடுகளான USA , ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் உலக ஆயுத ஏற்றுமதியின் 80 வீதத்திற்குப் பொறுப்பாயுள்ளன. USA உலக ஆயுத ஏற்றுமதியின் 50 வீதத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யா அதற்குப் போட்டியாகவுள்ளது. உலக ஆயுதவிற்பனையின் 60 வீதம் வளர்முக (மூன்றாம் உலக) நாடுகளுக்குச் செல்கிறது. இது சட்டபூர்வமான வர்த்தகம். கறுப்புச்சந்தைக்கூடாக இடம்பெறும் ஆயுதக்கொள்வனவுகளும் பெருமளவில் வளர்முக நாடுகளுக்குத்தான் சென்றடைகின்றது.\nசட்டபூர்வமாக வளர்முக நாடுகளுக்குச் செல்லும் ஆயுதங்களின் ஒருபகுதி பல வழிகளினூடாக வேறு நாடுகளுக்கும், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்களுக்கும், பாதாள உலக குழுக்களுக்கும் விற்கப்படுகிறது. பல ஆயுத விற்பனைத் தரகர்கள் அரசாங்கங்களுக்கும், அவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கங்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய உதவுகிறார்கள். ஜனநாயகங்கள் போருக்குப் போவதில்லை என்றும் யுத்தம் தேவையற்றது என்றும் கூறும் நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டிருப்பது அவற்றின் இரட்டை நியமங்களைக் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் தரும் விடயமென்னவெனில் உலக சமாதானத்தூதுவராக, நடுவராக, அனுசரனையாளராகச் செயற்படும் நோர்வேயும் ஆயுதஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளதென்பதாகும். நோர்வேயின் ஆயுதஉற்பத்திச்சாலையின் அரைவாசிப் பங்குதாரராக நோர்வே அரசு விளங்குகிறது. இந்தத்துறையில் 5000 பேர் வரை வேலைவாய்ப்புப் பெற்றுள்ளார்கள். நோர்வேயின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதாவது தலா ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை நோர்வே உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாகிறதென அறிக்கைகள் கூறுகின்றன. இது நோர்வேயின் தொழிற்கட்சிக்கோ அல்லது தேசிய தொழிலாளர் அமைப்பிற்கோ ஒரு பிரச்சனையாகப்படவில்லை. இத்தகைய இரட்டை நியமப்போக்கு நோர்வேயின் தனிச்சொத்தல்ல. தனது யாப்பு சமாதானயாப்பு அதன்படி ஆயுதம் விற்பது சட்டவிரோதமானது எனச் சொல்லிக் கொள்ளும் ஜப்பான் பிலிப்பைன்சுக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளதென்பதற்கும் ஆதராங்களுண்டு. ஜப்பான் இரகசியமாகச் செய்வதை நோர்வே சட்டபூர்வமாகச் செய்கிறது. ஆனால் இரு நாடுகளும் சமாதானம் பற்றிப் பேசுவதைக் கேட்போருக்கு அவை ஆயுதவிற்பனையில் ஈடுபட்டிருப்பது நல்ல செய்தியாக இருக்க மாட்டாது. ஏனெனில் அவை விற்கும் ஆயுதங்கள் எப்படியோ யுத்த தேவைகளுக்கு உதவக்கூடும்.\nஆயுதம் சமாதானத்தை அடைய உதவமாட்டாது என்பது எனது விவாதமல்ல. ஆயுதப்போராட்டங்கள் எல்லாமே தவறானவை என்பதும் எனது நிலைப்பாடல்ல. நான் இங்கு விமர்சிப்பது யுத்தம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாத�� எனும் நாடுகளின் நடைமுறையைத்தான். இந்த வகையில் நோர்வேயின் நடைமுறை விசித்திரமானது.\nஇரட்டை நியமங்களாகத் தெரியும் இந்த சர்வதேசப்போக்கின் உண்மையான அரசியல் என்ன\nஎனது அபிப்பிராயத்தில் சமாதானம் நாகரீகமானது, ஜனநாயகம் சார்ந்தது, யுத்தம் அநாகரீகமானது, ஜனநாயகத்திற்கு மாறானது எனும் பிரச்சாரம் ஒரு கருத்தியில் ரீதியான பொய்ப்பிரச்சாரம். இங்கு அடிப்படையான விடயம் என்னவெனில் பலாத்கார இயந்திரமும், கருவிகளும் தேசிய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் தமக்குச் சார்பான, தமது அணியிலுள்ள அரசுகளின் தனியாதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே USA ன் தலைமையிலுள்ள உலக அதிகாரக் கூட்டணியின் நோக்கமும் திட்டமுமாகும். அத்தகைய அரசுகளைப் பலப்படுத்துவதே இந்தக் கூட்டணியின் கொள்கை நிலைப்பாடு. ஆயினும் இதற்குப் பல சவால்கள் கிளம்பியுள்ளன. உள்நாட்டு யுத்தங்களைப் இந்த நோக்கிலேயே உலக அதிகார சக்திகள் அணுகுகின்றன. இதனால்தான் ‘பயங்கரவாதத்திற்கு எதிராக ‘ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்படிச் சொல்வது வல்லரசு முகமாமின் முழுத்திட்டமும் ராணுவ ரீதியானது என்பதல்ல. முதலாளித்துவ அரசின் பலாத்காரத் தனியாதிக்கம் உறுதி செய்யப்படுவது ஒரு முக்கிய தேவையாக இருக்கும் அதேவேளை அரசினதும் ஆள்பரப்பின் அரசியற் பொருளாதார அமைப்புகளினதும் நியாயப்பாட்டை உறுதிசெய்யும் மேலாட்சித்திட்டமும் (Hegemony) முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேலாட்சி சிந்தனைரீதியானது, கலாச்சார ரீதியானது. தனியுடமை, தனிமனிதசுதந்திரம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு மேலாட்சித்திட்டம் இது. இது சமாதானம் – ஜனநாயகம் அபிவிருத்தி என்னும் இணைப்பாக முன்வைக்கப்படுகிறது. இதன் தோற்றம் நியாயமானதாகவே படுகிறது. இந்த நோக்கங்களை யார் எதிர்ப்பார்கள் இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும்\nபிரச்சனை இந்த திட்டத்தின் அடிப்படைகளிலும் நடைமுறைகளிலும்தான்.\nசந்தை ஜனநாயகத்தின் அடிப்படையில் சமாதானமும் அபிவிருத்தியும்\nஉள்நாட்டு யுத்தங்களின் தீர்வும் அதைத் தொடர்ந்து சமாதானத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதையும் சர்வதேசமயமாக்கும் திட்டம் கடந்த பத்தாண்டுகளின்போதே முழுமையான ஒரு பொதியாக உருவாக்கம் பெற்றது. தற்போது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு செப். 11 க்குப்பின் (9/11) மிகவும் முன்னுரிமை பெற்று சர்வதேசக் கொள்கையாகிவிட்டது. USA ன் தலைமையிலான OECD நாடுகள் இந்தக் கொள்கையைப் பல வழிகளில் அமுல் நடத்துகின்றன. இதற்கு அவை ஐ. நா, உலகவங்கி போன்ற பல்பக்க நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன. உலக வல்லரசு முகாமின் நலன்களுக்கமைய உருவாக்கப்பட்ட இந்தப் பொதியின்படி சமாதானம் என்பது ‘பயங்கரவாதம்‘ முற்றாக அகற்றப்பட்டு சுய போட்டிச்சந்தைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய நிறுவனரீதியான சீர்திருத்தங்களின் அடிப்படையில் ‘ஜனநாயக’ ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். தூய சந்தைப் போட்டி உறவுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த அணுகுமுறையை ‘சந்தை ஜனநாயகம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் சமாதானத்தையும், மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு இது உகந்த ஒரு கொள்கையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. வரலாற்று அனுபவங்களை நோக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் புனர்நிர்மாணத்தில் அரசு முக்கிய பங்கினை வகித்திருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக பொருளாதார சந்தர்ப்பங்கள் வருமானம் போன்றவற்றின் அசமத்துவங்கள் மோசமாகத வகையில் நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு உள்நாட்டில் நிலைபெறும் அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கத்தைய நாடுகளினதும், ஜப்பானினதும் அனுபவம். சந்தை ஜனநாயக அணுகுமுறை இதற்கு உதவமாட்டாது என்பதை சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வழியைப் பின்பற்றி சமாதானத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப முற்பட்ட கம்போடியா, எல்சல்வடோர், நிக்கராகுவா, மொசாம்பிக், அங்கோலா, ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகள் பல பிரச்சனைகளுக்குள்ளாகி இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின்படி இந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மந்தமாகவும், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகவும் உள்ளன. அத்துடன் இவையும் வேறு காரணிகளும் ஜனநாயக மயமாக்கலைப் பாதித்துள்ளன. இந்தப் போக்குகள் தொடர்ந்தால் சமூக அமைதி பாழடையும் சமானதானத்துக்கும், மக்கள் நலன்களுக்கும் உதவக்கூடிய முதலாளித்துவ அமைப்பு, சந்தை ஜனநாயகமா சமூக ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவத்துக்குள்ளான மாற்று வழிகள். ஆயினும் இன்றைய உலகமயமாக்கலை வழிநடத்தும் வல்லரசு முகாம் சந்தை ஜனநாயகப் பொதியையே யுத்தத்தாலும் வேறு காரணிகளாலும் பலவீனமடைந்துள்ள நாடுகள் மீது திணிக்கிறது.\nஉயிர்மெய் சித்திரை- ஆனி 2006\nநுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா 1989 ஜூனில் யாழ்ப்பாணத்தில் கவிஞர் சேரனுடன் இடம்பெற்ற ஒரு உரையாடல்\n1989 ஆறாம் மாதம். ஒரு ஐரோப்பிய நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை மதிப்பீடு செய்யும் ஆலோசகராக நோர்வேயிலிருந்து எனது பிறந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்கிறேன். 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) வடக்கு-கிழக்கில் இருந்த காலம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) மாகாண சபை ஆட்சியிலிருந்த காலம். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இலங்கை வான்படை ஒரு விமான சேவையை நடத்திக் கொண்டிருந்த காலம். நான் அதைப் பயன்படுத்தி யாழ் சென்றேன். அந்த விமானப் பயணம் ஒரு மறக்கமுடியாத அனுபவம். விமானத்திலிருந்த ஆசனங்களையும் விட அதிகமான பயணிகள். மூவருக்குரிய ஆசனங்களில் நால்வர் அமர்ந்திருந்தோம். இந்த நிலையில் ஆசனப் பட்டியை யாரும் கட்டமுடியவில்லை. கட்டும் படி பணிக்கப்படவும் இல்லை. அது மட்டுமல்ல. சிலர் நின்றபடி பயணம் செய்தனர். அப்படித்தான் ஏழு வருடங்களின் பின் யாழ் சென்றேன். அங்கு நான் வாழ்ந்த ஏழு நாட்களில் எத்தனையோ அனுபவங்கள்.[i]\nகந்தர்மடத்தில் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் பொழுது முழுவதும் பெரும்பாலும் எனது தொழில் தொடர்பான பிரயாணங்கள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள். மாலையில் சந்தர்ப்பம் கிடைத்த போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திப்புகள். ஆனால் மாலை ஆறுமணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. பொதுவாக இந்தச் சந்திப்புகளை மாலை ஆறு மணிக்கு முன்னரே முடித்து விடுவேன். ஆனால் அன்று மாலை ஒரு வித்தியாசமான ஒழுங்கு. எனது நண்பர்கள் மௌனகுருவும் சித்திராவும் மாலை உணவுக்கு அழைத்திருந்தார்கள். இளம் கவிஞர் சேரனையும் அழைத்திருப்பதாகக் கூறினார்கள். அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கி மறுநாள் காலை ஊரடங்குச் சட்டம் முடிந்தபின் நான் சித்தப்பாவீட்டிற்குத் திரும்பலாம் எனும் மௌனகுருவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன். நான் சேரனின் கவிதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன் ஆனால் நேரில் சந்தித்துப் பேசியதில்லை. அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதையிட்டு மகிழ்வுற்றேன்.\nஅன்று மௌனகுரு வீட்டிற்குப் போகுமுன் யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளரான நண்பர் சிறீதரனைச் சந்தித்தேன். அவர் அப்போது மனித உரிமைகளுக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் என்னை மௌனகுரு வீடுவரை ஆறு மணிக்குமுன் கூட்டிச்சென்று விடைபெற்றார். அங்கே மௌனகுரு, சித்திரா அவர்களின் மகன் சித்தார்த்தன், சேரன் என்னை வரவேற்றனர். சித்தார்த்தன் அப்பொது யாழ் இந்துக் கல்லூரி மாணவன் என நம்புகிறேன். எனது இன்னொரு நெருங்கிய நண்பன் நுஃமானும் அப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் மௌனகுரு வீட்டில்தான் குடியிருந்தார். ஆனால் அன்று அவர் தனது சொந்த ஊரான கல்முனைக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.\nஆரம்பத்தில் நமது சம்பாசனைகள் பல விடயங்களைத் தொட்டன. ஆயினும் மாலை உணவருந்தும் போதும் அதற்குப் பின்பும் இலங்கையின் அன்றைய அரசியல் நிலைமை, விடுதலைப் போராட்டத்தின் போக்குகள், இந்திய இராணுவத்தின் நடைமுறைகள், மற்றும் வடக்கு – கிழக்கு மாகாண சபையை ஆளும் EPRLFன் நடைமுறைகள் ஆகியவற்றைச் சுற்றியே கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்திற்குப்பின் எல்லோரும் பங்குபற்றிக் கொண்டிருந்த கலந்துரையாடல் பிரதானமாக எனக்கும் சேரனுக்குமிடையிலான விவாதமாக உருமாறத் தொடங்கியது. அதேவேளை அது மிகவும் பண்புடனும் நட்புணர்வுடனும் தொடர்ந்தது. இளம் சித்தார்த்தனும் தன் கருத்துக்களை முன்வைத்தார். முழு இரவுக்கூடாகத் தொடர்ந்த அந்த விவாதத்தில் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் அதி முக்கிய இடத்தைப் பெற்றன. விவாதம் சற்றுச் சூடுப��டித்து நமது குரல்கள் உயரும்போது சித்தார்த்தன் எழுந்து நின்று ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ. அடக்கி வாசியுங்கோ.’ எனக்கூறி வெளியே இந்திய இராணுவத்தினர் அல்லது EPRLFன் படையினர் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்பதை நினைவூட்டிக் கொள்வார்.\nவடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பது பற்றி நமக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் விவாதம் இலங்கை நிலைமைகளில் அந்த உரிமையை அரசியல்ரீதியில் எப்படிப் பயன் படுத்துவது எத்தகைய தீர்வு நியாயமானது போன்ற கேள்விகளிலேயே நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. சேரன் பிரிந்து போகும் உரிமைக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். நான் ஒரு நாட்டிற்குள் சமஷ்டி, பிரதேச சுயாட்சி போன்ற தீர்வுக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். சேரனின் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை ஏற்கனவே வாசித்திருந்ததால் தேசிய இனப்பிரச்சனை பற்றிய அவருடைய பார்வையை அறிந்திருந்தேன். அவர் தமிழ் குறுந்தேசிய வாதத்தை ஏற்காதவர் என்பதையும் நான் வாசித்த அவருடைய எழுத்துகளிலிருந்து அறிந்திருந்தேன். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்குச் சேரன் எழுதிய முன்னுரை பற்றி நான் நோர்வேயில் சில நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். அதில் அவர் ‘போராட்டத்துள் ஒரு போராட்டம்’ பற்றிக் கூறியது மற்றும் தமிழ் ஈழப் போராட்டம் தென் ஆசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை ஏற்றும் என்ற அவரின் எதிர்பார்ப்பு எல்லாம் நினைவுக்கு வந்தன.\nவிவாதம் தொடர்கிறது. வடக்கு – கிழக்கில் தமிழ் ஈழத்தின் சாத்தியப்பாடு பற்றி ஆராயும்போது அங்குவாழும் முஸ்லிம் மக்களின் அந்தஸ்து ஒரு பொருளாகியது. அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் எனச் சேரன் நம்பியிருக்கலாம். இந்த விடையம்பற்றிப் பேசும் போது நான் சேரனைப் பார்த்து ‘உங்கள் நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டும் தானா’ எனக் கேட்டேன். நுஃமான் சேரன் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர். அவரைச் சேரன் மாமா என அழைப்பார். சித்தார்த்தனும் நுஹ்மானை மாமா என்றே அழைப்பார். ஒரு அரசியல் மட்டத்தில் இடம்பெற்ற விவாதத்தில் என்னிடமிருந்து அத்தகைய ஒரு கேள்வியைச் சேரன் எதிர்பார���த்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவரின் முகத்தில் ஒரு மாற்றம். ஒரு கண நேரம் பேச்சிழந்த நிலை. அந்த அமைதிக்குப்பின் ‘இப்படி ஒரு பெரிய ஆயுதத்தை பயன்படுத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/wi-fi/", "date_download": "2018-12-14T10:38:35Z", "digest": "sha1:DR77QSTVHPBAZEPSGULM6Q65MRAYZ2H2", "length": 13984, "nlines": 116, "source_domain": "www.uplist.lk", "title": "Wifi Using - WiFi என்றால் என்ன?", "raw_content": "\nLAN (Local Area Network) என்பது கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பு ஆகும்.இதே போல் கம்பியில்லாத உள்ளக வலையமைப்பு WLAN (Wireless Local Area Network) எனப்படுகிறது.இந்த Wi-Fi எனும் வார்த்தை ஆனது Wireless, Fidelity எனும் இரு வார்த்தைகள் சேர்ந்து உருவாக்கியது.கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான வலையமைப்பில் கம்பியில்லாத தொடர்பாடலை குறிக்கும் ஒரு சொல் தான் Wi-Fi . இவ் இணைப்பில் வலையமைப்பிற்கு கம்பிகளுக்கு பதிலாக ரேடியோ அலைகளே டேட்டாவை (Data) அனுப்ப, பெற பயன்படுத்தப்படுகிறது. அதி வேக இணைய இணைப்பைப் பெறுவதற்கு கம்பியில்லாத Router பயன்படுத்தினால் நீங்களும் பயனாளிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதன் பயன்பாட்டிற்கு 2.4GHz அலைவரிசை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த Wireless Network இல் வனொலி, தொலைக் காட்சி போல் இல்லாமல் இரு வழித் தொடர்பாடல் இடம்பெறுகின்றது. இது Full-Duplex என அழைக்கப்படும். 1998 ஆம் அண்டில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை இவ் தொழில்நுட்பம் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்த வண்ணம் உள்ளது. தற்போதைய WiFi தொழில் நுட்பத்தில் 600 அடிகள் அல்லது அதனையும் தாண்டி WiFi, Data கம்பி இல்லாமல் பயணிக்கிறது.\nWiFi வலையமைப்பின் பிரதான பயனாகக் வயரில்லாமல் எங்கிருந்தும் இணையத்தை அணுகக் கூடிய வசதியே கருதப்படுகிறது. தற்போதைய காலத்தில் கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி போன்ற இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல கூடிய பல இலத்திரனியல் சாதனங்கள் WiFi வசதியுடன் வெளிவிடப்படுகின்றன. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எங்கிருந்தும் வயரில்லாமலேயே இணையத்தை பார்வையிட முடியும்.\nஒரு WiFi Router உடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமானால் ஒரு கணினியில் WiFi சிக்னலை அனுப்ப மற்றும் பெறக்கூடிய WiFi Adapter (Wireless Adapter) எனும் சாதனம் பொருத்தப்படல் வேண்டும். தற்போது வெளிவரும் மடிக் கணினிகள் WiFi Adapter Card உடன் தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் WiFi வசதி இல்லையெனில் U.S.P port இல் பொருத்தக் கூடிய WiFi Adapter ஐ வாங்கிப் பொருத்தலாம்.\nகணினியிலுள்ள wireless adapter ஆனது data வை ரேடியோ சிக்னலாக மாற்றி எண்டெனா மூலம் அனுப்புகிறது. இந்த சிக்னலைப் பெற்றுக் கொள்ளும் wireless router ஆனது அதை decode செய்து மறுபடியும் இணையத்துடன் வயர் மூலம் தொடர்பு கொள்கிறது. இதே செயற்பாடு மறுதலையாகவும் நடை பெறுகிறது. அதாவது இணையத்திலிருந்து பெறும் தகவலை router ஆனது ரேடியோ சிக்னலாக மாற்றி கணினியிலுள்ள wireless adapter ஐ நோக்கி அனுப்புகிறது.\nWiFi சிக்னல் கிடைக்கப்பெறும் இடங்களை வைபை ஹொட்ஸ்பொட் (hotspot) எனப்படும் இந்த வைபை ஹொட்ஸ்பொட்டிலிருந்து இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ இணையத்தில் இணைந்து கொள்ளலாம். ஒரு ஹொட் ஸ்பொட்டில் இருந்து இணைய சேவையைப் பெறுவதற்கு கணினியில் வயர்லெஸ் எடப்டரைப் பொருத்தியிருக்க வேண்டும். அதன் மூலம் வர்யர்லெஸ் இணைய சேவை உள்ள இடங்கள் கண்டறியப்படுகிறது.பொது மக்கள் பாவனைக்கென வழங்கப்படும் WiFi ஹொட் ஸ்பொட் டுகளை கட்டணமின்றி அணுக முடியும். கட்டணம் செலுத்தி அணுகக்க் கூடிய ஹொட் ஸ்பாட்டுகள் பாஸ்வர்ட் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் பல பேர் இந்த WiFi இணைப்பைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறலாம். எனினும் அதிக அளவிளான இணைப்புகள் ஏற்படுத்தப்படும் போது Data பயணிப்பதில் குறுக்கீடுகளும் வேகத்தில் மந்த நிலையையும் உணரப்பபட வாய்ப்புள்ளது.\nகம்பியில்லா கணினி வலயமைப்பைக் குறிக்கும் வைபை தொடர்பாடலிலும் பல விதிமுறைகள் உள்ளன. இவற்றுள் 802.11 என்பது Institute of Electrical and Electronics Engineers (IEEE) எனும் நிறுவனத்தினரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதி முறையாகும். இந்த விதிமுறைகள் 802.11a, 802.11b, 802.11g, 802.11n என பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்துள்ள்ன. 802.11n (வயலெஸ் என்) என்பது 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வரையறுக்கப்பட்டதாகும்.\nஇது அதிக வேகமாகவும். அதிக தூரம்செல்லத்தக்கதாகவும். உருவாக்கப்பட்டுள்ளது. கம்பியில்லா வலையமைப்பை இப்போது பலரும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வீடுகளில் மட்டுமன்றி நூல் நிலையங்கள், பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இந்த கம்பியில்லாத் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.\nWiFi தொழில் நுட்பத்தின் மூலம் மூலம் இலகுவாக இணையத்தில் இணையும் வசதி கிடைத்தாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனின் அதன் அருகாமையில் உள்ள எவரும் இந்த வலையமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதை ஒரு பாதகமான விடயமாகக் கருதலாம். WiFi தொழில் நுட்பமானது தொடர்பாடலில் பெரிய அளவிலான பங்கை வகிக்க ஆரம்பித்துள்ளதுடன் உலகெங்கும் உள்ளக கணினி வலையமைப்புகளில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.\nவியத்தகு வேகத்துடன் 5G Network அறிமுகம் .\nGowthamy Shivaneshwaran on Video Marketing மூலம் வணிகத்தினை வளர்த்துக்கொள்ள சிறந்த 8 வழிகள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_270.html", "date_download": "2018-12-14T10:30:13Z", "digest": "sha1:4ZCCPQQN4GSK2PET4LARW6FJVNLTCHEK", "length": 9063, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாடு போதுமானளவு மனித இரத்தத்தால் தோய்ந்துவிட்டது; இனியும் அந்த நிலை வேண்டாம்: அநுரகுமார திசாநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாடு போதுமானளவு மனித இரத்தத்தால் தோய்ந்துவிட்டது; இனியும் அந்த நிலை வேண்டாம்: அநுரகுமார திசாநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 25 May 2017\n“முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தத்தினால் நாடு மனித இரத்தத்தால் போதுமானளவு தோய்ந்துவிட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா அதற்கு இனியும் இடமளிக்க முடியாது” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கைகள் காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியல் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்���வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதச் செயற்பாடுகளை மீண்டும் தூண்டும் வகையிலான செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதம், மதவாத்தை தூண்டும் வகையில் சிலரால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.\n30 வருடங்களாக, இந்த நாட்டு மக்கள் போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மீண்டும் அவ்வாறான நிலைக்கு இடமளிக்க முடியாது. அண்மைய காலங்களில் இடம்பெறும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. வில்பத்து விவகாரம், தொல்பொருள் இடங்கள் அழிக்கப்படுகின்றமை, முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் ஆகியவை தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.\nநாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும் நிறுவனங்கள் இருந்தாலும் அவையும் இதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்கள் தமது கடமையை செய்ய தவறும் பட்சத்தில் தங்களது பிரச்சினைக்குத் தீரவுக்காண்பதற்கு பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to நாடு போதுமானளவு மனித இரத்தத்தால் தோய்ந்துவிட்டது; இனியும் அந்த நிலை வேண்டாம்: அநுரகுமார திசாநாயக்க\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாடு போத��மானளவு மனித இரத்தத்தால் தோய்ந்துவிட்டது; இனியும் அந்த நிலை வேண்டாம்: அநுரகுமார திசாநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/research-lab-iit-madras-set-join-ligo-india-project-001132.html", "date_download": "2018-12-14T11:04:53Z", "digest": "sha1:HVJBGL3MXHHI7RDEJ26MRLS7SMDJXKZQ", "length": 9434, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதிய அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம்!! | Research Lab for IIT Madras Set to Join LIGO-India Project - Tamil Careerindia", "raw_content": "\n» மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதிய அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம்\nமெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதிய அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம்\nசென்னை: லிகோ - இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதியதோர் அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம் அமைக்கப்படவுள்ளது.\nஐஐடி மெட்ராஸுக்குச் சொந்தமான மற்றொரு வளாகம் வண்டலூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில்தான் இந்த புதிய அதிநவீன ஆய்வுக் கூட்டம் அமையவுள்ளது.\nஐஐடி-எம் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உதவியுடன் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமையவுள்ளது. இந்து 2023-ல் செயல்படத் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.\nதி லேசர் இன்டர்பெரோமீட்டர் கிராவிடேஷன்-வேவ் ஆப்சர்வேட்டரி இன் இந்தியா (லிகோ-இந்தியா திட்டம்) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை பிப்ரவரி 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்தே இந்த அதிநவீன ஆய்வுக் கூடம் அமைக்கும் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஐஐடி-எம் பேராசிரியர் அனில் பிரபாகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த அதிநவீன ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார் அவர்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ���ந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=79&paged=284", "date_download": "2018-12-14T09:44:58Z", "digest": "sha1:6YQFGI3WLFSO3MZJ2F433R3ZFHMBVKVR", "length": 21792, "nlines": 248, "source_domain": "kisukisu.lk", "title": "» சினி செய்திகள்", "raw_content": "\nCategory : சினி செய்திகள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nசினி செய்திகள்\tDecember 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nகாதலருடன் ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே\nசினி செய்திகள்\tAugust 7, 2018\nஎந்திரன்-2 படத்தில் வில்லனாக நடிக்க பயமா\nசினி செய்திகள்\tJanuary 15, 2016\nநடிகையின் வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்…\nதீபிகா படுகோனே நிர்வாண படம் ஏற்படுத்திய பரபரப்பு….\nசினி செய்திகள் பொலிவூட்\tAugust 7, 2017\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகை��ின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nவேலையில்லா பட்டதாரி செண்டிமென்டில் கொடி\nதனுஷ் நடிப்பில் தற்போது கொடி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷாம்லி, த்ரிஷா நடித்து வருகின்றனர். இப்படத்தை துரை செந்தில் இயக்க சந்தோஷ் நாரயணன் இசையமைக்கின்றார். இப்படம் பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு\nபடத்தை தடைவிதிக்க இதுநாள் வரை சினிமாவிற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் தான் வழக்கு போட்டனர். தற்போது அரண்மனை-2விற்கு சினிமாவை சார்ந்த ஒருவரே இப்படம் வரக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார். தயாரிப்பாளர் முத்துராமன் ஏற்கனவே அரண்மனை முதல் பாகம் வருகையில்\nபொங்கலுக்கு வெளிவந்த ரஜினிமுருகன் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் தமிழகத்தின் வசூல் ரூ 30 கோடியை தாண்டிவிட்டது. இந்நிலையில் இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நிறுவனம் கூறுகையில் ‘ரஜினிமுருகன் இங்கு 1 லட்சம் டாலருக்கு மேல் வசூல் செய்து\nதமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர். இந்நிலையில் தன் அண்ணன் சூர்யாவின் 24 படத்தின் போஸ்ட்டரை சமீபத்தில் பார்த்த கார்த்தி தன் பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து���்ளார். இதில் ‘இவர் ஒவ்வொரு\nதமிழ் சினிமாவில் யாரும் எதிர்ப்பார்க்காமல் சில கூட்டணி அமையும். அந்த வகையில் உதயநிதி-அஜித் இதுவரை இருவரை இணைந்து கூட ஒரு செய்தி வந்ததே இல்லை. ஆனால், அஜித், உதயநிதி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தை முருகதாஸ்\nடுவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்த கமல்ஹாசன்…\nகுடியரசு தினமான இன்று மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். ‘இந்தியாவின் சுதந்திர போராட்டம் இன்றளவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதற்கு மரியாதை செலுத்துவது என்ற ஒன்று தான் அதனை பாதுகாப்பதற்கான,\nசிவகார்த்திகேயன்– கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ரஜினி முருகன்’. பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதில், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்‘‘\nபத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவன் தானா\nபாகுபலி எனும் பிரமாண்ட படத்தை எடுத்து, உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் அவர். ராஜமௌலியின் படைப்பாற்றலை போற்றும் விதமாக இந்திய அரசு அவருக்கு நேற்று\nஅனிருத் சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே விஜய்-அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார். ஆனால், சமீபத்தில் இவர் பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியது இவருடைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பல\nதனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரல். இந்நிலையில் இப்படத்தில் இவர் பிரபல நடிகை உமா தர்மனுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இதில் தனுஷ் இந்தியாவை சார்ந்த மந்திரவாதியாக நடிக்கவுள்ளாராம். மேலும், பிரபல\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் த��ியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilperikai.blogspot.com/2010/07/", "date_download": "2018-12-14T10:41:43Z", "digest": "sha1:OERXY2TIPKEIJKY7FKQZEEBYCWQUN2D6", "length": 3980, "nlines": 75, "source_domain": "tamilperikai.blogspot.com", "title": "தமிழ் பேரிகை", "raw_content": "\n \"சமுதாயம் காப்பது \"சத்ரியன்\" தர்மம��� வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\n- வான் புகழ் வள்ளுவர்.\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன்,\nஉலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.\n\"கடவுள்\" ‍~ இதை அவ்வளவு சுலபமாக யாரும் விளக்கிவிடமுடியாது. முதலில் கடவுள் என்பது ஏதோ கற்ப்பனையில் நாம் வடித்துகொண்ட உருவமலல உருவமில்லாதவற்றை உணரும் திறனில்லாத பாமரனுக்காக வடிக்கப்பட்டதுதான் உருவங்கள் உருவமில்லாதவற்றை உணரும் திறனில்லாத பாமரனுக்காக வடிக்கப்பட்டதுதான் உருவங்கள் அதை மேன்மேலும் அழகாக்கி அழகுபார்க்க நினைத்தபோது உருவானதுதான் ஆலயங்கள் அதை மேன்மேலும் அழகாக்கி அழகுபார்க்க நினைத்தபோது உருவானதுதான் ஆலயங்கள் உண்மையில் நாம் அனைத்து கடவுள் உருவங்களயும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அந்த தோற்ற்ங்களின் உண்மையான் அர்த்தம்.. அது அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். அன்பொன்றே உயிர்களிடத்தில் அடிப்படையானது அது ஒன்றே நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கவல்ல ஒரு அருமருந்து உண்மையில் நாம் அனைத்து கடவுள் உருவங்களயும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அந்த தோற்ற்ங்களின் உண்மையான் அர்த்தம்.. அது அனைத்து உயிரிடத்திலும் மனிதர்களாகிய நாம் அன்போடு பற்றோடு இருக்கவேண்டும். அன்பொன்றே உயிர்களிடத்தில் அடிப்படையானது அது ஒன்றே நம் துன்பங்களிலிருந்து விடுவிக்கவல்ல ஒரு அருமருந்து அந்த அருமருந்தின் தத்துவங்கள்தான் \"கடவுள்\" ~ நாம் அதை கண்களால் காணமுடியாது அதை நாம் உணரத்தான் முடியும்.\nஇன்றைய உலகில் அந்த விலைமதிக்கமுடியாத் அன்பெனும் அருமருந்து வறண்டுகொண்டிருக்கிறது அதன் பயனாகத்தான் நாம் துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம்\nஇணையதள வடிவமைப்பாளர், தேனினும் இனித்திடும் செந்தமிழின் ஓர் ஆர்வலன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/tet_15.html", "date_download": "2018-12-14T10:17:58Z", "digest": "sha1:C4CHN7L3XPVKXTKF33SDZWBJ57B2DQF3", "length": 47866, "nlines": 1961, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET : இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTET : இடைநிலை ஆசிரியர் க���லிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஏற்கனவே 2013க்கும் 2017க்கும் வெய்ட்டேஜ் தகராறு இருக்கு…\nஏம்..பா போஸ்டிங் போடப்போறனு சொல்ற\nஎன்ன போஸ்டிங் போடப்போறனு சொல்ற\nஎன்ன விரைவில் போடப்போறனு சொல்ற…\nதிரும்ப திரும்ப பேசற நீ…\nஎன்ன திரும்ப திரும்ப பேசற நீ…\nஏம் பா நீ கரெக்டா தான சொல்ற…>>>>\nஇதே வேலையா போச்சு இந்த ஆளுக்கு\nமதுரை உயர் நீதிமன்றத்தில் PG TRB ல் வேதியியல் பாடத்திற்கு 6 மதிப்பெண் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட தாமதம் ஆகிறது ஆகவே தகுதி மதிப்பெண் பெறும் நபர்கள் ஒன்றினைய வேண்டும்....\nமதுரை உயர் நீதிமன்றத்தில் PG TRB ல் வேதியியல் பாடத்திற்கு 6 மதிப்பெண் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட தாமதம் ஆகிறது ஆகவே தகுதி மதிப்பெண் பெறும் நபர்கள் ஒன்றினைய வேண்டும்....\nவருமோவராதோ பணிகிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது மீண்டும் நீங்கள்வரமுடியாது கடந்தஏழுஆண்டுகளில் எவ்வளவோ காலிபணியிடங்கள் இருப்பது தெரிந்தும் அதை நிரப்ப தயாராக இல்லாத தமிழக அரசு நிச்சயமாக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப போவதும் நிச்சயமாக இல்லை\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்��ில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nமின்னணு மயமாகும் PF கணக்குகள் - காகிதமில்லா பரிமாற...\nவன அதிகாரிப் பணிக்கான UPSC-தேர்வு\n15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத...\nகவிதை : தேர்வுக்கு வாழ்த்துகள் - திரு சீனி.தனஞ்செழ...\nSSA-RMSA இணைகிறது.அதிகாரிகள் பதவிகள் குறைக்கப்படுக...\nமீண்டும் முடங்கும் அபாயத்தில் ஏர்செல்\nமேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2018-உபரி அறைக் கண்கா...\nபுதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்...\nபுதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவ...\nநீட் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விக...\nFlash News :நீட் தேர்வு - வயது வரம்பு நிர்ணயத்திற்...\n6140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வு: இன்று முதல் த...\nதமிழகத்தின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித் தரம் எ...\nTET 2017 - தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ...\nதேசிய அறிவியல் தினம் - \"ராமன் விளைவு\" [Raman Effec...\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன...\nபள்ளிக்கல்வித் துறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக...\nNET Exam: விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி: தேர்வுக்கான...\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்த...\nமுதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள்...\nவெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'\n பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்\nஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசர...\n'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்\n2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்க...\nSET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் த...\nமாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போ...\nஜாக்டோ-ஜியோ போர���ட்டத்துக்கு தடையில்லை: நீதிமன்றம் ...\nபிளஸ்1 உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இலவ...\nபொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி ம...\nஅரசுப் பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை -கே...\nDEEO பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு.-4ஒன்றியங்களு...\nசத்துணவு குழந்தைகள் விலகல்-பணி பாதுகாப்பு கேள்விக்...\nபோலீஸ் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்\nதேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு\n'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்\nவிடைத்தாள் திருத்தும் பணிபுறக்கணிப்பு : ஆசிரியர் ச...\n : 'நீட்' தேர்வு எழுதுங்க\nமாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன...\nஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு\nமாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\nகுழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை\nRTI - தகவல் பெறும் உரிமைச்சட்டம் மனு மீது காலதாமதம...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அ...\nஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உ...\nRTI:புதிய ஓய்வூதியத் திட்டத்தில் திரிபுராமாநிலம் ச...\nCPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது ம...\nஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nபுதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து\n'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவ...\nபுதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச்7 முதல் ...\nமார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்குகட்டுப்ப...\nதேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு...\nஅறுசுவை விருந்துடன் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அன...\n : தேடல் குழு இன்று ஆலோசனை\nஜாக்டோ - ஜியோ சார்பில் 4வது நாளாக தொடர் மறியல் பாட...\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம...\nஉயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: கல்விக்கடன் மறுத்த வ...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர்...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் - கட்டண ந...\nTNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு...\nஅனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ள...\nஅரசு ஆசிரியருக்கு இனையான தனியார்பள்ளி ஆசிரியர்களுக...\nஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் -தென் மாவட்டங்களி...\n அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள்...\nபாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு...\nசித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு\nபள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக க...\nபள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்\n\"படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க\nDSE - பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு ந...\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி: போலீ...\nஇன்ஜினியர் கவுன்சிலிங்- ஆன்லைனில் எவ்வாறு நடைபெறும...\nஅரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு: ‘மைக்ரோ சாப்ட்...\nபிளஸ் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்க அனுமதி\nநீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோ...\nபேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உய...\nகல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு...\nபிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்டஅரசாணை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/25/pmk.html", "date_download": "2018-12-14T09:48:23Z", "digest": "sha1:L2UNI3573CWH6GHOGWXXXCSIXLJQADJR", "length": 14216, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வழியாக கருணாநிதி, ராமதாஸ் சந்தித்தனர் | at last, ramadoss meets karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க- தினகரன்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஒரு வழியாக கருணாநிதி, ராமதாஸ் சந்தித்தனர்\nஒரு வழியாக கருணாநிதி, ராமதாஸ் சந்தித்தனர்\nநீண்ட நாட்களாக தள்ளிப் போடப்பட்ட கருணாநிதி-ராமதாஸ் சந்திப்பு, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்பாடுஏற்படுத்துவதை முன்னிட்டு, ஒரு வழியாக நடந்தது.\nதிமுகவுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் முடிவில், சேலம் மேயர் பதவிக்க�� பா.ம.க. போட்டியிடும் என்றுஅக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறினார்.\nஉள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளது. இதையடுத்து கடந்த ஒருவாரமாக திமுக முன்னணித் தலைவர்களுக்கும், பா.ம.க. தலைவர்களுக்கும் இடையில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைநடந்துவருகிறது.\nஇதைத்தொடர்ந்து நேற்று ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்ததார். பா.ம.க தேசியஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்த பின்பு 2 தலைவர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.\nகடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. பிறகு 1998ல் இருந்து அதிமுக, திமுக என்றுமாறிமாறி கூட்டணி அமைத்து வருகிறது. இதுவரை தொடர்ந்து 2 தேர்தல்களில் அக்கட்சி ஒரே கூட்டணியிலோ அல்லது தனித்தோபோட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க. பிரிந்தவுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இணைந்தது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையமாட்டோம் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார்.\nஇப்போது தேர்தல் நெருங்கியவுடன் பா.ம.க.அந்த நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றத்தையடுத்து திமுக தலைவர்கருணாநிதியை, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். சந்திப்பின் முடிவில் உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு குறித்த அறிக்கை ஒள்றைராமதாஸ் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பபதாவது,\nதிமுக கூட்டணியுடன் எங்கள் கட்சிக்கான கூட்டணி முடிவாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடுக்கான பேச்சுவார்த்தைதொடர்ந்து நடந்து வருகிறது.\nசேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ம.க. போட்டியிடுகிறது. மற்ற விவரங்களை திமுக தலைவரும், கூட்டணித் தலைவருமானகருணாநிதி அறிவிப்பார் என்றார் ராமதாஸ்.\nமேலும் பாரதிய ஜனதாக் கட்சி கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிடும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.\nஎஞ்சிய சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் திமுக போட்யிடுகிறது. மேலும் தமிழகத்தில்உள்ள பேரூராட்சிகளுக்கு போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%BF-20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-12-14T10:37:36Z", "digest": "sha1:3ZXAF7G6WLQKAVCPW5A4XGQLGWKOFMJM", "length": 9229, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜி-20 மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றார் மோடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஜி-20 மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றார் மோடி\nஜி-20 மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றார் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆர்ஜென்டீனாவுக்கு சென்றுள்ளார்.\nஜி-20 நாடுகளின் 13 ஆவது உச்சி மாநாடு ஆர்ஜென்டீனா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.\nஇன்று மாலை அர்ஜென்டினா தலைநகரம் புய்னோஸ் எய்ரேஸசை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஜி-20 நாடுகளில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.\nஜி-20 அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் முடிவுகள் ‘பிரதமர் மோடி மாயாஜாலம்’ என்ற கருத்தை தகர்த்துவிட்டது – யஷ்வந்த் ச��ன்கா\nநடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், ‘பிரதமர் நரேந்திர மோடி மாயாஜாலம்’\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் – தமிழிசை நம்பிக்கை\nநடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சீர்செய்து 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மக்களவை\nபா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபரபரப்பான அரசியில் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோ\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமாநிலத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிற்குப் பின்னர் பிரதமராக ராகு\nபொதுமக்களின் விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்: பிரதமர் மோடி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுமக்களின் விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுமென\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1065", "date_download": "2018-12-14T10:44:57Z", "digest": "sha1:RGZALJ5KXJJ2N3HDDQV6FU5TQ3VMD67K", "length": 7452, "nlines": 193, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov18/36194-2018-11-30-16-21-42", "date_download": "2018-12-14T10:07:19Z", "digest": "sha1:PML77ULQTMZMGYIWBGA7T3YSFVSQGXE7", "length": 37309, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "சென்னையில் வ.உ.சி.க்கு சிலை வைக்கப் போராடிய துயர வரலாறு", "raw_content": "\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2018\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\n“வரதராஜுலு அறிக்கை”க்கு ராமசாமியின் அபிப்பிராயம்\nபார்ப்பனப் பத்திரிகைகளின் கண்கட்டு ஜால வித்தை\nஅரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா\nதக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு - ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை\nபெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2018\nசென்னையில் வ.உ.சி.க்கு சிலை வைக்கப் போராடிய துயர வரலாறு\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 1936 நவம்பர் 18இல் காலமானார். செயற்கரிய செய்த அப்பெருந்தலைவர் மறைந்தபோது தமிழகப் பத்திரிகைகளில் ஒன்றுகூட அனுதாபத் தலையங்கம் எழுதவில்லை. தமிழ்நாடு காங்கிரசின் பேரால் ராஜ்யத்தின் தலைநகரிலே ஓர் அனுதாபக்கூட்டம் கூட நடத்தப்படவில்லை. இந்த நிலை எனக்கு மன வேதனை தந்தது. தமிழன் என்னும் இன உணர்ச்சி இல்லாமற் போயினும், தேசபக்தி காரணமாக வேனும் சிதம்பரனாருக்குத் தக்க முறையில் அஞ்சலி செலுத்தத் தமிழ்நாடு காங்கிரசார் கடமைப்பட்டிருக் கிறார்கள். ஏன் அகில இந்திய காங்கிரசுக்கே இந்தக் கடமையுண்டு. ஆயினும் மாபெரும் தியாகியான வ.உ.சிதம்பரனாருக்கு அந்தப் பேறு கிட்டவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நான், சிதம்பரனாரின் தியாக வரலாற்றை நூலாக்கவும், அவருடைய உருவச் சிலை ஒன்றை சென்னை நகரில் நிறுவவும் ஆண்டு தோறும் அவரது நினைவுநாளைக் கொண்டாடவும் முடிவு செய்தேன். இந்தத் திட்டத்தின் முதல் நடவடிக்கையாக சென்னையில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாளிகை முன்பு வ.உ.சியின் முழு உருவச் சிலையை நிறுத்த முயற்சி எடுத்தேன்.\nசென்னை ராயப்பேட்டை காங்கிரஸ் மாளிகை முன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் முழு உருவச் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி எடுத்தபோது கடுமையான ஒரு போராட்டத்தை நான் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இதை நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எனது பொதுவாழ்க்கையில், முதல்முதலாக நான் வகுப்புவாதியாக வருணிக்கப் பட்டதும் இந்த நேரத்தில்தான். வ.உ.சி தம் வாழ்நாளின் கடைசிக்காலத்தில் கடைப்பிடித்த போக்கும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.\nகாந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் வ.உ.சிக்கு நம்பிக்கை ஏற்படாததால் 1920இல் அவர் காங்கிரசிலிருந்து விலகிக்கொண்டார். ஆம், அவர் கருத்து வேற்றுமை கொண்டது காங்கிரஸ் மேலிடத் தோடுதான். தமிழ்நாட்டுக் காங்கிரசிடம் அல்ல. அப்படியிருந்தும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர் களிலே முன்னணியிலிருந்த பெருந்தலைவர்களில் சிலர் வ.உ.சியை வெறுத்தனர்.\nஅந்நாளில் தமிழ்நாட்டு அரசியலில் முன்னணியி லிருந்த பிரச்சினை பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசலாகும். அது புயற்காற்று வேகத்தில் வளர்ச்சி பெற்று வந்தது. பிராமணரல்லா தாரின் ஒரே அரசியல் அமைப்பெனத் தன்னை வருணித்துக்கொண்ட நீதிக்கட்சியிலே சேர்ந்து கொள்ளுமாறு அதன் தலைவர்கள் வ.உ.சிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தேசபக்தி மிக்க தியாகசீலரான வ.உ.சிதம்பரனார் பிரிட்டிஷ் ஆட்சி யுடன் ஒத்துழைத்துக்கொண்டிருந்த நீதிக்கட்ச���யில் சேர மறுத்துவிட்டார். விடுதலைப்புரட்சிக்கு எதிராகச் செயல்பட்ட அந்தக் கட்சியை சிதம்பரனார் மனதார வெறுத்தார். ஆயினும், நீதிக்கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அவர் ஆதரித்தார். பிராமணர்களுக்கு அவர்களுடைய ஜனத்தொகையின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக அரசாங்க உத்தியோகங் களில் இடமளிக்கக் கூடாதென்பது நீதிக்கட்சியின் கொள்கை. மக்கள்தொகையில் பிராமணரல்லா\nதாரின் சதவிகிதத்திற்கேற்ப அவர்களுக்கு உத்தி யோகங்கள் தரவேண்டுமென்பது அந்தக் கட்சியின் கோரிக்கை. இந்தக் கொள்கைக்கும் கோரிக்கைக்கும் வ.உ.சிதம்பரனார் ஆதரவு காட்டினார். அதற்குக் காரணம், நாட்டின் அரசியலை - குறிப்பாக விடுதலைப் போராட்டப் பாசறையை வகுப்புவாதப் பூசலிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று அவர் கருதியதுதான்.\nபிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வகுப்பு வாதப் பூசல் விடுதலைப் பாசறையையே பிளவு படுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சியைப் போன்ற பிராமணரல்லாத தேசபக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக்கட்சி கோரிய வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி அதனை ஆதரித்தார். இதனாற்றான், அன்று வ.உ.சியை வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத்துரோகி என்று கூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர். இதனை, வ.உ.சியின் வாக்கைக் கொண்டே அறிய முயல்வோம்.\n“தேச அரசாட்சியை மீட்பதற்காகத் தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானமில்லாது புறங் காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும், ‘ராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்று தேசத்துரோகம் செய்து கொண் டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை‘ என்று பொருள் படும்படி எழுதிய ஒரு பத்திரிகாசிரியர் புன்மொழியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபி மான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அழிவதும் இல்லை.\nஎன்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோக இருள் நில்லாது, இவ்வுண்மையினை அவர் அறிவாராக.’\n(வ.உ.சியின் ‘எனது அரசியல் பெருஞ்சொல்' என்ற நூலிலிருந்து)\nவ.உ.சிதம்பரனார், காங்கிரசிலிருந்து விலகிய பின்னரும் காந்தியடிகளிடம் மாறாத மதிப்பு வைத்திருந்தார். தமது சுயசரிதையில், “உலகெலாம் புகழும் நலனெலாம் அமைந்த காந்திமா முனிவன்’ என்று வருணித்தெழுதி காந்தியடிகளை வழிபடு கின்றார். காங்கிரசுக்கு வெளியேயிருந்த நிலையிலும், வேலூர் அ.குப்புசாமி முதலியார், சென்னை எம்.எஸ்.சுப்பிரமணி அய்யர், சிதம்பரம் என்.தண்டபாணி பிள்ளை ஆகிய தேசபக்தர்கள்மீது அரசு தொடுத்த அரசு நிந்தனை வழக்கில் ஆஜராகி, அந்தத் தேச பக்தர்களுக்கு விடுதலை தேடிக் கொடுத்தார். ஆம், பிரதிபலனை எதிர்பாராமல்.\nஇவ்வளவிருந்தும், வ.உ.சிதம்பரனாரின் தேச பக்தியைச் சந்தேகித்தனர் அந்நாளைய காங்கிரஸ் காரர்கள். 1939ஆம் ஆண்டில் வ.உ.சி சிலை நிறுவு வதற்கு நான் செயலாளராக இருந்த சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைக் கோரினேன். நான் முன்மொழிந்த வ.உ.சி சிலை நிறுவ ஆதரவு தரும் தீர்மானம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டு விட்டதென்றாலும் அக்கமிட்டியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் அப்படி மறுத்தது முறையல்ல வென்றாலும், அவரோடு போர் நடத்தி வகுப்புவாதப் பூசலை வளர்த்துவிட நான் விரும்பவில்லை. அதனால் பொதுமக்களிடம் பொருளுதவி பெறுவ தென்ற முடிவுக்கு வந்தேன்.\nசென்னை டிராம்வே தொழிலாளர் சங்கம், என் தலைமையில் இயங்கிவந்த முதல் சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி, இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிற் சங்கம் ஆகியவற்றிடமிருந்தும், இன்னும் பல நிறுவனங்களிடமிருந்தும் பொருளுதவி பெற்றேன். சென்னை ஆமில்டன் வாராவதி அருகிலுள்ள விறகு தொட்டிக் கடைக்காரர்களிடமும் பொருள் திரட்டினேன். என்ன திரட்டினாலும், வ.உ.சியின் முழு உருவச்சிலை செய்வதற்குத் தேவைப்படும் அளவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. அதனால், முக உருவச்சிலை மட்டும் நிறுத்துவதென்ற முடிவுக்கு வந்தேன். சென்னை பக்கிங்காம் - கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் தலைவரும் காங்கிரஸ்காரருமான பெரம்பூர் திரு.எஸ்.பக்கிரிசாமிப் பிள்ளை, குறைந்த விலைக்கு வ.உ.சியின் முக உருவச் சிலையைத் தயாரித்துத் தர முன்வந்தார்.\nசிலையைக் காங்கிரஸ் மாளிகையின் முன்புள்ள கொடிமரத்துக்கு அருகே வைக்கவேண்டுமென்பது என் விருப்பம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு அனுமதி தரவில்லை. சிலை வைப்பதற்கு வேறு இடத்தையேனும் தேர்ந்தெடுத்துக் கூறுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட���டியாருக்கு எழுதினேன். அதற்குப் பதிலே கிடைக்கவில்லை. சிலைத்திறப்பு விழாவுக்குத் தேதியை நிச்சயித்துவிட்டேன். காங்கிரஸ் மகா சபையின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சேலம் திரு.சி.விஜயராகவாச்சாரியாரை நேரில் சந்தித்து சிலையைத் திறந்துவைக்க அவரது இசைவைப் பெற்றுவிட்டேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரசின் அனுமதி கிடைக்காததால், குறித்த தேதியில் சிலைத்திறப்பு விழா நடத்துவது சாத்திய மில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு காங்கிரசின் மீது சினங் கொண்டவனாகி, அதன் அனுமதிக்காகக் காத்திராமல், சிலைத் திறப்பு விழாவை நடத்தத் துணிந்தேன்.\nதிரு.எஸ்.சத்தியமூர்த்தி அய்யரவர்கள், சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தா ராதலால், விழாவுக்கு அவரே தலைமை வகிக்க வேண்டுமென்று நான் விரும்பி, நண்பர் த.செங்கல்வ ராயன் அவர்களுடன் சென்று நேரில் அவருக்கு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர் என்மீது காட்டிய ஆத்திரத்தையோ, என் மீது பொழிந்த பழிச் சொற்களையோ நான் இங்கு விளக்க விரும்ப வில்லை. என்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரனாகவே முடிவு செய்துகொண்டு, வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்குக் காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று பழி சுமத்தினார். நல்லவேளையாக நண்பர் த.செங்கல்வராயன் அய்யரை சமாதானப்படுத்தினார். என்னைப் பற்றி அவர் கொண்ட தவறான கருத்தைப் போக்க முயன்றார். அதன்பின், வ.உ.சி சிலைத் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்க அய்யர் இணங்கினார். “சிலையைத் திறந்துவைக்க சேலத்திலிருந்து திரு.விஜயராகவாச்சாரிதான் வரவேண்டுமா’ என்று கேட்டார். நான், அந்தப் பெரியவரை நேரில் சென்று அழைத்து அவரும் இணங்கிவிட்டதால், அதிலே மாறுதல் கோரவேண்டாமென்று அய்யரை வேண்டிக் கொண்டேன். எனது வேண்டுகோள் பலிக்காமற் போனதால் சிலையைத் திறக்க திருச்சி திரு.டி.எஸ்.எஸ் இராசனை அழைப்பதென்று முடிவானது.\n21-12-39 அன்று ராயப்பேட்டை காங்கிரஸ் மாளி கையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் சிலைத்திறப்பு விழா பொம்மைக் கலியாணம் போன்று நடத்தப் பெற்றது. ஒரு மணி நேரத்தில் விழா முடிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தலைவர் களெல்லாம் கட்சி வேறுபாடின்றி அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன். தமிழ்ப் பெரியார் திரு.வி.கலியாணசுந்தரனார், அப்போது இந்து மகாசபையின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவிருந்த டாக்டர் பி.வரதராஜலு நாயுடு, கம்யூனிஸ்டான தோழர் சிங்காரவேலு செட்டியார், தொழிற்சங்கத் தலைவர் திரு.வி.சக்கரைச் செட்டியார் ஆகிய முதுபெருந் தலைவர்கள் நால் வரையும் நேரில் சந்தித்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். என் அழைப்புக்கிணங்கி அவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால், விழாத் தலைவர் அந்தப் பெருந்தலைவர்களுக்கு வ.உ.சியை வாயார வாழ்த்திப்பேச வாய்ப்பளிக்க வில்லை. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்ததென்றாலும், அன்றைய சூழ்நிலையில் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர எதிர்த்துப் போராட வழி யில்லாமலிருந்தது. சேலம் சி.விஜயராகவாச் சாரியார், வ.உ.சியின் சிறப்பியல்புகளைப் பாராட்டியும், விழாவை வாழ்த்தியும் செய்தி அனுப்பியிருந்தார்.\nநாமக்கல் கவிஞர், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் இந்த சிலைத் திறப்பு விழாவுக்கென்றே அனுப்பியிருந்த கவிதைகளை என் அருமை நண்பர் ஆரியகான கே.எஸ்.அனந்தநாராயண அய்யர் மிகுந்த உணர்ச்சியோடு பாடினார். பத்திரிக்கைகள் எல்லாம் விழா நிகழ்ச்சியை சிறப்பாகப் பிரசுரித்திருந்தன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கை துணைத் தலையங்கம் எழுதி வ.உ.சிக்கு அஞ்சலி செலுத்தியது.\nவ.உ.சி சிலை திறந்த மறுநாள் இராயப் பேட்டை காங்கிரஸ் திடலிலே கதர் சுதேசிப் பொருட்காட்சி ஆரம்பமானது. நான் ஏற்கெனவே கூறியதுபோன்று அந்தப் பொருட்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்காட்சிச் சாலையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீ விபத்திலே தப்பிய பொருட்களில் வ.உ.சி சிலையும் ஒன்றாகும். துரதிர்ஷ்டமென்னவென்றால், தீயாலும் தீண்டப்படாத வ.உ.சி சிலையை அந்தத் தீவிபத்துக்குப் பின்னர் யாரோ ஒரு தீயவன் சேதப் படுத்திவிட்டான். அதனால் சிலையைப் பழுது பார்க்க அது இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.\nவ.உ.சியின் சிலையை நிறுவ நான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மிகவும் சுருக்கமாகத்தான் கூறியிருக்கிறேன். ஆனால் என் ஆற்றலையும் மீறிய ஒரு கடுமையான போராட்டத்தை நான் சமாளிக்கவேண்டி இருந்தது. அதனால் முழு உருவச்சிலை எடுப்பதென்ற முயற்சி முக உருவச் சிலையாக மாறியது. சிலைத் திறப்புவிழாவை நான் நினைத்தபடி பெரிய அளவில் நடத்த முடியாமற் போய்விட்டது. சிலையைத் திறந்தபின்னரும் என் மனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அது சேதப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று நாடெங்கும் வ.உ.சிக்கு எண்ணற்ற நினைவுச்சின்னங்கள் எழுப்பப் பட்டிருக்கக் காண்கிறோம். எண்ணற்ற பூங்காக் களுக்கும், வீதிகளுக்கும், குடியிருப்புகளுக்கும், பெரிய கட்டடங்களுக்கும் வ.உ.சியின் பெயர் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தூத்துக்குடி துறைமுக வாயிலிலும் வ.உ.சியின் முழுஉருவச் சிலைகள் கம்பீரமாகக் காட்சியளிக்கக் காண்கிறோம். இதற்கெல்லாம் காரணம் 1939இல் சென்னை காங்கிரஸ் மாளிகை முன்பு வ.உ.சியின் முக உருவச்சிலையை நிறுத்திய பின்னர் அவரது புகழ் பரப்ப நான் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியாகும்.\n(ம.பொ.சி.யின் 'எனது போராட்டம்' நூலிலிருந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-02/puttalam-current/133214/", "date_download": "2018-12-14T09:42:06Z", "digest": "sha1:6IG67ID47QXBPDUPEDOPIR3NN4WVFJJE", "length": 11198, "nlines": 68, "source_domain": "puttalamonline.com", "title": "சாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018 - Puttalam Online", "raw_content": "\nசாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018\nபுத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇராப்போசனத்துடன் ஏற்பாடாகியுள்ள இவ் இப்தார் நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுகொள்கின்றது.\nசாஹிரா கல்லூரி, அது ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களை உருவாக்கிவிட்டுள்ளது. சாஹிராவின் மண்ணில் கல்வி கற்றவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி வரை சாஹிராவின் புகழ் ஓங்கியுள்ளது எமக்கும் எம் கல்லூரிக்குமே பெருமை.\nகல்லூரியில் இருந்து வெளியாகி பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தி உள்ள பழைய மாணவர்கள் தாம் கல்வி கற்ற கல்லூரியின் வளர்ச்சியில் தம்மால் முடியுமான அளவு பங்களிப்பை கடந்த காலங்களில் செலுத்தி உள்ளனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இருந்தும் கடந்த சில வருடங்���ளாக கல்லூரிக்கும் பழைய மாணவர்களுக்குமான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதை நம் அனைவரும் உணருகின்றோம்.\nஒரு பாடசாலையை பொறுத்தவரையில் அதன் பழைய மாணவர்களுக்கு மாத்திரமே அதன் மீது நிரந்தர உரிமை உண்டு. அதிபரோ, ஆசிரியர்களோ, மாணவர்களோ, பெற்றார்களோ அனைவருமே ஒரு பாடசாலையை பொறுத்தவரை தற்காளிகமானவர்களே. அந்த வகையில் சாஹிரா கல்லூரியின் மீதும் அதன் பழைய மாணவர்களுக்கே அதிக உரிமை உண்டு. கல்லூரியின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மிக முக்கியமாக பௌதீக வள அபிவிருத்தியில் பழைய மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.\nதுரதிஷ்ட வசமாக சாஹிரா கல்லூரியிற்கும் அதன் பழைய மாணவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. ஆகவே கல்லூரியின் எதிர்கால நலன் கருதியும், தற்கால நிலைமை கருதியும் பழைய மாணவர்களை கல்லூரியுடன் பிணைக்கும் சில செயற்திட்டங்களை பழைய மாணவர் சங்கம் உட்பட ஏனைய பழைய மாணவர் அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் ஒரு கட்டமாகத்தான் கடந்த வருடம் நோன்பு பெருநாளை முன்னிட்டு Zahirians Night 2017 எனும் பழைய மாணவர்களுக்கான இராப்போசன நிகழ்வு ஒன்று கல்லூரி வளாகத்தில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 800 பழைய மாணவர்கள் ஓரிடத்தில் கூடி தம் கல்லூரி நாட்களை மீட்டிபார்த்தனர்.\nஇந்த முயற்சியின் அடுத்த கட்டமாக இந்த வருடம் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வொன்றை கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் Zahira Umbrella Association என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இப்தார் மற்றும் இராப்போசனத்துடன் சேர்த்து சில முக்கிய நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nகல்லூரியை பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான காலப்பகுதியாக உள்ளது, இன்னும் இரண்டு வருடங்களில் நம் கல்லூரியின் 75 வருட பூர்த்தி வரவிருக்கின்றது. ஆதலால் எதிர்கால வளர்ச்சியில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகின்றது. ஆகவே இந்த சிறந்த சந்தர்பத்தை பயனுள்ளதாக மாற்றுவோம். கல்லூரிக்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கலூரியாக நம் சாஹிராவை மாற்றுவோம்.\nகுறிப்பு: முடியுமானவர்கள் மக்ரிப் தொழுகைக்காக வுழு செய்துகொண்டு வர முயற்சிக்கவும். வுழு செய்யும் பொது ஏற்படும் கால தாமதங்களை ���தன் மூலம் தவிர்க்கலாம்.\nShare the post \"சாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018\"\nPAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண வினியோக நிகழ்வு\nபுத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு\nஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்\nபுத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு\nதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்\nஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்\nபுத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு\nதமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/mar/09/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82722-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2877018.html", "date_download": "2018-12-14T10:28:32Z", "digest": "sha1:GGICNL3EBYQCUX7LSG5QBVPPZVKFHZJR", "length": 9988, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.7.22 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்: நால்வர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.7.22 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்: நால்வர் கைது\nBy DIN | Published on : 09th March 2018 04:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.7.22 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.\nராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு வரும் ���ேது விரைவு ரயிலில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த சேது விரைவு ரயிலிலிருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.\nஅப்போது, அந்த ரயிலில் இருந்து அதிக எடையுள்ள பைகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் இறங்கி வந்த 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த பைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஇச்சோதனையில், அந்த பைகளில் ரூ.7.22 கோடி மதிப்புள்ள 23.1 கிலோ எடையுள்ள 123 தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக அந்த தங்கக்கட்டிகளை கடத்தி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 பேரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேசுவரத்துக்கு கடத்தி வந்ததும், அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n193 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: சென்னை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, இந்த நிதியாண்டில் ரூ.57 கோடி மதிப்புள்ள 193 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.\nஇதுதொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/11/13/news/19338", "date_download": "2018-12-14T11:25:39Z", "digest": "sha1:KVKD57RSBNRDB4FLDJVAPGMDGYGGGHS2", "length": 36608, "nlines": 139, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை\nNov 13, 2016 by புதினப்பணிமனை in ஆய்வு கட்டுரைகள்\nபுலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்துள்ளது. – லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில்பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலம் மிகவும் முக்கியமானது. உள்நாட்டு வளர்ச்சியை அடித்தளமாக கொண்டது. அத்துடன் இந்தியாவின் பொருளாதார விரிவாக்கத்தினை குறிக்கோளாக கொண்டு செலுத்தப்படுவது.\nஇதனால் உலகின் அரசியல் பொருளாதார பார்வையாளர்களின் கவனத்தை அது ஈர்ப்பதுடன், மோடி அவர்களின் பொருளாதார கொள்கை, வெளியுறவுக் கொள்கை ஆகியன மீதான ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.\n2015 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் இல் இருக்க கூடிய ஒரு சிந்தனை மையமான The Instut Francais des relations internationals (Ifri) என்ற அமைப்பு பிரதமர் மோடி அவர்களின் நூறு நாள் பதவிக்கால வெளியுறவுக் கொள்கை குறித்த Economics in Narendra Modi’s Foreign Policy என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.\nஇந்த அறிக்கையில் முக்கியமான ஒருவிடயம் மோடி அவர்களின் பொருளாதார வெளியுறவுக் கொள்கையில் புலம்பெயர் இந்தியர்களை அவர் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொள்ள வைத்து கொண்டு வழிநடத்திச் செல்வது குறித்த ஆய்வு ஆகும்.\nகுஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டே அவர் புலம்பெயர் குஜராத் சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். குஜராத்தின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கு அந்த மாநிலத்தின் புலம்பெயர் சமுதாயத்தின் பங்களிப்பின காரணமாகவே நடைமுறைச் சாத்தியமானது. அதன் ஊடாகவே சர்வதேச தரத்திலான கருத்தரங்குகள் உதாரணமாக Vibrant Gujarat போன்ற மாநாடுகளை நடத்தி இருந்தார்.\nமோடி அவர்களின் பிஜேபி கட்சி கடல்கடந்த இந்தியர்களுடன்மிக இறுக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது. இதனால் பொருளாதார முதலீடுகளும் இத்தகைய தொடர்புகளூடாக இணையப் பெற்றுள்ளது.\nமேலும் புலம் பெயர் சமுதாயம் இந்தியாவின் மீதான உலகின் பார்வையை மேம்படுத்தல், புலம்பெயர்ந்தோர் குடிகொண்டுள்ள நாடுகளில் மூலோபாய நலன்களை பிழிந்து எடுத்தல், உள்ளுர் அரசியலிலும் வெளியுறவு கொள்கையிலும் கூட அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் வாழும் இந்திய பூர்வீக குடிமக்கள்அவர்களின் அடுத்த தலைமுறையினர் ஆகியோர் செயல்திறன் கொண்ட பங்காளிகளாகவும் வலுமிக்க தாக்கத்தை வளைவிக்க கூடிய பங்களிப்புகளை செய்யக் கூடிய நிலையில் உள்ளனர்.\nஇந்தியா பொதுத்தேவைக்காக, அமெரிக்க – இந்திய அணுத்தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிநாட்டு இந்தியர்களின் கருத்தாதரவுக்களம் பெரும் பங்காற்றி உள்ளது. இதற்காக அமெரிக்க சட்டவாக்கவாளர்களை இந்தியர்கள் அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தனர்.\nமோடி அவர்களினதும் பிஜேபி கட்சியினதும் பொருளாதார திட்டங்களில் புலம பெயர் இந்தியர்கள் மிகப்பெரிய பொருளாதார மூலாதாரமாகும். மேலும் தொழில்நுட்ப அறிவும் திறனும் அனுபவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றி அமையாதது. அத்துடன் make in India எனும் திட்டத்திற்கும் புனித கங்கை நதியை சுத்தம் செய்யும் பாரிய திட்டத்திற்கும் கூட வெளிநாட்டு இந்தியர்களின் உதவி மிக தேவையானதாகும்.\nஇவை எல்லாவற்றிக்கும் மேலாக புலம்பெயர் நாடுகளில் இருந்து உல்லாசமாகவும் உறவினரிடமும் வந்து செல்லும் இந்தியர்கள் செலவிடும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் விளைவிக்கவல்லது. என்பது பிரான்சிய சிந்தனை மையமான Ifri இன் பார்வையாக உள்ளது.\nஇதே வகையிலான திட்டங்களை எமது சமுதாயத்தில் அறிமுகப்படுத்துவது போலான ஒரு சிறிய நடவடிக்கையே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் லண்டனில் கிங்ஸ்ரன் நகரசபையுடன் செய்து கொண்டிருந்த உடன் படிக்கையாகும்.\nஇலங்கைத்தீ��ில் தென்பகுதிக்கு போதியளவு அரச அங்கீகாரத்துடனான அபிவிருத்தி திட்டங்களும் அதனால் தென்பகுதி மக்கள் பெற்றுக் கொள்ளகூடிய பொருளாதார நலன்களும் போல, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிடைப்பதில்லை என்ற மனப்பாங்கு தமது மாகாணத்தின் அபிவிருத்தியில் கரிசனை கொண்டுள்ள பலரிடமும் உள்ளது.\nஅதேபோல புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இந்திய மக்களைப் போல தாமும் தமது சொந்த மண்ணின் பொருளாதார அபிவிருத்திகளில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஆசையும் புலம்பெயர்ந்து வாழும் வடக்கு, கிழக்கு மக்களிடமும் உள்ளது. இதற்கு முனைப்பாக சிறிய அளவிலான திட்டங்கள், ஏற்கனவே சிறிய சிறிய அமைப்புகளாகவும் தனிப்பட்ட முறையிலும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.\nஇந்த சூழ்நிலைகளின் மத்தியிலே சில புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சியில் வடமாகாணத்திற்கும் கிங்ஸ்ரனுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டு இரட்டை நகர உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது . கல்வி, சுகாதாரம், நிர்வாக அறிவு போன்றவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த பல் துறைசார்ந்தோரும் பங்கு பற்றி இருந்தனர். இவர்கள் அனைவரதும் நோக்கம் வடமாகாணத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்வதே ஆகும்.\nபல்வேறு கட்சிகள் முன்பு ஆட்சியில் இருந்த போதிலும் Royal Borough of Kinston upon Thames பழமைவாத கட்சியின் ஆட்சியில் தற்போழுது உள்ளது. Surrey எனப்படும் County இல் கிங்ஸ்ரன் மிகப்பிரதானமான நகரமாகும். லண்டனை சூழ உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் சற்று வசதி உடையவர்கள் Surrey நோக்கி நகர்வதற்கு முயற்சிப்பது வழமை.\nஏனெனில் கல்வியை தமது மூலாதாரமாக கொண்டு வாழும் ஈழத்தமிழர்கள், சிறந்த பாடசாலைகளுக்காகவும், வசதியான வீடுகளுக்காகவும், மாத்திரமன்றி, அப்பகுதியில் வாழ்வதில் இருக்கும் ஒரு சுய கௌரவத்தையும் கவனத்தில் கொள்கின்றனர். பொதுவாக மத்தியஉயர் வகுப்பை சேர்ந்த சமுதாயமாக இந்தப் பிரதேசம் கணிப்பிடப்படுவது இதற்கு முக்கிய காரணமாகும்.\nவடக்கு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Kinston Municipal Chamber இல் கூடி இருந்த மக்கள் மத்தியிலே உரையாற்றினார். அவரது ஆரம்ப உரையிலேயே,கடந்த சில காலமாக தடைப்பட்டு கிடந்த இந்த முயற்சிக்கு சட்ட வரைமுறைகளை கடந்து வழிஏற்படுத்திக் கொடுத்ததற்கு சிறீலங்கா ���ிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.\nசட்ட வரைமுறைகளைக் கடந்து இரண்டு நாடுகளைச் சேர்ந்த உள்ளுராட்சி நிறுவனங்கள் சர்வதேச பரிமாணத்தில் ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் இருக்கும் சட்டச்சிக்கல்கள், மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் 13ஆவது திருத்தசட்டத்தின் தடைகளுக்கும் அப்பால் இந்த நிகழ்ச்சி இடம் பெறுவது, யாழ். குடாநாட்டில் 150,000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பது, மாணவர்கள் மத்தியில் கல்வி வசதிகள் அற்ற நிலை, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம் குடியேறி இருப்பது, வடக்கு-கிழக்கில் பொருளாதார முன்னேற்றதுக்கான தேவைகள், அதில் புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யக்கூடிய பங்களிப்பு குறித்தும் அவர் பேசி இருந்தார்.\nஇத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்தை , சர்வதேச இரட்டை நகர உடன்படிக்கைக்கு பலமாத தாமதத்தின் பின்னர் வழிசமைத்து கொடுத்தமை மிகவும் கவனத்திற்கு உரியதாகப் படுகிறது.\nஏனெனில், இறையாண்மை என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஒரு அரசு அதிஉச்ச அதிகாரத்தை நடைமுறையில் பிரயோகம் செய்யக்கூடிய தன்மையாகும். வெளிப்பிரதேசங்களில் இருந்தோ அல்லது அந்த நிலப்பரப்பிற்குள்ளேயே சிறிது சிறிதாகவோ திடீரெனவோ எப்பொழுதும் இறையாண்மைக்கான அச்சுறுத்தல் இருந்த வண்ணமே இருக்கும்.\nஅந்த இறையாண்மையின் ஒரு பகுதியை, குறிப்பிட்ட பகுதி தலைமைக்கு விட்டுக் கொடுப்பது என்பது எந்த ஒரு அரசிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அதுவும் பேரினவாத இறையாண்மையை சொல்லத் தேவையில்லை\nஇறையாண்மையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் விளைவு குறித்து முதலமைச்சர் அவர்களே Rainerslane இல் இடம் பெற்ற கூட்டத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க இரு நகர சர்வதேச ஒப்பந்த மையிடலுக்கு ஒப்புக்கொள்ள எடுத்துக் கொண்ட காலம் மிகவும் கவனத்திற்கு உரியது.\nஇது சட்டச்சிக்கல்களை தீர்ப்பதற்கு அல்ல, வடமாகாண சபைக்கு ஒரு பாடம் புகட்ட தீட்டப்பட்ட திட்டத்திற்கான காலமேயாகும் என்று ஏன் சந்தேகிக்க வேண்டியுள்ளது என்று இங்கு பார்க்கலாம்.\nஏற்கனவே தமிழ்ப் பிரதேசங்களில் களவுகள், கொலைகள், போதைப்பொருள் விவகாரங்கள் ���ன்பனவற்றடன் சம்பந்தப்பட்ட பல்வேறு குழுக்கள் இருந்தன. (இவ்வாறு இயங்குவது குறித்தும் அது இராணுவ உதவியுடனே இடம்பெறுவது குறித்த சந்தேகத்தையும், முதலமைச்சர் வெளிப்படையாக பொதுக்கூட்டத்தில் கூறி விட்டார்) இந்த குழுக்களை ஒழிக்கவென காரணம் காட்டப்பட்டு இதற்கு எதிரான இராணுவ நடவடிக்கை, காவல்துறை கெடுபிடிகள் என்பன, சரியாக முதலமைச்சர் அவர்கள் லண்டன் பயணமாகும் போதே ஆரம்பிக்கப்பட்டது. ஆங்காங்கே காவல்துறை மறியல்கள் மீண்டும் போடப்பட்டு வழிமறிப்பு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇந்தச் சூழலில் தான், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் ஒக்ரோபர் 20 ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.\nஇந்தப் படுகொலை முதலமைச்சர் அவர்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு பொருளாதார முதலீட்டில் பங்குகொள்ள அறைகூவல் விடுத்த பின்னர்- பெரும் எண்ணிக்கையான மக்களை அவர் சந்தித்து உத்தரவாதங்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் காவல்துறை நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டது. மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் இருவர் வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளாகின்றனர். பொருளாதார அபிவிருத்தியை எதிர் நோக்கி நிற்கும் மக்கள் மத்தியில் அது சாத்தியப்படாது என்று கூறுவதுபோல், யாழ்ப்பாணம் மீண்டும் கெடுபிடிகளுக்கு உள்ளானது.\nஇங்கே அனைத்தும் திட்டமிட்டு நடந்தது போலான ஒரு தோற்றப்பாடு உருவாக ஏதுவாய் இருந்த காரணிகளை இப்பொழுது பார்க்கலாம்.\nமுதலாவதாக, இரு மாணவர்கள் படுகொலையின் பின்னான சூழ்ச்சிகள் என்னவாக இருக்கக் கூடும் என்று தாம் ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தமையாகும்.\nஇவர் நாசூக்காக தெரிவித்தாரோ அல்லது உண்மையிலேயே ஆராய்வதற்கு குறிப்பிட்டாரோ என்பது இன்னுமோர் விடயம். ஆனால் முதலமைச்சரின் உள்ளக எதிர் இருக்கைக்காரர் என்ற வகையில் ஏதோ பின்புற அறிவு அவரிடம் இருக்கலாம் என்று பார்க்கும் போது, இது ஏன் திட்டமிட்ட படுகொலையாக இருக்கக் கூடாது என்று ஆராயத் தோன்றியது. அல்லது தோன்ற வைக்கிறது.\nஅடுத்து சிறீலங்கா அதிபர் யாழ்ப்பா��ம் வந்து பேசிய பேச்சில் தென்பகுதியில் என்றால் விடயம் இன்னும் மோசமானதாக இருந்திருக்கும் தமிழ் மக்கள் நீங்கள் மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற பொருள்பட கூறி இருந்தார்.\nஇதில் இந்த கொலைகளின் பின்பு யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.\nஅதாவது அவர் சொல்லாத விடயம் என்னவென்றால், தென்பகுதியில் என்றால் இன்று காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும் கச்சேரியையும் தீயிட்டு கொளுத்தியிருப்பார்கள் என்பது போல் உள்ளது.\nஏனெனில் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் செய்வதையோ அல்லது முதலீடுகள் செய்வதையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது; தமிழர் சமுதாயம் ஒரு வன்முறை வடிவம் பெற்ற சமுதாயம் என்பதை நிரூபிப்பதற்கும் இந்த எதிபார்ப்பு தேவையானது,\nமேலும் லண்டனிலே முதலமைச்சர் கூறிய 150,000 இராணுவத்தை தொடர்ந்தும் வடபகுதியில் வைத்திருப்பதற்கு போதிய காரணம் ஏற்பட்டிருக்கக் கூடிய வன்முறைகளை விட வேறு எதுவும் இருக்க முடியாது. அத்துடன் சர்வதேச அளவில் முதலமைச்சரது கூற்றை நடைமுறையில் மழுங்கடித்ததாக ஆக்கி விட முடியும்.\nஆகவே சிறிலங்கா அதிபரின் பேச்சில் இருந்து பிறந்த சிந்தனையும், இது ஒரு திட்டமிட்டு செய்த படு கொலைதான் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nபுலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்த அதேவேளை, பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தை துண்டும் வகையில் தமிழர்கள் இராணுவத்தை தாக்குவது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டு அவை பத்திரிகைகளிலும் செய்தியாக பரவவிடப்பட்டது.\nமேலும் இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது தமிழர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று, பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளால் பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு கோசம் எழுப்பப்பட்டது.\nபுலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரப் பலம், அவர்களின் முன்னேற்றம், தொழில்சார் நுட்ப அறிவு, கல்வித்துறையில் அவர்கள் கொண்ட நாட்டம், புலம்��ெயர் தமிழரும் உள்நாட்டுத் தமிழரும் இணையும் போது அதன்மூலம் எதிர்காலத்தில் அவர்களது சந்ததியினர் சிறீலங்காவில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் என்பன குறித்த கற்கைகள் தேசியப்பாதுகாப்பு என்ற பெயரில் சிறீலங்கா அரச ஊட்டத்தில் கற்கப்பட்டு வருகிறது. இத்தகைய செய்தி அறிக்கைகளின் பிரசன்னமும், இந்த இரட்டைப்படுகொலையை அரசின் உத்தியாகவே பார்க்க தூண்டுகிறது.\n– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி\nTagged with: Kinston upon Thames, இந்தியா, சி.வி.விக்னேஸ்வரன், நரேந்திர மோடி, படுகொலை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nசெய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\nசெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை ��ாப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/03/12/news/29731", "date_download": "2018-12-14T11:24:08Z", "digest": "sha1:A7IM772VBHJ37IZNNLM2TSQCFW4VARY3", "length": 7921, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாட்டை நீ்க்குவது குறித்து விரைவில் முடிவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாட்டை நீ்க்குவது குறித்து விரைவில் முடிவு\nMar 12, 2018 | 0:25 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதற்போது நடைமுறையில் உள்ள சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக, அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\n“இந்தத் தடை நீக்கம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது.ஏனென்றால், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, சிறிலங்கா அதிபரின் கீழ் உள்ளது.\nஎனினும் இந்த அதிபர் செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் இதுபற்றி நாம் கூறுவோம்.\nஇந்த தடையினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவேன்.\nஎனினும், அதனை விட, தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முக்கியமானவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: சமூக வலைத்தளங்கள், தேசிய பாதுகாப்பு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nசெய்திகள் குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி\nசெய்திகள் தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்\nசெய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்\nசெய்திகள் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச\n��ெய்திகள் மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு 0 Comments\nசெய்திகள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு 0 Comments\nசெய்திகள் அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு 0 Comments\nசெய்திகள் ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41216", "date_download": "2018-12-14T11:12:36Z", "digest": "sha1:GTRZDHTRJ5SI625FV6R7T2HLMSF4BI6I", "length": 10015, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை!!! | Virakesari.lk", "raw_content": "\nசுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.கவில் நிரந்தர உறுப்புரிமை - நளின் பண்டார தகவல்\nஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nநாளை நள்ளிரவு முதல் கொழும்பில் நீர்விநியோகம் தடை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை\nநாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை\nகடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போருக்கு தற்போது இலங்கைப் பிரஜாவுரிமையினையும் வழங்குவதன் மூலம் அவர்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும். பிரஜாவுரிமையினைப் பெற்��ுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.\nஇலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.கவில் நிரந்தர உறுப்புரிமை - நளின் பண்டார தகவல்\nஐக்கிய தேசிய முன்னணி அமைக்க உள்ள அரசாங்கத்தில் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இணைய உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு விட்டது.\nஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார\nநாமல் குமார நம்பத்தகுந்தவரில்லை என ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nநாட்டு மக்களின் எண்ணம் மற்றும் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே பொதுத்தேர்தல் ஒன்றைக் கோரியிருந்தோம்.\n2018-12-14 16:38:56 உயர் நீதிமன்றம் பொதுத்தேர்தல் பாராளுமன்றம்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nஇலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.\n2018-12-14 16:29:52 இலங்கை கிரிக்கெட் அனுமதி\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nஉதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின் கல்வி தகைமைகள் பற்றி பரிசீலணை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.\n2018-12-14 16:25:35 ஜனா���ிபதி சட்டக்கல்வி வர்த்தமானி\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nநாளை நள்ளிரவு முதல் கொழும்பில் நீர்விநியோகம் தடை\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-14T10:31:28Z", "digest": "sha1:RSPNSTUE6GMMUFTGRF3WD6QZK3WE7RXQ", "length": 14592, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "வேலை வழங்க வியாபாரிகள் மறுப்பு திருப்பூரில் தொடர்கிறது சுமைப்பணி வேலைநிறுத்தம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வேலை வழங்க வியாபாரிகள் மறுப்பு திருப்பூரில் தொடர்கிறது சுமைப்பணி வேலைநிறுத்தம்\nவேலை வழங்க வியாபாரிகள் மறுப்பு திருப்பூரில் தொடர்கிறது சுமைப்பணி வேலைநிறுத்தம்\nதிருப்பூர், மே. 11-திருப்பூர் அரிசிக்கடை வீதி பகுதியில் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் காவல் துறையினரின் ஆலோசனைப்படி செயல்படாமல், தன்னிச்சையாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்தனர். இதனால் சுமைப்பணித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிற���ு.குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் அரிசிக்கடை வீதி பகுதி சுமைப்பணித் தொழிலாளர்கள் சிஐடியு சார்பில் மே 10ம் தேதி வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இப்பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலையிட்டு பேச்சு நடத்தினார். இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் சுமைப்பணித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்.\nஅதுவரை தொழிலாளர்கள் வேலை செய்யும்படி இருதரப்பினரிடமும் டிஎஸ்பி ராஜாராம் பேசி சமரசம் செய்து வைத்தார். இதையடுத்து தொழிலாளர்களும் சனிக்கிழமை பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தைத் தொடர்வது என்று முடிவு செய்தனர். முன்னதாக வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.காவல்துறை உயரதிகாரி சொன்னபடி வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர். ஆனால் காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை ஏற்பதாகக் கூறிய வியாபாரிகள் அதைப் பொருட்படுத்தாமல், வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வாருங்கள் என இறுமாப்பாக கூறிவிட்டனர்.இதையடுத்து தொழிலாளர்களும் வெள்ளியன்று தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்தனர். அரிசிக்கடை வீதியில் எந்த கடையிலும் வழக்கமாக நடைபெறும் சரக்கு ஏற்றி, இறக்கும் வேலை நடைபெறவில்லை. வியாபாரிகளின் இணக்கமற்ற அணுகுமுறை குறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலரிடம் சிஐடியு சார்பில் முறையிடப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் கூலி உயர்வுப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்று திருப்பூர் கலாஸ் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்தார்.சனிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில் அதில் ஏற்படும் முடிவைப் பொருத்து தொழிலாளர்களின் போராட்டம் பற்றித் தீர்மானிக்கப்படும் என்று திருப்பூர் கலாஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சதாசிவம் கூறினார்.\nPrevious Articleநாகர்கோவிலிலிருந்து கூடுதல் பேருந்து இயக்கம்\nNext Article தமுஎகச கிளை அமைப்பு\n���ெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/SL-RS-Money.html", "date_download": "2018-12-14T11:24:20Z", "digest": "sha1:6S25UGIX4IYDMSS7OS7IK6H6R5U6Y3K2", "length": 10386, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு\nசிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு\nதுரைஅகரன் November 24, 2018 கொழும்பு\nஅரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, நேற்று 180.66 ரூபாவாக, சிறிலங்கா மத்திய வங்கியினால் முடிவு செய்யப்பட்டிருந்தது.\nஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 11 மாதங்களில், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, 27 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.\n2018 ஜனவரி மாதம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, 153 ரூபாவாக இருந்தது. அதையடுத்து, மார்ச் மாதத்தில், 157 ரூபாவாகவும், மே மாதம், 159 ரூபாவாகவும், ஜூலை மாதம் 161 ரூபாவாகவும், செப்ரெம்பர் மாதம், 164 ரூபாவாகவும், அதிகரித்திருந்தது.\nகடந்த மாதம் 26ஆம் நாள் சிறிலங்காவில் அரசியல் குழப்பம் ஆரம்பித்த போது, 172.82 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி, நேற்று, 180.66 ரூபாவாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post_28.html", "date_download": "2018-12-14T09:37:38Z", "digest": "sha1:FEOP5DAZDCVH2NLVJDBYA4XUPSR2VBEX", "length": 16284, "nlines": 172, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: கவியோகியின் தமிழ்த்தாய் வாழ்த்து! -", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\n5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய தமிழ்த்தாய் வாழ்த்து\n1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி சுத்தானந்த பாரதி பாடிய பாடல்...\nராகம்: காம்போதி, தாளம்: ஆதி\nதாங்கு தமிழ் நீடு வாழ்க \nஜே.சி. உங்கள் பதிவுகளைப் படிக்கவேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் படிக்கத் தான் முடியவில்லை. இந்த வாரம் நீங்கள் தமிழ்மண நட்சத்திரம். வாழ்த்துக்கள். இந்த வாரமாவது தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்கவேண்டும்.\nகவியோகியாரின் அற்புதமான பாடலை இங்கே தந்திருக்கிறீர்கள். அதற்கு விளக்கமும் கொடுத்தால் இன்னும் நன்றாய் இருக்குமே ஜே. சி.\nநீங்களா இந்த வார நட்சத்திரம்\nவாழ்த்துக்கள் சந்திரமோகன். \"பாரதி என்னும் பெயர் கொண்டாலே\" பதிவிலேயே இந்த தமிழ்த் தாய் வாழ்த்தைப் படித்தேன். தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியை.\nதவறுதலாக சந்திரமோகன் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.\nகழுத்துல 'டாலர்' தொங்க வுட்டாங்களே இனியாச்சும் படிங்க,மதுரக்காரவுக படிச்சு ச���ல்லலைன்னா, வேற யாரு பார்க்கப் போறாக இனியாச்சும் படிங்க,மதுரக்காரவுக படிச்சு சொல்லலைன்னா, வேற யாரு பார்க்கப் போறாக\nவாழ்த்துக்களுக்கு நன்றி. கலக்குறேனா, கலாய்க்கறேனா, நீங்கதான் சொல்லணும்.\nவாழ்த்துக்களுக்கு நன்றி. பெயர மாத்திப் படிச்சாப்ல பதிப்புகலையும் மாத்தி படிச்சிறாதீங்க ;-) எதோ பார்த்து, படிச்சு, உங்க மேலான கருத்துக்கள எழுதுங்க.(ஆமாம், இந்த \"மேலான கருத்துக்கள்\" ங்கற வார்த்தைக்கு மறு வார்த்தையே இல்லையா\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கான விளக்கத்தை அன்பர் குமரன் கேட்டார். அரும்பெரும் இலக்கணச் செறிவு மிக்க இறைப்பாடல்களுக்கு விளக்கம் அளிக்கும் அவரும், அவரைப் போன்ற ஞானக் கூட்டம் தமிழ் மணத்தில் இருக்கையில், என்னிடம் கவியோகியின் பாடலுக்கான விளக்கத்தை கேட்டார் குமரன். என்னால் முடிந்த மட்டில், விளக்கமிளித்துள்ளேன். சரியாயிருப்பின், ரசிக்கவும்; பிழையிருப்பின் பின்னூட்டி எனக்கு விளக்கவும். நன்றி.\nதமிழன்னையின் காதுகளுக்கு குண்டலங்கள்- குண்டலகேசி\nபதக்க மாலையின் ஒளிமிகும் கல்- (சீவக) சிந்தாமணி\nபூந்தாமரை போன்ற கால்களுக்கு, சிலம்புகள்- சிலப்பதிகாரம்\nஆயிற்று ஐம்பெரும் காப்பியங்கள் அணிகலன்களாகிவிட, மற்ற சிறப்புமிக்க தமிழ் ஆக்கங்கள் ஒன்றின்பின் ஒன்றாக தமிழன்னைக்கு தம்மைப் படைக்க வருகின்றன\n'சூளா'மணி- சூளும் மணி ஆகிவிட்டது ஆம், அன்னையின் மகுடமாய். சரி, அன்னைக்கு அலங்காரம் ஆயிற்று. பின்னர், கைக்கு ஒரு செங்கோல் இருந்தால்தானே, அரசிபோல், அழகுக்கு, அழகு\nஎனவே, நீதிநெறி நன்னூலாம் திருக்குறளே, அன்னையின் செங்கோலாய் கைகளில் மிளிர்கிறது\nநாலடியார், அமுதுபோல் படைக்கப்பெற, நம்மாழ்வாரின், ப்ரபந்தப் பல்லாண்டு வாழ்த்துக்கள், அரங்கெங்கும் ஒலிக்க, சேக்கிழாரின் பெரியபுராணம் பாலமுதுபோலிருக்க, கம்பரின் ராமாயண காவியம் சித்திரம் போல் அரங்கேற, உலகம் உய்ய இருளைப்போக்கி மனதுள் ஒளிமிக்கச்செய்யும் திருக்குறளிருக்க, நமது நல் தாய், காலத்தைக் கடந்தகேன்றும் மங்கா இளமைப்பொலிவோடு, கேட்டதை (இங்கே ஞானத்தைத் தரும் ஞானவாணியையே, கவிஞர் ஒப்பிடுகிறார்- அறிவுப் பசி தீர கேட்டதைத் தரும் கற்பவிருக்ஷம்போல், அள்ள அள்ள குறையா (ஞானக்) கனிகள் மிக்க அருஞ்சோலை மரம் போல், அனிகலன்கள் பூட்டி, அரும்பெரும் நூல்கள் புடைசூழ ஞான் ஒ��ிவீசும் தமிழ்த்தாயை உள்ளம் விம்மக் கண்டு ஆனந்தம் கொள்கிறார், கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்\nஅன்புசால் நண்பர் சந்திரசேகருக்குக் கனிவான கைகுவிப்பு\nஇனிய கவிதை மனத்தைத் தொட்டது\nஅப்பாவைப் படிக்க வைத்த பெருமை\nஅதனாலேயே என் நன்றிகள் உங்களுக்கே\nதங்கள் விளக்கத்தில் ஒரு பகுதி தவறென எளியேனுக்குத் தோன்றுகிறது :\nமொழியிருக்க...'' என்ற வரியில் வரும்\n'நால்வரிசை \" என்ற சொல்லுக்குத் தாங்கள் நாலடியார் எனப் பொருள் கொண்டுள்ளீர்கள்.\nமறுபடி அச்சொல்லை ஊன்றிக் கவனியுங்கள் :\nசைவ சமயக் குரவர்கள் நால்வர்\n(அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்).\nஅவர்கள் அருளிய தேவாரப் பதிகங்களும்\nமாணிக்க வாசகரின் திருவாசகமும் இசைஅமுதாய் விளங்குபவை. ஆகவே நால்வர் இசை இவற்றையே குறிக்கும்.\nசைவத்தைத் தொடர்ந்து வைணவம் - நம்மாழ்வாரின் திருவாய்மொழி வருவது பொருத்தமே\nஆகா இப்படி ஒரு பாடல் இருப்தையே அறியாமல் இத்தனை ஆண்டுக்காலம் வாளாய், வீணாய்க் கிடந்தேனே\nநல்ல வேளை தங்கள் தயவால்\nஅன்புள்ள பெஞ்சமின், அப்பா, அப்பா என்று சுத்தானந்தரை விளிக்கிறீரே, எப்படி அவர் சன்யாசி. நான் அவரது அண்ணனின் பெண் வயிற்று பேரன். ஒருவேளை அவரால் பிரான்ஸில் போதனை பெற்ற அன்பருள் தாங்களும் ஒருவரோ அவர் சன்யாசி. நான் அவரது அண்ணனின் பெண் வயிற்று பேரன். ஒருவேளை அவரால் பிரான்ஸில் போதனை பெற்ற அன்பருள் தாங்களும் ஒருவரோ அறொயேன். எனினும் அவருக்கு தக்க சிஷ்யன் உள்ளார், அவரது தமிழை ரசிக்கும் ஒரு உள்ளம் பிரான்ஸு நாட்டிலிருந்து ஒலிக்கிறது எனக் கேட்க உவகையாக உள்ளது. உங்கள் தொடர்பு தகவல்களை எனக்கு kaviyogi@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நல்லது.\nதாங்கள் அளித்த விளக்கமே சரி. நான் சொன்னது தவறு. மன்னிக்கவும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.\nபாரதி எனும் பெயர் கொண்டாலே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9luty", "date_download": "2018-12-14T09:37:15Z", "digest": "sha1:GHOOR2UWUHAJ7AX4HW6VJYRN2AW4OIEB", "length": 5999, "nlines": 107, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப��படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு ஆய்விதழ்கள்விடுதலை தந்தை பெரியார் 92-வது பிறந்தநாள் மலர்\nவிடுதலை தந்தை பெரியார் 92-வது பிறந்தநாள் மலர்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50630-tirunelveli-new-bus-stand-rs-78-crores-in-smart-city-scheme.html", "date_download": "2018-12-14T11:35:43Z", "digest": "sha1:ZH5PPIIPQWO4TQWCBETSTDQRMH4CONQK", "length": 8206, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "நெல்லையில் ரூ.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையம் | Tirunelveli: New Bus Stand @ Rs.78 Crores in Smart City Scheme", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nநெல்லையில் ரூ.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையம்\nநெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 100 ஆண்டு கால பேருந்து நிலையத்தை எதிர்காலத்தில் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையமாக மாற்றும் பணிகள் விரைவில் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டார்.\nநெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் ரூ.78 கோடி மதிப்பிட்டில் நவீன வசதிகளுடன் அன்டர் கிரவுண்டில் கார், டூவிலர் பார்க்கிங், தரை தளத்தில் பஸ்கள் நிறுத்தும் வசதி, இரண்டாவது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் மல்டி லெவல் காம்ப்ளக்ஸ் அமையவுள்ளது.\nஇதற்கான பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் மற்றும் பொறியாளர்கள் , அதிகாரிகள் புதிதாக அமையவுள்ள பஸ் நிலைய வரைபடத்துடன் முதற்கட்ட ஆய்வு நடத்தினார்கள், இந்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கி 18 மாதங்களில் . முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெல்லையில் மாராத்தான் போட்டி - டீ சர்ட் அறிமுகம்\nநெல்லை: 100 ஆண்டு பழமையான பேருந்து நிலையம் இடிக்கப்படுகிறது \nசாப்பாட்டுக்கே வழியில்லை... தெருவில் நிற்கிறோம்... மாணவர்கள் வேதனை \nபுற்று நோய்க்கு முற்று... புதிய நவீன சிகிச்சை \nபுதிய நவீன பேருந்து நிலையம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}